diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1384.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1384.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_1384.json.gz.jsonl" @@ -0,0 +1,464 @@ +{"url": "http://newstm.in/tamilnadu/general/4yearold-infant-dies-of-mystery-fever/c77058-w2931-cid317854-su6269.htm", "date_download": "2020-09-30T00:25:02Z", "digest": "sha1:FW6XN733ZEFELZQD7NXTYX3OSP5PRGZC", "length": 2649, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு", "raw_content": "\nமர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு\nசென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பத்தூர் புதூர் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை கேத்தரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது வந்தது. இந்த நிலையில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/lavanya-tripati-gets-onboard-for-atharvaa-muralis-next/", "date_download": "2020-09-29T22:18:37Z", "digest": "sha1:BXCUOTEITGKCDHSJXJEF3E7ZKFM6RC7J", "length": 6900, "nlines": 110, "source_domain": "trendingcinemasnow.com", "title": "Lavanya Tripati gets onboard for Atharvaa Murali’s next - Trending Cinemas Now", "raw_content": "\nபாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி.. சரித்திர இடங்களில் முகாம்\nரத யாத்திரையை நிறுத்தச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாடடேன்…\nதனது சிலை செய்ய ஆர்டர் தந்த எஸ்பிபி.. இறுதி…\nபில் கட்டாததால் எஸ்பிபி உடலை தர மறுத்த மருத்துவனை…\nஇறுதி கட்ட பணிகளில் அதர்வாவின் “குருதி ஆட்டம்”\nபிக்பாஸ் நடிகர் முகேனுடன் ஜோடி சேரும் ‘மிஸ் இந்தியா’…\n72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் எஸ்பிபி…\nநூறு ஆண்டு ஆனாலும் எஸ்பிபி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.…\nபாடும் நிலா எஸ்பிபாலசுப்ரமணியம் காலமானார் பண்ணை வீட்டில் நாளை…\nஉதயா நடித்து முதன்முறையாக இயக்கிய செக்யூரிட்டிக்கு சர்வதேச விருது…\nபிந்துமாதவி, தர்ஷனா பானிக் நடிக்கும் படத்தின் தலைப்பு “யாருக்கும் அஞ்சேல்\nஅதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி \nதயாரிப்பாளர் நடப்பு சங்கத்துக்கு பாரதிராஜா – நிர்வாகிகள் போடியின்றி தேர்வு.. தேர்தல் அதிகாரி அறிவிப்பு\nகார் விபத்தில் சிக்கிய மிரட்டல் பட ஹீரோயின்..\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33231-2017-06-06-08-49-31", "date_download": "2020-09-29T23:53:41Z", "digest": "sha1:KEIYORTTZNBJ5K3ELTMGBSO7ITEICY4D", "length": 22469, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "நாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள்\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nகும்பல் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வர மோடி தயங்குவது ஏன்\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nமுஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் சவுக்கிதார்களின் ஆட்சி\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nபுதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இணையதளச் சந்தையும் உழவர்கள் வாழ்வை உயர்த்துமா\nஆட்டைக் கடித்து... மாட்டைக் கடித்து... மனிதனை கடிக்கும் அரசியல்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 06 ஜூன் 2017\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nஇந்திய மக்கள் மீது பாஜக மோடி அரசு மீண்டுமொரு மதவாத ஆயுதத்தை ஏவி விட்டிருக்கிறது. ஜீவகாருண்யம் என்ற பெயரிலே மாட்டிறைச்சி தொடர்பான பாஜகவின் புதிய அரசாணை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇவ்வாணை அடிப்படையில் கால்நடைச் சார்ந்த விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்து கிடைப்பதை தடுக்கும்.\nஉணவு என்பது தனி நபரின் கலாச்சார உரிமை – இதனை பாஜகவின் அரசானை மறுக்கிறது. நமது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தை (Art 21) இந்த அரசாணை மறுக்கிறது. மேலும் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப மத மற்றும் சமூக நம்பிக்கைகளுக்கு ஏற்ப உண்ணும் உரிமை உண்டு (Art 25). இந்த அடிப்படை உரிமையை இந்த அரசாணை அடியோடு மறுக்கிறது. அரசியல் சாசனம் உறுதிபடுத்தியுள்ள மற்றொரு அடிப்படை உரிமையான தாம் விரும்பும் இடத்தில் தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை (Art 19) இந்த ஆணை தடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தாய் சட்டமான வ��லங்கு வதைச் சட்டம் (PCA ACT 1960) உணவிற்காக விலங்குகள் கொல்லப்படலாம் என்பதை உறுதி செய்திருக்கிற்து. ஆனால், அந்த தாய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரசானை உணவிற்காக விலங்குகள் கொல்லப்படுவதை அடியோடு தடை செய்கிறது.\nநேப்பாளத்திற்கு மதச்சடங்கிற்காக கடத்தப்படும் கால் நடைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ஆவனச் செய்யவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், இந்த ஆணை மாநிலங்களுக்கிடையிலான கால்நடைகள் ஏற்றுமதியை தடுக்கிறது. மேலும், இந்த ஆணையின் மூலமாக கால் நடைச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ள, கால் நடைகள் சந்தைக்கு எங்கிருந்து பெறப்பட்டன (Traceability) போன்ற கட்டுப்பாடுகள் கார்ப்பரேட் ஏற்றுமதியாளர்களின் தேவைக்கானதாகவே அமைந்துள்ளது\nஇறுதியாக, கால்நடை பராமரிப்பு மாநில அதிகாரத்தின் கீழ் வருவதாகும். ஆனால் அதனை இந்த அரசாணையின் மூலம் மத்திய அரசு மாநில அதிகாரத்தை தட்டிப் பறிக்கிறது.\nஆகவே, மத்திய அரசின் அரசானை அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள வாழ்வாதாரம், கலாச்சாரம், தொழில் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கின்றது. தாய் சட்டத்திற்கு எதிரானது. விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. மாநில அதிகாரத்தை பறிக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை, பெரும்பான்மை மக்களின் உண்ணும் உரிமையை மறுக்கின்றது. அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்த மத்திய அரசின் ஆணையை அம்பலப்படுத்துவதும் சனநாயக முறையில் மறுப்பதும் அனைவரது உரிமையும் கடமையுமாகும்.\nகேரளம், மேற்கு வங்காளம், புதுச்சேரி போன்ற மாநில முதல்வர்கள் மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அரசாணையை நிராகரிக்கிறோம் என்றும் அமல்படுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது பாராட்டத் தக்கது. தமிழக உயர் நீதி மன்றம் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.\nஆனால் எடப்பாடியின் தலைமையில் உள்ள தமிழக அதிமுக அரசோ மத்திய அரசின் ஆணையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது மத்திய அரசுடன் இணைந்து செல்வது என்ற பெயரில் மாநிலத்தின் உரிமைகளை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துள்ளது.\nஇந்திய மக்களின் தலையாய எதிரியான பாஜக தலைமையிலான மோடி அரசு பாசிச மதவாதக் கொள்கையை பரப்பிவருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை தாரைவார்த்து மதவாத கொடுங்கோலாட்சியை பரந்து பட்ட மக்கள் மீது திணித்து வருகிறது. மோடி அரசு ஒற்றை மொழி, ஒற்றை கல்வி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை தலைவரின் கீழ் ஒற்றை அதிகாரத்தை நிறுவ முயற்சிக்கிறது. இந்த ஒற்றை அதிகாரத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அணு உலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ட்ரினோ போன்ற நாசகார திட்டங்களை, ஒற்றை வளர்ச்சிப் பாணி திட்டங்களை திணித்து போலி தேசப்பக்தியை கட்டமைக்கிறது.\n“ஊழலை ஒழிப்போம், கறுப்புப் பணத்தை ஒழிப்போம், வேலை வாய்ப்பை பெருக்குவோம், விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஒளிரும் இந்தியாவை படைப்போம்” என்று ஆட்சிக்கட்டில் ஏறிய பாஜக அரசின் மூன்றாண்டு சாதனைகள் என்ன இந்திய பிரதமர் உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றித் திரிந்து நாட்டை விற்பதற்கான நாசகார திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்\nமகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே கொண்டாடப்படுகிறார். தலித் மக்களும், சிறுபான்மையின மக்களும், பெண்களும், விவசாயப் பெருமக்களும் வாழ்க்கை உத்திரவாதம் இன்றி அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.\nமதவாத சக்திகளிடமிருந்தும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திலிருந்தும் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் மதச்சார்பற்ற சோசலிச இந்தியாவை படைப்போம் என அரசியல் சாசனம் பிரகடனம் செய்கிறது. ஆனால் அரசியல் சாசனத்தின் இந்த பிரகடனத்தை அடியோடு சீர்குலைக்கும் பாஜகா அரசின் ஆட்சி தூக்கியெறியப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை காப்போம்; தேசத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் பாசிச பாஜகவிற்கு எதிராக அணி திரள வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் மத்திய பாஜகவிற்கு சாமரம் வீசும் அதிமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சனநாயக சக்திகளும் ஒருங்கிணைவது காலத்தின் தேவை.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபி.கு: இக்கட்டுரையின் சாரம்சமான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு நன்றி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3971-2018-01-27-06-52-32", "date_download": "2020-09-29T23:18:51Z", "digest": "sha1:24H3NEW22S3Q4CQGRO5C6I3LSJJVP2OG", "length": 26461, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "பெண்களும் சமையலறையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nதுப்புகெட்ட அரசுக்கு துப்பட்டா ஒரு கேடா\nபாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகுமா\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nமத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்\nகுஷ்பு: ரசிகனின் கோயிலும், சிந்தனையாளனின் கும்பாபிஷேகமும்.\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (6) - லிடியா எஸ்தர் டோஸ்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nமனித சமுதாய வரலாற்றில், சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால் செயல்படுத்தப்பட்டு வந்துள்ள பல கருத்தாக்கங்களை இன்றைய சமூகச் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. மனித இனத்தில் சாதியின் அடிப்படையிலும், இனத்தின் அடிப்படையிலும் ஆதிக்கச் சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளையும், புனையப்பட்ட கருத்தமைவுகளையும் புரிந்து கொள்வதற்கு இன்றைய புதிய சிந்தனைகள் அடித்தளமாய் அமைந்துள்ளன. இப்புதிய சிந்தனைகள் வழிப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றே பெண்ணியமாகும். பெண்களுக்குச் சமூகத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டதை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்- பெண் இருப்பு சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதே பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.\nஇந்தச் சமுதாயம் ஆணை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள் பெண் எங்கு தடை செய்யப்படுகின்றாள் எங்கு அவள் உரிமை மறுக்கப்படுகிறது எங்கு அவள் உரிமை மறுக்கப்படுகிறது எங்கு அவளுடைய சுதந்திரம் பறி போகிறது எங்கு அவளுடைய சுதந்திரம் பறி போகிறது என்ற கேள்விகளுக்குப் பதில் ஒரு ஆணை மையமாகக் கொண்டே கூற முடிகின்றது. ஏனென்றால் பெண் என்பவள் பல நூற்றாண்டுகளாக ஆணின் பார்வையிலேயே சித்தரிக்கப்பட்டவள்.\nஇன்றைய சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு முதன்மையாகப் பயன்படுவது குடும்பம் என்ற அமைப்பு எனப் பெண்ணியவாதிகள் நம்புகின்றனர். குடும்பம் என்பது ஒரு அதிகார உறவுகளின் படிநிலை கொண்ட (தலைவன், தலைவி, குழந்தைகள்) ஆணாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு அமைப்பு முறையாகும். காலம் காலமாகக் குடும்பச் சூழலில் சிக்கி வீட்டு வேலைகளில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும், அதிலிருந்து விடுபட முடியாதபடி பொருளாதார உரிமையின்மை, பெற்றோரைச் சார்ந்து வாழும்படி கட்டமைக்கப்படும் சமூக ஒழுக்கம், பெண்கள் தன்னெழுச்சி பெறுவதை அனுமதிக்காத சாதிய குடும்ப அமைப்பு முதலியவற்றின் காரணமாக பெண்ணின் சுய அறிவும், இயல்பும் சுதந்திரமானதோர் ஆளுமை பெற்று விடாதவண்ணம் கணவனும், புகுந்த இடமும் அடக்குகின்றன.\n‘குடும்பம் என்பது விலங்கு. அடிமை நிலையை மட்டுமன்று நிலவுடைமையின் அடிமைத்தளத்தையும், உள்ளடக்கியது. அத்தோடு சமூகத்திலும், அரசியலிலும் பின்னர் ஏற்படப்போகும் பகைமை அனைத்தையும் உள்ளடக்கிய சிறுவடிவம் குடும்பமே’ என்று காரல் மார்க்ஸின் மேற்கோளைக் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்கு குடும்பம் என்ற நிறுவனமே தடையாக இருப்பதாக வாதிடுகின்றார் செ. கணேசலிங்கன்.\nஇன்றைய சமூக அமைப்பின் அடிப்படை அலகாகக் குடும்பம் என்ற நிறுவனம் செயல்படுகின்றது. இச்சமூகம் தொடர்ந்து தன்னை மறு உற்பத்தி செய்து கொண்டு நிலை பெறுவதற்குக் குடும்பம் என்ற நிறுவனம் அவசியமாகின்றது. தந்தை வழிச்சமூகத்தின் அதிகார அமைப்புக்குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த நிறுவனம் குடும்பமாகும். மரபு ரீதியான கருத்தாக்கங்கள் ஆணாதிக்கச் சமூக அமைப்பில் பெண்கள் தான் ஓர் ஒடுக்கப்படுகின்ற ஜீவியாக இருப்பதை உணராமல் தடுக்கின்ற திரைகளாக அமைகின்றன.\n‘பிள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல்’ என்பதே பெண்களின் வாழ்வியல் கடமை என்று சமூகத்தால் விதிக்கப்பட்டு விட்டது. இதில் ஆக்கிப் போடுதல் என்னும் கடமையே பெண்களின் இருப்பிடத்தைத் தீர்மானிக்கின்றன. இதனால் ஆக்கிப் போடுதலோடு தொடர்புடைய ‘சமையலறை’ பெண்களின் இருப்பிடமாகக் கருதப்பட்டன. சமையலறை பெண்களுக்கு உரித்தாகியும் ஆண்கள் நுழையக் கூடாத இடமாகவும் தீர்மானிக்கப்பட்டன. இன்றைய நிலையில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சுதந்திரம் பெற்ற நிலையிலும் சமையலறைப் பெண்களுக்குரிய இடமாகவே கருதப்படுகின்றன என்பதே யதார்த்தம் ஆகும்.\nபெண்கள் வாழ்வில் சமையலறை பெரும் இடம் - ஆர்.சூடாமணி, அம்பை, திலகவதி, வாஸந்தி, தமயந்தி ஆகிய பெண் எழுத்தாளர்களால் சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதில் அம்பையின் ‘வெளிப்பாடு’, ‘ஒரு வீட்டின் மூலையில் சமையலறை’ ஆகிய சிறுகதைகள் ‘சமையலறை’ என்னும் தளத்தையே அடிப்படையாகக் கொண்டு கதைகள் அமைந்துள்ளது. ‘வெளிப்பாடு’ - சிறுகதைகளில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகச் செய்திகள் சேகரிக்கும் அறிவு ஜீவிப்பெண், தாமிரபரணிக் கரையிலுள்ள சிற்றூரில் வசிக்கும் ஐம்பது வயதுப் பெண் - இருபது வயதுப் பெண் (திருமணத்திற்கு முன், பின்) ஆகிய இருநிலைகளிலும் உள்ள பெண்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவமே பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல் என்பதையே கடமையாகக் கொண்டு செயல்படும் பெண்களையே இக்கதை படம் பிடித்துக்காட்டியுள்ளது.\n‘பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை... அம்மம்மா... என்கிறாள். ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக் கொண்டாள். சோற்றுமணம் அடித்தது. புல யுகங்களின் சோற்று மணம்’ என்று குறிப்பிடுகின்றார் அம்பை.\nஇக்கதைக் கருவினையே மற்றொரு பார்வையில், ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் சமையலறையில் முடங்கிக் கிடக்கும் நிலையை இக்கதை விளக்குகின்றது. பெண்கள் சமையலறையில் ஆதிக்கம் செலுத்துவதையே பெருமையாகக் கருதுகின்றனர். கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்களின் அதிகாரம் சமையலறையில் நிலவுவதாகக் கருதும் பெண்களின் அறியாமை நிலை, தலைமுறை தலைமுறையாக அடிமைப்படுத்தப்படும் பெண்கள் நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n‘சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாதது போல் இருந்தார்கள், அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்யமாய் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து, அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டோ. அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா பருப்பைக் கிளறியவாறே.’ ஏன்று பெண்கள் வாழ்வு சமையலறையைச் சார்ந்து அமைவதாக விளக்கப்பட்டுள்ளது.\nமேலும்,“சமையலறையை ஆக்கிரமித்துக் கொள், அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே, இரண்டும் தான் உன் பலம். அதிலிருந்து தான் அதிகாரம’; என்று அடுத்த தலைமுறையினருக்கு வலியுறுத்துகின்றனர். இதில் பெண்களின் சமையலறை வாழ்வையும், சமையலறையையே தன் அதிகாரமாக கருதும் பெண்களின் அறியாமையையும் அம்பை படம் பிடித்துக்காட்டியுள்ளார். மேலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையையும், சமையலறையையே உலகமாகக் கருதியதால் சாதிக்க முடியாமல் போய் விட்ட நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளார் அம்பை.\nமட்டன், புலவு, மஸாலா, பூரி, ஆலு, தனியாப்பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்காவிட்டால், “ஒரு வேளை நீங்கள் ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம். கைலாச பர்வத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம் குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம. போர்கள் ,சிறைகள், தூக்கு மரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாகியிருக்கலாம்.” என்று அம்பை பெண்கள் சமையலறையிலிருந்து விடுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். வெளிப்பாடு கதையில் பெண்களின் சமையலறையோடு ஒட்டிய வாழ்வினைச் சமூக யதார்த்தத்தோடு விளக்கினாலும் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை கதையில் சமையலறை வாழ்வோடு பெண்களுக்கு மனித வாழ்வின் அவசியத்தையும், பெண்களின் அறியாமை உணர்வினையும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதையும் அம்பை விளக்கியுள்ளார்\n- மீ. அஸ்வினி கிருத்திகா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/4-6.html", "date_download": "2020-09-29T22:27:35Z", "digest": "sha1:TS22RBOJMSBP2N57D2ZSN2BTRLKPW63F", "length": 8433, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்", "raw_content": "\nகுரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்\nதமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.\nதமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குருப் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. 1064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11497 பேர் 2 கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலை வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார். தேர்வாணைய தேர்வு கட்டு பாட்டு அலுவலர் வி.ஷோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.\nபின்னர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில்: குருப் 2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 1064 பணியிடங்களுக்கு 11,497 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 12 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.\nகாலையில் ஆன்லைன் கணினி மூலம் தேர்வுகளும், மாலையில் விரிவான எழுத்து தேர்வும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுவது போல விரைவில் பிற தேர்வுகளும் இதே முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குருப் 4 தேர்வுகளுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். விஏஒ தேர்வு முடிவு: தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரங்களில் வெளிவரும். அதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/06/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-29T23:04:46Z", "digest": "sha1:EBD7CXRWAHTPRSMBVUWWBQML5TF7O52U", "length": 66373, "nlines": 310, "source_domain": "solvanam.com", "title": "இந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சிதானந்தன் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சிதானந்தன்\nகே. சச்சிதானந்தன், மலையாளக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இருமொழி இலக்கிய விமரிசகர் மற்றும் பதிப்பாசிரியர்.\nகல்லூரிப் பேராசிரியர், சாஹித்ய அகாதெமியின் பெருமைவாய்ந்த இலக்கியப் பத்திரிகையான ‘இந்தியன் லிடெரேச்சர்’ பத்திரிகையின் ஆசிரியர், இந்திரா காந்தி திறந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர், மற்றும் பேராசிரியர் எனப் பல்வகைப் பணிகளில் இருந்தவர்.\nஒரு கவிஞராய் சச்சிதானந்தன் மலையாளப் புதுக்கவிதையின் முன்னோடிகளில�� ஒருவராய் அறியப்படுகிறார். 1970ல் அஞ்சுசூரியன் என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்குப் பின் இவருடைய 21 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பலவும் விருதுகள் பெற்றவை.\nஇந்தியப்பத்திரிகைகளிலும், சர்வதேச இலக்கியப் பதிப்புக்களிலும் இடம்பெற்றுள்ள இவருடைய பல கவிதைகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.\n”எனக்கு எங்கிருந்து கவிதை வந்தது என்று சொல்ல எனக்கு இயலாது. என் முன்னோடியாய் எந்தக் கவிஞரும் இல்லை. அதைப்பற்றி யோசிக்கும்போதெல்லாம், கேரளத்தில் என் கிராமத்தின் இடைவிடாத மழையில் விதவிதமான இசைகளை நான் கேட்கிறேன்; மலையாள ராமாயணத்தின் ஒளிரும் வரிகளும் என் நினைவுக்கு வருகின்றன. … என் தாய் எனக்குப் பூனைகளுடனும், காகங்களுடனும், மரங்களுடனும் பேசக் கற்றுக் கொடுத்தாள்,பக்தியுள்ள என் தந்தையிடமிருந்து கடவுள்களுடனும் ஆன்மாக்களுடனும் தொடர்பு கொள்ளக் கற்றுக்கொண்டேன். சிந்தை கலங்கிய என் பாட்டி தினப்படி வாழ்வின் சலிப்பையும், சாதாரணத்தையும் தப்பிக்க ஒரு இணை உலகை உருவாக்கக் கற்றுக் கொடுத்தாள், இறந்தவர்கள் மண்ணுடன் ஒன்றாயிருக்கக் கற்றுக்கொடுத்தனர், காற்று கண்ணுக்குத் தெரியாமல் நகரவும், அசையவும் சொல்லிக்க்கொடுத்தது, மழை என் குரலுக்கு பல ஏற்ற இறக்கங்களைக் கற்றுத் தந்தது. இத்தகைய ஆசிரியர்கள் இருக்கையில், எதோ ஒருவகைக் கவிஞனாக இல்லாமல் போவது எனக்கு சாத்தியமாயிருக்கவில்லை.”\nபிற மொழிகளிலிருந்து இவர் மொழிபெயர்த்துள்ள இந்திய மற்றும் உலகக் கவிதைகள் 19 தொகுப்புகளாய் வெளிவந்துள்ளன. 60 முக்கிய இந்தியக் கவிஞர்கள் தவிர, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் பல ஆசிய நாட்டுக் கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். மலையாளக் கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார்.\nஇவரது இன்னொரு முகம் ஒரு கலாச்சார சேவகர். பொது விஞ்ஞானம், சூழல் சார்ந்த விஷயங்கள், மக்கள் உரிமைகள், மருத்துவ ஒழுக்கவியல், பழங்குடி மக்கள் சார்ந்த இயக்கங்கள் போன்ற சார்புநலங்களில் ஈடுபாடுள்ளவர்.\nஇவரைப்பற்றிய ஆவணப்படம் ‘சம்மர் ரெயின்’என்ற பெயரில் 2007ல் வெளியானது.\nஇக்கவிதைகளை மொழி பெயர்த்தவர்: உஷா வை.\nஇவரது கவிதைகளின் ஒரு சில:\nஎன் வாழ்வில் மறந்து வைத்த\nமழை வரத்தவறிய ஒரு நாளில்\nஅபுவின் சலூனில் விட்டுவந்த குடை,\nகிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் வழியில்\nதங்கியிருக்கும் ஆகாய நீலச் சட்டை,\nமறதி மட்டுமே என்னை மறக்காமல் இருந்தது.\nகாதலில் வீழ்ந்தபோது என் இதயத்தைத் தவறி வைத்தேன்\nகவிதை கிறுக்க ஆரம்பித்தபோது உருவகங்களை.\nவானம் அவற்றை வைத்து மறந்துவிட்டதாய் நினைத்தேன்\nகடவுளால் மறந்து வைக்கப்பட்டுவிட்டதோ என\nஞாபகம் வரும் வரிசையில் அவர் மீட்டுக்கொள்கிறார்:\nநான் இங்கிருக்கிறேன் என்று அறிவிக்கிறேன்.\nஏமாற்றும் காதலர்கள் எனக்கு வேண்டாம்.\nஎன் மலர்களைத் தூசாய் மிதிக்கும் ஒட்டகங்களும்\nவணிகர்களும். மட்டுமே இங்கு மிஞ்சியிருக்கிறார்கள்\nநான் ஒரு முள்ளை விரிக்கிறேன்\nஎன் பெருமையை எந்தப் பறவையும் பாடுவதில்லை\nநான் வடிப்பது இன்னொரு வகை அழகு\nதிரு.சச்சிதானந்தன் அவர்கள், இக்கவிதையை மலையாளத்தில் வாசிப்பதை இங்குகேட்கலாம்.\nஈரப்புல்லின் மேல் அந்த பாதச்சுவடு\nநாட்டுப் பாடல் ஒன்று அவ்வழி சென்றிருக்கக்கூடும்.\nஉன் உள்ளங்கையில் துடிக்கும் பட்டாம்பூச்சிக்கு\nஉன்னிடம் சொல்லவேண்டியது ஏதொவொன்று இருக்கிறது.\nஉன் குவிந்த கரங்களுக்குக் காத்திருந்தனவே\nஅவர்கள் விழுகையில் நடுவழியில் தடுக்க\nகடல் கிசுகிசுப்பது உனக்குக் கேட்கவில்லையா\nஉன் இருண்ட சிறிய அறையிடம் கூட\nவானத்தின் ஒரு துண்டு இருக்கிறது.\nசூரிய ஒளி, உதடுகள், சொற்கள்.\n(நம்பிக்கை பற்றிய மூன்று கவிதைகளில் ஒரு கவிதை)\nமுதிய பெண்கள் மந்திரக்கோலில் பறப்பதில்லை\nபுறாக்களைப் பெயர் சொல்லி அழைத்து\nவெற்றுப் பார்க் பெஞ்சுகளில் அமர்ந்திருக்கிறார்கள்.\nஅல்லது, அலைகள் போல் நடுங்கியபடி\nஅல்லது மலட்டு மேகங்களைப் போல்\nஎன்றோ இறந்துபோன வெளிநாட்டு மகன்களின்\nஅது பூமிக்குத் திரும்பி வராததுபோல\nஅவர்கள் மழைத்தூறலைப் போலக் கிசுகிசுக்கிறார்கள்.\nஅவர்கள் டிசம்பர் இரவைப்போல நடுங்குகிறார்கள்.\nஅவர்களின் அரைக் குருட்டுக் கண்களில்\nஅவர்களின் சருமத்தின் ஒவ்வொரு சுருக்கத்துக்கும்\nஅவர்கள் என்றோ இறந்து போனவர்கள்.\nஅவருள் அடர்ந்த காடுகள் இருந்தன\nநதிகள், மலைகள், எரிமலைகள் கூட,\nநீங்கள் வீடுதிரும்ப அவை வழிகாட்டி உதவலாம்.\nஒரு கதவுடன் ஒரு மனிதன்\nஒரு கதவுடன் ஒரு மனிதன்\nநகரின் வீதி வழியே நடக்கிறான்;\nஅவனுக்கான பெண்ணு��், குழந்தைகளும், நண்பர்களும்\nஇப்போது அவன் என்றுமே கட்டாத வீட்டின்\nஉலகம் முழுதும் நுழைந்து செல்வதைப் பார்க்கிறான்:\nஅது சுவர்க்கத்தின் கதவாக விழைகிறது;\nநுழைந்து செல்வதை கற்பனை செய்கிறது.\nஇப்போது அது ஆசைப்படுவது இத்தனையளவே:\n‘நான் என்னுடைய மரம் ஆகவேண்டும்.\nமீண்டும் நிறைய இலைகள் நிறைந்து\nஎன்னை சுமந்து செல்லும் இந்த அனாதை மனிதனுக்கு\nகொஞ்சம் நிழல் கொடுக்க.முடிந்தால் போதும்’\nஒரு கதவுடன் ஒரு மனிதன்\nஅவனுடன் ஒரு நட்சத்திரம் நடக்கிறது.\nதிரு.சச்சிதானந்தன் அவர்கள், இக்கவிதையை மலையாளத்தில் வாசிப்பதைஇங்கு கேட்கலாம்\n0 Replies to “இந்தியக் கவிதைகள் – மலையாளம் – கே.சச்சிதானந்தன்”\nஜூன் 29, 2013 அன்று, 5:12 காலை மணிக்கு\nஜூன் 29, 2013 அன்று, 8:19 மணி மணிக்கு\nஜூன் 30, 2013 அன்று, 6:49 மணி மணிக்கு\nஜூன் 30, 2013 அன்று, 7:31 மணி மணிக்கு\nகவிதைகளை தமிழாக்கம் செய்தவர் உஷா வை. பெயரைக் கடைசியில் சேர்த்திருக்கிறோம்.\nஜூலை 11, 2013 அன்று, 1:52 காலை மணிக்கு\nநவம்பர் 26, 2014 அன்று, 8:11 மணி மணிக்கு\nநவம்பர் 29, 2014 அன்று, 5:35 காலை மணிக்கு\nPrevious Previous post: த்ரிவம்பவே த்ரிபாவே\nNext Next post: உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இ���ழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அர��ியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்��ீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாம�� மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வ���ங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 ��வம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/29", "date_download": "2020-09-30T00:20:41Z", "digest": "sha1:PKTGAPRHIPCUKK2GG4MDLTI56RD6OMWP", "length": 4554, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n戀 உள்ளுறை - பக்கம் அன்புப் படையல் Vf சிறப்புப்பாயிரப் பாமாலை vii அணிந்துரை xiii நூல்முகம் xviii அர்த்த பஞ்சகம் 1 ஈசுவரனின் இயல்பு 9 ஆன்மாவின் இயல்பு 45 ஆன்மா அடையும் பயன்கள் 69 பயனை அடையும் வழிகள் 89 பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 123 பின்னிணைப்புகள் பயன்பட்ட நூல்கள் 144 பொருட்குறிப்பு ೨೯-೧) 146 பேராசிரியரின் நூல்கள் 151\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2020-09-29T23:58:02Z", "digest": "sha1:6V7VX7PUNYC6I4LQYNHQ5NMQEMYGL67S", "length": 14782, "nlines": 279, "source_domain": "www.namkural.com", "title": "ஃபோலிக் அமிலம் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட்...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nக���ழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nகர்ப்ப காலத்தில் பீட்ரூட் உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nகர்ப்பமாக இருப்பது மிகவும் ஆச்சரியமான அனுபவம் இந்த காலகட்டத்தில் கவலைப்பட நிறைய...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nமன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது...\nதமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nஇங்கே நான் ஒரு தென்னிந்திய நடிகை பற்றி பேசுகிறேன்.\nமரவள்ளிக் கிழங்கின் அற்புத நன்மைகள்\nமரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும்...\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nசிறுவர் வன்கொடுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 5 சிறுவர்கள் இறக்கின்றனர் - அலட்சியம் இதற்கு...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\nதுலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல்...\nதுலாம் ராசியில் சுக்ரன் இருக்கும் ஆண் மற்றும் பெண்கள் மன வலிமை உள்ளவர்கள்.\nதுரியன் பழத்தின் 7 வித ஆரோக்கிய நன்மைகள்\nதுரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம்.\nநீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nமூட்டுகளில் வீக்கம் உண்டாக்கும் நீர்க்கட்டு ஏற்படக் காரணம் என்ன மற்றும் இதற்கான...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/blog-post_409.html", "date_download": "2020-09-30T00:08:46Z", "digest": "sha1:4CM4CEQPUX5RFDFYNL2WK75SFU4JQFMS", "length": 14327, "nlines": 301, "source_domain": "www.asiriyar.net", "title": "அரிய வாய்ப்பு: அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள்! - Asiriyar.Net", "raw_content": "\nHome TNPSC அரிய வாய்ப்பு: அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள்\nஅரிய வாய்ப்பு: அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள்\nஅரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாக இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇவற்றில்TNPSC, TNUSRB, SSC, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திறன்மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நாள்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇப்பயிற்சி வகுப்புகளில், தேர்வுகளுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருவதுடன், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவையும் இலவசமாக நடத்தப்படுகின்றன.\nதமிழகமெங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பயிற்சி பெற்று இதுவரை 3,888 மாணவர்கள் பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுள் 31 பார்வையற்ற மாணவர்களும் பிற 11 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். 2019-ம் ஆண்டில் மட்டும் குரூப்-2 தேர்வில் 67 மாணவர்களும், குரூப்-4 தேர்வில் 317 மாணவர்களும், காவலர் தேர்வில் 354 மாணவர்களும் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பயனடைந்துள்ளனர்.\nஇந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகி தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவர்களும், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களும், இருந்த இடத்தில் இருந்தே போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய விரும்பும் பிற மாணவர்களும் பயன்பெறுவதற்கென தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (https://tamilnaducareersrvices.tn.gov.in/) செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதேர்வுக்கான பாடத்திட்டத்தின் தலைப்புகள் வாரியாக மென்பாடக் குறிப்புகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. மேலும் இப்பாடக்குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொலி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.\nஇத்தளத்தில் வெவ்வேறு தேர்வுகளுக்கென பல்வேறு தலைப்பின் கீழ் மென் பாடக்குறிப்புகளும் மாதிரி வினாத்தாள்களும் சீரான கால இடைவெளியில் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇது தவிர இவ்வலைதளத்தை அலைபேசி வாயிலாகப் பயன்படுத்துவதற்கென ஒரு அலைபேசி செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை https://tamilnaducareersrvices.tn.gov.in/ தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் வாயிலாக இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளைத் தத்தமது அலைபேசியிலேயே படிக்க இயலும்.\nஎனவே அரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபோலி பணி ந���யமன ஆணைகள் மூலம் அரசுப் பள்ளியில் சேர்ந்த 5 பேர் கைது - CEO அலுவலக கண்காணிப்பாளரும் கைது - நியமன ஆணைகள் தயாரித்தது எப்படி\nபட்டதாரிகளுக்கு தமிழக அரசில் 33,250ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி\nG.O 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\nதமிழகத்தில் 7500 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு திட்டம்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்\nஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-06/38719-2019-10-03-09-01-25", "date_download": "2020-09-30T00:35:19Z", "digest": "sha1:55DUJN6CVTLBO2VYSQUDOQ72EDIIGSHM", "length": 21041, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "‘இராமலீலா’வில் சோனியா பங்கேற்கலாமா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2006\nடெல்லியில் ‘இராவணனை’ எரிக்கும் இராமலீலாவுக்கு எதிர்வினையே சேலத்தில் பெரியார் நடத்திய மாநாடு\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2\nஎப்படி வந்தது “ராமன்” பாலம்\nஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2006\nவெளியிடப்பட்டது: 27 அக்டோபர் 2006\nஇராமாயணம் என்பதே திராவிடர்களை ஆரியர்கள் சூழ்ச்சியால் வென்றதை விளக்கும் கதை தான். தென்னக திராவிட மன்னன் - ராவணனை, வடநாட்டு ஆரிய குலத் தலைவன், இராமன், வீழ்த்தியதாக எழுதப்பட்ட இந்தக் கதை, ஆரிய - திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்றார் பெரியார். இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும், இதே கருத்தைத்தான் கூறினார்.\nவடநாட்டில் ஒவ்வொரு விஜய தசமி கொண்டாட்டத்தின்போதும் இராவணனை தீமையின் வடிவமாக சித்தரித்து, அவன் உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள். இது தென்னாட்டு பார்ப்பனரல்லாத திராவிடர்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சி என்பதை, திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வருகிறது.\nகலைஞர் 1954 ஆம் ஆண்டிலேயே ‘முரசொலி’ வார ஏட்டில் இதைக் கண்டித்து தென்னாட்டில் ராமனை எரிக்கும் ‘இராவண லீலா’ நடத்துவோம் என்று எச்சரித்தார். அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத் தலைவராக இருந்தபோது 1974-ல் ‘இராவண லீலா’வை திராவிடர் கழக சார்பில் நடத்தினார். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விஜயதசமி நாளில் ராமலீலாவை எதிர்த்து ராமன் உருவத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தி, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சிறையேகினர்.\nஇப்போது டெல்லியில் சுபாஷ் மைதானத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சோனியா காந்தி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இந்துத்துவ சக்தி’களுக்கு எதிராக உறுதியாக களத்தில் நிற்பவர். அவர் மீது நமக்கு மிகவும் மதிப்பு உண்டு. அத்தகைய சோனியா இந்த நிகழ்வில் பங்கேற்றது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பார்ப்பன சக்திகள் விரிக்கும் வலையில் சோனியா வீழ்ந்துவிடக் கூடாது.\nஅவர் உண்மையிலேயே ‘இந்து பார்ப்பன’ கொண்டாட்டத்தின் பின்னணியைப் புரிந்து கொண்டு பங்கேற்றாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும், தென்னாட்டு பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும் இவ்விழாவில் சோனியா பங்கேற்றதை நாம் கண்டிக்கிறோம்.\nதிரைப்படத் துறையில் மூடநம்பிக்கைகள்: பழம்பெரும் இயக்குனர் சாடுகிறார்\nபிரபல திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் எழுதிய கட்டுரையிலிருந்து\nபொதுவாக சினிமா உலகத்தில் சென்டிமெண்ட் பார்க்கிறவர்கள் மிகுதி. அதில் பல மூட நம்பிக்கை என்றுகூட சொல்லலாம். படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் பிலிம் அடங்கிய பெட்டியை, திருப்பதிக்கு எடுத்துக் கொண்டு போய் பெருமாள் பாதத்தில் வைத்துவிட்டு வருவார்கள். கடவுள் பாதத்தில் படத்தின் முதல் ரீல் வைப்பதன் மூலம் ஒரு படம் வெற்றி பெற்று விடுமானால், கதை, நடிப்பு, டைரக்ஷன், பாடல்கள் எல்லாம் எதற்கு\nநான் இது போன்ற சென்டிமென்ட்டுகள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒருபடத்துக்கு எங்கள் ஆபிசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபிசில் இருந்த கடவுள் படங்களையே பட��் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.\nஆனால், திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த, அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை, வின்சென்ட் கேமராவில் பதித்து, கேமராவை இயக்கினார். (இங்கே ஒரு சிறு விளக்கம். நான் சிறுவர்களை வைத்து பூஜையன்று கேமராவை இயக்குவதற்கு ஒரு காரணம் உண்டு. பெரியவர்களை வைத்து இயக்கினால் இந்தப் படம் நல்லா ஓடணும். நாம் ஆரம்பித்து வைக்கிறோம். படம் சரியா போகலைன்னா நம்மை குறை சொல்லுவாங்களே, இந்த படம் ஓடுமா ஓடாதா இப்படி பலதரப்பட்ட எண்ணங்களுடன் கேமராவை இயக்குவார்கள். ஆனால் குழந்தைகள் எதைப் பற்றியும் நினைக்க மாட்டார்களில்லையா\nவின்சென்டின் மகன் பண்ணிய கலாட்டா போதாதென்று, அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரண்ட் கட். மறுபடியும் அபசகுணமா என்ற முணுமுணுப்பு என் காதுபடவே கேட்டது. நான் அதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும், கோபு மனம் வாட்டமுற்றது. “இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம்; எனக்கு கதை மீது நம்பிக்கை இருக்கிறது” என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழுத் திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்” என்றேன். அதன்படி சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.\nமறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வரவேண்டிய அய்யர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த “பிராமணர்” ஒருவரை வைத்து பூஜையை முடித்து விட்டு, குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கைத் தொடங்கினோம்.\nபடத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி ‘அனுபவம் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்து போக ஷுட்டிங் தடைப்பட்டது. அபசகுணம் என கருதப்பட்ட இத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் “காதலிக்க நேரமில்லை”.\n\"திரும்பிப் பார்க்கிறேன்” டைரக்டர் ஸ்ரீதர் எழுதிய நூலிலிருந்து மேட்டூர் கிட்���ு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/astrology_remedies/lal_kitab_remedies/effects_of_mercury_in_different_houses_2.html", "date_download": "2020-09-29T23:43:12Z", "digest": "sha1:4DIDDCQKM5G6JIIXINLSIAQEOZOUCEKI", "length": 14550, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Mercury in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், செப்டெம்பர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் » லால் கிதாப் பரிகாரங்கள் » வெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள்\nவெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - லால் கிதாப் பரிகாரங்கள்\n2 வது வீட்டில் புதன்\nவெவ்வேறு பாவங்களில் புதன் ஏற்டுத்தும் விளைவுகள் - Effects of Mercury in different Houses - லால் கிதாப் பரிகாரங்கள் - Lal Kitab Remedies - ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் - Astrology Remedies - Astrology - ஜோதிடம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1984550", "date_download": "2020-09-30T00:59:14Z", "digest": "sha1:IEH3JA5ZNZ2FNKAGZCQBOJCAGO33XAUW", "length": 3606, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கே. ஜே. யேசுதாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. ஜே. யேசுதாஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகே. ஜே. யேசுதாஸ் (தொகு)\n02:12, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n→‎மேற்கோள்கள்: பக்க மேம்பாடு (+ வார்ப்புரு -பகுப்பு -பிழைநீக்கம்)\n05:58, 28 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n02:12, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎மேற்கோள்கள்: பக்க மேம்பாடு (+ வார்ப்புரு -பகுப்பு -பிழைநீக்கம்))\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2578099", "date_download": "2020-09-29T23:51:30Z", "digest": "sha1:ZRQRQLJH76TBTJHOOIQNZYFFCW72BYCY", "length": 3299, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:34, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n193 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n12:48, 18 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nச.பிரபாகரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:சேர நாட்டுத் தலைநகரங்கள்; added Category:சேரர் தலைநகரங்கள் using HotCat)\n10:34, 16 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 அரசு கல்லூரியும், 2 மகளிர் கல்லூரியும் அடங்கும்.\nகரூர் மாவட்டத்தில் மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2659675", "date_download": "2020-09-30T00:21:34Z", "digest": "sha1:67WPUKJGVWOIF4E5R3I6UTDNVLYSCYE7", "length": 4952, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Gowtham Sampath\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Gowtham Sampath\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபயனர் பேச்சு:Gowtham Sampath (தொகு)\n16:47, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n11:27, 17 பெப்ரவரி 2019 இல��� நிலவும் திருத்தம் (தொகு)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\n16:47, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\nசரிங்கள்.மறவர் மற்றும் கள்ளர் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.அம்பலக்காரர்-ம் சீர்மரபினர் பட்டியலில் உள்ளனர்.மறவர் மற்றும் கள்ளருக்கும் அம்பலகாரர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை நன்கறிவேன்.ஆனால் மறவர் மற்றும் கள்ளரும் அம்பலகாரர் பெயரை பயன்படுத்தி சீர்மரபினர் பட்டியலில் இல்லை(வாங்கவும் இல்லை).வேறு பெயரில் இருக்கும் இந்த பிரிவினர்தான் சீர்மரபினர் பட்டியலில் இருக்கின்றனர்.ஆதலால் '''மறவர்''' கட்டுரையில் உள்ள சில '''பிரதான மறவர் வேறு பிரிவுகள்''' என்னும் பகுதியில் உள்ள அம்பலகாரர் ஐ நீக்குங்கள் [[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 11:27, 17 பெப்ரவரி 2019 (UTC)\nவிக்கிபீடியா என்பது தகவல் களங்சியம்.அது தமிழை வளர்க்க விக்கிப்பீடியாவை பயன்படுத்த வேண்டாம்.'''சம்மு காஷ்மீர்''' என எந்த அரசாணையும் இல்லை.ஆதலால் அந்த பக்கத்தை '''ஜம்மு காஷ்மீர்''' என மாற்றுக.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 16:47, 18 பெப்ரவரி 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/459307", "date_download": "2020-09-29T22:44:26Z", "digest": "sha1:J43K2NSTFZSAQ272TAKNKINOE4VF237Y", "length": 2725, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:03, 14 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:54, 5 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:03, 14 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/642853", "date_download": "2020-09-30T00:30:38Z", "digest": "sha1:U2DQLC4PCUUJGVMB7OPDVIH6MSWRO3CM", "length": 4918, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பதிப்புரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக��கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதிப்புரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:04, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n688 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:45, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: oc:Drech d'autor)\n11:04, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAananthR (பேச்சு | பங்களிப்புகள்)\n\"காப்புரிமை\" என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது உண்மை படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமை என்பது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது.சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.\n'''காப்புரிமை''' என்பது கருத்துக்கள், தகவல்கள், நூல்கள் போன்றவற்றைப் படி எடுப்பது, பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடுகளே ஆகும். இலக்கியப் படைப்புக்கள், திரைப்படங்கள், [[சிற்பம்|சிற்பங்கள்]], [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற பெருமளவு உற்பத்திகள் காப்புரிமைக்கு உட்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/654436", "date_download": "2020-09-30T00:47:08Z", "digest": "sha1:WMI6OSTBKMGVLBRFIAPK2HA26JTBRTUD", "length": 3071, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வடக்கு வியட்நாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடக்கு வியட்நாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:47, 27 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n06:55, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tl:Hilagang Bietnam)\n02:47, 27 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிரு���்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/13125932/SC-rejects-Nirbhaya-convict-Vinays-request-to-peruse.vpf", "date_download": "2020-09-29T23:42:32Z", "digest": "sha1:2GHFP6VIUBX2HRKAPP2YY42NRY5OME76", "length": 13522, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "SC rejects Nirbhaya convict Vinay's request to peruse recommendation for rejection of mercy plea || நிர்பயா வழக்கு; குற்றவாளி வினய் சர்மா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிர்பயா வழக்கு; குற்றவாளி வினய் சர்மா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கை மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.\nடெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கும் டெல்லி விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இதனை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.\nஇந்நிலையில், வினய் சர்மா சார்பில், கருணை மனு நிராகரிப்பு பற்றிய பரிந்துரையை கவனமுடன் ஆய்வு செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு ஒன்று முன் வைக்கப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், வினய் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி. சிங், டெல்லி ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி இருவரும் கருணை மனுவை தள்ளுபடி செய்வதற்கு பரிந்துரைப்பதற்கான கையெழுத்திடவில்லை என கூறினார்.\nஇந்த மனு நிராகரிப்பில் அவசரம் காட்டப்பட்டது சட்டவிரோதம். அரசியல் சாசன மெய்ப்பொருள் மீறப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.\nஎனினும், நீதிபதிகள் ஆவண சரிபார்ப்புக்கு பின்னர், டெல்லி ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி இருவரும் கருணை மனுவை தள்ளுபடி செய்வதற்கு பரிந்துரை செய்து கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவித்தனர். தொடர்ந்து வினயின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\n1. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து\nதூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது.\n2. தமிழகத்தில் ஒரே நாளில் நெல்லை-40, தென்காசி-8 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தின் நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n3. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n5. பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி\nபாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்... வீடியோ\n2. ஐந்தாம் கட்ட ஊரடங்கு: தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும்..\n3. கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்\n4. சீனாவை எதிர்கொள்ள கிழக்கு லடாக் சுமர்-டெம்சோக் பகுதியில் அதி நவீன பீரங்கிகளை குவிக்கும் இந்தியா\n5. இந்தியாவில் நோயைப் பரப்பக்கூடிய சீனாவிலிருந்து புதிய கேட் கியூ வைரஸ் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/kural_detail.asp?kural_no=865", "date_download": "2020-09-30T00:59:13Z", "digest": "sha1:DHRIFM4YBRKJKWGQQZRWBDYNGEDAZ3KF", "length": 18750, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "திருக்குறள் | குறள் | திருவள்ளுவர் | அதிகாரம் | அறத்துப்பால் | பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் | பொருட்பால் | Thirukkural | Thirukkural in tamil | Thiruvalluvar | Kural | Kural explanation | Tiruvallurar kural | thirukural with tamil meaning | thirukural tamil | thirukural online | thirukural with tamil explanation | adhigaram | pal Dinamalar - No.1 Tamil Newspaper", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருக்குறள் பொருட்பால்\nகுறள் அதிகாரம் : பகை மாட்சி\nவழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்\n( குறள் எண் : 865 )\nமு.வ : ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.\nசாலமன் பாப்பையா : நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.\nகுறள் பால் --Select--- அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்\nவார்த்தை வாயிலாக தேட :\nஅ.தி.மு.க.,வுக்கு அன்பு பரிசு அதிர்ச்சி அளிக்கிறது செப்டம்பர் 30,2020\nகொரோனா காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி சம்பாத்தியம் செப்டம்பர் 30,2020\nஅ.தி.மு.க.,வில் கோஷ்டி கானம் ஆரம்பிச்சாச்சு\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை செப்டம்பர் 30,2020\n2 கோடியே 48 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் மீண்டனர் மே 01,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-30T00:26:37Z", "digest": "sha1:RJ4E74G6JCYI5ZHQJ3GSHMYYJJLQFLRP", "length": 4597, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "கைபேசி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க அமேசானும் இப்போது கைபேசி தயாரிக்கிறது\nகார்த்திக்\t Jun 18, 2014\nகைபேசி வியாபாரத்தில் கடும் போட்டியிடும் SONY, SAMSUNG, APPLE, NOKIA, LGபோன்ற நிறுவனங்களுக்கு இடையில் AMAZONன் 3D தொழில்நுட்பம் கொண்ட புதிய கைபேசியை இன்று சந்தையில் அறிமுகம் செய்து விற்பனை செய்ய AT&T முன்வந்துள்ளது.“விடுமுறை…\nநான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை\nகார்த்திக்\t Jul 23, 2013\nஒரு குட்டிக் கதையோட ஆரம்பிக்குறேன்: ஒரு toothpaste தயாரிக்கும் நிறுவனம் இருந்துசாம். அவுங்களுக்கு ஒரு மாசத்துக்கு ஒரு ஊர்ல ஒரு லட்சம் பற்பசை டப்பாக்கள் தான் விற்பனை ஆகுமாம். முதலாளி விற்பனைய ஒன்றை லட்சமா அந்த ஊர்ல அதிகமாக்க யோசனை…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/01/may-day-2018/", "date_download": "2020-09-30T00:44:01Z", "digest": "sha1:EBT2OVFV22TIZYFVMZTUWRJOMJNRBQTN", "length": 38484, "nlines": 397, "source_domain": "australia.tamilnews.com", "title": "May day 2018,Global Tamil News, Hot News, Srilanka news,", "raw_content": "\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஉலக தொழிலாளர் தினம் இன்று (01) எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உத்தியோகப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. உத்தியோகப்பூர்வமற்ற முறையிலும் பல நாடுகளில் இத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும் கௌரவப்படுத்தும் தினமாகவும் காணப்படும் உலக தொழிலாளர் தினமானது, தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து ஆரம்பமானது.\nஇலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்படவுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.\nஇதனால் எதிர்வரும் 7 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் கோரியுள்ளது.\n18ஆம் நூற்றாண்டில் இறுதியில் ஆ18 ஆம் நூற்ற��ண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கின. இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட சாசன இயக்கம் (Chartists) 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை பிரதானமானதாக முன்வைக்கப்பட்டது.\n1830 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர். இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. அவுஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.\n1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.\nஅமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.\n1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர்.\n1890 மே 1 ஆம் நாள், அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தி��மாக – மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.\nதொழிலாளரை நினைவுகூறும் தினமாகவும் கௌரவிக்கும் தினமாகவும் மே முதலாம் திகதி பார்க்கப்பட்டாலும் இலங்கை போன்ற நாடுகளில் தற்போது அரசியல்வாதிகள் தமது பெயரை நிலைநாட்டிக்கொள்வதற்காக பயன்படுத்து ஒரு மேடையாகவே மாறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.\nவருடத்தில் ஏனைய நாட்களில் கவனிக்கப்படாத விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் போன்றோரை மே தினத்தில் மட்டும் விசேடமாக அழைக்கப்பட்டு ஒரு நேர உணவு, குடிநீர், ஒரு தொப்பி போன்றவற்றை வழங்கி வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகளுக்கு ஏனைய நாட்களில் அத்தொழிலாளர்கள் பற்றிய ஞாபகம் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறிதான்.\nஎது எவ்வாறிருப்பினும் தொழிலாளர் தினமான இன்று உலகில் வாழும் அனைத்து தொழிலாளர்களும் சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்பதே அனைவரினது விருப்பமாகும்.\nசமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார\n11 தமிழர்கள் கடத்தல் : நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன\nவிசாக பூரணை பண்டிகையில் ஹட்டனில் பதிவான சோகம் சம்பவம்\nமூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்\nபாம்பு புற்றில் தோன்றிய சிவலிங்கம் : படையெடுக்கும் மக்கள்\nவெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்\nதாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்\n3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளதாக தகவல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று மாலை யாழில்\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்ச���வை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nயாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண்கள் : மது அருந்தியதற்கான காரணத்தை கூறிய பெண் : நீதிமன்றம் அதிரடி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஜேம்ஸ் பீரிஸின் விருதை திருடிய ஐவர் கைது\nபுலிகளை ஆதரித்தமைக்காக கனடாவில் மன்னிப்புக் கோரிய ஈழத் தமிழன்\nயாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பெண்கள் : மது அருந்தியதற்கான காரணத்தை கூறிய பெண் : நீதிமன்றம் அதிரடி\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று மாலை யாழில்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:20:37Z", "digest": "sha1:NSIV74R2JSRQQB776HVDQSUUMW7YYEIU", "length": 12116, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஎனவே, அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்ட நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குக் கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். அவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்றம் வரும் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என நம்புகின்றோம்.\nதேர்தலுக்குப் பின்னர் அடிப்படைவாதிகள் இல்லாத அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கிய நாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க மக்கள் ஆதரவளிக்கவேண்டும்.\nஏனெனில் கடந்த 25 வருடங்களாக நாட்டில் ஆட்சி செய்த கட்சிகள் அடிப்படைவாதிகளுக்கு முன்னால் தலைகுனிந்தன. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட ஆசனங்களை வைத்துக்கொண்டு, ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி அவர்களின் அடிப்படைவாதத்தை அதிகரித்துக்கொண்டனர். அவ்வாறான அடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்.\nஅத்துடன் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் கல்வி அமைச்சராக பதியுதீன் மொஹமத் இருந்தார். அதேபோன்று பாக்கீர் மாக்கார் சபாநாயகராக இருந்தார். யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nகதிர்காமரை பிரதமாரக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் தெரிவித்தனர். அப்போது நாட்டில் இனவாதம் இருக்கவில்லை. அதனால் தேசிய வாதத்தையும் இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றையும் குழுப்பிக்கொள்ளக�� கூடாது.\nஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் நாடாளுமன்றம் முற்றாக அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்துக்குக் கீழ் இருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளுக்கு கீழ்படிய வேண்டிய நிலையே இருந்தது.\nஉதாரணமாக உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அனுமதித்துக்கொள்ளும்போது சிலர் வாக்களிக்க மறுத்து சென்றுவிட்டனர்.\nஇறுதியில் அந்த அடிப்படைவாதிகளை வரவழைத்து, அவர்களுக்குத் தேவையான வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொடுத்தே அந்த சட்ட மூலத்தை அனுமதித்துக்கொள்ள முடியுமாகியது. அந்த நிலைமைக்கு நாடாளுமன்றம் சென்றுவிடாமல் பாதுகாக்க எதிர்வரும் தேர்தலில் மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nPrevious articleபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n13ஐ ரத்துசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது: நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்\nமாடுகள் வெட்டுவதை தடுக்கும் மஹிந்தவின் யோசனை\nநாட்டை விட்டு வெளியேறத் தடை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2020-09-29T22:28:32Z", "digest": "sha1:IZIWNW42M43RPWRF2KHYMDDYJGCPRPJ3", "length": 7336, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் நாட்டின் பிரச்சினைகளை தீர்பதற்காகவே மீண்டும் ​தேர்தலில் போட்டியிடுகிறேன்\nநாட்டின் பிரச்சினைகளை தீர்பதற்காகவே மீண்டும் ​தேர்தலில் போட்டியிடுகிறேன்\nநாட்டில் தற்போத�� ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்பதற்காகவே தான் மீண்டும் பொதுத் ​தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதான் 26 வருடங்கள் பாராளுமன்றத்திலும் 5 வருடங்கள் ஜனாதிபதியாகவும் கடமையாற்றி எதிர்வரும் காலத்தை நிம்மதியதியாக வாழ தீர்மானித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கட்சியின் உறுப்பினர் மீண்டும் தேர்தலில் களமிறங்குமாறு வேண்டி கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபெயரளவிலான கூட்டணியை விட பதிவு செய்யப்பட்ட கூட்டணி சிறந்தது\nNext articleமீண்டும் அரசியல் களத்தில் ஒன்றிணையும் சந்திரிகாவும் மகிந்தவும்\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n13ஐ ரத்துசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது: நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்\nமாடுகள் வெட்டுவதை தடுக்கும் மஹிந்தவின் யோசனை\nநாட்டை விட்டு வெளியேறத் தடை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/main.html", "date_download": "2020-09-29T23:38:43Z", "digest": "sha1:DVCU5AYAE2US33GHRGVXHIEZ6VW4YATM", "length": 24625, "nlines": 321, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஊசிகள் கவிதைகளில் அ��சியல் எதார்த்தம்\n- முனைவர் பா. ஈஸ்வரன்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் எனும் கவிதை நூலில் சமூகச் சிந்தனைகள்\n- முனைவா் சி. சங்கீதா\nவிஜயாலய சோழீஸ்வரம் - நார்த்தா மலை\nபிள்ளைச்சிறு விண்ணப்பத்தின் வழி வள்ளலார் உணர்த்தும் இறைநிலைக் கருத்துக்கள்\nகற்பிக்கும் முறையில் இலக்கண நூல்கள் கூறும் கருத்துக்கள்\n- முனைவர் ச. சேவியர்\nபாடத்திட்டமும் பொது நோக்கமும் சிறப்பு நோக்கமும் - ஒரு மேலோட்டப் பார்வை\nதமிழ் இசைக் கருவியும் தற்கால நிலையும்\n- முனைவர் பி. வித்யா\nபேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்பற்றும் இதழ்ப் பணியும்\n- முனைவர் பொ. ஆறுமுகசெல்வி\nமூத்த திருக்குர்ஆன் பிரதியும் முதல் முஸ்லிம் மன்னரும்\nதொண்டை நாட்டின் சந்திப் பூஜைகள்\nதனிநாயகம் அடிகளாரின் தமிழியல் ஆய்வுகள்\n- முனைவர் மு. சங்கர்\nபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பன்முக ஆளுமை\n- முனைவர் நா. சுலோசனா\nதாய்மொழியும் செந்தமிழும் ஓர் பார்வை\n- முனைவர் த. மகாலெட்சுமி\nமுனைவா் மலையமானின் 'நீா் மாங்கனி' நாடகக் கட்டமைப்புத்திறன்\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nஎன் பார்வையில் மு. மணிவேல் எழுதிய ‘இலக்கிய வரைவுகள்’\n- முனைவர் பி. வித்யா\n‘மீரா’வின் ஊசிகள் எனும் புதுக்கவிதை தொகுப்பில் நகைச்சுவை\n- முனைவர் கோ. தர்மராஜ்\nஇராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வியலில் கருவேல மரங்கள்\n- முனைவர் இரா. பழனிச்சாமி\nகவிஞர் பச்சியப்பனின் மழை பூத்த முந்தானை - ஒரு மதிப்பீடு\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nஇனநல்லுறவினை நிலைநிறுத்திய இலங்கையின் பொலநறுவை இராசதானி\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\nதொண்டை மண்டலத்தில் சமண சமயம்\n- முனைவர் சு. அ. அன்னையப்பன்\nஇலங்கையின் மட்டக்களப்புத் தேசமும் கலிங்கத் தொடர்புகளும்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\nகள்ளிக்காட்டு இதிகாசத்தில் சாதிய விதிகள்\n- முனைவர் பி. வித்யா\nகிழக்கிலங்கை - போரதீவுப்பற்றின் முக்கிய வரலாற்றுப் பதிவுகள்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\n- முனைவர் பி. வித்யா\n- முனைவர் ப.சு. மூவேந்தன்\nகடலும் கடல் நிலை மாற்றங்களும்...\n- முனைவர் தி. கல்பனாதேவி\nஇலங்கையின் புகழ்பூத்தத் தமிழறிஞர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\nபிரபஞ்சனின் காகிதமனிதர்கள் படைப்பில் சமூக மதிப்பீடு\n- முனைவர் த. லக்ஷ்மி\nகு.அழகிரிசாமியி���் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nதோல் புதினத்தில் தொழிலாளர் நிலை\nநாஞ்சில் நாடன் சிறுகதைகளில் கவிதைக் கூறுகள்\nதோல் புதினத்தில் சாதிய விதிகள்\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் வாழ்க்கை அனுபவம்\nசூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மாந்தர்கள்\n- முனைவர் அரங்க. மணிமாறன்\nவ. சுப. மாணிக்கனார் பதிவில் ‘திருக்குறள்’ தெளிவு\n- முனைவர் ப.சு. மூவேந்தன்\nகண்ணகி வழிபாடு பார்வையும் பதிவும்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்\n- முனைவர் ம. தேவகி\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்���லாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90214/cinema/Kollywood/Proud-of-Sathyaraj!.htm", "date_download": "2020-09-30T00:57:58Z", "digest": "sha1:IDI2LHSZHGKSGIGRQTZPXEWCA7NTF5YO", "length": 12978, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சத்யராஜுக்கு பெருமை! - Proud of Sathyaraj!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்��னா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசத்யராஜ் கதை நாயகனாக நடித்த, தீர்ப்புகள் விற்கப்படும் படம், விரைவில், தணிக்கைக்கு செல்ல உள்ளது. தீரன் இயக்கி உள்ள இப்படத்தில், ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட, பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான, இப்படத்தின் போஸ்டரை, ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்.படம் குறித்து, தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் ராவுத்தர் கூறுகையில், ''ரசிகர்கள், நிச்சயமாக எங்கள் படத்தை, உச்சி முகர்ந்து பாராட்டுவர் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. படத்தின் வெற்றி, பெருமை அனைத்தும், சத்யராஜையே சேரும்,'' என்றார்.\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nஊரடங்கில் மூக்குத்தி ஆசையை ... கலைஞரின் வாரிசு கோரிக்கை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகுடும்ப வாழ்க்கையில் குழப்பம் விளைவிக்காதீர்கள் அரசியலிலும் நடிக்கும் ஆசாமி இவர்\n//...ஈ.வே.ராமசாமி வழியில் வாழ்கிறார்...// முதல் வரியில் சொன்னது ஊருக்கு தெரியுமே என்று யோசித்து கடைசி வரிகளில் மனம் விட்டு சிரித்தேன். புரிஞ்சவங்களுக்கு தெரியும்.\nபிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா\nஐயா சத்யராஜூ வாழும் ஈவே ராமசாமியாக திகழ்கிறார்.. மகளுக்கும் மாப்பிள்ளை எடுக்கும்போதும் மகளுக்கு மருமகள் எடுக்கும்போதும் நல்ல தரம் பார்த்து சொந்த ஜாதியில் சுப முகூர்த்தத்தில், புரோகிதர்கள் சூழ தாலி கட்டி கல்யாணம் செய்து கொட���த்தார்.. மற்றபடி தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து மாப்பிள்ளையோ மருமகளா எடுக்காமல் ஈ வே ராமசாமி வழியில் வாழ்கிறார்...\nதிருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா\nநம்ம சித்தாந்தங்கள் பெண்டாட்டி பிள்ளைகளிடம் கூட எடுபடுவதில்லையே என்ன செய்ய...\nபிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா\nநம்ம கருத்தை நம்ம வீட்டுல்ல கூட செல்லுபடாத கருத்தை ஊருக்கு எப்படி திணிக்க முடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nதலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் ...\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-09-29T22:55:25Z", "digest": "sha1:HK36CKURLNO3OT6WJO2MSKYULMF47CXM", "length": 13060, "nlines": 95, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் புதன்கிழமை ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் புதன்கிழமை \n04-12-2019, கார்த்திகை 18, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.44 வரை பின்பு வளர்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 05.09 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 05.09 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 04.12.2019\nஇன்று உங்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத���துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். மன நிம்மதி ஏற்படும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ���ொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஇன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleகண்ணி வெடிகளை கண்டுபிடித்து அழிக்கும் குட்டி விமானம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/09/sree-jayanthi-purappadu-at.html", "date_download": "2020-09-29T23:34:37Z", "digest": "sha1:NRXTPMSSLLFKU5W7QEIQTTNHPNQU5DI7", "length": 11398, "nlines": 287, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sree Jayanthi Purappadu at Thiruvallikkeni and Uriyadi Uthsavam", "raw_content": "\nமஹா விஷ்ணுவின் முக்கியமான அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி.தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திர வேளையில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பூரணச் சந்திரனைப் போல இப்பூமியில் அவதரித்தார். செப்ட் 2 அன்று ஸ்ரீ ஜெயந்தி. மறு நாள் மாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில் எழுந்து அருளினார்.\nதிருவல்லிக்கேணியில் உள்ள யாதவர்கள் இந்நாளில் உறியடி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடுவர். சில பத்திரிகைகளி��் உரியடி எனவும் எழுதுகின்றனர். உரி என்ற சொல்லுக்கு தோல், கழற்று, போன்ற பொருள் உள்ளது. உறி என்றால் பண்டம் வைக்கும் பொருட்டுத் தொங்க விடும் உறி. உறி என்பது தயிர், மோர் ஆகியவற்றைப் பானைகளில் வைத்து, அப்பானைகளை அடுக்காக ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அவற்றை ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிடுவர். அதே சமயம் எங்காவது நெடுந்தூரம் பயணம் செய்வோர் அவர்களுக்குத் தேவையானவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி அல்லது தண்ணீர் பானை, மோர் பானை போன்றவற்றை, கயிற்றில் கட்டி, நடுவில் ஒரு தடிமனான குச்சியால் இருபுறத்துக் கயிற்றையும் இணைத்து, அந்த குச்சியைத் தோளில் வைத்து தூக்கிச் செல்வர். இதுவும் ஒரு வகையான உறிதான்.\nஎனவே இது உறியடி திருவிழா என்பதுவே சரி என நினைக்கிறேன்.\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழியில் உறி பற்றி வருகிறது. - முதற்பத்து முதல்திருமொழி - வண்ணமாடங்கள் (பாடல் 4)\nஉறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்*\nநறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்*\nசெறிமென் கூந்தல் அவிழத் திளைத்து* எங்கும்\nஅடுத்த பாசுரத்தில் \" கொண்டதாளுறி கோலக்கொடுமழு\" என்றும் வருகிறது.\nஇந்த உறியடி விளையாட்டில் உயரமான கம்புகள் இடையே கிணற்றில் இருக்கும் கப்பி போன்ற அமைப்பின் வழியாக தேங்காய்க்குள் பரிசு பொருள்கள் அடங்கிய உறி ஒன்று தொங்க விடப்படுகிறது. இளைநர்கள் தங்கள் கையில் உள்ள கொம்பின் மூலம் அந்த உறியை அடித்து சாய்த்துவதுதான் போட்டி. பெரிய ட்ரம்களில் தண்ணீர் வைத்து உருளிகள் மூலம் வாகாய் சுழற்றி வேகமாய் உறியடி அடிக்க வருவோர் மீது பலர் அடிப்பார். இது சாட்டை அடி போன்று விழும். இது ஒரு வீர விளையாட்டை கருதப்படுகிறது.\nசில வருடங்கள் முன்பு கோவில் வாசலில் உள்ள மண்டபத்திலும், நாகோஜி தெரு முன்பும் - தவிர பிற இடங்களிலும் உறியடி விமர்சையாக நடக்கும். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களால் இப்போது அவ்வளவு சிறப்பாக இல்லாமல் சற்று வேகம் குறைந்தது. சமீப ஆண்டுகளில் சிங்கராச்சாரி / நாகோஜி தெருவில் நன்றாக நடக்கிறது.\nநாகோஜி தெருவில் மின் விளக்கு அலங்காரத்தில் கிருஷ்ணர்\nபுன்னை வாஹனத்தில் ஸ்ரீ பார்த்தர்\nதிருவடியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ஏகாதசி ...\nபுரட்டாசி சனிக்கிழமை புறப்பாடு : Thiruvallikkeni ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/things-to-see-in-morning-tamil/", "date_download": "2020-09-29T23:38:03Z", "digest": "sha1:P6P7VOMPNDEOIN5XTU64IZ5GIA6QZD5Z", "length": 10066, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "கண்விழித்ததும் காண வேண்டிய | Things to see in morning in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் காலையில் கண்விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும்\nகாலையில் கண்விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும்\nநம்மில் பலர் “இன்றைய பொழுது விடிந்ததும் யார் முகத்தில் விழித்தோமோ, அதனால் எந்த ஒரு காரியமும் சரியாக நடப்பதில்லை” என்று பிறர் சொல்வதை கேட்டிருப்போம். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து கண் திறந்து முதன் முதலில் காணும் பொருட்கள் மங்களகரமாக இருப்பின், அன்றைய நாள் முழுவதும் நல்லதே நடக்கும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. தூக்கத்திலிருந்து விழித்ததும் முதன் முதலில் காணக்கூடிய விடயங்கள் சிலவற்றை அவர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை இங்கு காணலாம்.\nகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் முதன் முதலில் கண் விழித்து உங்களது வலது உள்ளங்கையை காண வேண்டும். அல்லது செல்வ மகளான மகாலட்சுமியின் படத்தை பார்ப்பதால் அன்றைய தினம் மங்கலங்கள் பல உண்டாகும் என கூறுகிறார்கள்.\nதூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில், தன் முகத்தையே பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். உங்களின் அன்பிற்குரியவர்களான தாய், மனைவி அல்லது உங்கள் குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லது.\nகாலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது. தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாகும்.\nமேலும் பயிர்கள் விளையும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.\nதினமும் அதிகாலைய���ல் பிரம்ம முகூர்த்த வேளையில் தூக்கத்திலிருந்து எழுந்து, நடைப்பயிற்சி செய்து, சூரிய தரிசனம் செய்தால் அனைத்து தினங்களும் சிறப்பானதாக இருக்கும் என்பது அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் கருத்தாக உள்ளது.\nஇந்த 5 விஷயத்தை செய்தால் வீட்டில் நிச்சயம் செல்வம் சேரும்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.tamildi.com/life-style/", "date_download": "2020-09-29T23:31:15Z", "digest": "sha1:JVCO6HCITSLBP7JF23C5MHGZJODOKSYK", "length": 4204, "nlines": 46, "source_domain": "portal.tamildi.com", "title": "வாழ்வியல்", "raw_content": "தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்\nநம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்\nபெண்களின் கண்ணீர் ஆண்களை என்ன செய்யும்\nகாதலை வெளிப்படுத்த பெண்கள் தயங்குவதற்கான சில காரணங்கள்\nதிருமணமானவுடன் சுற்றி சுற்றி வரும் ஆண்கள் காலப்போக்கில் பெண்களில் ஏன் அக்கறை காட்டுவதில்லை\nகுழந்தைகளுக்கு வீட்டில் இவற்றையெல்லாம் சொல்லி கொடுங்கள்\nகள்ள உறவு ஏற்படக்காரணம் என்ன\nசாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கு இதையெல்லாம் செய்து பாருங்கள்\nஆண்கள் பெண்களை எப்படி ஏமாற்றுறாங்க தெரியுமா\nபெண்களின் கண்ணை வைத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்\nகுரு பெயர்ச்சி 2017 - ஒரே பார்வை 2017-09-02T20:35:09Z\nசரஹா ஒரு ஆப்பு அவதானமாக பயன்படுத்தவும்...\nதல தோனியின் பொறுமையால் அபார வெற்றி இந்தியா\nபயத்தால் அத்துமீறும் இலங்கை ரசிகர்கள்... போட்டி தாமதம்\nகறிவேப்பிலை கெட்டிக் குழம்பு செய்யும் முறை\nதலைச்சுற்றைப் போக்கும் கறிவேப்பிலை தைலம்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nமுகப்பரு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்\nமுகத��தை பொலிவுடன் வைத்திருப்பதற்கான அழகுக்குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் அழகு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1289473", "date_download": "2020-09-30T00:03:44Z", "digest": "sha1:7L364FLJTIGB4OHBUEW53H4FQKWBPG5C", "length": 3119, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வி. வி. கிரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வி. வி. கிரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவி. வி. கிரி (தொகு)\n18:45, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:50, 24 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:45, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:இந்திய குடியரசுத் துணைத் தலைவர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1449853", "date_download": "2020-09-30T00:59:20Z", "digest": "sha1:LGDII4H3SSVDZPULXVTTZTYZPULQIQ6F", "length": 3109, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சலாளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சலாளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:52, 3 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\n16:49, 2 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎ஜலஹள்ளியில் உள்ள தொழிற்சாலைகள்: உரை திருத்தம்)\n01:52, 3 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKLBot2 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/566724", "date_download": "2020-09-29T23:40:46Z", "digest": "sha1:LO6AEKH6XGOEDJTY65HG6WTZH3HFAS4G", "length": 5524, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறு��ாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:23, 30 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n1,132 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n06:11, 30 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)\n15:23, 30 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பேய்''' என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை.\n'''பேய்''' என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.\nபொதுவாகபேய் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவவடிவத் துணி போன்றேபோன்றது பலஎன்று இடங்களில்பேய் இதுஉருவம் விவரிக்கப்படுகிறதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுவரை ஒரு பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது கற்பனை உயிரனங்கள், vampire, Zombie போன்றுமனிதனின் ஒரு வகை மனித கற்பனை உருவாக்கமேஉருவாக்கம் எனலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/573357", "date_download": "2020-09-30T00:12:36Z", "digest": "sha1:QWSIJMPO664QGH2PIYD4D66UKN2DIBTQ", "length": 3284, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள் (தொகு)\n06:26, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎இவற்றையும் பார்க்க: clean up using AWB\n01:07, 9 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n06:26, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎இவற்றையும் பார்க்க: clean up using AWB)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/890157", "date_download": "2020-09-29T22:32:00Z", "digest": "sha1:A2R2AD54M4NESLVH4YXOLJXWWPSD4337", "length": 2700, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2002\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:08, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n04:18, 13 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:2002)\n18:08, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: gag:2002)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/971238", "date_download": "2020-09-30T00:51:45Z", "digest": "sha1:2WLA4N4LXLN3VD34YA7EGFHTIKDNAKLJ", "length": 2953, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:04, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n12:59, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHiW-Bot (பேச்சு | பங்களிப்புகள்)\n13:04, 4 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568529-not-only-well-educated-people-can-achieve-this-interview-with-the-daughter-of-the-head-constable-who-passed-the-ias-exam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-30T01:10:09Z", "digest": "sha1:D3BSSRJAIOO43XFDIELETV7IXIYUUSMN", "length": 19002, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "நன்கு படிப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்றில்லை: ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற தலைமைக் காவலரின் மகள் பேட்டி | Not only well-educated people can achieve this: Interview with the daughter of the Head Constable who passed the IAS exam - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nநன்கு படிப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்றில்லை: ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற தலைமைக் காவலரின் மகள் பேட்டி\nஐஏஎஸ் தேர்வில் நன்கு படிப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று கிடையாது. யார் வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் என்று அத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலரின் மகள் தெரிவித்துள்ளார்.\nநாகப்பட்டினம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் அமுதா. இவரின் மகள் சரண்யா கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அகில இந்தியக் குடிமையியல் தேர்வில் அகில இந்திய அளவில் 36-வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஇதையடுத்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் இன்று சரண்யா மற்றும் தலைமைக் காவலர் அமுதா ஆகியோரை மாவட்டக் காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பூங்கொத்து மற்றும் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். அப்போது, பணியின் போது ஏழை, எளிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்குச் சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று செல்வநாகரத்தினம் சரண்யாவுக்கு அறிவுறுத்தினார்.\nதன்னுடைய கற்றல் அனுபவம் குறித்து சரண்யா 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார்.\n''நல்லாப் படிக்கிறவங்கதான் இதை சாதிக்கணும்னு இல்லை. யாராயிருந்தாலும் சாதிக்க முடியும். ஒரே விஷயத்தில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தினாலே எந்த விஷயமும் வெற்றியைத் தேடித் தரும். என்னையே எடுத்துக்கிட்டீங்கன்னா ஒருமுறை, இருமுறை அல்ல தொடர்ச்சியா நான்கு முறை முயற்சி செய்து 4-வது முறைதான் வெற்றி பெற்றிருக்கிறேன்.\nஆனால் ஒவ்வொரு முறையும் அதற்கு முந்தைய முறையை விட தேர்வில் அதிக முன்னேற்றத்தைச் சந்தித்திருந்தேன். அதுதான் தொடர்ந்து என்னை முயற்சிக்க வைத்தது. ஆனால் ஒரே விஷயத்துக்காகத் தொடர்ந்து கவனத்தை செலுத்தியது என்னுள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது. எதை எப்படி அணுகவேண்டும் என்கிற அனுபவ அறிவைத் தந்திருக்கிறது.\nமாவ��்டக் காவல் கண்காணிப்பாளர் அழைத்துப் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரும் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். என்னைவிட என் குடும்பம் இதில் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திக்க வேண்டியதும், சாதிக்க வேண்டியதும் இனிமேல்தான் இருக்கிறது. சந்திப்பேன், சாதிப்பேன்'' என்றார்.\nகர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது\nஊரடங்கு காரணமாக காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் ரத்து\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபடும் நபர்கள், திறனாளிகள், நிறுவனங்களுக்கு தேசிய விருது: விண்ணப்பிக்க அரசு அழைப்பு\n‘பஸ்போர்ட்’டைக் கோட்டை விட்டதா மதுரை- அறிவிப்புடன் நிற்கும் பிரம்மாண்ட ஹைடெக் பஸ்நிலையத் திட்டம்\nWell-educated peopleHead ConstableIAS examநன்கு படிப்பவர்கள்சாதிக்க முடியும்ஐஏஎஸ் தேர்வுதலைமைக் காவலரின் மகள்அமுதாசரண்யா\nகர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது\nஊரடங்கு காரணமாக காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம்...\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பாடுபடும் நபர்கள், திறனாளிகள், நிறுவனங்களுக்கு தேசிய விருது: விண்ணப்பிக்க அரசு...\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nஅக்.4-ல் சிவில் சர்வீஸ் தேர்வு: தயார்படுத்திக் கொள்வது எப்படி- மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியாளர்...\nஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் பூமி\n'ஆயுத எழுத்து' சீரியல் நிறுத்தம்; காரணம் தெரியாது: சரண்யா\nமாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது: வழிகாட்டும் பயிற்சி வகுப்பில் வருவாய்துறை அமைச்சர் வேண்டுகோள்\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மாற்றம்: அக். 5 முதல் 3 மாதங்கள்...\n- மதுரையில் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸ் விசாரணை\nஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு இ-பாஸ் தளர்வால் குமுளியில் நெரிசல்: பரிசோதனைக்காக வெகுநேரம் காத்திருப்பு\nநாகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து இணைய வழியில் கருத்தரங்கம்\nகாவலர்களுக்கு பேரிடர்க் கால மீட்புப் பயிற்சி; நாகை மாவட்டத்தில் தொடக்கம்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுக; நாடாளுமன்றத்தில் பொன்.கௌதம சிகாமணி...\nபுதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கும் சத்துணவு உலர் பொருட்கள் வழங்கிடுக; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்...\n'இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி\nதென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம்; நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-29T22:30:27Z", "digest": "sha1:7GNU7UCQXQ6YYM3GCJLHKJSCC6OCAHYT", "length": 10401, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | காவல் நிலையம்", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nSearch - காவல் நிலையம்\nபயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன்...\nசட்டவிரோத மணல் விற்பனையைத் தடுக்கக் கோரி வழக்கு: சிவகங்கை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதிருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் ரூ.109 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலகம்; காணொலிக் காட்சி...\nசிவகங்கை அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக்காக அவதிப்படும் நோயாளிகள்\nஇலங்கைக்கு கடத்தவிருந்த 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்\nகாவல் நிலைய வழக்கு நாட்குறிப்பை திறம்பட எழுதுவது எப்படி: தூத்துக்குடி மாவட்ட காவல்...\nதட்டார்மடம் அருகே கடத்திக் கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் தாய் திடீர் மரணம்\nமெஹ்பூபா முப்தி தடுப்புக் காவல் விவகாரம்: மகளின் கோரிக்கைக்கு என்ன பதில்\nகுற்றச் செயல்களைத் தடுக்க தென்காசி நகரில் 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்: காவல்துறை...\nசேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கு; ஆதாரமில்லை என முடித்துவைப்பது அதிர்ச்சியளிக்கிறது: ஸ்டாலின்...\nஏடிஎம் மையத்தில் தவறவிடப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தலைமை காவலருக்கு பாராட்டு\nமாநகரில் மீண்டும் சோதனை தீவிரம்: மதுபோதையில் ஓட்டினால் வாகனம் பறிமுதல்\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/4", "date_download": "2020-09-29T23:53:09Z", "digest": "sha1:WYXSAVWIQBZMJKQ2TCOKPEZ6HNXTTHX4", "length": 10295, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குழந்தைகள் தின போட்டி", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nSearch - குழந்தைகள் தின போட்டி\nகட்சியில் தவறு செய்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை\nஅக்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல்...\nதிருப்பூரில் குழந்தையை கடத்திய தொழிலாளி சேலத்தில் கைது: இணையவழியில் பின்தொடர்ந்து பிடித்த போலீஸார்\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\nஅடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்\nஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்\nகுழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி: நீதிபதி...\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தில் திட்ட மேலாளர் பணி: தமிழக அரசு அறிவிப்பு\nஇலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 7 ஆண்டில் நிரப்பப்படாத 2,64,484 இடங்கள்:...\nபாட்டல���ல; பண்பால் கவர்ந்த கலைஞன் எஸ்பிபி\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_94.html", "date_download": "2020-09-29T23:53:16Z", "digest": "sha1:VMOJAMY4RNMOOOUGXVIFNIZZNVEEB3JW", "length": 6820, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "இருவரை தான் ஏற்றலாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இருவரை தான் ஏற்றலாம்\nயாழவன் April 21, 2020 இலங்கை\nமுச்சக்கர வண்டிகள் மற்றும் டாக்சிகளில் இனிமேல் ஓட்டுநரை தவிர்த்து பயணிகள் இருவரை மட்டுமே ஏற்ற அனுமதிக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/04/", "date_download": "2020-09-29T23:07:38Z", "digest": "sha1:QUANM5PXGZEBU7DNRUCDXT4M2J3HGDD7", "length": 20972, "nlines": 410, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: April 2008", "raw_content": "\nஅது வரையும் சேர்த்து வைத்த\nநீ கொடுத்த கொலுசுகளை பிரிந்து\nநீ என்னருகில் இல்லாத நாடகளில்...\nஉனக்கே உரிய சிரிப்போடு சொல்கிறாய்\nஇரண்டு வருடமாய் ஒரு பாடல்...\nநீயும் நானும் சந்தித்த நினைவுகளை\nதெரு முழுவதும் வாசங்களாய் வீசிக்கொண்டிருக்கிறது\nநாம் நடந்து கொண்டே கதைத்த\nநீளமாய் விலகி விலகித் தழுவிய\nநாளுக்காய் பூக்களை மறக்காமல் தருகிறது\nசந்தித்த நாட்கள் எல்லாமே இருவரும்\nசாய்ந்து நின்று இலைகள் பிய்துப்போட்ட\nசுவரோரத்து மயிர்கொட்டி பழ மரம்\nநம் பிரிவின் துயர் தாளாது...\nஇரண்டு வருடங்கள் கடந்து விட்டாலும்\nகடைசியாய் கிடைத்த தகவலின் படி\nகாதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்\nநானும் நீயும் வாழ்ந்த ஊரில்\nநீ சிரிக்கும் போது குழிகின்ற\nபற்ற வைத்த சிகரெட்டின் கடைசி \"தம்மும்\"\nதனி என்று சொல்வதை மறந்திருந்தேன்\n\"தண்ணி\" அடிச்சா கவலை மறந்து\nமங்களூர் சிவா, மங்களூர் சிவா...என்று ஒருத்தரு அடுத்த வார ஜொள்ளுக்காக சில படங்கள் தேடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது...அவருக்கு உதவும் நோக்கில் சில படங்கள்... (நம்ம மனசே அப்படித்தாங்க) இந்தப்பதிவு...படங்கள் எல்லாம் தல சிவாவுக்கு...கும்மி எல்லாம் பப்பிக்கு...\nதல சிவா http://mangalore-siva.blogspot.com/2008/04/blog-post_12.html மட்டும் இந்த படங்களை பார்க்கலாம் மற்றவர்கள்...படம் பார்க்காமல் கருத்து மட்டும் சொல்லலாம்...\nபொறுத்து கொள்ளுங்கள் தயவு செய்து\nகொஞ்சம் கிட்ட வாங்களேன் ஆனால்\nஒன்றுதான் தருவேன் மிகுதி நேரில்\nஅடுத்த வாரம் தான் ஊருக்கு போவேன்\nநாளை பிள்ளையார் சுழி போட்டு கடிதம்\nஎழுதி முடிய ஒரு மாதம் எடுக்கும்\nஇன்று பன்னிரண்டு மணிவரை வேலை இருக்கு\nசிகரெட்டை என்ன செய்வதாக உத்தேசம்\nகாலை நேர வாழ்த்துக்கள் ராஜா...\nவிடுதி வேலை கொஞ்சம் இருந்தது\nஐந்தரை மணிக்கு எழும்பினேன் படுத்தாலும்\nஎனக்கு எங்கே அனுப்புவீர்கள் கடிதம்\nநீ சொல்ல மாட்டாய் என்று\nநீ காலை வணக்கம் சொல்லும்பொழுதே\nஅழ வேண்டும் போலதான் இருந்தது\nமுழுக வேண்டும் என்று வேறு சொன்னாயா\nகோபம் வேறு மாதிரி ஆகியிருந்தது.... ஆனால்\nஉன்னோடு உடனே கதைக்க வேண்டும்\nஎன்று நினைத்தவற்றை கதைத்து முடித்தேன்\nஎன்ன செய்கிறாய் கடிதம் எழுது\nமழையோடு தொடங்கும் ஒரு பாடல்...\nகொஞ்சம் பொறு வந்து விடுகிறேன்\nஉன்னால் முடியும் தம்பி படம்\nஇதழில் கதையெழுதும் நேரம் பாடல்\nநன்றாக நித்திரை கொண்டு எழும்பி\nகன நேரம் வேலை செய்யாதே அதிலென்ன\nஇரசாயனவியல் பாடம் எழுதித்தந்து அதில்\nஎன் செல்லத்துக்கு உதவி செய்யாமல் இருப்பேனா\nவிருப்பமான எதையாவது செய்து கொள்...\nவேலைக்குப் போக தயாராகி விட்டாயா- நான்\nஉனக்கு கடிதம் அனுப்ப வேண்டும்\nதங்கள் நாளைப்பற்றி யோசிக்கிறார்கள் ஆகவே\nநீ அவதானமாக இருக்க வேண்டும்...\nமுத்தம் தந்து உதவ முடியுமா\nஆக்ராவிலிருந்து புனேவுக்கு இடம் மாறுகிறது தாஜ்மஹால் நம்பவில்லையா விபரம் பாருங்கள் புரியும்...\nதாஜ்மஹாலின் பளிங்குத்தன்மைக்கு ஏற்படுகிற பாதிப்பு காரணமாக அதனை இடம் மாற்றலாம் என்கிற யோசனை பலமாக எழுந்துள்ளது அதற்கான செயல்முறை விளக்கமும் படமும் வலையுலக விஞ்ஞானிகளால் தரப்பட்டிருக்கிறது...\nஇரண்டு வருடமாய் ஒரு பாடல்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/10-19/", "date_download": "2020-09-30T01:09:25Z", "digest": "sha1:ZT7GEY5ABEOQFBOOGAAMW7MQUK5R73GB", "length": 11731, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "10 தொகுதிகளை கைப்பற்றும் பா.ஜ.க அணி |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\n10 தொகுதிகளை கைப்பற்றும் பா.ஜ.க அணி\nலோக்சபா தேர்தலில் அ.தி.மு.க 15 இடங்களிலும் தி.மு.க அணி 14 தொகுதிகளிலும் பா.ஜ.க அணி 10 தொகுதிகளிலும் வெல்லும்வாய்ப்பு இருக்கிறது என்���ு ஜூனியர் விகடன் வாரம் இரு முறை இதழ் தெரிவித்துள்ளது.\nலோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளின் களநிலவரத்தை ஜூனியர் விகடன் வாரம் இரு முறை இதழ் பலகட்டமாக வெளியிட்டு வந்தது. அதில், நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் பெருமளவில், அதாவது 51சதவீதம் ஆதரவு இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள இறுதி கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 40 தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியும் கைப்பற்ற வாய்ப்புள்ள தொகுதிகளாக ஜூனியர் விகடன் பட்டியலிட்டுள்ளவை விவரம்:\nமத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், கள்ளக் குறிச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகளில் திமுக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் அ.தி.மு.க.,வுக்கு 15 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஜூ.வி. திருவள்ளூர், வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, .திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் திமுக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமைவகிக்கும் பாஜக தமிழகத்தில் 4 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும் . வேலூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் பாஜக வசமாகலாமாம். இதில் வேலூரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்திலும் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது.\nபாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள்கட்சி தருமபுரி, அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் வெல்லக் கூடும் என்றும். அதேபோல் பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ம.தி.மு.க.,வுக்கு இம்முறை 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாம், ஈரோடு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளை மதிமுக கைப்பற்றுமாம்.\nமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஐ கைப்பற்றலாம் என்கிறது ஜூ.வி.யின் கள நிலவரரிப்போர்ட்.\n283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nசிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதிகளிலும் வெற்றிவாகை…\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-08-01-06-16-24/", "date_download": "2020-09-30T00:57:27Z", "digest": "sha1:VU3VFECBFCOVHX4XPX7IWNFZVV66EICN", "length": 10329, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "வாக்காளர்களிடம் நெருங்கிச் செல்லுங்கள் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nவாக்காளர்களிடம் நெருங்கிச் செல்லுங்கள் என்று பாஜக எம்.பி.க்களை கட்சியின் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.\nபா.ஜ.க.,வின் அகில இந்திய தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதன்முதலாக நேற்று பாராளுமன்ற மையமண்டபத்தி��் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷாவை எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்ப்£து எம்.பி.க்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர். விரைவில் 4 மாநிலங்களுக்கு சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதால், அதை கருத்தில்கொண்டு வாக்காளர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூட்டத்தில் பேசி அமித்ஷா எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார்.\nசுதந்திர இந்தியாவில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு (பாஜக அரசு) தனிமெஜாரிட்டியுடன் அமைந்து இருக்கிறது. விரைவில் 4 மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். இது அவர்களுடைய கடமை ஆகும். மற்ற மாநிலங்களைச்சேர்ந்த எம்.பி.க்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணியாற்றவேண்டும்.\nமக்களுடன் தொடர்பு வைத்து கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். மக்களுடன் கலந்துரையாடுவது, ஒருங்கிணைந்து செயல் படுவது போன்றவற்றில் நீங்கள் ஆர்வத்துடன் செயல்படவேண்டும். இதற்காக ஒவ்வொரு எம்.பி.யும் தங்கள் தொகுதியில் அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். ‘பூத்’ கமிட்டி அமைத்து கட்சியின்வெற்றிக்காக எப்போதும் பாடுபடுங்கள்.\nமக்கள் உங்கள்மீது மிகப் பெரிய பொறுப்பை சுமத்தி இருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக பாடுபடுங்கள். எம்.பி.க்களின் தொகுதிமேம்பாட்டு நிதியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும்\nவாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம்\nஎம்.பி.க்கள் ஒவ்வொருவரும் 3 லட்சம் பின் தொடர்பவர்களை…\nமத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்\nதில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்போகும் பாஜகவினர்\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் முக்கிய…\nஇந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயம்\nபிரதமரின் வருகை ராணுவ வீரா்களின் மனஉற� ...\nநெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு � ...\n10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டு� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/05/blog-post_30.html", "date_download": "2020-09-29T23:46:34Z", "digest": "sha1:ANY275VUNQ5DNKRCBAEXFSBAWWRKANYH", "length": 6068, "nlines": 117, "source_domain": "www.nisaptham.com", "title": "இரண்டு கவிதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\n1) வெயிலின் கிளைக‌ளை ஓவிய‌மாக்குப‌வ‌ள்\nஇர‌வின் ப‌க்க‌ங்க‌ளில் எழுதிய‌ க‌தைகளில்\nமழைத்துளியின் க‌ன்ன‌ங்க‌ளில் வ‌ரைந்த‌ ஓவியங்களில்\nகாற்றின் இடைவெளிக‌ளில் நிர‌ப்பிய‌ க‌விதைகளில் -\nஇரண்டு கவிதைகளுமே வசிகரமாக இருந்தாலும் பயிற்சியின்மையால் வாசிப்பனுபவம் கிட்டவில்லை இதுவரை. ஆயினும் இரு நல்ல கவிதைகள் சட்டைப்பையில் உள்ள திருப்தி உள்ளது தற்போது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21085", "date_download": "2020-09-29T23:16:53Z", "digest": "sha1:EK56QA2MVTWSHTXCDJ7K5JS2Y7OOXW6G", "length": 6466, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "உலகிற்கு இந்தியாவின் செய்தி » Buy tamil book உலகிற்கு இந்தியாவின் செய்தி online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுவாமி விவேகானந்தர் (Swami Vivekaanandar)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஉன் எதி்ர்காலம் உன் கையில் எண்ணங்களின் சக்தி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உலகிற்கு இந்தியாவின் செய்தி, சுவாமி விவேகானந்தர் அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி விவேகானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமனம் ஒரு ஆற்றல் களஞ்சியம்\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதமிழகம்: பிரச்சினைக்குரிய முகங்கள் - Thamizhagam: Pirachinaikuriya Mugangal\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி . 1\nதமிழக நாட்டுப்புறவியல் - Thamizhaga Naattuppuraviyal\nபிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal\nசிலம்பில் அரும்பிய சிந்தனைப் பூக்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீராம நாம சங்கீர்த்தனம் - SriRama Nama Sangkeerthanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/670/", "date_download": "2020-09-30T00:14:01Z", "digest": "sha1:QY2QDJCNR4TIRMOWSKWUPFBYXWQADH7L", "length": 17280, "nlines": 144, "source_domain": "www.radiotamizha.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives « Page 670 of 1021 « Radiotamizha Fm", "raw_content": "\nராஜபக்ச அரசு தப்பவே முடியாது இரா.சம்பந்தன் எச்சரிக்கை\nரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது\nகிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nயானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.\nHome / உள்நாட்டு செய்திகள் (page 670)\nநல்லாட்சியினால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்: விஜயகலா\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nநல்லாட்சி அரசாங்கம் காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்களுக்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; கடந்த மூன்று ...\nஇன்று நள்ளிரவு முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கல் இடைநிறுத்தம்\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nஅம��ரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதிகளுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிதியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது தொடர்பான தகல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படுகின்ற வாகன இறக்குமதி சலுகை பத்திரங்கள் இன்று நள்ளிரவு முதல் ஒருவருட காலத்திற்கு நிறுத்திவைக்கப்படுகின்றன. அத்துடன், அரச ...\nபெற்றோல் திருட்டில் ஈடுபட முயற்சி செய்த 2 சந்தேக நபர்கள் கைது.\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nபெற்றோல் பௌசர் சீல் உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்த 2 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது. திருகோணமலை சீனக்குடா ஐ.ஓ.சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நேற்றுமுன்தினம் மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. திருகோணமலையில் இருந்து கெக்கிராவைக்கு எடுத்துச் செல்ல இருந்த 6600 லீட்டர் பௌசரிலேயே திருட முயற்சி செய்தமை தொடர்பில் சாரதி மற்றும் உதவியாளர் ...\nஅமைச்சர் பைசல் முஸ்தபாவின் மருமகன் பிணையில் விடுதலை\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nஅவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்களை கொலை செய்வது மற்றும் கேந்திர இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது உட்பட பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் குறிப்புக்களை தனது மடிப்புத்தகத்தில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 25 வயது ...\n தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nமர்மான நிலையில் உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டரா என்பது தொடர்பில் சிக்கல் நிலை நீடிக்கிறது. இந்நிலையில் உயிரிழந்த தனது மகளை, அவரது கணவரான செந்தூரன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தி வந்ததாக தாயார் தெரிவித்துள்ளார். பேதநாயகி திருமணமான காலம் ...\nநள்ளிரவில் பெண்ணால் ஸ்தம்பித்த விமான நிலையம்\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் சிலர் நள்ளிரவில் திடீர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது. பெண் ஊழியர் ஒருவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் பாரிய திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபரின் மனைவியிடம், ...\nயாழில் உலக சுற்றுலா தினம்\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nசுற்றுலாவும், டிஜிட்டல் நிலை மாற்றமும் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், சுற்றுலா மேம்பாட்டு பணியகமும் இணைந்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தன. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்ரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் keir Reeves க்கு வடமாகாண முதலமைச்சர் ...\nதமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரி….\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nதமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றியுள்ள உரை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், ...\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nஇலங்கையின் காலி கொழும்பு பிரதான வீதியில் அகுன தொடக்கம் தொடகமுவ வரை கடல் அலைகள் வீதிவரை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு தொடக்கம் இவ்வாறு அலை வீதிவரை வந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் இன்று 7.5 றிக்டர் ...\nதிருகோணமலையில் போலி நாணயத்தாள்களுடன் மூவர்கைது\nSeptember 29, 2018 உள்நாட்டு செய்திகள்\nதிருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், ​போலி நாணயத்தாள்களுட��் மூவர், நேற்று இரவு தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை, ஹினிதும மற்றும் அக்குரணை பகுதிகளைச் சேர்ந்த 22, 24, 52 வயதுகளையுடையவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வந்து, தம்புள்ளையில் கார் ஒன்றினை வாடகைக்குப் பெற்று திருகோணமலை பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போதே, சந்தேகநபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். ...\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/05/622.html", "date_download": "2020-09-29T23:52:01Z", "digest": "sha1:MIQGB5DNMVC6CEM4WXEUJGFEF4KMIYLD", "length": 7385, "nlines": 153, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: எல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..?", "raw_content": "\nஎல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..\nஎல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..\nபி.எஸ்.எப். என அழைக்கப்படும் எல்லை காவல் படையில் காலியாக உள்ள 622 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு:15.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.\nதகுதிகள்:மெட்ரிக் தேர்ச்சியுடன், ரேடியோ மற்றும் டிவி தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ்,டெலிகம்யூனிகேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் 3ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை:இரண்டு கட்ட எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவுத் தேர்வு,உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்:ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை:rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:16.06.2016\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.07.2016\nமேலும் முழுமையான வி���ரங்கள் அறியrectt.bsf.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/01/blog-post_59.html", "date_download": "2020-09-29T23:11:27Z", "digest": "sha1:AZ6MCAPYNEPQOXK4YNSMLAUKEWPROCJH", "length": 29701, "nlines": 102, "source_domain": "www.unmainews.com", "title": "ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம் ~ Chanakiyan", "raw_content": "\nஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம்\n10:42 AM unmainews.com கட்டுரைகள், பொதுவான செய்திகள்\nமைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அச்சமயத்தில் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.\nஅப்போது பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தெரியாது என கூறியிருந்தார்.\nகள யதார்த்தங்களை புரியாது செயல்படுபவர்களுக்கு எலிசபெத் மகாராணியின் இந்த கூற்று மிகப்பொருந்தமானதாகும்.\nமேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலர் குறிப்பாக சில தமிழர் அமைப்புக்களை சார்ந்தவர்கள் கள யதார்த்தங்களோ சர்வதேச அரசியல் போக்குகளோ புரியாதவர்களாக அவர்களின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.\nகடந்த முதலாம் திகதி புதுவருட தினத்தன்று சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகளின் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழு புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற கலை நிகழ்��்சியை நடத்தியிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப்பொறுப்பாளர் ஆற்றிய உரை எலிசபெத் மகாராணியின் கூற்றை நினைவு படுத்தியது.\nவிடுதலைப்புலிகளின் இலட்சியமான தமிழீழமே முடிந்த முடிவு. தமிழீழத்தை தவிர வேறு எந்த தீர்வுக்கும் நாம் இணங்க மாட்டோம். எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லை, சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என நீண்டு சென்றது அவரின் உரை.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சியமோ அல்லது தமிழீழத்திற்காக அவர்கள் நடத்திய போராட்டமோ தவறு என நான் இங்கு சொல்லவரவில்லை. ஆனால் 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கைவிடுவதாக அறிவித்த பின்னர் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ தனிநாட்டு கோரிக்கையை எந்த தளத்தில் முன்வைக்க முடியும்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ அரசியல் யாப்பு ஒன்றை வரையப்போவதாக அறிவித்திருக்கிறது. அது தமிழீழ அரசாங்கத்திற்கான அரசியல் யாப்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆகவே புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழம் தான் முடிந்த முடிவு. அதை தவிர வேறு எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என அறிவித்திருக்கின்றன.\nதமிழீழம் என்பது ஈழத்தமிழ் மக்களின் விருப்பமாக இருக்கலாம். விரும்பங்கள் அனைத்தும் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது அது தான் வேண்டும் வேறு எதனையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதும் களயதார்த்தங்களையும் சர்வதேச அரசியலையும் புரிந்து கொள்ளாத கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களின் வாதமாகவே இருக்கும்.\nமைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்று ஒரு ஆண்டு பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் அரசியல் யாப்பை மாற்றி அமைக்கப்போவதாகவும் இந்த அரசியல்யாப்பு மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கப்போவதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.\nஇந்த தீர்வு எது என இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வை மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான அரசாங்கம் வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மலைபோல் நம்பியிருக்கிறார். இதனால் தான் 2006ல் தீர்வு வந்து விடும் என கடந்த பொதுத்தேர்தல் காலம் தொடக்கம் சம்பந்தன் சொல்லிவருகிறார்.\nஅரசாங்கம் முன்வைக்கப்போகும் தீர்வு என்ன, அந்த தீர்வு திட்டத்திற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனைகளை வைத்திருக்கிறதா என்றும் யாருக்கும் தெரியாது. புதிய அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான உறவு மூடு மந்திரமாகவே இருக்கிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என விழிப்பது கூட பொருத்தமாக இருக்குமா என யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல தமிழ் கட்சிகள் சேர்ந்த கூட்டு. அந்த கூட்டு இப்போது உடைந்து உலைக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக தமிழரசுக்கட்சியும் ரெலோவுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலைக்கு வந்துள்ளது. ரெலோவும் இந்த கூட்டில் தொடர்ந்து நிலைக்குமா என்பதும் யாருக்கும் தெரியாது.\nதங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் பற்றி சொல்லியிருக்கிறோம். அதையே நாம் அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறோம் என சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகிறது.\nவடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு ஒன்றையே தாம் அரசாங்கத்திடம் முன்வைத்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.\nஆனால் கடந்த தேர்தல் காலத்தில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.\nசம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைகுறைத்தீர்வையே ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள், எனவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் தீர்வு திட்டத்தை தயாரிக்கப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கிறது. இதற்கான உப குழுவையும் அந்த அமைப்பு அமைத்திருக்கிறது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு அரைகுறைத்தீர்வு என்பதாலேயே ��ாம் தமிழ் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க கூடிய தீர்வை முன்வைக்கப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கிறது.\nவடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வுக்கு அப்பால் செல்வதாக இருந்தால் அது பிரிந்து செல்லும் தனிநாட்டு கோரிக்கையா என்பது தெரியவில்லை.\nதமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை யாரும் தயாரிக்க முடியும். ஏற்கனவே நான் குறிப்பிட்டிருப்பதன் படி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழீழம் தான் முடிந்த முடிவு என்று கூறியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழம் தான் முடிந்த முடிவு. அதற்கான யாப்பை தயாரிக்கப் போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள்.\nசம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ கூட்டான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என அறிவித்திருக்கிறார்கள்.\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் இம்மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பெரும்பாலும் தமிழீழத்திற்கு இணையானதாகவே இருக்கும். ஏனெனில் தமிழ் மக்கள் பேரவையை பின்னணியில் இருந்து இயக்கி கொண்டிருப்பவர்கள் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பாகும்.\nகடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற வேண்டும் என செயல்பட்ட மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் தோல்விக்கு பின்னர் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது என்பது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் தெரிந்த விடயம்.\nதமிழீழம் தான் முடிந்த முடிவு என அறிவித்திருக்கும் மேற்குலக நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் தரப்பினர் தமிழ் மக்கள் பேரவை தமிழீழத்திற்கு குறைவான தீர்வை முன்வைப்பதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. எனவே தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்த ஒரு நாடு இரு தேசம் என்ற யோசனையை ஒத்ததாகவே இருக்கும் என நம்பபடுகிறது.\nஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையை விட அதற்கு மேலோ ஒரு படி சென்று தமிழீழம் தான் முடிந்த முடிவு என்றும் தீர்வு திட்டத்தை தயாரிக்க முடியும்.\nஒவ்வொருவரும் தமக்கு விரும்பமான ஒரு திட்டத்தை தயாரிக்கலாம். ஆனால் இந்தத் தீர்வுத் திட்ட��்கள் நடைமுறை சாத்தியமா என இவர்கள் பார்ப்பதாக தெரியவில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி என்பதே எட்டமுடியாத இலக்கு என்ற அவலமான நிலையில் தான் கள யதார்த்தம் காணப்படுகிறது.\nஎந்த தீர்வு திட்டத்தையும் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசியே சமாதான சூழல் ஒன்றிலேயே நகர்த்த முடியும்.\nதமிழர்களுக்கான தீர்வு என்பது தமிழர்கள் தீர்மானிக்கின்ற விடயமாக அல்லாமல் சர்வதேசம் தீர்மானிக்கின்ற சூழலை தற்போது உருவாகி வருகிறது. சர்வதேசம் என்ற அடைமொழிக்குள் வரும் அமெரிக்கா பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளும் பிராந்திய வல்லரசாக இருக்கும் இந்தியாவும் தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு வழங்கப்பட வேண்டும் என எண்ணுகின்றனவோ அதுவே தீர்வாக முன்வைக்கப்படும். சர்வதேசம் ஒரு போதும் சிறிலங்கா அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு செயல்பட போவதில்லை.\nஇதுதான் கள யதார்த்தம். தமிழீழம் என்றும் சமஷ்டி என்றும் திட்டங்களை முன்வைத்தாலும் சிறிலங்கா அரசாங்கமும் வல்லரசு நாடுகளும் தீர்மானிக்கும் ஒரு திட்டம் தான் தமிழர்கள் முன் வைக்கப்படும்.\nஎன்னைப் பொறுத்தவரை கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு என்பது கூட எட்ட முடியாத இலக்காகவே காணப்படுகிறது.\nவடக்கு கிழக்கு இணைப்பு கூட சாத்தியமாகுமா என்ற நிலைதான் காணப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு இணங்கி வருவார்களா இதை காரணம் காட்டி வடக்கு கிழக்கு இணைப்பை சிறிலங்கா அரசாங்கமும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளும் நிராகரிக்கும் வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.\nஇருக்கின்ற மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைத்துள்ளோம் கன கணக்கு முடிப்பதற்கே சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருக்கிறது. இதை சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளலாம்.\nதமிழர்களின் பலம் பலவீனங்களையும் இலங்கையின் புவியியல் அரசியல் சூழல்களையும் புரிந்து கொண்டு சர்வதேசத்தையும் சிறிலங்காவையும் பகைத்துக்கொள்ளாத தீர்வைப்பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்வதே அரசியல் விவேகமாகும்.\nதமிழீழம் தான் முடிந்த முடிவு. இதை தவிர எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது போரினால் மிக நொந்து போன மக்களை மேலும் சாகடிக்கும் செயலாகும்.\nஇந்த நேரத்தில் தான் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய களயதார்த்தங்களை உணர்ந்த தீர்வு திட்டம் ஒன்றை தமிழ் தரப்பு ஒற்றுமையுடன் ஒரே அணியாக நின்று முன்வைக்க வேண்டும். இல்லையேல் தமிழர்கள் பல கூறாக பிரிந்து நின்று ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் என நியாயமான கோரிக்கைகளை கூட தட்டிக்கழிக்கும் நிலை ஏற்படலாம்.\nஆனால் அந்த ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது என்பதுதான் மிகப்பெரிய அவலம்.\nபலமான அரசியல் சக்தியாக இருக்க வேண்டும் என 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிங்கள தேசம் எதிர்பார்த்தது போல இரண்டாக பிளவு பட்டு தமிழ் மக்கள் பேரவையாக உருவெடுத்துள்ளது.\nசிங்கள தேசமும் தமிழ் மக்களை அழித்த சக்திகளும் இத்தோடு நின்றுவிடப்போவதில்லை, ஆயுதப்போராட்ட காலத்தில் பல இயக்கங்கள் உருவாகி தங்களுக்குள் மோதி அழிந்து போவதற்கு எந்த சக்திகள் துணைநின்றவோ அந்த சக்திகள் இப்போதும் உயிர்ப்புடன் செயல்படுகின்றன.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90215/cinema/Kollywood/Artists-Heir-Request!.htm", "date_download": "2020-09-30T00:59:40Z", "digest": "sha1:UNI3EN2F6XZGSQ6Y57HBZAROY5AU2AZQ", "length": 12269, "nlines": 170, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கலைஞரின் வாரிசு கோரிக்கை! - Artists Heir Request!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n11 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅம்பிகாபதி, கண்ணகி, அலிபாபாவும் 40 திருடர்களும், ஹரிதாஸ் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட சரித்திரம் பேசிய படங்களுக்கு, வசனகர்த்தாவாக பணியாற்றியவர் இளங்கோவன்.இவரது, இரண்டாவது மனைவியின் மகள் வழி பேரன் ஜி.சேகர். இவர், மேடை நாடகம் மற்றும் சின்னத்திரையில், சிறு வேடங்களில் நடித்திருந்தார்.தொடர்ந்து, வாய்ப்பு இல்லாத நிலையில், கொரோனா ஊரடங்கால், வறுமையில் வாடினார். தற்போது, தனியார் நிறுவனத்தில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 'தனக்கு நிதியுதவியும், நடிக்க வாய்ப்பும் வழங்க வேண்டும்' என, அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகலைஞர் மற்றும் அம்மா என்ற அழகிய வார்த்தைகளை கொடுமைப்படுத்தியது இந்த திராவிஷ கட்சிகள்..\nயாரோ இளங்கோவன் என்ற திரைப்பட கலைஞர் அவரின் வழி பேரன் என்பதை, வெறுமனே கலைஞரின் வாரிசு என்று போட்டு, கலைஞர் கருணாநிதி மீது உள்ள வன்மத்தை தீர்த்து கொண்டு உள்ளது\nஎன்ன சார் ஒரே குழப்பற���ங்களே கலைஞ்சரின் வாரிசா கொஞ்சம் விலா வாரியா சொல்லுங்க சார்\nபிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா\nதலைப்பை படித்துவிட்டு வேற மாதிரி நினைத்தேன், எதோ பிரான்ச் ஆபீஸ் விவாகரமோ இருக்குமோ என்று...\nதனியார் நிறுவனத்தில் காவலாளியா வேலை பார்ப்பது கண்ணியமான வேலை தானே ... சில நடிகைகளின் பங்களா காவலாளியா இருப்பதை விட கவுரவமான விஷயம் தானே ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nதலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் ...\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-30T00:54:27Z", "digest": "sha1:PDQFMIDOBWGA34BSJXBU535EI6JNO3KF", "length": 4747, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "பன்னாடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 21 ஜூன் 2011\nபனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்\nபன்னு + ஆடை = பன்னாடை; வசைச் சொல்லாகவும் பயன்படுகிறது\nஆதாரங்கள் ---பன்னாடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2014, 11:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-09-29T23:01:25Z", "digest": "sha1:WDAEZ2Z56DXVOPUOXISBEOZTITQDBT2A", "length": 8020, "nlines": 131, "source_domain": "www.chennaivasthu.com", "title": "கட்டும் வீடு பாதியில் நிற்க வாஸ்து காரணமா?", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nபுதிதாக கட்டும் வீடு பாதியில் நிற்க வாஸ்து காரணமா\nHome » vasthu » புதிதாக கட்டும் வீடு பாதியில் நிற்க வாஸ்து காரணமா\nஇதற்கு பலகாரணங்களை கூறினாலும் ஒரு சில காரணங்களால் வீட்டு வேலைகள் பாதியில் நின்று விடுகிறது. அந்த வகையில் ஒருசில காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.\nநல்ல நாளில் பூமி பூஜை போடாதது.\nதவறான இடத்தில் வீடு கட்ட ஆரம்பிப்பது. தவறான தெருக்குத்து, தெருப்பார்வை உள்ள இடத்தில் ஆரம்பிப்பது.\nஇயற்கையிலேயே பூமி அமைப்பு உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருப்பது.பக்கத்து வீட்டின் அமைப்புகள், கிணறு, போர், செப்டிக்டேங் போன்றவற்றின் பாதிப்புகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அவைகள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் வீடு கட்ட ஆரம்பிப்பது.\nஒரு வீட்டின் அருகில் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் 1000 அடிக்குள் தொலைவிற்குள் ஆறு, ஓடை, குளம், குட்டை போன்ற ஊருக்கு பொதுவான நீர் நிலைகளின் பாதிப்பை கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது.\nஉங்களுடைய கட்டிட அமைப்பில் வடகிழக்கு முழுவதும் மூடியும்,\nவடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கட்டிட அமைப்பும்,\nவடகிழக்கில் படி போன்ற அமைப்புகளும்,\nவடக்கை விட தெற்கு அதிக காலியிடமும்,\nகிழக்கை விட மேற்கு அதிக காலியிடமும்\nஎன இதுபோன்ற இன்னும் குறிப்பிடும்படியான பல தவறுகள் உண்டு. அதுபோல கட்டிடங்களை நீங்கள் கட்ட முற்படும்போது கூட பாதியில் தடை ஏற்பட்டு நின்றுவிடும்.\nநீங்கள் குடியிருக்கும் வீடும், நீங்கள் கட்டக்கூடிய வீடும் இரண்டுமே தவறாக இருக்கும் பட்சத்தில் இருமடங்காக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்\nவளமான வாழ்விற்கு விஞ்ஞான ஜோதிட சாஸ்திரம் வாஸ்து,\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அர��கில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து மூலம் பணக்காரர் ஆக முடியுமா/Vastu Tips To Help You Get Rich/செந்தாரப்பட்டி வாஸ்து/sendarapatti vastu\nபடிக்கட்டு வாஸ்து/படிக்கட்டு எண்ணிக்கை வாஸ்து/படிக்கட்டு ஏறும் முறை /mallur vastu/மல்லூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0471.html", "date_download": "2020-09-29T23:18:15Z", "digest": "sha1:PRRAQZBIGASVOWZRW4NQWGSBVNI6FXRQ", "length": 12491, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௪௱௭௰௧ - வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். - வலியறிதல் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nசெயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும் (௪௱௭௰௧)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.manarkeni.com/avvaiyarkathai/chapter/122/", "date_download": "2020-09-29T23:24:50Z", "digest": "sha1:IGLDUWT54TN4AOHJCPNVITE5H7L2O6I3", "length": 7731, "nlines": 108, "source_domain": "books.manarkeni.com", "title": "ஔவையார் கதை", "raw_content": "\nஅலகிலாப் பேர றங் கூற\nவசனம்தகடூரில் தோன்றித் தமிழ்க்கலை யாசியாய்த் திகழ்ந்து வரும் ஒளவையாரின் அருமை பெருமைகளே அந்நாட்டுச் சிற்றரசனும் பெருவள்ளலும் ஆகிய அதியமான் கேள்வியுற்றான். ஒளவையாரைத் தனது அரசவைப் புலவராக ஆக்க விரும்பினான். அரசர்களிடமும் வள்ளல்களிடமும் பரிசுபெற்றுத் தம் வாழ்க்கையை வளமுற நடத்தும் குணமுறு பாணர் குடியில் பிறந்த ஒளவையாரும் தமிழ் வள்ளலாகிய அதியமானப் புகழ்ந்துபாடிப் பரிசுபெறப் பேரார்வமுடன் இருந்தார். ஒருநாள் அவனது சபையை அடைந்து அவனைப் புகழ்ந்து பாடினார். ஒளவையாரின் அருந்தமிழ்ப் புலமையை அதியமான் அகமகிழ்ந்து போற்றினன். அவரிடத்துப் பேரன்பு காட்டினான். பரிசிலை உடனே கொடுத்தால் பைந்தமிழ்ச் செல்வியார் நம்மைப் பிரிந்து சென்று விடுவாரே என்று எண்ணிக் காலத்தை நீட்டினான். பல நாட்கள் அதியமான் அரண்மனேயில் தங்கியிருந்தும் பரிசு கிடைக்கப்பெறாத ஒளவையாருக்கு அதியமான் மீது அளவற்ற கோபம் உண்டாயிற்று. பொறுமை யிழந்தார். கொண்டுவந்த பொருள்களை மூட்டை கட்டினார். அரண்மனையினின்று வெளியே புறப்பட்டார். வாசலில் நின்ற காவலாளனைப் பார்த்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/news-canada-0230052020/", "date_download": "2020-09-29T23:30:04Z", "digest": "sha1:MJCFGQINRVUJBQMW63CSJ2VK2V4JLZUK", "length": 5251, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nகியூபெக் மாகாணத்திலுள்ள திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்குகள் திறப்பு\nகியூபெக் மாகாணத்திலுள்ள நான்கு திறந்தவெளி டிரைவ்-இன் (drive in theaters) திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.\nஇந்த திரையரங்குகளுக்கு வருகை தருகின்றவர்கள் கியூபெக் மாகாண அரசினுடைய சுகாதார அறிவித்தல்களை கடைபிடிக்க வேண்டும்.\nஅத்துடன், அவர்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டினோவில் (Gatineau) உள்ள திரைப்பட இரசிகர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் திறந்தவெளி டிரைவ்-இன் திரையரங்கிற்கு செல்ல தொடங்கியுள்ளனர்.\nவாசகா கடற்கரையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள்: முதல்வர் டக் ஃபோர்ட் அதிருப்தி\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: மொன்றியல்- கியூபெக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை\nகொவிட்-19: கனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான பாதிப்பு அதிகரிப்பு\nகனேடிய பாராளுமன்ற வளாகத்தினுடைய பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது\nஒன்றாரியோவில் மதுபானச்சாலை- உணவகங்களில் பின்பற்ற வேண்டிய சில புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.35 கோடியாக உயர்வு\n20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ��திரான மனுக்கள் குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பம்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது\nமட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அச்சுறுத்தல்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_(5)&action=edit", "date_download": "2020-09-29T23:24:24Z", "digest": "sha1:HFUJNH7EQMOTYMET3Q5DYYNW5SBHWHZO", "length": 2975, "nlines": 36, "source_domain": "www.noolaham.org", "title": "இலக்கு (5) என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஇலக்கு (5) என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{இதழ்| நூலக எண் = 75085 | வெளியீடு = [[:பகுப்பு:1996|1996]].. | சுழற்சி = காலாண்டிதழ் | இதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] | மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] | பக்கங்கள் = 92 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/751/75085/75085.pdf இலக்கு (5)] {{P}}<\nஇலக்கு (5) பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2016/11/blog-post.html", "date_download": "2020-09-30T00:01:40Z", "digest": "sha1:SBJYKSSA3UKLU5GAK2VQBAZW7NZCTTON", "length": 14680, "nlines": 212, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: தமிழ் சினிமாவின் ஓர் அபூர்வ பாடல் - ஒரு நாள் போதுமா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதமிழ் சினிமாவின் ஓர் அபூர்வ பாடல் - ஒரு நாள் போதுமா\nஒரு நல்ல சினிமாவில் திரைமொழி , இசை மொழி , உடல் மொழி பல மொழிகள் இருக்கும்... அவற்றுக்கான காதுகள் , கண்கள் திறக்கும்போதுதான் அவற்றை முழுமையாக ரசிக்க முடியும்...\nஉதாரணமாக திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு நாள் போதுமா என்ற பாடல்... திமிர் பிடித்த ஒரு வட இந்திய பாடகர் , தமிழக அரசவைக்கு வந்து என்னைப்போல யாரும் இல்லை என ஆணவத்தோடு பாடும் பாடல்..அந்த திமிரை சிவன் அதைவிட நல்ல பாடல் பாடி அடக்குகிறார் என்பது கதை..\nஅந்த ஆணவப்பாடலை பாடுவ்தற்கு சீர்காழி கோவிந்தராஜனை அழைத்தனர்... இது தோற்கப்போகும் பாடல்...இதை பாட விரும்பவில்லை என சொல்லி விட்டார்...\n வெற்றி பெறுவதாக படத்தில் வரும் பாடலை விட மட்டும் அல்ல.. இது வரை வந்துள்ள சிறந்த பாடல்கள் பலவற்றை விட அரும��யான ஒரு பாடல் இது..\nகாட்சி , நடிப்பு , இசை , பாடல் வரிகள் என எல்லாமே சரியாக அமைந்த பாடல் இது...பாடலை எழுதியவர் கண்ணதாசன்....\nநான் பாட இன்றொரு நாள் போதுமா\nநாதமா கீதமா அதை நான் பாட\nபுதுநாதமா சங்கீதமா அதை நான் பாட\nஅவரது தன்னம்பிக்கையை , ஆணவத்தை கண்ணதாசன் வரிகள் மூலம் சொல்வதுபோல இசை அமைப்பாளர் கேவி மாகாதேவனும் அந்த பாடகரைப்பற்றி தன் இசை மொழியால் சொல்கிறார்...எப்படி... அவர் பாட ஆரம்பிப்பது மாண்ட் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தில்...எத்தனை வகை இசைகள் இருந்தாலும் தன் இசையே பெரிது என நினைக்கும் வட இந்திய பாடகர் என்பதை இந்த ராகத்தில் இசை அமைத்து , அவர் மனோபாவத்தை இசை மூலம் சொல்கிறார்..\nதனக்கு அது மட்டும் அல்ல...கர்னாடக இசையும் தெரியும் என சொல்வது போல கடைசியில் அதையும் பாடிக்காட்டுவது போல தோடி , தர்பார் , மோகனம் , கானடா போன்ற ராகங்களில் சில வரிகளை பாடுகிறார் அந்த பாடகர் என சிந்தித்து இந்த ராகங்களில் கடைசி வரிகளை இசை அமைத்து தன் மேதமையை காட்டுகிறார் மகாதேவன்.. அதற்கேற்ப பாலையா நடிப்பை வழங்கியுள்ளார்..\nஅதற்கேற்ப கண்ணதாசனும் வார்த்தைகளில் விளையாடி இருப்பதுதான் இந்த பாடலை மாஸ்டர் பீஸ் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது..\nபல ராகங்களை பாடிக்காட்டுகிறார் அல்லவா..அந்த ராகங்களுக்கான வரிகளை கவனியுங்கள்\nஇசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ\nஇசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ\nஎனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ\nஎனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ\nகலையாத மோகனச் சுவை நானன்றோ\nகலையாத மோகனச் சுவை நானன்றோ\nகானடா என் பாட்டுத் தேனடா\nபாடுபவரின் குணாதிசயத்தையும் கொண்டு வந்து ராகங்களையும் கொண்டு வந்த கவிஞர் , அந்தந்த ராகங்கள் வரும் வரிகளை அந்த ராகங்களில் இசை அமைத்த இசை அமைப்பாளர் , சிறப்பாக நடித்த நடிகர் என மிக சரியான ஒத்திசைவோடு அமைந்த அபூர்வமான பாடல் இது\nஇப்படி ஓர் அபூர்வ பாடலை பிறருக்கு விட்டுக்கொடுத்துள்ளார் படத்தின் நாயகன் சிவாஜி கணேசன்,, இதுவும் ஓர் அபூர்வமான தன்மைதான்\nஇந்த பாடலைப்பற்றி நான் எழுத முக்கிய காரணம் இதைப்பாடிய பாலமுரளி கிருஷ்ணா... மிக அற்புதமாக பாடி வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் அவர்..\nஇன்னொருவரால் புறக்கணிக்கப்பட்ட தோல்விப்பாடல் என்றாலும் ஈகோ இல்லாமல் பாடினார் என்கின்றனர் சிலர்..\nஅவருக்கு இதை சொல்ல��மல் மறைத்து பாட வைத்தனர் என்கின்றனர் சிலர்...\nஉண்மை தெரியவில்லை... எது எப்படி இருந்தாலும் , இந்த பாடல் அவருக்கு பெருமை சேர்க்கும் பாடல்..அவர் இந்த பாடலைப் பாடியதன் மூலம் சினிமாப்பாடல்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதே உண்மை\nLabels: இசை, கேவி மகாதேவன், சிவாஜி, சினிமா, திரைப்படம், பாலையா\nதமிழில் வந்த மிக அபாரமான அபூர்வமான பாடல் குறித்து எழுதியிருக்கிறீர்கள். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு ராகத்தில் அமைக்கப்பட்டது என்ற தகவல் உண்டு. கே வி மகாதேவன் ராகங்களில் கரை கண்டவர்.\nஉங்களின் சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள்.\nஇசை என்றால் அங்கே உங்கள் பதிவும் இருப்பது அருமை காரிகன் ஜி\nஎனக்கு மிகவும் பிடித்த, நான் அடிக்கடி அரைகுறையாகப் பாடும் பாடல் நீங்கள் சொன்னது மிக்க சரியே நீங்கள் சொன்னது மிக்க சரியே பாட்டும் நானே பாடலை விட இது நன்றாயிருப்பதாக எனக்குத் தோன்றும். அந்தப் பாடலில் நகாசு வேலைகள் அதிகம்\nஅருமையான தகவல்.அதெப்படி யாருமே காணாத கோணங்களை நுட்பமான விஷயங்களை செய்திகளை பிச்சை மட்டும் காண்கிறார் என்று எனக்கு எப்போதும் வியப்புண்டு.தொடர்ந்து இதுமாதிரி பதிவுகளை எழுதுங்க\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ் சினிமாவின் ஓர் அபூர்வ பாடல் - ஒரு நாள் போதுமா\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2126-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9.html", "date_download": "2020-09-29T22:40:46Z", "digest": "sha1:ZHEC47BKUX4B5G4VBRLI2OZUWBGZIDJV", "length": 17846, "nlines": 121, "source_domain": "dailytamilnews.in", "title": "சென்னிமலை கோயில் ரோட்டின் – Daily Tamil News", "raw_content": "\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்\nவெடி விபத்து ஒருவர் சாவு..\nவேளாண் சட்டத்தை எத��ர்த்து திமுக கூட்டணி க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..\nநல்லாசிரியர் விருது வழங்கும் விழா..\nதாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிப்பு..\n*\"தமிழ்நாட்டில், மலை மேல் உள்ள கோவிலுக்கு – இறைவழிபாட்டுக்கு முதல் முதலாக \"மோட்டார் வாகனப் பாதை” அமையப்பெற்ற சென்னிமலை \n· 56 ஆண்டுகளுக்கு முன்,சென்னிமலை\nமலை தார்ச்சாலை திறப்பு நாள் ஆகஸ்ட் 25, 1964.\n* தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல்,\nஏற்காடு போன்ற மக்கள் வசிக்கின்ற மலைப்பகுதி ஊர்களுக்குப் பயணிக்க பற்பல ஆண்டுகளுக்கு முன்பே “மலைப் பாதைகள்-தார் சாலைகள்” இருந்தன\n*ஆனால், பக்தர்கள் மோட்டார் வாகனங்களில் பயணித்து மலை மேல் உள்ள கோயிலில் வழிபாடு செய்ய, தமிழகத்தில் முதன் முதலில் மலைப்பாதை – “தார்ரோடு” அமைக்கப்பெற்ற திருத்தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை.\n* 1964ஆம் ஆண்டு – இன்றைக்கு 56\nஆண்டுகளுக்கு முன், இதே தேதியில் 25.08.1964 அன்றைய தமிழ்நாடு ஆளுநராக இருந்த, மைசூர் மகாராஜா ஜெயசாமராஜ உடையார் அவர்கள் சென்னிமலை மலைப்பாதையை (தார்ரோடு) (GHATWAY) திறந்து வைத்தார்.\n*அன்றைய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பழையகோட்டை பட்டக்காரர் மன்றாடியார்,\nஅன்றைய தமிழ்நாடு தொழில் அமைச்சராக இருந்த, பின்னாளில் இந்திய ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன்,\nஅறநிலையத் துறை ஆணையர் எம்.எஸ். சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.\n* 1964 ஜனவரி மாதம் தைப்பூசத்தன்று மோட்டார் வாகனங்கள் பயணம் செய்யத் தயாரானது.\nமுதன் முதலில் மலைப் பாதையில் பயணித்தவர்கள் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி பார்வதி அர்ச்சுனன்,\nபொள்ளாச்சி தொழிலதிபர் அருட்செல்வர், என்.மகாலிங்கம் ஆகியோர்.\n* மைசூர் மகாராஜா அவர்களின் திறப்பு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, மலைத் தார்ச்சாலை பொதுமக்கள்/பக்தர்களின் போக்குவரத்துக்கு அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.\n*15.2.1963 அன்று, அன்றைய காலகட்டத்தில் தமிழக அறநிலையத்துறை அமைச்சராகவும் பிறகு தமிழக முதலமைச்சராகவும் இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள், மலைப்பாதை அமைக்கும் பணியைத் துவக்கி வைத்தார்.\n20.11.1959 அன்று சென்னிமலைக் கோவில் திருப்பணியைத் தொடக்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு அமைச்சர் பக்தவத்சலம் அவர்களிடமும், 24.01.1961 அன்று சென்னிமலைக் கோவிலைப் பார்வையிட வந்த அறநிலையத்துறை துணை ஆணையர் டி ராமிலிங்க ரெட்டியார் ஆகியோரிடமும் சென்னிமலைக் கோவிலுக்கு பக்தர்கள் மோட்டார் வாகனங்களில் வந்து செல்ல “தார் ரோடு” அமைக்க வேண்டுகோள் விடுத்தவர்கள் சென்னிமலைத் திருக்கோயிலின் அன்றைய டிரஸ்டு (அறங்காவலர்குழு) தலைவர் ஈங்கூர் ஈ.ஆர். கந்தசாமிக் கவுண்டர். டிரஸ்டு உறுப்பினர்கள் ஜி ராஜமன்னார் செட்டியார், எஸ் கே மாரியப்ப முதலியார், நிர்வாக அதிகாரி சென்னியங்கிரிவலசு சி எஸ் சுப்ரமணியம் ஆகியோர்.\n*டிரஸ்ட்டின் வேண்டுகோளை ஏற்று, சாலை அமைக்க உகந்த சூழ்நிலை மற்றும் திட்ட மதிப்பீடு செய்ய, அரசு அறநிலையத்துறை ஆந்திராவில் திருமலை-திருப்பதி, ஸ்ரீசைலம், சிம்மாசலம் மலைக் கோவில்களுக்குப் பாதை அமைத்தவரும்,\nஇந்திய அரசின் பொறியியல் ஆலோசகருமான திரு ஏ.நாகேஸ்வர ராவ் அவர்களை நியமித்தது.\n*மலையைப் பார்வையிட்ட பொறியியலாளர் நாகேஸ்வர ராவ், 27 அடி அகலம், சுமார் 3\nமைல் தூரமுள்ள மலைப் பாதை அமைக்கச் செலவு ரூபாய் 2,84,000 (இரண்டு லட்சத்து எண்பத்து நான்காயிரம்), 12 கொண்டை வளைவுகளுடன்(HAIRPIN BEND) சாலை அமைக்க திட்டம் வகுத்தார்.\n* பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பில், ஒரே வருடத்தில், திட்டமிட்ட தொகையை விடக் குறைந்த செலவிலும், திட்டமிடப்பட்ட 12 கொண்டை வளைவுகளுக்குப் பதிலாக, வாகனங்களுக்கு இடர்பாட்டைக் குறைக்க 9 கொண்டைவளைவுகளுடனும், பக்கவாட்டுச் சுவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடனும் மலைத் தார்ச்சாலை தயாரானது.\n*சென்னிமலை தேவஸ்தானம், பழனி தேவஸ்தானம், பண்ணாரி மாரியம்மன் தேவஸ்தானம் ஆகியவையும், பழையகோட்டை பட்டக்காரர், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பார்வதி அர்ச்சுனன் மற்றும் பொதுமக்கள் பலரும் மலைப்பாதை பணிக்கு நன்கொடை அளித்தனர்.\nஅழகான மலைப்பாதை முகப்பு (ENTRANCE ARCH) திருப்பணிக்குழுத் தலைவர் ஈங்கூர் திரு.ஈ.ஆர். கந்தசாமிக் கவுண்டரின் மூத்த சகோதரர் ஈ.ஆர் வெங்கடாச்சலக் கவுண்டர் நினைவாக அவரது மகன் ஈ.வி. குமாரசாமிக் கவுண்டர் நன்கொடையால் அமைக்கப்பட்டது.\n* 1980களில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஈரோடு திரு. சு. முத்துசாமி அவர்கள், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் பக்தர்களின் மலைவழி போக்குவரத்துக்கு ஜீவா போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு பேருந்து வழங்கினார். இப்போது இரண்டு பேருந்துகள் மலை அடிவாரம��� முதல் மலை உச்சிக்குப் பக்தர்களை ஏற்றிச் சென்று வருகிறது.\n* தமிழக மலைக்கோயில் தார்ச்சாலைக் கட்டமைப்பில் அமைந்த முதல் சாலை என்ற வரலாற்றுச் சிறப்புக் கொண்ட சென்னிமலை மலைப்பாதை அமைக்க, தீர்க்கதரிசனமாக முன்னெடுப்புச் செய்த கோயில் டிரஸ்ட் நிர்வாகத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள்,சாலை அமைப்பு மற்றும் பொறியியல் துறை வல்லுனர்கள், ஊழியர்கள், சாலைத் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் நமது நன்றி பாராட்டுக்களைத் தெரிவிப்போம்.\n– நன்றி : சென்னிமலைத் தலவரலாறு – கட்டுரை ஆசிரியர்களுக்கு. 🙏\nமதுபான கடைக்கு எதிர்ப்பு..மக்கள் சாலை மற ியல்..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\n29 September 2020 - தினசரி செய்திகள்\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\n29 September 2020 - பொதிகைச்செல்வன்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/tourist-place/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-09-30T00:01:00Z", "digest": "sha1:QR5CQRFXGIQPNPPPKLJHTWDB6X6X3ROT", "length": 9197, "nlines": 105, "source_domain": "madurai.nic.in", "title": "திருமலை நாயக்கர் அரண்மனை | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமதுரையை ஆண்ட நாயக்கர்களில் புகழ்பெற்று விளங்கிய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனை இது. தற்போது எஞ்சி இருப்பதைப்போல 4 மடங்கு பெரியதாகக் கட்டப்பட்டது இது. இப்போது இருக்கும் பிரதான மாளிகையில்தான் அந்த மாமன்னன் வாழ்ந்திருக்கிறான்.\nஇது மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1.5 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ளது. கி.பி. 1636ஆம் ஆண்டு இம்மகால் கட்டப்பட்டது. இந்தப் பெரிய கட்டடத்தின் சுவா்ப்பூச்சு உலக மேதைகளால் புகழப் பெற்றது. பிற்காலத்தில் திருமலை நாயக்கரின் பேரன் இம்மண்டபத்தைப் பாழ்படுத்தி இங்கிருந்த விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் கலை நயமிக்க மரத்தையும் எடுத்துச் சென்று திருச்சிராப்பள்ளியில் தனக்கென்று சொந்தமாக அரண்மனை ஒன்றைக் கட்டிக் கொண்டான்.\nஆங்கிலேயா் ஆட்சியின் போது சென்னை கவா்னராக பொறுப்பு வகித்த ”நேப்பியர்” என்பவா் சிதலமடைந்த பகுதியை சீா்படுத்தினா். தற்போது காணப்படுகின்ற நுழைவாயில் பிரதான மையப்பகுதி நடன அரங்கம் முதலியன உருவாக்கினார். இப்போது இங்கே ஒலி-ஒளிக் காட்சி மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், 8.15 மணிக்கு தமிழிலும் நிகழ்வுறுகிறது.\nஒலி & ஒளி காட்சி\nமதுரை விமான நிலையம் நகரிலிருந்து 12 கி.மீ. (7.5மைல்கள்) தொலைவில் அவனியாபுரத்தில் உள்ளது. இங்கிருந்து இந்தியாவில் உள்ள சில நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கொழும்பு, துபாய், சிங்கப்பூா் போன்ற அயல்நாடுகளுக்கும் விமான போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.\nமதுரை இரயில்வே சந்திப்பு, மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையமாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், புதுதில்லி, மும்பை, கொல்கொத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் இங்கிருந்து நேரடி தொடா்வண்டிகள் இயக்கப்படுகின்றன.\nதேசிய நெடுஞ்சாலைகள் எண். 7, 45பி, 208 மற்றும் 49 ஆகியவை மதுரை மாவட்டம் வழியாக செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் எண்.33, 72, 73 மற்றும் 73ஏ போன்றவை மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளை இணைக்கின்றன.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/12/16/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5/", "date_download": "2020-09-30T00:38:49Z", "digest": "sha1:FSIQMNJ2XBBWWDCFE5C3VVWIGHGCWWRI", "length": 72263, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "ஆயிரம் தெய்வங்கள் – 5 – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆயிரம் தெய்வங்கள் – 5\nஆர்.எஸ்.நாராயணன் டிசம்பர் 16, 2010\nநான் பக்திமான் இல்லை. என்மீது பிராமண முத்திரை உண்டு. ஒரு தேசியவாதியாக வளர்ந்தவன். காந்தி, நேரு, சுபாஷ், படேல், ஆசாத் போன்ற தலைவர்களை நேசித்தவன். நான் உயிரோடு இருந்த போது அவர்களும் உயிரோடு இருந்தார்கள். என் உயிர் உருவாகாதபோது – எனது ஜனனத்திற்கு முன்பே உயிர் துறந்த பாரதியாரின் கவிதைகளினால் கட்டுண்டேன். அவரை இன்னமும் வாழுந்தெய்வமாகப் போற்றுகிறேன். ஒரு தெய்வீகக் கவியாகக் கண்ணதாசனை நேசிப்பதுண்டு. கருத்தாழமுள்ள பட்டுக்கோட்டை என்னுடைய மண். நான் சீர்திருத்தவாதி இல்லை. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவன் என்றாலும் தாயாரின் உணர்வுகளுக்கு மதிப்பு வழங்கும் பண்புடையவன். சந்தியாவந்தனம், அமாவாசைத் தர்ப்பணம் செய்தது இல்லை. என் உடலில் பூணூல் சிலசமயம் இருக்கும்; சில சமயம் இருக்காது. 1942-இல் இறந்த என் தந்தைக்கு இன்னமும் சொந்தமண் சென்று ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தம் செய்வதுண்டு. 1994-இல் 93 வயது வரை வாழ்ந்த என் தாயாருக்கும் விடாமல் சிரார்த்தம் சொந்த மண்ணில் செய்து வருகிறேன். எனக்கு 73 வயது. காலில் பலம் குறைந்து வருகிறது. சப்பளம் போட்டு உட்கார்ந்தால், எழுந்திருப்பது சிரமம். எனினும் இந்த பூமியில் என்னை வாழச்செய்த என் தாய், என் தந்தை, என் தந்தைக்கும் தாய்க்கும் முன்பே மூன்று+மூன்று பித்ருக்கள்; (முன்னோர்) அஞ்ஞாத பித்ருயார் என்று தெரியாத பித்ருக்களுக்கும் – பிண்டம் வழங்குவதை நிறுத்த முடியுமா இ���்வளவு பீடிகை ஏன் பிராமணர்கள் தர்ப்பயாமி, தர்ப்பயமாமி” என்று சொல்லித் தர்ப்பை ஜலத்தைவிடும் பாங்கில், நான் புரிந்துகொண்ட விஷயம் விவசாயமே. நான் செய்யும் விவசாயத்திற்கு 2, 3 உதவியாளர்கள் என்னிடம் உண்டு. அவர்கள் ”தீண்டத்தகுந்தவர்கள்.” அவர்களுக்கு நீர் பாய்ச்சத் தெரியுமே தவிர என்னைப்போல் திறமையாகப் பயிர் மீது பஞ்சகவ்யத்தையோ, பால்நீர், மோர் நீரையோ கைவழியாகத் தெளிக்கத் தெரியவில்லை கீரைப்பாத்தியில் ஜலம் தெளிக்கத் தெரியவில்லை கீரைப்பாத்தியில் ஜலம் தெளிக்கத் தெரியவில்லை நான் தெளித்தால் பயிர் வளர்கிறது நான் தெளித்தால் பயிர் வளர்கிறது அவர்கள் தெளித்தால் வாடுகிறது உள்ளங்கை வழியே தர்ப்பை இல்லாமல் ”தர்ப்பயாம் தர்ப்பயாமி” என்று ஓதியவண்ணம் தண்ணீருடன் என் கண்ணீரை விட்டும் நான் பயிர் வளர்க்கிறேன். இப்படித் திறமையாக விவசாயம் செய்த பிராமணர்கள், நகரங்களில் விடும் ”தர்ப்பயாமி ஜலம்” எல்லாம் சாக்கடையில் அல்லவா சேர்கிறது நாணலைப்போல் தர்ப்பைப் புல்லும் ஆற்றோரங்களில் மண்டி வளர்கிறது. அப்படி என்ன அதன் ஆற்றல் நாணலைப்போல் தர்ப்பைப் புல்லும் ஆற்றோரங்களில் மண்டி வளர்கிறது. அப்படி என்ன அதன் ஆற்றல் மோதிரம் போல் தர்ப்பையில் செய்து ”பவித்திரம்” என்கிறார். தர்ப்பயாமி என்று சொல்வதற்கு மேல் தர்ப்பையை அறிவியல் ரீதியாக ஆராய்வது நன்று.\nஅன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார். ”ஜேம்ஷெட்ஜி டாட்டா”தான் ஆரியர், நான் தமிழன் என்றேன். குரு – சிஷ்ய உறவில் ஆரிய – திராவிட பேதம் இல்லையே என்று கூறியதும் – ஆரியர் என்று நான் சொன்னது ”உயர்ந்தவர்” என்ற பொருளில் என்று அவர் சமாளித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, டேராடூனிப் ஒரு நண்பர் வீட்டில் இரவுத்தங்கல். அவர் ஒரு காலத்தில் உ.பி. முதல்வராயிருந்த பகுகுணாவின் உறவினர். அங்கும் ஜா��ிப் பேச்சு வந்தது. பகுகுணா ஆரிய பிராமணராம்” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார். ”ஜேம்ஷெட்ஜி டாட்டா”தான் ஆரியர், நான் தமிழன் என்றேன். குரு – சிஷ்ய உறவில் ஆரிய – திராவிட பேதம் இல்லையே என்று கூறியதும் – ஆரியர் என்று நான் சொன்னது ”உயர்ந்தவர்” என்ற பொருளில் என்று அவர் சமாளித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, டேராடூனிப் ஒரு நண்பர் வீட்டில் இரவுத்தங்கல். அவர் ஒரு காலத்தில் உ.பி. முதல்வராயிருந்த பகுகுணாவின் உறவினர். அங்கும் ஜாதிப் பேச்சு வந்தது. பகுகுணா ஆரிய பிராமணராம் எனது டேராடுன் நண்பரிடம், ”மதராசி பிராமணர்களுடன் திருமண உறவு கொள்வதுண்டா எனது டேராடுன் நண்பரிடம், ”மதராசி பிராமணர்களுடன் திருமண உறவு கொள்வதுண்டா” என்றுதான் கேட்டேன். அது எப்படி முடியும்” என்றுதான் கேட்டேன். அது எப்படி முடியும் நீங்கள் ”திராவிட பிராமணர்” என்றார், ”திராவிடம்” என்றால் தென்திசை என்றுதான் பொருள். தெக்கத்தி பிராமணர் கலப்பு அதிகம் என்பது, அவர் கணிப்பு. இப்படிப் பேசிய பகுகுணா மாநிறமாயிருந்தார். வங்காளத்து பிராமணர்கள் நல்ல கருப்பு, கலப்பும் அதிகம். மீன்கூட சாப்பிடுவார்கள். அவர்களை விடத் தமிழ் நாட்டு பிராமணர் மோசம் என்று கூறினார். நான் எதுவும் அவரிடம் பேசமுடியாது. ஏனெனில் அவர் பகுகுணாவின் சமையல்காரர், தால் ரொட்டி பிரச்சனையாகிவிடுமே நீங்கள் ”திராவிட பிராமணர்” என்றார், ”திராவிடம்” என்றால் தென்திசை என்றுதான் பொருள். தெக்கத்தி பிராமணர் கலப்பு அதிகம் என்பது, அவர் கணிப்பு. இப்படிப் பேசிய பகுகுணா மாநிறமாயிருந்தார். வங்காளத்து பிராமணர்கள் நல்ல கருப்பு, கலப்பும் அதிகம். மீன்கூட சாப்பிடுவார்கள். அவர்களை விடத் தமிழ் நாட்டு பிராமணர் மோசம் என்று கூறினார். நான் எதுவும் அவரிடம் பேசமுடியாது. ஏனெனில் அவர் பகுகுணாவின் சமையல்காரர், தால் ரொட்டி பிரச்சனையாகிவிடுமே இங்கிலிஷில் பேசினால் அவருக்குப் புரியாது. ஹிந்தி புரியும். பேசலாம். விவாதம் செய்யும் அளவில் எனது ஹிந்தி அறிவு குறைவு. பிராமணர்கள் ஆரியர்களே என்பதில் தெளிவாயிருந்தார். மதராசி பிராமணர்கள் ஆரியரல்லவாம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியத்தந்தைக்கும், பழங்குடித் தாய்க்கும் பிறந்த ஒரு சாதி மக்கள் தெய்வீகச் சடங்குகளுக்கு ஒதுக்கப்பட்டதாக கோசாம்பி கூறுகிறார். ஜாதி என்று இந்தியர்களின் அடையாளம். பிராமணர், அய்யர், அய்யங்கார், செட்டியார், முதலியார், பள்ளர், பரையர் என்பது ஒரு சமூக அடையாளம். சட்டத்தினால் நிறுத்த இயலாது. சென்சஸ் கணக்கில் சாதி வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போது, சாதியின் ஒரு அடையாளத்தை ஏன் மறுக்க வேண்டும் இங்கிலிஷில் பேசினால் அவருக்குப் புரியாது. ஹிந்தி புரியும். பேசலாம். விவாதம் செய்யும் அளவில் எனது ஹிந்தி அறிவு குறைவு. பிராமணர்கள் ஆரியர்களே என்பதில் தெளிவாயிருந்தார். மதராசி பிராமணர்கள் ஆரியரல்லவாம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியத்தந்தைக்கும், பழங்குடித் தாய்க்கும் பிறந்த ஒரு சாதி மக்கள் தெய்வீகச் சடங்குகளுக்கு ஒதுக்கப்பட்டதாக கோசாம்பி கூறுகிறார். ஜாதி என்று இந்தியர்களின் அடையாளம். பிராமணர், அய்யர், அய்யங்கார், செட்டியார், முதலியார், பள்ளர், பரையர் என்பது ஒரு சமூக அடையாளம். சட்டத்தினால் நிறுத்த இயலாது. சென்சஸ் கணக்கில் சாதி வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போது, சாதியின் ஒரு அடையாளத்தை ஏன் மறுக்க வேண்டும் ஜாதியில் ஏற்றத் தாழ்வு கூடாது. ஜாதியைப் பற்றிப் பேசுவது தவறு இல்லை. ஆரியம் ஒரு சாதியே இல்லை.\n இன்றைய இந்தியாவில் வழங்கப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன், வினாயகர், கிருஷ்ணர் (கருப்பர்) ஆகியவர்கள் ஆரிய தெய்வங்கள் அல்லர். பிராமண தெய்வங்கள் என்பதில் உண்மை இருக்கலாம்.\nவரலாற்றுப் பூர்வமாக ஆரியர்கள் என்போர் இரானியர்களே. முன்பு பாரசீகம் என்று அழைக்கப்பட்ட நாடு இன்று இரான். ”இரான்” என்ற சொல்லே. ”ஆரியன்” என்ற சொல்லின் திரிபு. தங்களது ஆரிய வழிபாடுகளைக் காப்பற்றிக் கொள்ள மும்பையில் குடியேறிய இரானியர்களே நிஜமான இந்திய ஆரியர்கள். இரானைத்தவிர, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் ஆரியர்களாக இருக்கலாம். இவ்வாறே கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஜெர்மானியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் ஆரியர்களாக இருக்கலாம். ஹிட்லர் தன்னை ஆரியன் என்று கூறிக்கொண்டு ஜெர்மானியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் ஆரியர்களாக இருக்கலாம். ஹிட்லர் தன்னை ஆரியன் என்று கூறிக்கொண்டு ஜெர்மானியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்று தவறாக இனபேதம், நிறபேதம் பாராட்டி யூதர்களைக் கொன்று குவித்தான். சம்ஸ்கிருதம், கிரேக்கம், ரோமன் ஆகிய மொழிகள் ஒரே ��ுடும்பம் என்று மொழியியல் வல்லுனர்கள் கூறுவர். உண்மையில் பொன்னிறமுள்ள ஸ்காண்டிநேவியனையும், ஈரோட்டுக்கு அருகில் மண்ணாத்தம்பாளையத்தில் வெள்ளைநிறப் பூணூல் எடுப்பாகத் தெரியும் அளவில் பஞ்சாங்கம் செய்யும் (பிராமணரல்லாதவர்களுக்கு புரேகிதம்) கரிய நிறமுள்ள மணி அய்யரையும் ஒரே இனம் என்றால் சிரிப்பாக இல்லையா ஆகவே ‘ஆரியன்’ என்ற சொல் இன ஒற்றுமை அல்லது மொழியியல் அலகாக எடுத்துக் கொள்வதே நன்று. சமஸ்கிருதத்தில் ”ஆர்ய” என்றால் ”மரியாதைக்குரிய” என்று பொருள். தமிழில் கூட ”அய்யா” என்ற மரபு உள்ளது. சம்ஸ்கிருத நாடகங்களில் ”ஆர்ய” என்று கூறுவதைப் போல் தமிழில் ”அய்யா” – ஆர்யா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம்.\nஎனினும் 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களில் சிலர் தம்மை ஆரியர் என்று கூறிவந்தனர். ஒரு நாட்டுக்கே ஆரியானாம் (ஈரான்) என்று பெயர் சூட்டினர். பாரசீகத்தில் உருவாக்கப்பட்ட அக்கேயமனீத் (Achaemenid) பேரரசின் முதல் மன்னன் டரீயஸ் தன்னுடைய கல்வெட்டுக்களில் (கி.மு.500), ”ஹக்க மானிசியன், பாரசீகன், ஆரியபரம்பரையில் உதித்த ஆரியன்” என்று புகழாரங்கள் உள்ளன. அக்கேய மனிதக்குலம், பாரசீகப் பழங்குடி மக்களுடன் ரிக்வேத காலத்தில் சிந்து சமவெளியில் குடியேறிய பழங்குடிமக்கள், கிரேக்கர்கள், பாரசீகர்கள் ஆரிய ஆரியர் வரிசையில் கங்கைப் பகுதியில் சாக்கியப் பழங்குடிக்கும் இடம் உண்டு. ஏனெனில் சாக்கிய மன்னரான கவுதம புத்தருக்கும் ”ஆரிய புத்திரன்” என்ற பெயருண்டு. வர்ண பேதத்தில் க்ஷத்திரியர் – 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியராயிருக்கலாம். ”க்ஷத்திரியர்” என்ற சொல் பழைய பாரசீகச்சொல். வீரத்தையும் பாளையும் எடுத்துக்காட்டும் தெய்வமாகவும் வழங்கப்பட்டது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே – பிராமணர், வைசியர், சூத்திரர் போன்ற பிறவர்ணத்தார்கள் க்ஷத்திரியர்களுடன் மணஉறவு கொண்டனர். பிற்கால மரபில் க்ஷத்திரியர்களும் ஆரியரல்லாதவர்களிடம் ரத்தக்கலப்பு செய்துள்ளதால், இன்று க்ஷத்திரியர்களாக வாழ்பவர்களும் ஆரியரல்லர். ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட ஆரியர்கள் – மாவீரர்கள். ஆஜானுபாகுவான தோற்றம், கடைந்தெடுத்த தங்க நிறம், குதிரையேற்றம், வாட்போர் தவிர தலைசிறந்த வில்லாளிகள். அலெக்சாந்தரின் ஈட்டிப்படை பாரசீகர்களின் விற்படையை வீழ்த்தினாலும் கூட சிந்து ராஜ்ஜியத்தில் (பாகிஸ்தான்) புரு மன்னனின் (புருஷோத்தமன்) படைவீரன் காயப்படுத்திய அம்புக்காயமே பின்னர் அலெக்சாந்தரின் மரணத்திற்கும் காரணமானது. பாரசீகத்தையோ, சிந்துவையோ கூட அலெக்சாந்தர் ஆளவில்லை.\nசிந்து-பஞ்சாப்பில் வாழ்ந்த புருவம்சம் ஆரியவம்சமாயிருக்கலாம். இந்திய வரலாற்றைத் தவறாக எழுதியவர்கள் அலெக்சாந்தர் இந்தியாவை வென்றதாக எழுதியுள்ளனர். இன்றைய பாகிஸ்தான், ஆப்கன், பாரசீகத்தை மட்டும் வென்றாலும் கூட ஆளவில்லை. திரும்பிச் சென்றது மட்டுமல்ல. கிழக்கே சந்திரகுப்தரின் ராணுவபலம் – அலெக்சாந்தரை சிந்து நதியைக் கூடக் கடக்காமல் பின்வாங்க வைத்து பாரசீக ஆரியப்படை அலெக்சாந்தரை அயரவைத்தது. ஆரியர்கள் வில்வித்தையில் கை தேர்ந்தவர்கள். ஆரிய (ஈரானிய) தெய்வங்களைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் முன்னரையில் மேலும் இரண்டு மன்னர்களைக் குறிப்பிட்டுவிட்டு அஹூர் மஜ்தாவை ஆராயலாம். புத்தரே கூட ஈரானியப் பழங்குடியாக இருக்கலாம். திட்டவட்டமாக புத்தர் வாழ்ந்த காலத்தில் ஜராதுஷ்டிரன் ஒரு க்ஷத்திரிய சன்னியாசியாக பாரசீகத்தில் வாழ்ந்தார். பாரசீகம் வரை நீண்டிருந்த இந்தியாவை ஆண்ட கனிஷ்கரின் பேரசு மெளரியப் பேரரசைவிட அதிகமான ஜனபாதங்களைக் கொண்டிருந்தது. உண்மையில் கானிஷ்கர் ஒரு ஈரானியர். இந்துமதத்தையும் இந்திய தெய்வங்களையும் போற்றியவர். கனிஷ்கர் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமிய மதம் உருவாகவில்லை (கிபி.100). பின்னர் அக்பருக்குப் பின் குறுகிய காலம் இந்தியாவை ஆண்ட ஷெர்ஷா இரானியன். ஷா நாமாவை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவன். எனினும், மொகலாய மன்னர்களின் அரண்மனை மொழியாக பாரசீகம் நிலவியது. பாரசீகத்திற்கும் சம்ஸ்கிருதத்திற்கும் உள்ள உறவைப்பற்றி மொழியியலாளர் ஆய்வு செய்யலாம். சம்ஸ்கிருதம் ஆரியமொழி என்றால் ஈரான் (பாரசீகம்) ஒரு ஆரியநாடு. ஷாநாமா என்பது இஸ்லாமிய நூல் அல்ல. புராதன பாரசீக மன்னர்களின் குறிப்புதான். வரலாற்றுக் குறிப்புடன் புராணக்குறிப்பும் உண்டு.\nஈரானிய புராணங்களில் சொல்லப்படும் சடங்குகளை மும்பையில் வாழும் பாரசீகர்கள் செய்கிறார்கள். ரிக்வேதம், யஜீர்வேதம் சதபதபிராமணம் கூறம் பல நிகழ்ச்சிகள் பாரசீகத்தில் இருந்தன. பாரசீகத்தில் (ஈரான்) நிகழ்ந்த தேவ-அசுரப் போராட்டத்தில் அதே சம்ஸ்கிருதச் சொ��்கள் அப்படியே கையாளப்பட்டன. தேவர்-அசுரர் என்பது தேவா-அகுரா எனப்பட்டது. யமன் -யிமா எனப்பட்டார். ஒருவனுக்கு சொர்க்கமா, நரகமா என்ற முடிவுக்கு “வார்” என்ற விண்ணுலகத்தின் தலைவனாக இருந்தார். இந்திய யமனைவிட இரானிய யிமா – மனுவைப் போல் முதல்மனிதன். அஹூர் மஜ்தாவால் படைக்கப்பட்ட பிரம்மனும்கூட. ”அஹூர்மஜ்தா” என்பது தீயசக்திகளை அழித்த பெருந்தெய்வம். புத்தரைப்போல் ஈரானில் ஜராதுஷ்டிரர் எழுச்சிக்குப்பின் ரிக்வேதத்தில் கூறப்பட்டிருந்த பழைய தெய்வங்கள் வழக்கொழிந்தன. இந்தியாவில் தஞ்சம்புகுந்த பார்சீக்காரர்கள் மட்டும் வேதகால தெய்வங்களைக் கடைப்பிடித்தனர். ”யக்ஞோபவீரதம் பரமம் பவித்ரம்” எல்லாம் மும்பை வாழ்ப் பாரசீகர்களுக்கு உண்டாம். ஜாம்ஷெட்ஜி, நாரிமென் – போன்ற பல சொற்கள் பாரசிக தெய்வீகப்பெயர்கள். பாரசீகத்திலிருந்து ”மித்ரா” வழிபாடு கிரீஸ், ரோம் வரை சென்று நீடித்தது. ”ஆரியானாம்” என்ற ஈரானிலிருந்து வந்த வேதகால அரியர்கள் இந்தியாவில் ஹிந்துமதத்தை நிலைநாட்டினர். இந்தியப் புராணங்களில் சர்வ வல்லமையுள்ளவர்களாக அசுரர்களை வர்ணித்தத்தின் காரணமே, பாரசீகப் பெருந்தெய்வமான அஹூர்மஜ்தாவிடம் தீயசக்திகள் தோற்றோடிய விளைவால் ஆகும். இந்தியாவில் தோன்றிய புத்தரின் மதம் சீனாவிலும், இலங்கையிலும் கொடிகட்டிப் பறந்ததைப் போல், வைதீக காலத்தில் ”அஹூமைஜ்தா” வின் வழிபாடு – பாரசீகத்தில் தோன்றி, அங்கு வணங்கப்பட்ட அக்னி வழிபாடு – ஹோமம் எல்லாம் இந்தியாவில் ஹிந்து மதமாகி, ஈரானில் அழிந்தது. புராதன ஈரான் – ஆரியப்பண்பாட்டின் உறைவிடத்தில் அக்னி பல உருவில் வணங்கப்பட்டது.\n– விவரம் அடுத்த இதழில்.\nPrevious Previous post: துயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்\nNext Next post: காஞ்சனை – ஓர் அனுபவம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்��ி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ��� ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜன��� கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பி��்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூ��ீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2401:2008-08-02-09-25-08&catid=114:2008-07-10-15-07-32&Itemid=86", "date_download": "2020-09-30T00:28:55Z", "digest": "sha1:XW7ORUUBHNZL3EFRMQ7QTTG5AKYOPZWA", "length": 12614, "nlines": 42, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவேளான் கருவியிலிருந்து ரோபோ வரை\nஒருவரை பார்த்தே அவர் இப்படியானவர் என்று சொல்வது ஒரு கலை என்று சொல்வார்கள். ஆனால் நாம் எல்லோருமே அந்த கலையை நேர்த்தியாக தெரிந்தவர்போல பார்த்த சீக்கிரத்தில் ஒருவரை பற்றிய ஒரு உருவத்தை தீட்டி விடுவதுண்டு. அல்லது அந்த நபரின் பேச்சு, அங்க அசைவுகள் இவற்றை வைத்து அவரது குணத்தையே நாம் முடிவு செய்வதுமுண்டு. அதனால் ஒரு��ுறை பார்த்து பேசியதை வைத்தே அவர் ஆணவம் கொண்டவர், அவர் ஏமாற்றுக்காரர் என்று நாம் சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் அந்த மனிதர் இதற்கு நேர்மாறான குணம் கொண்டவராக இருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர் நமது அனுமானங்கள், தீர்மானங்களுக்கு சற்றும் பொருந்தாதவராகத்தான் இருப்பார். இப்படித்தான் நாம் அவ்வப்போது, பலமுறை ஒருவரை பற்றிய தவறான கருத்தை, தவறான எண்ணத்தை கொள்கிறோம். ஏன் இதை இங்கே சொல்கிறோம் என்றால், எந்த நபரில் ஒரு தலைவர் இருக்கிறார், எந்த நபரில் ஒரு ஆன்மீகவாதி இருக்கிறார் எந்த நபரில் ஒரு சான்றோர் இருக்கிறார் என்பது நமக்கு பார்த்தவுடனேயே தெரிவதில்லை.\nஅப்படித்தான் இங்கே சீனாவில் பெய்சிங் மாநகரின் கிழக்கு பகுதியில், டோங்ஷூ மாவட்டத்திலுள்ள மாவூ என்ற கிராமத்தில் இருக்கும் வூ யூலூ என்பவர் பார்ப்பதற்கு மிக எளிமையான தோற்றத்துடன் காணப்படுகிறார். 1970 களின் துவக்கத்தில் துவக்கப்பள்ளி கல்வியோடு படிப்பை தொடரமுடியாத நிலையில் விவசாயத்தில் தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கிய வூ யூலூ பின்னர் 70களின் பிற்பாதியில் வேளான் கருவிகளை தயார் செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் தற்போது 44 வயதாகும் வூ யூலூ சீன செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரபலமான நபராகியிருக்கிறார். என்ன செய்தார் இத்தனை பிரபலமாக என்று கேட்கிறீர்களா. நிச்சயாமாக லாட்டரி சீட்டில் திடீர் கோடீஸ்வரராக அவர் மாறவில்லை, அல்லது ஏதோ ஒரு போட்டியில் வெற்றியாளாராகி பிரபலமடையவுமில்லை. ரிக்ஷா இழுக்கும் ரோபோ ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். ஆமாம் ஆளை அமர்த்தி கைவண்டியை இழுத்துச் செல்லும் வாகனத்தை இவர் உருவாக்கிய எந்திர மனிதன் இழுத்துச் செல்கிறது. அதாவது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் செலவு செய்து இயற்பியல், கணிப்பொறியியல் இவற்றில் பட்டம் பெற்றவர்களை வைத்து பெரிய நிறுவனங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் ரோபோக்களை ஆரம்பக்கல்வியோடு படிப்பை தொடரமுடியாமல் குடும்பத்தின் சுமையைக் குறைக்க வேலைக்குச் சென்ற சாதரண ஒரு தொழிற்சாலை பணியாளரான வூ யூலூ உருவாக்கியிருக்கிறார்.\n70களின் இறுதியில் வேளான் கருவிகளை தயாரிக்கும் ஆலையில் வேலை கிடைத்தபின் தனது வருமானத்தில் ஒரு சிறிய பங்கை பழைய தையல் எந்���ிரங்களின் உதிர் பாகங்களையும், எஃகு கம்பிகளையும் வாங்கி மனித அசைவுகளை செய்யக்கூடிய இயந்திர மனிதனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். மனிதர்களின் அங்க அசைவுகளை செய்யக்கூடிய இயந்திரம் ஆம் அப்போதைக்கு இந்த சாதாரண இரு வேளான் கருவி தொழிற்சாலை பணியாளருக்கு ரோபோ, எந்திர மனிதன் என்பதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு இயற்பியலோ, பொறியியலோ எதுவும் முறைப்படி தெரியாது, அதன் சூத்திரங்களும், கோட்பாடுகளும் அவர் அறிந்திருக்கவில்லை.\nஆனால், மின்சாரம் எந்திரங்களை, மோட்டார்களை ஓடச்செய்கிறது என்பதை அவர் அறிவார். ஆக இந்த மின்சாரத்தை பயன்படுத்தி அசைவுகளை செய்யமுடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். இப்படி தனக்கு தெரிந்ததை வைத்து, வேலை, வேளான்மை இவற்றுக்கான நேரம் தவிர்த்து இதர சமயங்களில் பயன்படுத்த பழைய பொருட்கள் பலவற்றை வாங்கி, அவற்றைக் கொண்டு தனது மனிதர்களின் அசைவுகளை செய்யக்கூடிய இயந்திரத்தை உருவாக்க ஆரம்பித்தார். இப்படி அவர் முதலில் செயத்தொடங்கிய இயந்திரம் முடமாகவே இருந்தது ஆகவே தொடர்ந்து தனது முயற்சிகளை தீவிரமாக்கி 1982ல் தன்னுடைய முதல் அசையும் இயந்திரத்தை அல்லது இயந்திர மனிதனை தயாரித்தார் வூ யூலூ. வூ லாவோடா என்று அதற்கு பெயரும் வைத்தார். வூ லாவோடா என்றால் வூவின் முதல் மகன் என்று பொருள். இப்படி அவர் ஆர்வமுடன் தனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து பழைய உதிரி பாகங்களைக் கொண்டு ரோபோவை உருவாக்கத் தொடங்கிய வூ யூலூ, இன்று வரை ஆதாவது கடந்த 25 ஆண்டு காலத்தில் 26 ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.\nதனது வீட்டிலேயே தனது இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆலை அல்லது கூடத்தை வைத்துள்ள வூ யூலூ, சந்தித்த இடர்பாடுகள் ஏராளம். பொழுதுபோக்காக செய்த ஒரு விடயம் பின்னாளில் ஆர்வமுடன் மேற்கொண்ட ஒரு செயலாக மாறியது ஆனாலும் அவரது கடமைகளை அவர் மறக்கவில்லை. ஆனால் இந்த இயந்திர மனிதர்களை உருவாக்கும் ஆர்வம் அவரை கடனாளியாகவும் மாற்றியது. இயந்திரம், சோதனை என்றாலே விபத்துகள் ஏற்படுவது இயல்புதானே. வூ யூலூ மட்டும் விதிவிலக்கா என்ன. மனிதர் விபத்துகளை எதிர்கொண்டு கடனாளியே ஆனாலும் தனது ஆர்வத்தை விட்டுவிடாமல் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1244870", "date_download": "2020-09-29T23:58:49Z", "digest": "sha1:SOMUG4LKLRPGXFJRUG6OIO7DL6IUSDUH", "length": 3532, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:கட்டாத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:கட்டாத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:14, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n01:44, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n02:14, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJeevagv (பேச்சு | பங்களிப்புகள்)\n- அரிய செய்திகளை அளித்தமைக்கு நன்றிகள் தகவலுழவன். --[[பயனர்:Jeevagv|ஜீவா]] ([[பயனர் பேச்சு:Jeevagv|பேச்சு]]) 02:14, 28 அக்டோபர் 2012 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2614579", "date_download": "2020-09-29T23:52:47Z", "digest": "sha1:VDKZSHX65SLIAVTN3STUXSUZQVKDNLGM", "length": 4620, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் (தொகு)\n14:35, 16 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:33, 16 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n14:35, 16 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nகொண்டை கட்டி மறவர், அதாவது ஆண்கள் தலைமுடியை கொண்டை போடும் வழக்கம் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி கொண்டையங் கோட்டை மறவர் என்றாகியது.{{cn}} தற்போதுள்ள [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]] மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது) அமைப்புள்ள நிலப்பகுதி அகப்பைநாடு, இதுவும் காலப்போக்கில் மறுவி ஆப்பனாடு என்றாகியது. [[அகப்பைநாடு]] மற்றும் அப்பகுதி மறவர்கள் இணைந்து [[''அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர்]]'' என்பது \"ஆப்பனாடு கொண��டையங்கோட்டை மறவர்\" என்றாயிற்று.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2658832", "date_download": "2020-09-30T00:51:34Z", "digest": "sha1:UZAVKIF3TAXE6TBQF6IGAKQZBJPFYES5", "length": 4087, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அருந்ததியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அருந்ததியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:09, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n10:44, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n11:09, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அருந்ததியர்''' அல்லது '''சக்கிலியர்''' [[இலங்கை]]யிலும் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலும்]] வசித்து வரும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் [[தலித்]]து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் [[ஆந்திரா]]விலிருந்து [[தெலுங்கு]] மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml அருந்ததியரின் அவலம்]\n== பெயர்க் காரணம் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3018598", "date_download": "2020-09-30T00:47:55Z", "digest": "sha1:ETFCYAFUWQUJT2RD2WZAHEX7VPJSGU2I", "length": 9830, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:வானூர் ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:வானூர் ஊராட்சி ஒன்றியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவார்ப்புரு:வானூர் ஊராட்சி ஒன்றியம் (தொகு)\n17:46, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n15:48, 2 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:கிளியனூர் ஊராட்சி இலிருந்து கிளியனூர் ஊராட்சி, வானூர் இற்கு மாற்றம்)\n17:46, 9 ஆகத்து 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n| list1 =
[[ஆதனம்பட்டு ஊராட்சி|ஆதனம்பட்டு]]{{·}}[[ஆகாசம்பட்டு ஊராட்சி|ஆகாசம்பட்டு]]{{·}}[[அப்பிரம்பட்டு ஊராட்சி|அப்பிரம்பட்டு]]{{·}}[[அருவப்பாக்கம் ஊராட்சி|அருவப்பாக்கம்]]{{·}}[[பொம்மையார்பாளையம் ஊராட்சி|பொம்மையார்பாளையம்]]{{·}}[[இளையாண்டிப்பட்டு ஊராட்சி|இளையாண்டிப்பட்டு]]{{·}}[[எறையூர் ஊராட்சி, வானூர்|எறையூர்]]{{·}}[[இரும்பை ஊராட்சி|இரும்பை]]{{·}}[[ஐவேலி ஊராட்சி|ஐவேலி]]{{·}}[[கடகம்பட்டு ஊராட்சி|கடகம்பட்டு]]{{·}}[[கடப்பேரிக்குப்பம் ஊராட்சி|கடப்பேரிக்குப்பம்]]{{·}}[[கரசானூர் ஊராட்சி|கரசானூர்]]{{·}}[[காராட்டை ஊராட்சி|காராட்டை]]{{·}}[[காட்டராம்பாக்கம் ஊராட்சி|காட்டராம்பாக்கம்]]{{·}}[[காயல்மேடு ஊராட்சி|காயல்மேடு]]{{·}}[[கழுப்பெரும்பாக்கம் ஊராட்சி|கழுப்பெரும்பாக்கம்]]{{·}}[[கேணிப்பட்டு.வி ஊராட்சி|கேணிப்பட்டு.வி]]{{·}}[[கீழ்கூத்தப்பாக்கம் ஊராட்சி|கீழ்கூத்தப்பாக்கம்]]{{·}}[[கிளாப்பாக்கம் ஊராட்சி|கிளாப்பாக்கம்]]{{·}}[[கிளியனூர் ஊராட்சி, வானூர்|கிளியனூர்]]{{·}}[[கொடூர் ஊராட்சி, வானூர்|கொடூர்]]{{·}}[[கொமடிப்பட்டு ஊராட்சி|கொமடிப்பட்டு]]{{·}}[[கொந்தமூர் ஊராட்சி|கொந்தமூர்]]{{·}}[[கொஞ்சிமங்கலம் ஊராட்சி|கொஞ்சிமங்கலம்]]{{·}}[[கோரைக்கேணி ஊராட்சி|கோரைக்கேணி]]{{·}}[[கொழுவாரி ஊராட்சி|கொழுவாரி]]{{·}}[[குண்ணம் ஊராட்சி|குண்ணம்]]{{·}}[[மாத்தூர் ஊராட்சி, வானூர்|மாத்தூர்]]{{·}}[[நல்லாவூர் ஊராட்சி|நல்லாவூர்]]{{·}}[[நாராயணபுரம் ஊராட்சி, வானூர்|நாராயணபுரம்]]{{·}}[[நெமிலி ஊராட்சி, வானூர்|நெமிலி]]{{·}}[[நெசல் ஊராட்சி|நெசல்]]{{·}}[[ஓட்டை ஊராட்சி|ஓட்டை]]{{·}}[[ஒழிந்திராம்பட்டு ஊராட்சி|ஒழிந்திராம்பட்டு]]{{·}}[[பரங்கினி. டி ஊராட்சி|பரங்கினி.டி]]{{·}}[[பரங்கனி. வி ஊராட்சி|பரங்கனி.வி]]{{·}}[[பரிக்கல்பட்டு ஊராட்சி|பரிக்கல்பட்டு]]{{·}}[[பெரம்பை ஊராட்சி|பெரம்பை]]{{·}}[[பேராவூர் ஊராட்சி|பேராவூர்]]{{·}}[[பெரும்பாக்கம் ஊராட்சி, வானூர்|பெரும்பாக்கம்]]{{·}}[[பொம்பூர் ஊராட்சி|பொம்பூர்]]{{·}}[[பொன்னட்பூண்டி ஊராட்சி|பொன்னட்பூண்டி]]{{·}}[[புதுக்குப்பம் ஊராட்சி|புதுக்குப்பம்]]{{·}}[[வி. புதுப்பாக்கம் ஊராட்சி|வி.புதுப்பாக்கம்]]{{·}}[[புளிச்சப்பள்ளம் ஊராட்சி|புளிச்சப்பள்ளம்]]{{·}}[[பூத்துறை ஊராட்சி|பூத்துறை]]{{·}}[[ரெங்கநாதபுரம் ஊராட்சி, வானூர்|ரெங்கநாதபுரம்]]{{·}}[[இராவுத்தன்குப்பம் ஊராட்சி|இராவுத்தன்குப்பம்]]{{·}}[[இராயப்புதுப்பாக்கம் ஊராட்சி|இராயப்புதுப்பாக்கம்]]{{·}}[[சேமங்கலம் ஊராட்சி|சேமங்கலம்]]{{·}}[[செங்கமேடு ஊராட்சி|செங்கமேடு]]{{·}}[[சிறுவை ஊராட்சி|சிறுவை]]{{·}}[[தைலாபுரம் ஊராட்சி|தைலாபுரம்]]{{·}}[[தலகாணிக்குப்பம் ஊராட்சி|தலகாணிக்குப்பம்]]{{·}}[[தென்கோடிப்பாக்கம் ஊராட்சி|தென்கோடிப்பாக்கம்]]{{·}}[[தென்சிறுவலூர் ஊராட்சி|தென்சிறுவலூர்]]{{·}}[[தேற்குணம் ஊராட்சி|தேற்குணம்]]{{·}}[[திருச்சிற்றம்பலம் ஊராட்சி|திருச்சிற்றம்பலம்]]{{·}}[[திருவக்கரை ஊராட்சி|திருவக்கரை]]{{·}}[[தொள்ளமூர் ஊராட்சி|தொள்ளமூர்]]{{·}}[[துருவை ஊராட்சி|துருவை]]{{·}}[[உலகாபுரம் ஊராட்சி|உலகாபுரம்]]{{·}}[[உப்புவேலூர் ஊராட்சி|உப்புவேலூர்]]{{·}}[[வானூர் ஊராட்சி|வானூர்]]{{·}}[[வில்வநத்தம் ஊராட்சி|வில்வநத்தம்]]
\n|below={{#if:{{{list only|}}}||{{விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் முடிவு}}}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/323824", "date_download": "2020-09-29T23:39:52Z", "digest": "sha1:OSNACFWRUIXCODSVXOOKBUVM4ZPKJBHW", "length": 2770, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாவி ஏரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாவி ஏரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:30, 2 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி மாற்றல்: es:Lago Malaui\n11:02, 9 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: bg:Малави (езеро))\n11:30, 2 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: es:Lago Malaui)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/414706", "date_download": "2020-09-30T00:56:40Z", "digest": "sha1:VXL2BB4YPTZK7ERRFYTHEIJW4MM7JTRV", "length": 3193, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒளியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒளியியல்\" பக்கத்தின் திருத��தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:19, 11 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n19:18, 11 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:19, 11 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஒளியியல்''' [[ஒளி]], ஒளியின் தன்மை, அது பயணிக்கும் முறை போன்ற விடயங்களை ஆயும் இயல். இயற்பியலின் ஒரு பிரிவு.\n== ஒளியியல் வரலாறு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/fitting", "date_download": "2020-09-30T00:49:33Z", "digest": "sha1:5IQMCMT2DAUIWIYTBBPQ2FMO6ACNHN3B", "length": 4451, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"fitting\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfitting பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅமைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacomodada ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacomodado ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரிய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nidoneous ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/02/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-29T22:39:23Z", "digest": "sha1:EUZQ4ULKO6HYLD4YVAYUY6NP6S4KIY5X", "length": 8680, "nlines": 229, "source_domain": "tnbusinesstimes.in", "title": "உடனடி சமைக்க பரோட்டா தயாரித்தல் (Ready To Cook Paroota Manufacturing) | TN Business Times", "raw_content": "\nஉடனடி சமைக்க பரோட்டா தயாரித்தல் (Ready To Cook Paroota Manufacturing)\nபரோட்டா என்பது அனைவரும் விரும்பி உண்ண கூடிய ஒரு உணவாகும். பரோட்டா பல கடைகளில் மதியம் மற்றும் இரவு உணவாக பரிமாற படுகிறது. பரோட்டா வீட்டில் சமைப்பது கடினம். இந்த கடினத்தை போக ஒரே வழி ரெடி டு குக் பரோட்டா ஆகும்.. ஆனால் வீட்டில் பரோட்டா யாரிப்பது சற்று கடினமான வேலை. எனவே இதனை அனைவரும் கடையில் வாங்கி தான் சாப்பிடும் நிலை. இதனை தற்போது இயந்திரங்களை கொண்டு இதனை அதிகளவில் உற்பத்தி செய்யலாம். இரவு பரோட்டா கடைகைகளில் பரோட்டா சுத்தமாக தயாரிப்பித்து இல்லை ஆனால் ரெடி டு குக் பரோட்டா சுத்தமாக தயாரிப்பித்து ஆகும்\n பரோட்டா அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் பொருள்.\n மதியம் மற்றும் இரவு சாப்பிடலாம்.\n இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.\n இதனை நீண்ட நேரம் வைத்து சாப்பிடலாம்.\n நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.\n அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.\nஉடனடி சமைக்க பரோட்டா தயாரித்தல் (Ready To Cook Paroota Manufacturing)\nகம்ப்யூட்டர் எம்ப்ராய்டிங் எந்திரம் (Computerized Embroidery Machine)\nஆர்கானிக் உணவு பொருட்கள் சந்தை மதிப்பு 136 கோடி டாலர் 2020 ஆம் ஆண்டு\nகம்ப்யூட்டர் எம்ப்ராய்டிங் எந்திரம் (Computerized Embroidery Machine)\nஇனி ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆரோக்யசேது சேவையை பயன்படுத்த முடியும்\nஉற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.\nசுய தொழில் செய்யப் போகும் சூப்பர் மேன்களே\nலாபம் தரும் புதிய தொழில்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nலாபம் தரும் சிறு தொழில்..3D Hologram Fan பிஷ்னஸ் ஆலோசனை..\nலாபம் தரும் புதிய தொழில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/02/15020853/GroupI-examination-if-passed-to-be-promoted-to-the.vpf", "date_download": "2020-09-30T00:18:09Z", "digest": "sha1:QGKHAANRELSCHKGUF2E4ZSRTAM4OYMOA", "length": 14685, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Group-I examination, if passed, to be promoted to the post of Deputy Collector to the Police Officer - High Court || குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போலீஸ் அதிகாரிக்கு துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போலீஸ் அதிகாரிக்கு துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Group-I examination, if passed, to be promoted to the post of Deputy Collector to the Police Officer - High Court\nகுரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போலீஸ் அதிகாரிக்கு துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும் - ஐகோர்ட்���ு உத்தரவு\nகுரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போலீஸ் அதிகாரிக்கு துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த 2012-14-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றிப் பெற்று தமிழக காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் பாபு பிரசாந்த். இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு அறிவிப்பை 2016-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த தேர்விலும் பாபு பிரசாந்த் கலந்துக் கொண்டார். துணை கலெக்டர் பதவிக்காக அவர் தேர்வு எழுதினார். முதல் 2 தேர்வுகளில் வெற்றிப் பெற்றுவிட்டார். 3-வது தேர்வு கடந்த 2017-ம் அக்டோபர் 15-ந்தேதி நடந்தது.\nஇந்த தேர்வில் தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை பாபு பிரசாந்த் அடித்துள்ளார். இதை கவனித்த தேர்வு கூடத்தின் கண்காணிப்பாளர், விடைகளை அடித்த பக்கங்களில் பாபு பிரசாந்தின் கையெழுத்தை கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார்.\nஇதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தேர்வில் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் தேர்ச்சிப் பெற்ற 29 பேருக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாபு பிரசாந்த் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முதலில் நடந்த 2 தேர்வுகளில் மனுதாரர் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனவே, 3-வதாக அவர் எழுதிய தேர்வின் விடைத்தாளை மதிப்பிட்டு, அவர் தேர்ச்சி பெற்றிருந்தால், அவருக்கு நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும்.\nஇதில் அவர் தகுதி பெற்றால், புதிய (துணை கலெக்டர்) பதவியை ஒன்றை உருவாக்கி அவருக்கு பணி வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டும் பொருந்தும்’ என்று கூறியுள்ளார்.\n1. அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில், அரசின் முடிவே இறுதியானது என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.\n2. ‘மாணவர்களின் மனித கடவுளே’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர்\nமாணவர்களின் மனித கடவுளே என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து கோவையில் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.\n3. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n4. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வில் 96.92 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n5. பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் 95.62 சதவீதம் பேர் தேர்ச்சி\nபிளஸ்-1 பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 95.62 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n2. அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை..\n3. ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்\n4. நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர்..\n5. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1213&nid=50897&cat=Album", "date_download": "2020-09-29T22:28:37Z", "digest": "sha1:76Y2X7H7PG4S6CLWU4M6SHKXM323J3NW", "length": 12245, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ இது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 19-செப்-2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103014/", "date_download": "2020-09-30T01:03:54Z", "digest": "sha1:PWU4V6T33CVCMAQGDI2O7YQOJGSJO55F", "length": 26656, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிதலென்னும் பயிற்சி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது அறிதலென்னும் பயிற்சி\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\nமுகில் கதிர் என்னும் பெரியாரியர் முகநூலில் எழுதிய எதிர்வினை இது\nதனக்கே உரிய பாணியில் ஆரிய ஆதிக்க சிந்தனைகளையும் அடிமை தனத்தை விரும்பும் மூன்றாம்தர..பிற்போக்கு எழுத்தாளன்…ஆதிக்க சாதியின் ஆசனவாயாக இருக்கும்..ஜெயமோகன்…\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கை பிறப்பின் அடிப்படையில் இல்லாமல்..தகுதியின் உரிமையின் அடிப்படையில் தான் கோரப்படுகிறது..வேதகல்வி கற்ற நேர்த்தியான மனிதன் பிராமணரை தவிர வேறுயாரும் இருக்கமுடியாதா இருக்ககூடாதாஇது புனிதத்தை பாழாக்கிவிடும் என்பதுதான்..ஜெயமோகன் போன்ற பின்நவீனத்துவவாதிகளால்..முன்வைக்கப்படுகிறது…\nஇப்படித்தான் உங்கள் கருத்துக்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. உங்கள் அறிதலுக்காக\nஉங்கள் குறிப்புடன் சிரிப்பு அடையாளம் உள்ளது. அதை நீக்கி விட்டேன். இது சிரிக்கக்கூடிய விஷயம் அல்ல. உண்மையிலேயே நம் சமூகத்தில் மொழியறிவில், அடிப்படைப்புரிந்துகொள்ளல் திறனில் மிகப்பெரிய சரிவு உள்ளது. சாதாரணமான டீக்கடை விவாதம் முதல் இணைய விவாதம் வரை பிரச்சினை கருத்துவேறுபாடுகளோ மிகையுணர்ச்சிகளோ அல்ல. வெறும் அறிவின்மை.\nஒரு சாதாரணமான பத்தியை படித்து அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என புரிந்துகொள்பவர்கள் பத்து சதவீதம்கூட கிடையாது. வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பத்தியை எதிர்படும் பத்துபேரிடம் கொடுத்து அதில் சொல்லப்பட்டுள்ள கருத்து என்ன என வாசித்து சொல்லச்சொல்லுங்கள். பத்தில் ஒருவர்தான் அதன் உள்ளடக்கத்தைச் சொல்வார். மிச்சபேர் சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்வார்கள். நேர் தலைகீழாகப்புரிந்துகொள்பவர்கள் பாதிக்கும் மேலிருப்பார்கள்\nநம் இணைய நாளிதழ்களின் கட்டுரைகளின் கீழே உள்ள எதிர்வினைகளைப் பாருங்கள். மேலே இருக்கும் கட்டுரையின் நிலைபாடு என்ன என்பதைக்கூட கணிசமானவர்கள் புரிந்துகொள்வதில்லை என்பதைக் காணலாம். அதத்தொடரும் விவாதமும் மேலே உள்ள கட்டுரையும் தொடர்பே இல்லாமல் இருக்கும்\nஇக்காரணத்தால்தான் நான் என் கட்டுரைகளுக்குப் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை. ஏன் சொற்பொழிவுகளுக்குப்பின்னர் கேள்விநேரத்தை ஒப்புக்கொள்வதுமில்லை. கேள்விகள் சம்பந்தமே இல்லாமலிருக்கும், நாம் சொல்லாதவற்றை சொன்னதாக எண்ணி எழுப்பப் படும், ‘நான் சொன்னது வேறங்க’ என்றுதான் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். என்ன சிக்கல் என்றால் கொஞ்சம் புரிந்துகொண்டவர்களும் குழம்பிப்போய்விடுவார்கள்.\nஆனால் இவர்கள் அறிவுத்திறன் குறைவானவர்கள் அல்ல. பலசமயம் மிகமிகக்கூர்மையானவர்கள். தந்திரமும் நுண்மையான கணக்குகளும் கொண்டவர்கள். ஓர் எளிய பேரம்பேசலில் இவர்களின் முழுத்திறனும் வெளிப்படும். நம்மால் அந்தத்தளங்களில் இவர்களை எதிர்கொள்ளவே முடியாது. நேர் உரையாடல்களில் எதிரியின் உட்பொருளை கண்டறிந்து மடக்குவதில் நிபுணர்கள். சிக்கலிருப்பது அச்சிடப்பட்டவற்றை வாசித்து அர்த்தமாக ஆக்கிக்கொள்வதில் மட்டும்தான்.\nசொற்பொருட்களை எடுத்துக்கொள்வதில், சொற்றொடர்களாகப் பொருள்கொள்வதில், சொற்றொடர்களை இணைத்து ஒரு விவாதத்தொடராக புரிந்துகொள்வதில் மிகப்பெரிய இடர்பாடுகள் நம்மிடம் உள்ளன. ஒரு சொற்றொடரை வாசித்ததும் அவர்களின் மூளை நின்றுவிடுகிறது. அடுத்த சொற்றொடருக்குச் செல்ல முடிவதில்லை. செல்லும்போது முந்தைய சொற்றொடர் சுத்தமாக மறந்துவிடுகிறது. கடைசிவரிக்கு வரும்போது அதுமட்டுமே எஞ்சுகிறது.\nநான் இவர்கள் புரிந்துகொள்வதில் உள்ள வடிவ ஒழுங்கை கவனித்திருக்கிறேன். எந்தக்கட்டுரையையும் ஓரிரு உதிரிச்சொற்றொடர்களாகவே இவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். பலசமயம் முதலிரு சொற்றொடர்கள். அல்லது கடைசிச்சொற்றோடர். அபூர்வமாக ஏதேனும் ஒரு சொற்றொடரை அவர்களே கட்டுரையின் மையம் என நினைத்துக்கொள்கிறார்கள். அந்த வரியையே அக்கட்டுரையாக எண்ணி பதில் சொல்கிறார்கள்\nநான் இதை தொடர்ந்து எதிர்கொள்கிறேன். கணிசமான கட்டுரைகளில் நான் என் மறுதரப்பை சுருக்கிச் சொல்லி அதை மறுக்க ஆரம்பிப்பேன். என் முதல்பத்தியில் உள்ள நான் மறுக்கும் தரப்பையே என் தரப்பாக எண்ணி வசைபாடவும் எதிர்க்கவும் ஆரம்பிப்பார்கள். முன்பெல்லாம் அவர்கள் கட்டுரையை வாசிக்கவில்லை என நினைத்திருந்தேன். பின்னர் கவனித்தேன், அவர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள, புரிந்தவற்றை தொகுத்துக்கொள்ள முடியாமல்தான் அப்படி நினைவில் தங்கிய ஒற்றை வரியை எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள் என.\nஇந்தச்சிக்கல் நம் கல்விமுறையிலிருந்து எழுவது. இதைக் கல்லூரிகளில் கண்டிருக்கிறேன். ஓர் உரை முடிந்து கேள்விகள் கேட்கலாம் என்றால் மயான அமைதி நிலவும். பேராசிரியர்கள் ஊக்கி, கட்டாயப்படுத்தி கேள்விகேட்கவைத்தால் இரண்டுவகை கேள்விகளே எழும். ஒன்று, வழக்கமான கேள்விகள். இரண்டு, பேச்சில் இருந்து ஒரு வரியை அல்லது ஒரு சொல்லைப்பற்றிய கேள்விகள். அப்பேச்சை ஒருவர்கூட ஒட்டுமொத்தமாகப்புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்\nமொழிவடிவில் இருக்கும் ஒரு கருத்தை அதன் வாசகன்தான் அறிதலாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அது பயிற்சியினால் வருவது. தொடர்ந்து வாசிப்பதன் வழியாக, அதை தன்னுள் தொகுத்துக்கொள்வதனூடாக, பிறரிடம் பேசுவதனூடாக. அதற்கு அடுத்தபடிதான் அதன் மறுகருத்தையும் தெரிந்துகொண்டு விவாதவடிவமாக ஆக்கிக்கொள்வது. இப்பயிற்சியை அமெரிக்கக் கல்விநிலையங்கள் அளிப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கே ஒரு நூலை தானாகவே வாசிப்பதும், அதை பிறருக்கு தொகுத்துச் சொல்வதும் ஆரம்பநிலையிலிருந்தே கல்வியின் மையப்பயிற்சியாக அளிக்கப்படுகின்றன\nஇங்கே எந்தக்குழந்தையும் தானாகவே எதையும் படிக்க்கும்படி தூண்டப்படுவதில்லை. அதற்கு கல்வி புகட்டப்படுகிறது. வரிவரியாக விளக்கி புரியச்செய்யப்பட்டு மனப்பாடம் செய்ய ஆணையிடப்படுகிறது குழந்தை. ஆகவே புரிந்துகொள்வதற்கான பயிற்சியை அடையாமலேயே பட்டமேற்படிப்பு வரை வந்துவிடுகிறது. அதன்பின் தான் படித்தவன் என்னும் அடையாளத்தை அது கொண்டுவிடுகிறது. அவ்வடையாளத்தை அதுவே அழித்துக்கொண்டுவிட்டால் ஒழிய மேற்கொண்டு புரிந்துகொள்வதற்கான பயிற்சியை அடைய முடியாது\nஅதற்குத்தடையாக இருப்பது அரசியல்நிலைபாடுகள்,விருப்புவெறுப்புகள். சுவரில் ஒருஅடையாளத்தை காக்காய் என்று பார்த்தால் காக்காயே தெரிவதுபோல அதன்பின் அனைத்தும் அந்த நிலைபாடுகள், விருப்புவெறுப்புகளாகவே தெரியத் தொடங்கும். ஒருவரியை தெரிவுசெய்து அதை புரிதலாக கொள்ளும் அந்த அனிச்சைச் செயலை அந்த விருப்புவெறுப்புகள் கட்டுப்படுத்தும். அவ்வளவுதான், புரிதலுக்கான வழி நிரந்தரமாகவே மூடப்பட்டுவிடுகிறது\nஇந்த குறிப்பை எழுதிய முகில் கதிர் என்பவரிடம் அவரால் மொழிவடிவப் பதிவை புரிந்துகொள்ளும் ஆற்றலை அடைய முடியவில்லை என்பதை எவரேனும் சொல்லிப்புரியவைக்க முடியுமா அவர் ஒரு மின்னதிர்ச்சி பட்டதுபோல் தன் இயலாமையை உணரமுடிந்தால் தப்புவார். இல்லையேல் இதேதான் இறுதிவரை. இங்கே தொண்ணூறு சதவீதம் பேரும் வாழும் இருள்\nமுந்தைய கட்டுரைஆழமற்ற நதி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் த��்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/08/05103826/1758289/kuladeivam-viratham.vpf", "date_download": "2020-09-29T23:16:45Z", "digest": "sha1:MOL3ZB77PFMXENPZBZBHHIOY2ONKSHT5", "length": 14528, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kuladeivam viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி\nஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வம்சம் செழிக்க விரதம் இருந்து குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு வருடமும் குலதெய்வம் கோவிலுக்கு ஆடி மாதத்தில் சென்று அவரவர்களின் குலதெய்வத்தை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பாரம்பரியமாக நடக்கும் ஒரு விஷயமாகும். அப்போது குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி, மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற சடங்குகளை விமரிசையாக நடத்துவர்.\nஉயிர் பலி இடுதலும் அப்போது நிகழ்த்தி, கிடா வெட்டி குலதெய்வத்திற்கு விருப்பமான பொருட்களை எல்லாம் படைத்து குடும்பத்துடன் வம்சம் செழிப்பதற்கு வேண்டுதல் வைத்து வழிபாடுகள் செய்வர். இதற்கென்றே வெளியூர் மற்ற���ம் வெளிநாடுகளில் இருந்தும் கூட நிறைய பேர் படையெடுத்து தங்களின் சொந்த ஊர்களுக்கும், குலதெய்வ கோவில்களுக்கும் செல்ல துவங்குவர். ஆனால் இப்போது பெரும்பாலானோர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்தகையவர்கள் எளிமையாக வீட்டிலேயே எப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது என்பதை பார்ப்போம் வாருங்கள்.\nகுலம் காக்கும் கடவுளான குலதெய்வத்தை வருடம் தவறாமல் வழிபாடு செய்து வந்தவர்கள் இப்போது மன சங்கடம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் மிகவும் முக்கியமான கடவுளாக தமிழர் பண்பாட்டில் கருதப்பட்டு வருகிறது. எந்த தெய்வத்தை வணங்கும் முன்னரும் குலதெய்வத்தை வணங்கிவிட்டு தான் வணங்குவர். நம் உயிரைப் பறிப்பதற்கு எமன் நம்மை நெருங்கும் பொழுதும், நம் குலதெய்வ அனுமதி பெற்று தான் உயிரைப் பறிப்பதாக புராணங்கள் கூறுகின்றது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாதவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்தித்து வரலாம். குலதெய்வம் என்னவென்றே தெரியாத நிலையில் சிலர் இருப்பார்கள்.\nஒவ்வொரு குலதெய்வத்திற்கு ஒவ்வொரு கிழமை விசேஷமாக இருக்கும். உங்கள் குல தெய்வத்திற்கு எந்த கிழமை விசேஷம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கிழமையில் ஆடி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்நாளில் அதிகாலையில் எழுந்து குடும்பத்துடன் குளித்து முடித்துவிட்டு உங்கள் குலதெய்வத்தின் படத்தை கிழக்கு நோக்கி பார்த்தவாறு வையுங்கள்.\nபெரிய வாழை இலை ஒன்றை விரித்து அதில் உங்கள் குலதெய்வத்திற்கு விருப்பமான பொருட்களை படையல் போட வேண்டும். சிலர் சுருட்டு, மூக்கு பொடி, சாராயம், மாமிசம் என்று அவரவர்களுக்கு பாரம்பரியமான குலதெய்வ படையலை படைப்பது வழக்கம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ, உங்களால் என்ன முடியுமோ அதை வழக்கமாக நீங்கள் கோவிலுக்கு சென்று செய்வது போல் படையல் போடுங்கள். ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், வாழைப்பழம் வைத்துக் கொள்ளுங்கள். பெண் தெய்வம் ஆக இருப்பின் வளையல், மஞ்சள் கயிறு கூடுதலாக வையுங்கள்.\nகுல தெய்வ பூஜையில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒரு விளக்கு என���றால் அது மாவிளக்கு என சொல்லலாம். அதனால் இரண்டு மாவிளக்குகளை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மஞ்சலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தூப தீபம் காண்பித்து விநாயகரை முதலில் வணங்கிக் கொள்ளுங்கள். பின்னர் குலதெய்வ மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் மனதிற்குள்ளேயோ அல்லது வெளிப்படையாகவோ குலதெய்வ மந்திரத்தை உச்சரியுங்கள். காணிக்கையை எப்போது குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிகிறதோ அப்போது பத்திரமாக சேர்த்து விடுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து முடித்ததும் தீர்த்தத்தை படையலை சுற்றி மூன்று முறை ஊற்றிக் கொள்ளுங்கள்.\nபூஜை நிறைவடைந்ததும் குடும்பத்தலைவர் அல்லது தலைவி தானம் செய்ய வேண்டும். முதலில் பசுவிற்கு வாழைப்பழம் மற்றும் அரிசியுடன் வெல்லம் கலந்து கோ தானம் கொடுக்கலாம். அதன்பின் முடிந்த அளவிற்கு பசித்தவருக்கு அன்னதானம் அளிக்கலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் நல்ல பலன்களை நமக்கு வாரி வழங்கக் கூடிய சிறப்புமிக்கது. நம் குலத்திற்கே காவலாக நிற்கும் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்பவர்களின் வாழ்க்கை எப்போதும் ஏற்றகரமாக தான் இருக்கும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.\nசெவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார்\nஇவருக்கு செவ்வாய் ஓரையில் தீபம் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் தீரும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி\nநெல்லையப்பர் கோவிலில் இன்று பிரதோஷ விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்கு பதில் மாற்று ஏற்பாடு\nபைரவ மூர்த்திக்கு 21 அஷ்டமி விரதம் இருந்தால்...\nபுன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்\nகோரிக்கைகளை நிறைவேற்றும் வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nசபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா\nவாழ்வில் முன்னேற்றம் ஏற்பட இன்று முன்னோர்களுக்கு விரதம் இருந்து வழிபடுங்க\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/karbocheck-p37078281", "date_download": "2020-09-30T00:29:57Z", "digest": "sha1:W2T46JSMM4CAC5GJUAHPGWLXHFPLW5ZQ", "length": 21271, "nlines": 318, "source_domain": "www.myupchar.com", "title": "Karbocheck in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Karbocheck payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Karbocheck பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Karbocheck பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Karbocheck பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஎந்தவொரு பக்க விளைவுகள் பற்றியும் கவலை கொள்ளாமல் கர்ப்பிணிப் பெண்கள் Karbocheck-ஐ எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Karbocheck பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஅறிவியல் ஆராய்ச்சி இன்னமும் முடியாததால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கான Karbocheck-ன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Karbocheck-ன் தாக்கம் என்ன\nகிட்னியை பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Karbocheck ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nஈரலின் மீது Karbocheck-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல் மீது Karbocheck-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஇதயத்தின் மீது Karbocheck-ன் தாக்கம் என்ன\nKarbocheck-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Karbocheck-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Karbocheck-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Karbocheck எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல���லது அடிமையாக்குமா\nஇல்லை, Karbocheck உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Karbocheck எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், Karbocheck-ஐ உட்கொள்வதால் எந்தவொரு பக்க விளைவுகளும் கிடையாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Karbocheck உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Karbocheck உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Karbocheck எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Karbocheck உடனான தொடர்பு\nKarbocheck உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Karbocheck எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Karbocheck -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Karbocheck -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKarbocheck -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Karbocheck -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_812.html", "date_download": "2020-09-29T22:36:22Z", "digest": "sha1:VJKW7RG44YDLD3KP3GVK3NPCAY3S63QC", "length": 7901, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஹெச்டி புகைப்படங்கள் வெளியாகின - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / tamil cinema news / ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஹெச்டி புகைப்படங்கள் வெளியாகின\nரஜினியின் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஹெச்டி புகைப்படங்கள் வெளியாகின\n'தர்பார்’ திரைப்படத்துக்கு, கலைநயத்துடன் ரசிகர்கள் வடிவமைக்கும் போஸ்டர் டிசை��்களில் ஒன்று அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். லைகா நிறுவனத் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். இந்நிலையில் போலீஸ் அதிகாரி உடையில் இருக்கும் ரஜினியின் HD புகைப்படங்கள் மற்றும் படத்தின் பேர் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர். முருகதாஸ், இந்த புகைப்படங்கள் மற்றும் பட தலைப்பை வைத்து கலைநயத்துடன் ரசிகர்கள் சிறந்த போஸ்டரை வடிவமைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதில் சிறந்த போஸ்டர் தெரிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/web-cam/maamavukku-kama-sugam-tamil-porn/", "date_download": "2020-09-30T00:44:39Z", "digest": "sha1:ALII273AAD6SGDB3KAIHBALSMMKPRLU4", "length": 11851, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "மாமாவுக்கு ஹாட் செக்ஸ் சர்வீஸ் காம சுகம் செக்ஸ் மாமாவுக்கு ஹாட் செக்ஸ் சர்வீஸ் காம சுகம் செக்ஸ்", "raw_content": "\nமாமாவுக்கு ஹாட் செக்ஸ் சர்வீஸ் காம சுகம்\nஆண் ஓரின செயற்கை 11\nஎன் அக்கா புருஷனை என் புருஷனாக வளைத்து போட ஆசை தான். ஆனால் அவரோ அக்கா இறந்த பிறகும் அக்கா நினைவாகவே ரொம்ப சோர்ந்து போய் வீட்டில் முடங்கி விட்டார். அப்போது அம்மா தான் என்னிடம் இப்படியே மாமா இருந்தா எல்லாருக்கும் கஷ்டம். நீ வெவரம் தெரிஞ்சவ ஒரு அம்மாவா இதெல்லாம் உன்கிட்டே சொல்லக் கூடாது தான். ஆனா நீ எதுக்கும் யோசிக்காதே நம்ப அக்கா குடும்பத்தோடு நல்லதுக்குனு நினைச்சுக்கோ இதுக்கு மேல நான் எதுவும் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று ஜாடை மாடையாக சொல்லி விட்டாள்.\nஅதற்கு பிறகு தினமும் அக்கா புருஷன் மாமாவின் மனம் அறிந்து அவருக்கு பணி விடைகள் செய்ய ஆரம்பித்தேன். மெதுவாக மீண்டு வந்த மாமாவுக்கு செக்ஸ் சேவை செய்து என்னிடம் சரண் அடைய வைத்து விட்டேன். மாமாவிடம் திருமணத்திற்கு சிக்னல் கிடைக்க வில்லை என்றாலும் சீக்கிரமே அவரை சம்மதிக்க வைத்து விடுவேன் என்பதை என் வாய் வேலையே உங்களுக்கு சொல்லி இருக்கும்.\nஆபீஸ் தோழியோடு அந்தரங்க ஆட்டம்\nஎன்னை கிளை மானேஜராக நியமித்தார்கள். அதுக்கப்புறம் தான் நிம்மி கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தாள். ஆனால் நான் பழைய கோபத்தோடு கொஞ்சம் காமத்தை மிக்ஸ் பண்ணி அவளை அடிக்கடி என் ரூமுக்கு அழைத்து போவேன்.\nமல்லிகா ஆன்ட��� ஆடை கழட்டி போட்டு பூல் உம்புதல்\nஎங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரே ஒரு வாரம் மட்டும் தான் ஆகி இருக்கிறது. பகலில் நான் அவளை வெட்ட வெளிச்சம் ஆக ஒக்கும் பொழுது எடுக்க பட்ட வீடியோ காட்சி.\nகாலேஜ் மாணவன் மற்றும் மாணவி சூது அடித்து அதிரடி செக்ஸ் சுகம்\nஎன்னுடைய காதளியிர்க்கு அறனு தான் பிறந்த நாள். என்னை பார்த்து அவள் ஏடகம் ஆக கேட்டல் நான் எதுவும் பரிசு கொண்டு வர வில்லையா என்று.\nபார்ட்னர்ஷிப் தான் பெரும் பிழை தமிழ் செக்ஸ் வீடியோ\nநண்பன் தொழில் திருட நான் அவள் வீட்டில் அவன் மனைவியை காமத்தில் களவாடினேன். நஷ்டத்துக்கு நஷ்டம் சரியா போச்சு\nஅண்ணனை பசியாற்றும் ஆசை தங்கை\nஎன்னை வீட்டில் அண்ணா பக்கத்தில் இருந்து விருந்து வைக்க சொல்லி விட்டு தோட்ட வேலைக்கு சென்று விடுவாள்.\nபக்கத்துக்கு வீட்டு பையனுடன் ஒத்து கொண்ட செக்ஸ்ய் பாபிய்\nபக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டியின் யை கரெக்ட் செய்து விட்டு என்னுடைய தடியை வைத்து கொண்டு சும்மா இருந்தால் எப்படி. இந்த ஆன்டி அவளது கணவன் வருவதற்கு உள்ளே என்னை அழைத்தால்.\nகொழுத காம குட்டி வீட்டு மனைவி வீட்டில் செக்ஸ் பயிற்சி\nஹோலி பண்டிகை அதுவுமாக என்னுடைய சூதின் உள்ளே சூது அடிங்கள் என்று என்னுடைய கணவனிடம் நான் கேட்டால் அதற்க்கு அவர் என்னை பிடித்து சூது அடிக்கிறேன் வா என்றால்.\nநடிகையிர்க்கு மேக்கப் போடுபவன் உடன் கொஞ்சினால்\nஉயர்தர நடிகைகளுக்கு எல்லாம் மேக்கப் போட்டு அவர்களை இன்னும் கிளைமோர் ஆக காட்டும் ஹாட் ஆணின் காமம் ஈர்க்கும் பார்வையில் இவள் விழுந்து விட்டால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/146040-madurai-aiims-hospital-should-get-jayalalithaa-name-says-thambidurai", "date_download": "2020-09-30T01:01:43Z", "digest": "sha1:TBPWMFK6ME5GC4ZW3P677YZH2GVUJZFN", "length": 8519, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "\"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்!\" - தம்பிதுரை கோரிக்கை | \"Madurai AIIMS hospital should get Jayalalithaa name!\" - says Thambidurai", "raw_content": "\n\"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்\" - தம்பிதுரை கோரிக்கை\n\"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்\" - தம்பிதுரை கோரிக்கை\n\"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்கணும்\" - தம்பிதுரை கோரிக்கை\n\"மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்டவேண்டும்\" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.\nகரூரில் சிறுகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் முதலீட்டாளர்களுக்கான தெருமுனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அப்போது அவர் கூறுகையில், \"தமிழகத்தில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்களில் மக்களை சென்று சந்திப்போம் என்று கூறியது பற்றி கேட்கிறீர்கள். அவர் ஏற்கனவே மக்களை தேடி சென்ற நிகழ்ச்சிகள் தோல்வி அடைந்துவிட்டது போலதான் இதுவும் இருக்கும். அவரது அந்த முயற்சி பலனை தராது. அ.தி.மு.க-வுக்கு, பா.ஜ.க-வுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதனால்,கூட்டணி குறித்து எனக்குத் தெரிந்து யாரும் பா.ஜ.வுடன் பேசவில்லை. பா.ஜ.க தரப்பும் எங்களிடம் பேசவில்லை\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:19:22Z", "digest": "sha1:NZSZW66WPEQGDZ6655LBS4OFAUFWUCBN", "length": 13899, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "கொம்பன் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி\nகுட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா....\nவருடத்திற்கு ஒரு கிராமத்து படத்திலாவது நடிக்க விரும்பும் கார்த்தி..\nகொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள தோழா’ திரைப்படம் நா��ை வெளியாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் காச்மோரா’ என்கிற படத்தில் நடித்து...\nஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..\nஅப்பா நடிகர் என்றால் மகனுக்கு சினிமாவில் நுழைய வாய்ப்புதான் எளிதாக கிடைக்குமே தவிர, ரசிகர்களை கவரவேண்டிய நடிப்பை வழங்குவதும் நல்ல படங்களை...\nஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..\nகடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே...\nபொய் வழக்கு போடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அடி..\nதமிழ் சினிமா மீது வெளியில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி அச்சுறுத்தினாலும், நீதிமன்றம் நியாயத்தின் பக்கமே நிற்பது ஆறுதலான விஷயம்....\n3௦ நாளில் 3 படம் ; ஸ்டுடியோகிரீன் அதிரடி..\nஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து கார்த்தியை வைத்து படங்களை தயாரித்து வெளியிடுவது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களின் பல்ஸ்...\n“உத்தம வில்லன் சொன்ன தேதியில் ரிலீஸாகும்” – லிங்குசாமி திட்டவட்ட அறிவிப்பு..\nநட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் வெளியாகவிருக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காக வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகவே...\nகொம்பனை தொடர்ந்து உத்தம வில்லனும் எதிர்ப்பை சந்திக்கிறது…\nசினிமாக்காரர்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் புற்றீசல் போல ஒரு கூட்டமே பல மூலைகளில் இருந்து கிளம்பி வந்துகொண்டு இருக்கிறது. கார்த்தி...\n“கொம்பனுக்கு பிரச்சனை முடிந்தது… எனக்கு இன்னும் தொடர்கிறது” – ஞானவேல்ராஜா பகீர் தகவல்..\nகொம்பன் படம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் அதன் சக்சஸ் மீட்டை நடத்தினாலும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம்...\nதமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 21 கோடி வசூலித்த கொம்பன்..\nதடைகளாக வந்த திருஷ்டியெல்லாம் கழிந்தது என்று சொல்வது போல ‘கொம்பன்’ படம் முதல் நாள் திரையிட்ட தியேட்டர்களை விட அதிக தற்போது...\nஆடு வாங்கி விற்கும் சாதாரண ஆள் தான் என்றாலும் கொம்பையா பாண்டியன் (கார்த்தி) சொல்கிற ஆள் தான் அரசம்பட்டிக்கு பஞ்சாயத்து...\n‘கொம்பன்’ படம் ஜாதி மோதலை பற்றியதல்ல – ஸ்டுடியோகிரீன் விளக்கம்..\n���ார்த்தி நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக...\nமே-1க்கு இடம்பெயர்ந்த ‘இடம் பொருள் ஏவல்’..\nதிருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தங்களது படங்களை குறித்த காலத்தில் ரிலீஸ் செய்ய ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனாலும் சினிமாவில் பருவநிலை...\nதண்ணியடிக்காத கேரக்டர் தந்துட்ட்ட்ட்டாங்க” – சந்தோஷத்தில் ‘கொம்பன்’ கார்த்தி..\nபக்காவான ப்ரீ ப்ளானோடு கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வரும் மார்ச்-27ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக...\n‘டார்லிங்’கை தொடர்ந்து ‘கண்மணி’யையும் கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..\nபடங்களை தயாரிப்பதாகட்டும், வாங்கி வெளியிடுவதாகட்டும் ஸ்டுடியோகிரீன் என்கிற லேபிள் இருந்தால் அதன் பிசினசே வேறு. ‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து, நல்ல படங்களையும் வாங்கி...\nஆம். ‘கொம்பன்’ பட ரிலீஸ் ஏப்ரல்-2ஆம் தேதி என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் தான். ஆனால் நல்ல நேரம் மார்ச்-27ல் அல்லவா கூடிவந்திருக்கிறது...\nமார்ச்-5ல் கொம்பன் ஆடியோ ரிலீஸ்..\n‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன்...\n“டைட்டில் பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்” – ஞானவேல்ராஜா கோரிக்கை…\nபொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ‘கொம்பன்’ படத்தை வெளியிடவில்லை என்றாலும் தங்களது இன்னொரு தயாரிப்பான ‘டார்லிங்’...\nபொங்கல் ரேஸில் ‘டார்லிங்’ இடம் பிடித்தது இப்போது வரை ஆச்சர்யமான விஷயம் தான்… ‘என்னை அறிந்தால்’, ‘கொம்பன்’ படங்களுக்குத்தான் ‘டார்லிங்’ தனது...\nவிஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்திற்கு மட்டும் போஸ்டர் அடித்தே ஒட்டிவிட்டார்கள் பொங்கல் ரிலீஸ் என்று. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜன-29க்கு...\nபொங்கல் ஜல்லிக்கட்டில் இடம்பிடித்தான் ‘கொம்பன்’..\nஇந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட 90களில் பொங்கல் பண்டிகைகளில் வெளியாகுமே அதே மாதிரி இந்தமுறை பல...\nகமலுக்கு அடுத்து கார்த்தி தான் – ‘கொம்பன்’ ஆச்சர்யங்கள்..\n‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கிவரும் படம் தான் ‘கொம்பன்’.. ராமநாதபுரம் மாவட்ட...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2020/08/", "date_download": "2020-09-29T23:15:10Z", "digest": "sha1:QPRZJ5D3ZYEUVZC3KTV7VTR42DADY6OT", "length": 7568, "nlines": 217, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: August 2020", "raw_content": "\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nஎன் கூட ஓடி வர்றவுக\nவாய்மூடி வேடிக்கை பார்க்கும் ஊடகங்களும் மதவெறியாளர்களும்\nகதம்பம் – பாடும் நிலா – கவிதாஞ்சலி – அகர் அகர் – சில்க் த்ரெட் ஜும்கா – அரிசி தேங்காய் பாயசம் - சிறுதானிய ஐஸ்க்ரீம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பாரம் - துரை செல்வராஜூ\nமகாகவி ஈரோடு தமிழன்பன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t91-2", "date_download": "2020-09-30T00:45:10Z", "digest": "sha1:NIICTCCJ4UF73XXJ62VP4FGOORIHZYWS", "length": 11150, "nlines": 117, "source_domain": "dinatamil.forumta.net", "title": "2 படங்களில் நடித்து முடித்ததும் நடிகர் அஜீத்குமாருக்கு 'ஆபரேஷன்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், ��ெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\n2 படங்களில் நடித்து முடித்ததும் நடிகர் அஜீத்குமாருக்கு 'ஆபரேஷன்\n:: செய்திகள் :: சினிமா செய்திகள்\n2 படங்களில் நடித்து முடித்ததும் நடிகர் அஜீத்குமாருக்கு 'ஆபரேஷன்\n2 புதிய படங்களில் நடித்து முடித்ததும், நடிகர் அஜீத்குமார் காலில்,\n‘ஆபரேஷன்’ நடக்க இருக்கிறது. ஆபரேஷனுக்குப்பின் அவர் 4 மாதங்கள் ஓய்வு\nஎடுக்க இருப்பதால், புதிய பட வாய்ப்புகள் எதையும் அவர் ஏற்றுக்\nஅஜீத்குமார் இப்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் நடித்து\nவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஅஜீத்-நயன்தாராவுடன் ஆர்யா, டாப்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அஜீத் வில்லன்\nஆட்களுடன் மோதுகிற ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் இருந்து\nஇன்னொரு கார் மீது அஜீத் குதிப்பது போன்ற காட்சியில், டூப் போடாமல் அவரே\nஅப்போது, அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது.\nஉடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடைய காலில்\nகட்டுப்போட்டு டாக்டர்கள் சிகிச்ச�� அளித்தார்கள்.\nகாலில் உள்ள வலியை பொறுத்துக்கொண்டு அஜீத் தொடர்ந்து அந்த படத்தில்\nநடித்தார். அதற்காக வலி நிவாரண மாத்திரை-மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு,\nகாலில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகமானது.\nஅஜீத் மீண்டும் டாக்டரிடம் சென்று பரிசோதித்துக் கொண்டபோது, ஆபரேஷன்\nசெய்தால்தான் வலி குறையும் என்று சொன்ன டாக்டர்கள், ஆபரேஷனுக்குப்பின்\nகுறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.\nஉடனடியாக ஆபரேஷன் செய்து கொண்டால், பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள்\nஎன்பதால், 2 படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின், ஆபரேஷன்\nசெய்துகொள்ள அஜீத் முடிவு செய்திருக்கிறார்.\nஅவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவர்தன் படம் மே மாதம்\nமுடிவடைந்து விடும். அதற்கிடையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) அவர் நடிக்கும்\n‘சிறுத்தை’ சிவா இயக்கும் படம் தொடங்க இருக்கிறது. அந்த படத்தின்\nபடப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடிவடையும்.\nஅக்டோபர் 21-ந் தேதி, அஜீத் ஆபரேஷன் செய்துகொள்ள சம்மதித்து இருக்கிறார்.\nஅதன்பிறகு அஜீத் 4 மாதங்கள் ஓய்வு எடுக்கிறார்.\nஆபரேஷன் நடைபெற இருப்பதாலும், அதன்பிறகு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க\nவேண்டியிருப்பதாலும், அஜீத் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக்\n:: செய்திகள் :: சினிமா செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/covid-19-delhi-primary-schools-shut-till-mar-31/", "date_download": "2020-09-29T22:41:42Z", "digest": "sha1:YTNPXIQGBGGMAHPLT77R2WQ5N6ELGWWG", "length": 8703, "nlines": 98, "source_domain": "newstamil.in", "title": "கொரோனா வைரஸ் - டில்லியில் மார்ச்-31 வரை பள்ளிகளை மூட உத்தரவு - Newstamil.in", "raw_content": "\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உ��்ளார் – தேமுதிக அறிக்கை\nHome / NEWS / கொரோனா வைரஸ் – டில்லியில் மார்ச்-31 வரை பள்ளிகளை மூட உத்தரவு\nகொரோனா வைரஸ் – டில்லியில் மார்ச்-31 வரை பள்ளிகளை மூட உத்தரவு\nஉறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசு அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31 வரை மூட முடிவு பிறப்பித்துள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நொய்டா மற்றும் டெல்லியில் உள்ள பல தனியார் பள்ளிகள் ஏற்கனவே பல நாட்கள் பள்ளிகளை மூடுவதாக அறிவித்துள்ளன.\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nஎஸ்.பி.பி. குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வருகை\nஎஸ்.பி.பி. கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு நடிகர் கமல் வருகை\nவிஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார் - தேமுதிக அறிக்கை\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்\nகொரோனாவால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n← டிக்-டாக் விபரீதம் – காதல் தோல்வி பெண் டிக்டாக்கில் தற்கொலை வீடியோ\nகவர்ச்சி கிராமத்து பெண்ணாக ரம்யா பாண்டியன் →\nமது போட்டியில் மரணம் – 10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்\n‘முடிசூடா தளபதி’ விஜய் மனைவி சங்கீதாவுக்கு விருது\nயார் அடுத்த பட இயக்குனர் – அறிவிக்கும் விஜய்\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nSHARE THIS பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%95._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-29T22:53:22Z", "digest": "sha1:DGERJAFNXMABBLSK2F6VKOUM7L3U4ZLX", "length": 4655, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:அ. க. நவநீதகிருட்டிணன் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: ந அ. க. நவநீதகிருட்டிணன்\n414813Q15706631அ. க. நவநீதகிருட்டிணன்அ. க. நவநீதகிருட்டிணன்அ. க. நவநீதகிருட்டிணன்19211967\nஇவர் தமது நூல்களை, தமிழர் கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டைக் கொண்டு இயற்றியுள்ளார்.\n- - ஔவையார் கதை\n- - தமிழ் வளர்த்த நகரங்கள்\n- - இலக்கியத் தூதர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 அக்டோபர் 2019, 17:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/income-tax-calculator", "date_download": "2020-09-29T23:23:23Z", "digest": "sha1:N4OCUON6FV2F7CL7E4IIM4F7B6SNMUGU", "length": 125694, "nlines": 890, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவ���் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்பு��ொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக���கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும��� HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்க��ுவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்ப���ான்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nலோரம் இப்சம் என்பது போலி பதிப்பு மற்றும் அச்சு கோர்ப்பு தொழிலுக்கான உரையாகும்\nஉங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகையை பெறுங்கள்\nலோரம் இப்சம் என்பது போலி பதிப்பு மற்றும் அச்சு கோர்ப்பு தொழிலுக்கான உரையாகும்\nலோரம் இப்சம் என்பது போலி பதிப்பு மற்றும் அச்சு கோர்ப்பு தொழிலுக்கான உரையாகும்.\nஉங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nமொபைல் எண் காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்\nஅஞ்சல் குறியீடு காலியாக இருக்கக்கூடாது\nபணி வகை ஊதியம் பெறுபவர் சுயதொழில் புரியும் மருத்துவர்கள் சுயதொழில்\nகடனின் வகை பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் + டாப் அப் புதிய வீட்டுக் கடன் சொத்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருக்கு எதிரான கடன் சொத்து மீதான கடன்\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை அழைப்பதை/SMS அனுப்புவதை நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை இரத்து செய்கிறது.T&C\nதயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்\nஉங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டது\nதவறான மொபைல் எண்ணை உள்ளிட்டுள்ளீர்களா \nதற்போதைய வீட்டுக் கடன் வழங்குநர் HDFC லிமிடெட் எஸ் பேங்க் இண்டஸ்இந்த் பேங்க் HDFC வங்கி சிடிபேங்க் HSBC ஆக்சிஸ் வங்கி டாய்ச் பேங்க் கோடக் மஹிந்திரா பேங்க் ICICI வங்கி மற்றும் ICICI HFC PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் எல்ஐசி ஹவுஸிங் ஃபினான்ஸ் ஆதித்யா பிர்லா டாடா கேப்பிடல்/டாடா எச்எஃப் டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க் சிடி யூனியன் பேங்க் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் லக்ஷ்மி விலாஸ் பேங்க் கரூர் வைஸ்யா பேங்க் கர்நாடக பேங்க் சவுத் இந்தியன் பேங்க் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கனர் & ஜெய்ப்பூர் இந்தியாபுல்ஸ் பெஃடெரல் பேங்க் ரத்னகர் பேங்க் லிமிடெட்/RBL L&T/ L&T HF DHFL சோலமண்டலம் ஃபைனான்ஸ் DHFL/ ஃபர்ஸ்ட் ப்ளூ ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மகேந்திரா ஃபைனான்ஸ் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ்/ முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் மனப்புரம் ஃபைனான்ஸ் ஃபுல்லர்டான் HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்\nநிகர மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nமாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nதயவுசெய்து சொத்தின் இடவமைப்பை தேர்ந்தெடுங்கள்\nமுன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nஉங்கள் பிறந்த தேதியை உள்ளிடுக\nPAN கார்டு விவரங்களை உள்ளிடவும்\nPAN கார்டு காலியாக இருக்கக்கூடாது\nபட்டியலிலிருந்து பணி அமர்த்துபவர் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்\nதனிபட்ட இமெயில் முகவரியை உள்ளிடவும்\nதனிநபர் இமெயில் காலியாக இருக்கக்கூடாது\nஅலுவலக இமெயில் முகவரியை உள்ளிடவும்\nஅலுவலக இமெயில் ID காலியாக இருக்கக்கூடாது\nதற்போதைய மாதாந்திர செலவினங்களை உள்ளிடவும்\nபயிற்சி ஆண்டுகள் 1 வருடம் 2 வருடம் 3 வருடம் 4 வருடம் 5 வருடம் 6 வருடம் 7 வருடம் 8 வருடம் 8-10 ஆண்டு 10-15 ஆண்டு 15-20 ஆண்டு 20 வருடம்\nடிகிரி MBBS BHMS BAMS முகமது செல்வி BDS MDS மற்றவை\nவருடாந்திர ரசீதுகள் (18-19) 1 கோடிக்கும் குறைவு 1-2 கோடி 3-5 கோடி 5-10 கோடி 10 கோடிக்கும் அதிகம்\nவர்த்தகத்தின் இயல்பு வர்த்தகர் உற்பத்தியாளர் மற்றவை\nவர்த்தகத்திலான நீடிப்பு 1 யிலிருந்து 2 வருடங்கள் வரை 3 யிலிருந்து 5 வருடங்கள் வரை 6 யிலிருந்து 9 வருடங்கள் வரை 10 யிலிருந்து 14 வருடங்கள் வரை 15 யிலிருந்து 25 வருடங்கள் வரை 25+ வருடங்கள்\nதொழில் விண்டேஜ் மதிப்பை தேர்ந்தெடுக்கவும்\nஉங்கள் மாதாந்திர சம்பளத்தை உள்ளிடவும்\nமாத ஊதியம் காலியாக இருக்கக்கூடாது\nவேலை அனுபவம் 3 க்கும் குறைவாக 3 3 ஐ விட பெரியது\nதயவுசெய்து தேவைப்படும் கடன் தொகையை உள்ளிடவும்\nதற்போதைய வீட்டுக் கடன் வழங்குநர் HDFC லிமிடெட் எஸ் பேங்க் இண்டஸ்இந்த் பேங்க் HDFC வங்கி சிடிபேங்க் HSBC ஆக்சிஸ் வங்கி டாய்ச் பேங்க் கோடக் மஹிந்திரா பேங்க் ICICI வங்கி மற்றும் ICICI HFC PNB ஹவுசிங் ஃபைனான்ஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க் எல்ஐசி ஹவுஸிங் ஃபினான்ஸ் ஆதித்யா பிர்லா டாடா கேப்பிடல்/டாடா எச்எஃப் ஸ்டேட் பேங்க் ஆஃப் பிக்கனர் & ஜெய்ப்பூர் ரத்னகர் பேங்க் லிமிடெட்/RBL டெவெலப்மெண்ட் கிரெடிட் பேங்க் சிடி யூனியன் பேங்க் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் லக்ஷ்மி விலாஸ் பேங்க் கரூர் வைஸ்யா பேங்க் கர்நாடக பேங்க் சவுத் இந்தியன் பேங்க் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பேங்க் ஆஃப் இந்தியா இந்தியாபுல்ஸ் பெஃடெரல் பேங்க் L&T/ L&T HF DHFL சோலமண்டலம் ஃபைனான்ஸ் DHFL/ ஃபர்ஸ்ட் ப்ளூ ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மகேந்திரா ஃபைனான்ஸ் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ்/ முத்தூட் ஹோம்ஃபின் (இந்தியா) லிமிடெட் மனப்புரம் ஃபைனான்ஸ் ஃபுல்லர்டான் HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்.\nதயவுசெய்து பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வங்கியை தேர்ந்தெடுக்கவும்\nசொத்து அடையாளம் காணப்பட்டது ஆம் இல்லை\nகடன் முன்பணம் செலுத்தப்பட்டது ஆம் இல்லை\nஆண்டு வருவாயை உள்ளிடவும் (18-19)\nஉங்கள் வருடாந்திர வருவாயை 17-18 உள்ளிடவும்\nஉங்களிடம் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபராக உள்ளது\nமேலும் உங்களிடம் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட ரூ. ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு உள்ளது- இப்போது பெறுங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nவீட்டுக் கடன் -சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் வட்டி விகிதம்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் செயல்முறை\nவீ��்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவங்கி ஊழியர்களுக்கான வீட்டு கடன்\nஅரசாங்க ஊழியர்களுக்கான வீட்டு கடன்\nதனியார் பணியாளர்களுக்கான வீட்டுக் கடன்\nபிரிவு 16 கீழ் கழிவு விபரங்கள்\nசுய ஆக்கிரமிப்பு / வாடகைக்கு அளித்த வீடு விபரங்கள்\nவருமான விவரங்கள் (ஒவ்வொரு நுழைவுக்கு ஆண்டு புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்கவும்)\nசேமிப்பு A/c இல் இருந்து பெற்ற வட்டி\nHRA விலக்கு விபரங்கள் (ஒவ்வொரு நுழைவுக்கு வருடாந்த புள்ளி விவரங்களையும் சமர்ப்பிக்கவும்)\nமெட்ரோபெருநகரம் அல்லாது வசிக்கும் நகரம்\nஅடிப்படை சம்பளம் (அடிப்படை + DA + தரகு)\nபிரிவு 80 CCE இன் கீழ் (அதிகபட்சம் ரூ. 1,50,000/-)\nPF & VPF பங்களிப்பு\n2 குழந்தைகளுக்கு கல்வி கட்டணம்\nநிலையான வைப்புத்தொகை (5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்)\nவீட்டுக் கடன் (அசல் திருப்பி செலுத்துதல்)\nபெற்றோர்களுக்கு <60 வருடங்கள்மூத்த குடி மக்களுக்கு\nசுய ஆக்கிரமிப்பு / வாடகைக்கு அளித்த வீடு விபரங்கள்\nசுய ஆக்கிரமிக்கப்பட்டதுவாடகைக்கு விடப்பட்டது தங்கும் நிலை\nஉள்ளூர் அதிகார அமைப்புகளுக்கு செலுத்தப்பட்ட வரிகள்\nவீட்டு கடன் மீதான வட்டி\nசெலுத்த வேண்டிய மொத்த வரி\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\n8.50% வட்டி விகிதத்தில் பஜாஜ் ஃபின்சர்விற்கு உங்கள் வீட்டுக் கடனை மாற்றுங்கள். கூடுதல் டாப் அப் கடன் தொகை பெறுங்கள்.\n9.60% வட்டி வீதத்தில் இருந்து பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் உங்கள் சொத்தின் மீது தனிப்பயனாக்கப்பட்ட கடனைப் பெறுங்கள்\n8.50% வட்டியில் ஆரம்பிக்கும் ரூ. 3.5 கோடி வரையிலான வீட்டுக் கடன் பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் பெறுங்கள்.\nவருமான வரி கால்குலேட்டர் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ-கள்)\nவருமான வரி என்றால் என்ன\nவருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது. இது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதியளிக்கும் முக்கிய ஆதாரமாகும். எல்லா வியாபாரம், தனிநபர்கள் ஒவ்வொருவரும் வரி ஏதும் கடன் வாங்கி உள்ளார்களா அல்லது வரி செலுத்த தகுதி உள்ளவர்கள் என்பதை தீர்மானிக்க ஒரு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nநீங்கள் செலுத்த வேண்டிய இந்த வருமான வரி வருமானம், வருமான தொகை, உங்கள் வயது, மற்றும் வரி விலக்கு கீழ் கருதப்படும் முதலீடுகள் ஆகியவற்றைப் பொறுத்தது. உங்கள் வருமான வரி பொதுவாக உங்கள் பணியாளரால் கழிக்கப்படுகிறது. முன்கூட்டியே உங்கள் வரிகளை அறிவிப்பதன் மூலம், நீங்கள் பின்னர் வரி ரீஃபண்டுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.\nஇந்தியாவில் வருமான வரியின் சம்பளம் வரையறைகள் யாவை\nஇந்தியாவில் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் பெறும் தனிநபர்களுக்கு இந்த வருமான வரி பிரிவுகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன:\n60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபர்கள் மற்றும் அல்லது வருமானம் ஈட்டும் இந்து கூட்டுக் குடும்ப நபர்கள் (HUF)\n60 வயது 80 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள்\n80 அல்லது அதற்கும் மேலான வயதுடைய மூத்த குடிமக்கள்\nபுதிய வருமான வரி பிரிவுகள் FY 2020-21\n1 பிப்ரவரி 2020 அன்று, நிதி அமைச்சர் யூனியன் பட்ஜெட் 2020-ஐ வழங்கினார், பிரிவு 80C மூலம் கிடைக்கும் அத்தகைய குறிப்பிட்ட கழித்தல்கள் மற்றும் விலக்குகளை பெற விரும்பும் தனிநபர்களுக்கான புதிய மற்றும் விருப்பமான வருமான வரி விதிமுறையை இது கொண்டுள்ளது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட அமைப்பில் நீங்கள் நிதி ஆண்டு 2020-21 முதல் இதற்கான வரிகளை தாக்கல் செய்ய தேர்வு செய்யலாம். இந்த புதிய அமைப்பானது பழைய மற்றும் 2020-21 யில் நீங்கள் வருமான வரியை தேர்வு செய்த வரி அமைப்பிற்கு ஏற்றவாறு ஒன்றிணைந்து செயல்படும்.\nபுதிய வரி பிரிவுகள் (FY 2020-21, AY 2021-22) மற்றும் அவர்களின் தொடர்புடைய வரி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nரூ.2.5 இலட்சம் வரை இல்லை\nரூ.2.5 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை 5%\nரூ.5 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.7.5 லட்சம் வரை 10%\nரூ.7.5 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரை 15%\nரூ.10 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.12.5 லட்சம் வரை 20%\nரூ.12.5 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25%\nரூ.15 லட்சத்திற்கு மேல் 30%\nபுதிய வருமான வரி பிரிவு 2020-யின்படி கணக்கிடப்பட்ட செலுத்த வேண்டிய வரியில், 4% செஸ் உள்ளடங்கும்\nபிரிவு 87A படி, ரூ.12,500 வரை தள்ளுபடி, ரூ.5 லட்சம் வரை வரி விதிக்கப்படும் வருமானங்களுக்கு கிடைக்கிறது\n60 வயதுக்கும் குறைவான தனிநபர்கள் மற்றும் வருவாய் ஈட்டும் இந்து கூட்டுறவு குடும���பத்தின் (HUF) நபர்களின் நிதி ஆண்டு 2018 - 2019 க்கான வருமான வரி வரம்பு\nசுகாதாரம் மற்றும் கல்வி வரி\nரூ.2.5 இலட்சம் வரை* இல்லை இல்லை\nரூ. 2,50,001-Rs.5 லட்சம், 5% 4% வருமான வரி\nரூ. 10 லட்சத்திற்கு மேல் 30% 4% வருமான வரி\n60 முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடி மக்களுக்கு 2018-2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி வரையறைகள்\nசுகாதாரம் மற்றும் கல்வி வரி\nரூ.3 இலட்சம் வரை* இல்லை இல்லை\nரூ. 3,00,001-Rs.5 லட்சம், 5% 4% வருமான வரி\nரூ. 10 லட்சத்திற்கு மேல் 30% 4% வருமான வரி\n80 வயது மற்றும் அதற்கு மேலான மூத்த குடி மக்களுக்கு 2018 - 2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி பிரிவு\nசுகாதாரம் மற்றும் கல்வி வரி\nரூ.5 இலட்சம் வரை* இல்லை இல்லை\nரூ. 10 லட்சத்திற்கு மேல் 30% 4% வருமான வரி\n60 வயதுக்கும் குறைவான தனிநபர்கள் மற்றும் வருமானம் ஈட்டும் இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்கு 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி வரையறைகள்\nசுகாதாரம் மற்றும் கல்வி வரி\nரூ.2.5 இலட்சம் வரை* இல்லை இல்லை\nரூ. 2,50,001-Rs.5 லட்சம், 5% 3% வருமான வரி\nரூ. 10 லட்சத்திற்கு மேல் 30% 4% வருமான வரி\n60 வயதுக்கும் குறைவான தனிநபர்கள் மற்றும் வருமானம் ஈட்டும் இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்களுக்கு 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி வரையறைகள்\nசுகாதாரம் மற்றும் கல்வி வரி\nரூ.3 இலட்சம் வரை* இல்லை இல்லை\nரூ. 3,00,001-Rs.5 லட்சம், 5% 3% வருமான வரி\nரூ. 10 லட்சத்திற்கு மேல் 30% 3% வருமான வரி\n80 வயது மற்றும் அதற்கு மேலான மூத்த குடி மக்களுக்கு 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி வரையறை\nசுகாதாரம் மற்றும் கல்வி வரி\nரூ.5 இலட்சம் வரை* இல்லை இல்லை\nரூ. 10 லட்சத்திற்கு மேல் 30% 3% வருமான வரி\nமொத்த வருமானம் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்போது, 10% கூடுதல் வரி விதிக்கப்படும்.\nமொத்த வருமானம் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக இருக்கும்போது, 15% கூடுதல் வரி விதிக்கப்படும்.\nவருமான வரிச் சட்டத்தின் பல்வேறான பிரிவுகளின் கீழ் வரி கழிவு\nவரி விலக்குகள் நீங்கள் உங்கள் மொத்த வருமானம் மீது செலுத்தும் மொத்த வரியை குறைக்க உதவும். நீங்கள் கல்வி கட்டணம், மருத்துவ செலவுகள், மற்றும் தொண்டு நன்கொடைகளை செலவழிக்கும் பணத்தில் வரி விலக்கு பெறலாம். நீங்கள் செலுத்தும் மொத்த வரிகளை குறைக்க உதவும் சில முதலீடுகள் உள்ளன. இந்த முதலீடுகளில் ஆயுள் காப்பீடு திட்டங்கள், உடல்நல காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதிய சேமிப்பு திட்டங்கள் மற்றும் தேசிய சேமிப்பு திட்டங்கள் போன்றவை அடங்கும்.\nநீங்கள் வரி விலக்கு பெறக்கூடிய பல்வேறு பிரிவுகள் யாவை\nபிரிவு 80C: இந்த பிரிவு நீங்கள் விலக்கு பெற தகுதியுள்ள ஒரு முழுமையான பட்டியலை கூறுகிறது, இந்த பிரிவில் அடங்கிய உட்பிரிவு : பிரிவு 80 CCC: ஓய்வூதிய நிதிகள் முதலீடு மீதான வரி விலக்குகளை இந்த பிரிவு குறிப்பிடுகிறது. நீங்கள் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.\nபிரிவு 80 CCD: தனிநபர்கள் சேமிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த பிரிவு குறிப்பிட்ட ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கிறது. இங்கே, தனிப்பட்ட மற்றும் அவர்களது முதலாளிகள் செய்த பங்கு அளிப்பு விலக்கு பெற தகுதி பெறுகின்றன.\nபிரிவு 80 CCF: இந்து கூட்டு குடும்பங்கள் மற்றும் தனிநபர் ஆகியோருக்கு ஆனது, இந்த பிரிவு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நீண்ட-கால உள்கட்டமைப்பு பத்திரங்களின் சப்ஸ்கிரிப்ஷன் மீது வரி விலக்குகளுக்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் நீங்கள் ரூ. 20,000 வரை கோரலாம்.\nபிரிவு 80 CCG: இந்த பிரிவின் கீழ், நீங்கள் ஒரு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ. 25,000 கழித்தலை அனுமதிக்கப்படுகிறீர்கள். இந்த பிரிவின் கீழ் அரசாங்கத்தால் பல்வேறு ஈக்விட்டி சேமிப்பு திட்டங்களில் முதலீடுகள். முதலீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை விலக்கு இருக்கலாம்.\nபிரிவு 80D: இந்த பிரிவின் கீழ், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசிக்கு செலுத்தப்பட்ட பிரீமியம் வரி விலக்கிற்கு கோரப்படலாம். சுய, துணைவர் மற்றும் சார்ந்த குழந்தைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியங்களை கோரலாம். பெற்றோர்களுக்கான மருத்துவ காப்பீட்டின் பிரீமியங்கள் மீது விலக்கு பெறுவதற்கு கோரல் மேற்கொள்ளலாம்,60 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அவர்கள் ரூ.25,000 வரை பெறலாம் அல்லது 60 வயதிற்கு மேலாக இருந்தால் ரூ.50,000 விலக்கு பெறலாம். தடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கூடுதல் வரி விலக்கு ரூ.5,000 கிடைக்கும். இந்த பிரிவின் கீழ் நீங்கள் அதிகபட்சமாக ரூ.100,000 கோரலாம்.\nபிரிவு 80E:உயர் கல்விக்காக எடுக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் தனிநபர்கள் இந்த சட்டத்தின் கீழ் வரி விலக்கு பெறலாம். தனிநபர் அல்லது அவரது வார்டு/குழந்தையின் கல்வியை ஸ்பான்சர் செய்வதன் மூலம் கடனை பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்ட கடன்கள் வரி சலுகைகளுக்கு அனுமதிக்கப்படுவதால், தனிநபர்கள் மட்டுமே இந்த விலக்குக்கு தகுதியுடையவர்கள். இந்த பிரிவின் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச விலக்கு ரூ.3 லட்சம்.\nபிரிவு 80G: இந்த பிரிவின் கீழ், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளிக்கப்பட்ட அனைத்து நிதிகளும் வரி விலக்குகளுக்கு தகுதியுடையவை. இந்த விலக்குகளின் வரம்பு ஒரு சில காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.\n100% வரம்பு இல்லாமல் விலக்குகள் - இந்த வகையான விலக்குகளில் தேசிய பாதுகாப்பு நிதி, பிரதான மந்திரி நிவாரண நிதி, தேசிய நோய் உதவி நிதி போன்றவற்றிற்கு நன்கொடைகள் உள்ளடக்கியது மற்றும் தொகையின் 100% விலக்குக்கு தகுதி பெறுகிறது.\nதகுதி வரம்புகளுடன் 100% கழித்தல் - இதில் குடும்ப திட்டமிடல் மற்றும் விளையாட்டுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கான நன்கொடைகள் மொத்த வருமானத்தில் 10% வரை இருக்கும் பட்சத்தில் 100% விலக்குக்கு தகுதியானவை.\n50% வரம்பின்றி கழித்தல் - பிரதமரின் வறட்சி நிவாரண நிதி, ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடை போன்றவை 50% வரி விலக்குக்கு தகுதி உடையவை.\nதகுதி வரம்புடன் 50% விலக்கு – குடும்ப திட்டமிடல் மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் தவிர மத இடங்கள் அல்லது உள்ளூர் அதிகாரிகளுக்கான நன்கொடைகள் மொத்த வருமானத்தில் 10% வரை தொகை இருந்தால் 50% விலக்குக்கு தகுதி பெறுகின்றன.\nபிரிவு 80G-யின் துணை பிரிவுகள்: பிரிவின் கீழ், 80G-ஐ எளிதாக புரிந்துகொள்ள நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபிரிவு 80GG: வீட்டு வாடகை கொடுப்பனவு பெறாத தனிநபர்கள் அவர்களால் செலுத்திய வாடகையில் இந்த கழித்தலுக்கு தகுதியுடையவர்கள். உங்கள் மொத்த வருமானத்தின் 25% வரை அல்லது மாதத்திற்கு ரூ.2,000 வரை கழித்தலுக்கு நீங்கள் தகுதியுடையவர்கள். இந்த விருப்பத்தேர்வில் குறைவானது கழித்தலாக கோரலாம்.\nபிரிவு 80GGA: அனைத்து நன்கொடைகளும் சமூக/அறிவியல்/புள்ளிவிவர ஆராய்ச்சிக்கு உதவுகின்றன அல்லது தேசிய நகர்ப்புற ஏற்பாட்டு நிதி வரி விலக்கிற்கு தகுதியுடையவை.\nபிரிவு 80GGB: அரசியல் தரப்பினருக்கு பணம் செலுத்தும் இந்திய நிறுவனங்களுக்கு வரி விலக்குகள் பொருந்தும்.\nபிரிவு 80EE: இந்த பிரிவு வீட்டு கடன் மீதான நன்மைகளை வழங்குக��றது, முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் ஒரு நிதியாண்டுக்கு ரூ .50,000 வரை வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள். உங்கள் வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் வரை இதன் கீழ் நீங்கள் வரி விலக்கை கோரலாம்.\nபிரிவு 24: இந்த பிரிவின் கீழ், வீட்டு உரிமையாளர்கள் ஒரு நிதி ஆண்டில் தங்கள் வீட்டு கடன் வட்டி மீது ரூ. 2 லட்சம் வரை விலக்கு கோரலாம். இந்த விலக்கு, இருப்பினும், நீங்கள் வாங்கிய சொத்து பின்வரும் அளவுருக்களை பூர்த்தி செய்ய தோல்வியடைந்தால், ரூ.30,000 வரை வரம்புக்கு உட்பட்டது:\nஉங்கள் வீட்டுக் கடன் ஒரு புதிய சொத்தின் கொள்முதல் மற்றும் கட்டுமானத்திற்காக இருக்க வேண்டும்\nஉங்கள் கடனை 1 ஏப்ரல் 1999 அன்று அல்லது அதற்கு பிறகு எடுக்க வேண்டும்\nகடன் பெறப்பட்ட நிதி ஆண்டின் இறுதியில் இருந்து கட்டுமானத்தை 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய வேண்டும்\nபிரிவு 10: வாடகைக் குடியிருப்பு வாழும் ஒரு ஊதியம் பெறும் தனிநபர், இந்த பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். HRA நன்மைகளுக்கான இந்த விலக்கு குறைந்தபட்சம்:\nமெட்ரோ நகரங்களில் வாழும் தனிநபர்களுக்கு சம்பளத்தில் 50%\nமெட்ரோ அல்லாது நகரங்களில் வாழும் தனிநபர்களுக்கு சம்பளத்தில் 40%\nஉண்மையில் செலுத்திய வாடகை சம்பளத்தின் 10% ஆல் குறைக்கப்பட்டது\nஉங்கள் சம்பளத்தில் உங்கள் வருமான வரியை எப்படி கணக்கிடுவது\nநீங்கள் வருமான வரி கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் சம்பளத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரியை எளிதாக கணக்கிட முடியும்.\nஇந்தியாவில் வருமான வரி எப்படி கணக்கிடப்படுகிறது என்பது பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nஉங்கள் மொத்த சம்பளம் அடிப்படை சம்பளம், HRA, சிறப்பு படிகள், போக்குவரத்து படி, மற்றும் பிற படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில், நீங்கள் மருத்துவ ஈடு, தொலைபேசி கட்டண ஈடு, நீங்கள் ஒரு வாடகை வீட்டில் இருந்தால் HRA போன்ற சில கூறுகளுக்கு வரி விலக்கு கோரலாம். போக்குவரத்து படி வரி விலக்கு வரம்பு மாதத்திற்கு ரூ. 1, 600 அல்லது வருடத்திற்கு ரூ. 19, 200. அதாவது ஆண்டுக்கு ரூ. 19, 200 வரி விலக்கு நீங்கள் பெறலாம்.\nஉங்கள் வருமான வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்:\nநீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 40,000 அடிப்படை சம்பளத்தை சம்பாதிக்கிறீர்கள், உங்கள் HRA ரூ. 20,000, மற்றும் நீங்கள் ரூ. 4,000 கன்வேயன்ஸ் அலவன��ஸ் பெறுவீர்கள். உங்கள் சிறப்பு அலவன்ஸ் ரூ.2,000 மற்றும் நீங்கள் ஒரு வருடத்திற்கு ரூ.10,000 விடுமுறை மற்றும் பயண அலவன்ஸ் பெறுவீர்கள்.\nஅப்படியானால் உங்கள் வருட அடிப்படை சம்பளம் ரூ. 40,000 x 12 = ரூ. 4,80,000\nஉங்கள் வருட பயணப் படி ரூ.4,000 x 12 = ரூ.48,000\nஇந்த சலுகைகளுக்கான உச்ச வரம்பு ரூ. 19,200\nஉங்கள் வருடாந்திர சிறப்புப் படிகள் ரூ.2,000 x 12 = ரூ.24,000\nமொத்த சம்பளம் = அடிப்படை சம்பளம்+ HRA + பயணப் படி + சிறப்புப் படி + விடுமுறை மற்றும் பயணப் படி\nமொத்த சம்பளம் = 8,02,000\nநீங்கள் அந்த ஆண்டில் உங்கள் தகுதியால் பயணம் செய்திருந்தால், பொருளாதார வகுப்பு விமான டிக்கட், முதல் வகுப்பு டிக்கெட், அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொது போக்குவரத்து டிக்கெட் கட்டணத்தை கோரலாம்.\nநீங்கள் உங்கள் மனைவியுடன் 2 முதல் வகுப்பு ரயில் டிக்கெட்டுகளுக்காக ரூ. 7,000 செலவு செய்தீர்கள் என வைத்துக் கொண்டால் அவற்றை LTA கீழ் கோரலாம்.\nஎனவே, உங்கள் வரிவிதிப்பு LTA = ரூ.10,000 – ரூ.7,000 = ரூ.3,000\nஎனவே, உங்கள் வரி விதிக்கக்கூடிய சம்பளம் = ரூ.4,80,000 + ரூ.0 + ரூ.28,800 + ரூ.24,000 + ரூ.7,000 = ரூ.5,39,800\nஇந்த வருமான வரி உங்கள் ஊதியம், வீடு வாடகை வருவாய், பங்குகள் மற்றும் சொத்து வாங்கி விற்பனைச் செய்வதில் இருந்து வருமானம், வியாபாரத்திலிருந்து வருமானம், நிலையான வைப்புத்தொகை மற்றும் பத்திரங்கள் மீதான வட்டி போன்ற பல ஆதாரங்களில் இருந்து பெறும் மொத்த வருமானத்தின் மீது கணக்கிடப்படுகிறது.\nநிலையான வைப்புத்தொகை மீதான வட்டி ரூ. 10,000 என்பது போன்ற மற்ற முதலீடுகளில் இருந்து வருமானம் உங்களுக்கு இருக்கலாம்.\nஉங்கள் மற்ற வரி சேமிப்பு முதலீடுகள் உள்ளடக்கி இருக்கலாம்:\nபொது சேம நல நிதி = ரூ. 50,000\nLIC ப்ரீமியம் = ரூ. 8,000\nமருத்துவ காப்பீட்டு ப்ரீமியம் = ரூ. 12,000\nEPF மாதத்திற்கு ரூ. 50,000\nமொத்த வரி சேமிப்பு முதலீடுகள் உள்ளடக்கியது = ரூ. 50,000 + ரூ. 8,000 + ரூ. 12,000 + ரூ. 72,000 = ரூ. 1,42,000\nஅப்படியானால் உங்களின் மொத்த வரிக்குரிய வருமானம் = ரூ. 5,49,800 - ரூ. 1,42,000 = ரூ. 4,07,800\nநீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பின்வருமாறு:\nநீங்கள் ரூ. 2,50,001 முதல் ரூ.5,00,000 வரை வரி வரம்பிற்குள் வருவதால், உங்கள் மொத்த வரி\nநீங்கள் செலுத்தும் வருமான வரி = 20% x ரூ.1,57,800 + 3% x ரூ.1,57,800 = ரூ.36,294\nவருமான வரி வருமானம் என்றால் என்ன\nஒரு வருமான வரி வருமானம் என்பது ஒரு வரி வடிவமாகும், இது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட வடிவத்துடன் நிர்ணயிக்கப்படுகிறது, அதில��� வரிப் பொறுப்பை கணக்கிட வருமான புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்படும். இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தனிநபர் மற்றும் ஒரு வணிகத்தால் ஈட்டப்பட்ட வருமான ஆதாரங்களுக்காக தாக்கல் செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் இந்த வருமானங்களை தாக்கல் செய்ய வேண்டும்.\nஒரு வருடத்தில் அதிக வரி செலுத்தப்பட்டு உள்ளது என வருமானம் காட்டும் போது, துறையின் விளக்கங்கள் மற்றும் கணக்கீடுகளுக்கு உட்பட்டு, நீங்கள் ரீஃபண்ட் பெற தகுதியுடையவர்.\nஉங்கள் வருமான வரி வருமானங்களை நீங்கள் எப்போது தாக்கல் செய்யலாம்\nநிதி ஆண்டு 2019 – 2020 யில் தனிநபர்களுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் தேதி 31st ஜூலை 2020 மற்றும் இந்தியாவின் யூனியன் பட்ஜெட் 2020-இல் முன்மொழியப்பட்டவாறு வணிகங்களுக்கு 31th அக்டோபர் 2020.\nநிதி ஆண்டு என்றால் என்ன\nநீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வருவாய் ஈட்டிய ஆண்டு நிதி ஆண்டு ஆகும். இந்தியாவில், இந்த நிதியாண்டு 1 ஏப்ரல் முதல் 31 மார்ச் வரை முடிகிறது. உங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான மதிப்பீட்டு ஆண்டு உங்கள் வருமானம் மதிப்பீடு செய்யப்படும் நிதியாண்டிற்கு அடுத்த வருடம் ஆகும்.\nஎடுத்துக்காட்டாக, நிதி ஆண்டு 2019 – 2020 (1st ஏப்ரல் 2019 முதல் 31st மார்ச் 2020 வரை) நீங்கள் சம்பாதிக்கும் வருமானம் நிதியாண்டு 2020-2021 யில் மதிப்பீடு செய்யப்படும், இது மதிப்பீடு ஆண்டாக அமையும்.\nஉங்கள் வருமான வரியை பூர்த்தி செய்வதற்கான செயல்முறை யாவை\nஆன்லைனில் உங்கள் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும். எனினும், இந்த விதிக்கு சில விலக்குகள் உள்ளன:\n80 வயதுக்கும் அதிகமான தனிநபர்கள்\nரூ. 5 இலட்சத்திற்கு குறைவான வருமானம் கொண்ட மற்றும் ரீஃபண்ட் கோராத தனிநபர்கள்\nநீங்கள் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் ரிட்டர்ன் எளிதாக பதிவு செய்யலாம்:\nincometaxindiaefiling.gov.in-இல் உள்நுழைவும் மற்றும் அவர்களின் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.\nஉங்கள் பயனர் அடையாளமாக (ID) உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) ஐப் பயன்படுத்தவும்\nஉங்கள் வரிக் கடன் அறிக்கை அல்லது படிவம் 26AS பார்க்கவும், உங்கள் TDS சான்றிதழின் தொகை படிவம் 26 AS இல் உள்ள தொகையுடன் பொருந்த வேண்டும்.\nவருமான வரி தாக்கல் படிவம் கிளிக் செய்து நிதி ஆண்டு தேர்வு செய்க.\nஉங்களுக்கு பொருந்தும் ITR படிவத்தைப் பதிவிறக��கவும்.\nஇணைக்கப்பட்ட எக்செல் படிவத்தை திறந்து உங்கள் படிவம் 16 / TDS சான்றிதழை பயன்படுத்தி அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு படிவத்தை நிரப்பவும்.\n'வரியை கணக்கிடு' பட்டனை கிளிக் செய்வதன் மூலம் செலுத்த வேண்டிய வரியை சரி பாருங்கள்.\nதேவையான வரியை செலுத்துங்கள் மற்றும் சலான் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.\n'உறுதிப்படுத்து' பட்டனை கிளிக் செய்வதன் மூலம் படிவத்தாள் மூலம் வழங்கப்படும் அனைத்து தரவையும் உறுதிப்படுத்தவும்.\nXML கோப்பை உருவாக்கி அதை உங்கள் கணினியில் சேமிக்கவும்.\nஇணையதளத்தின் 'ரிட்டர்னை பதிவேற்று' பிரிவுக்கு சென்று சேமித்த XML கோப்பை பதிவேற்றவும்.\nகோப்பை டிஜிட்டல் முறையில் கையொப்பம் செய்ய கேட்டு செய்தி காட்டப்படும்.\nஒப்புகை படிவம், ITR சரிபார்ப்பு (ITR-V) உருவாக்கப்படும்.\nநீங்கள் ITR-V படிவத்தை பிரிண்ட் எடுத்து நீல மையில் கையொப்பமிட வேண்டும்.\nபடிவத்தை சாதாரண அல்லது விரைவு தபால் பின்வரும் முகவரிக்கு ஆன்லைனில் சமர்ப்பித்த நாளில் இருந்து 120 நாட்களுக்குள் அனுப்புங்கள்:\nஇன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் - CPC,\nபோஸ்ட் பேக் நம்பர். 1,\nஎலெக்ட்ரானிக் சிட்டி போஸ்ட் ஆபீஸ்,\nபெங்களூரு - 560 100.\nITR 1 மற்றும் ITR 4S ஐ ஆன்லைனில் சமர்ப்பிக்க:\nITR 1 அல்லது ITR 4S படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.\nXML பதிவேற்றுவதன் மூலம் ITR 1 அல்லது ITR 4S படிவங்களை சமர்ப்பிக்கலாம்.\n'E-File' சென்று ITR ஆன்லைன் ஐ தயார் செய்து சமர்ப்பிக்கவும்'.\nசரியான வருமான வரி தாக்கல் படிவம் மற்றும் மதிப்பீடு ஆண்டை தேர்ந்தெடுக்கவும்.\nவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க பட்டனை கிளிக் செய்து டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழை தேர்ந்தெடுக்கவும்.\n'சமர்ப்பி' என்பதை கிளிக் செய்யவும்.\nசமர்ப்பித்த பிறகு, ஒப்புகை விவரம் காண்பிக்கப்படும்.\nஒப்புதல்/ITR V படிவத்தை காண அல்லது பிரிண்ட்அவுட் எடுக்க இணைப்பு மீது கிளிக் செய்யவும்.\nஇங்கு அளிக்கப்பட்ட தரவுகள் முழுமையாக பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் மூலம் குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட தகவல்/விவரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட பதில்களை தரக்கூடிய இந்த கேள்விகளும் மதிப்பீடுகளும், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய சில கருவிகள் மற்றும் கால்குலேட்டர்களை அடிப்��டையாகக் கொண்டவை மற்றும் முன் தீர்மானிக்கப்பட்ட ஊகம்/அனுமானம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய தகவல்கள் மற்றும் அதன் விளைவு தரவுகள் பயனர் வசதி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nரூ.3.5 கோடி வரை வீட்டுக் கடன்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டு கடன் வரி நன்மை\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nகூட்டு வீட்டுக் கடன் மீதான வரிச் சலுகை\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டுடன் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பான ரூ. 4 லட்சத்துடன் உடனடி செயல்படுத்தல்\nஎங்கள் வீட்டுக் கடன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் புதிய வீட்டிற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை மதிப்பிடவும்\nஉங்கள் புதிய வீட்டிற்காக நீங்கள் வசதியாக எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை மதிப்பிட எங்கள் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்\nஉங்கள் வீட்டுக் கடன் EMI-களை குறைத்திடுங்கள் மற்றும் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபருடன் ரூ. 50 லட்சம் வரை டாப்-அப் கடனைப் பெறுங்கள்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/06/blog-post_59.html", "date_download": "2020-09-30T00:45:07Z", "digest": "sha1:PMBBFOEIT3L3MGUYWVM7WKANOKGJGZVR", "length": 16298, "nlines": 186, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடையில் புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்கள்: தண்ணீர் வருவதில் சிக்கல், விவசாயிகள் கவலை.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடையில் புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்கள்: தண்ணீர் வருவதில் சிக்கல், விவசாயிகள் கவலை.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடையில் புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்கள்: தண்ணீர் வருவதில் சிக்கல், விவசாயிகள் கவலை.\nபாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அறந்தாங்கி பகுதியில் உள்ள வாய்க்கால்கள் முட்புதர் மண்டி கிடக்கிறது. இதனால் கடைமடைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதிகளில் 110 ஏரிகள் மூலம் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் காவிரி பாசனம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு போதுமான தண்ணீர் வந்ததாலும், தேவையான அளவு மழை பெய்ததாலும் விவசாயம் முழுமையாக நடைபெற்றது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு சாகுபடிக்காக விவசாயிகள் தங்கள் வயல்களை செம்மைப்படுத்தி வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் சுமார் 99 அடி தண்ணீர் உள்ளதால், இந்த ஆண்டு பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ம் தேதி அணை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nமேட்டூர் அணை திறக்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் பொதுப்பணித்துறை கல்லணைக் கால்வாய் கோட்ட நாகுடி பிரிவில், இந்த ஆண்டு தூர்வாரும் பணி செய்யப்பட்ட வாய்க்கால்களை தவிர மற்ற வாய்க்கால்கள் மற்றும் கரை ஓரங்களில் சீமைக்கருவேலமரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதர்கள் வளர்ந்துள்ளன.\nஇந்த புதர்களை பொதுப்பணித்துறையினர் ஆண்டுதோறும் பணியாளர்கள் மூலம் அகற்றுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை வாய்க்கால்களில் படர்ந்துள்ள புதர்களை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதனால் வாய்க்கால்களில் தண்ணீர் வரும் போது தடைகள் ஏற்பட்டு, கரைகள் உடையும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறப்பதற்குள் உடனடியாக வாய்க்கால்களில் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் ஆண்டுதோறும் பிரிவு வாய்க்கால்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.\nஆனால் நாகுடி பிரிவில் தற்போது கலக்கமங்கலம் வாய்க்கால் உள்ளிட்ட பல வாய்க்கால்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் தெரிவித்தபோதிலும், இதுவரை புதர்கள் அகற்றப்படவில்லை. பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்றார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்28-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\nகோட்டைப்பட்டினத்தில் ஊரடங்கை மீறி ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்ற ஊர்வலம்.. ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.\nஆவுடையார்கோவில் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வருகிற அக்-1-இல் நேர்காணல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/01/chennai-hc-asked-govt-to-file-report-on-action-against-pvt-schools-on-fee-payment", "date_download": "2020-09-29T22:40:17Z", "digest": "sha1:PYWAGULIPHF2H7IJ4QNAUOSAGZCZQ52X", "length": 8361, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc asked govt to file report on action against pvt schools on fee payment", "raw_content": "\n40%-க்கு மேல் கட்டணம் வசூலிப்பு: தனியார் பள்ளிகள் மீதான நடவடிக்கை என்ன தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை\nநீதிமன்ற உத்தரவை மீறி அதிகமாக கல்விக் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் ஆணை.\nகொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள், 75 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் இறுதிக்குள் 40 சதவீத கட்டணமும், மீத தொகையை பள்ளிகள் திறந்த பின் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவை மீறி, பள்ளிகள் மொத்த கட்டணத்தையும் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கும் பள்ளிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, அந்த பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் அரசுத்தரப்புக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nஇந்நிலையில், கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்து கடந்த ஏப்ரல் 20 ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை தளர்த்தக் கோரி தமிழ்நாடு நர்சரி, தொடக்கப்பள்ளி, மெட்ரிகுலேஷன், மேல் நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்றூ விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வி நிறுவனங்கள், 40 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதி, 40 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 7 ம் தேதிக்குள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.\nஅதேபோல, சி.பி.எஸ்.இ., மண்டல இயக்குனரும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.\nசிலைக்கடத்தல் வழக்கு : 41 ஆவணங்கள் மாயம்... ரூ.400 கோடி மோசடி : தமிழக டி.ஜி.பி-க்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\n’வாவ்’ சொல்ல வைத்த ஒரு வைரல் புகைப்படம் எடுக்கப்பட்ட சுவாரஸ்ய கதை\n“ஏன் இந்த குழப்ப விளையாட்டு” - பள்ளிக்கல்வித்துறை குளறுபடி குறித்து பழனிசாமியை விளாசும் தங்கம் தென்னரசு\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/15/chennai-hc-orders-tn-govt-to-ans-on-corona-doctors-issue", "date_download": "2020-09-29T23:44:01Z", "digest": "sha1:DUJ2R65QZKGBQ422CJBXDBWM4CQYJ7DT", "length": 7031, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc orders tn govt to ans on corona doctors issue", "raw_content": "\nசிகிச்சை பெறும் மருத்துவர்களையும் கொரோனா பணியில் அமர்த்துவதா - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்\nசிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்த தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வரும் மருத்துவர்களை, கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஆனால் இந்த உத்தரவை மீறி, சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தவிர பிற மருத்துவமனைகளிலும், பல மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவர்கள் கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏராளமான மருத்துவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், இது மருத்துவர்களை மனரீதியாக பாதிக்கச் செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தங்கசிவம் வாதிட்டார்\nஇதையடுத்து, மனுவுக்கு செப்டம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n“கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து உருவானதுதான்” - அம்பலப்படுத்திய சீன வைராலஜிஸ்ட் லி-மெங் யான்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\nஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் - மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்\n“யாரோ சொல்றாங்கனு நான் ஏன் பதில் சொல்லனும்” - அஜித், சிகிச்சை கட்டண வதந்திகளுக்கு சரண் காட்டமான பதில்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2018/01/blog-post_896.html", "date_download": "2020-09-29T22:44:58Z", "digest": "sha1:JRZWMOXTK7FMM4U6XLFZHXENCFG5GLRG", "length": 12887, "nlines": 71, "source_domain": "www.mugappu.com", "title": "'கவலைப்படாதீர்கள்' இதய நோய் வந்துவிடும்", "raw_content": "\n'கவலைப்படாதீர்கள்' இதய நோய் வந்துவிடும்\nபுகைபிடித்தல், புகையிலைப் பொருட்கள் உபயோகித்து அந்த உமிழ் நீரை விழுங்குவது, மூக்குப்பொடி பழக்கம் இவையெல்லாம் இதய நோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதயநோய் வரும்... பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.\nஇரத்தக் கொதிப்பு, அதிகமான உப்பு, அதிக எடை, ஒபிசிட்டி (உடல்பருமன்), உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான கொழுப்பு உடையவர்களாக இருப்பவர்கள்.\nகொழுப்பில், எச்டிஎல் வகை கொழுப்பு உடலுக்கு நன்மை தரக்கூடியது. இது ஆண்களுக்கு 40 மில்லி கிராமும் பெண்களுக்கு 50 மில்லி கிராமும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு 30 மில்லி கிராமுக்கும் குறைவாகத்தான் இந்தக் கொழுப்பு இருக்கிறது.\nதீங்கு விளைவிக்கும் கொழுப்பு எது\nடிரைக்ளிசரைட்ஸ் வகை கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. இது உடலில் அதிகம் சேர்வதால் இதயநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. நம் நாட்டில் டிரைக்ளிசரைட் கொழுப்பு உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.\nஇந்தக் கொழுப்பு சேராமல் இருக்க... இதயநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஇதய நோய் வராமல் இருக்க வேண்டுமானால், நீரிழிவு நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.\nஇப்படி எந்தப் பிரச்சினையுமே இல்லாதவர்களுக்குக்கூட இதய நோய் வரும். மருத்துவ துறையில் இதை அசோஸியேட் ரிஸ்க் ஃபேக்டர் என்று அழைக்கிறோம். காரணம், அவர்களுக்கு எதனால் இதயநோய் வருகிறது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.\nசரி, இதயநோய் வராமல் இருக்க என்ன செய்வது\nகாய்கறி, பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 150லிருந்து 260 கிராம் வரை காய்கறியும் அதே அளவு பழமும் உட்கொள்வதால் இதயத்துக்கு போகும் இரத்தக் குழாய்களில் அடைப்பு வராமல் இருக்கும்.\nதினமும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம். நோய் உள்ளவர்கள் மட்டும்தான் என்று இல்லை, பொதுவாக எல்லோருமே தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்��ியத்துக்கு நல்லது.\nதியானம், யோகா, நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதாலும் இதய நோய் வராமல் தடுக்கமுடியும். இயந்திரத்தனமான வாழ்க்கையால், யாருமே உடற்பயிற்சிக்காக இன்று நேரம் ஒதுக்குவது இல்லை.\nமன அழுத்தம் இல்லாமல் இருந்தால் இதய நோய் வராது. அதற்கு அதிகமான பணிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பதற்றம் கூடவே கூடாது.\nஅது தவிர... வேறென்ன செய்ய வேண்டும்\nசரியான தூக்கம்... இது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியம்.\nசரி, இதயநோய் வந்திருப்பதை எப்படி அறிவது\nசாப்பிட்டுவிட்டு நடக்கும்போதோ, கையில் பளுவுடன் நடக்கும்போதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி ஒரு வலி ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்கலாம்.\nஅது சாதாரண வலியாகக் கூட இருக்கலாமே\nபலரும் இப்படித்தான் அலட்சியம் காட்டுகிறார்கள்... இப்படிப்பட்ட பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் வெறும் வயிற்றில் நடந்தாலும், பளுவின்றி நடந்தாலும் நெஞ்சை அழுத்துவது மாதிரி வலி ஏற்படத் தொடங்கும். இது நோய் முற்றி வருவதற்கான அறிகுறி.\nஅப்படி வந்தால் அது அட்டாக்கா\nசிலருக்கு திடீரென்று வேர்த்து விறுவிறுக்கும், சோர்வடைவார்கள். இது சைலன்ட் ஹார்ட் ஹட்டாக். இந்த வகை தாக்குதலையும் உடனே கவனிக்க வேண்டும்.\nநோய் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்\nஇதயத்துக்கு செல்லும் மூன்று இரத்தக் குழாய்களில் ஒரு குழாயில் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் சுலபமாக அடைப்பை நீக்கிவிட முடியும். இரண்டு மற்றும் மூன்று குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால், பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம்தான் அந்த அடைப்பை நீக்க முடியும்.\nஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரையின் மூலமும், அதிலும் முடியாமல் போனால், ஆன்ஜியோபிளாஸ்டி முறையிலும், அதற்கடுத்த நிலையாக அறுவை சிகிச்சை மூலமும் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.\nசத்திரசிகிச்சை செய்தால் நடமாட முடியுமா\nபலருக்கும் இருக்கும் சந்தேகம் இது. நோயோடு இருக்கும்போது நடமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நோய் தீர்ந்த பிறகு ஏன் இந்த சந்தேகம் வருகிறது. உடல்நிலையைப் பொறுத்து எல்லா வேலைகளையும் முன்பு போலச் செய்யமுடியும்.\nசத்திரசிகிச்சைக்கு பிறகு என்ன மாறுதல் தேவை\nசத்திரசிகிச்சை செய்து கொண்டவர��கள் அந்தக் காயம் ஆறும் வரையில் ஓய்வாக இருக்கவேண்டும். அதன்பிறகு டாக்டரின் ஆலோசனையின் பேரில் சகஜமாக வாழலாம். ஆனால், தேவையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பழைய தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும்.\nஅது உங்கள் நடவடிக்கையைப் பொறுத்த விடயம்... இதயத்துக்கு தொல்லை கொடுக்காத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் சிக்கலில்லை. முறையான மருந்து மாத்திரைகள், சீரான இடைவெளியில் மருத்துவ ஆலோசனை என்று வாழ்ந்தால் நூறு வயது வாழலாம்\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/wrold31905.html", "date_download": "2020-09-29T22:56:36Z", "digest": "sha1:IOQHYMZ3UEUBKN35EW4PKPTTVAS7DCV5", "length": 7445, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று!! உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / இன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nஇன்றைய கொரோனா சாவு மற்றும் தொற்று உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்\nகனி March 29, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇதுவரை 31,913 பேர் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் இறந்துள்ளனர். 704,074 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 149,219 பேர் வைரஸ்\nஇதேநேரம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றுக்கள் தொடர்பிலான உலக நாடுகளின் எண்ணிக்கை விபரங்கள்:-\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாள��ும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73616.html", "date_download": "2020-09-30T00:12:43Z", "digest": "sha1:5N4LVDJ7PWJTL3YRD5X7F4HMOPGT43JS", "length": 5985, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்‌ஷி அகர்வால்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்‌ஷி அகர்வால்..\nமாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், ‘ஓராயிரம் கினாக்கள்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். இப்படத்தில் இவரே சொந்தக் குரலில் பேசுவதற்காக மலையாளம் கற்று வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.\nதொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட ���ுரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=S.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-09-29T22:59:51Z", "digest": "sha1:Q2QLIBGTFFJLARTM6RMS5SDYM6BJ3WYI", "length": 33186, "nlines": 540, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy S. சுந்தர சீனிவாசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- S. சுந்தர சீனிவாசன்\nதேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள் - Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal\nதந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான்.\nஅதற்குள் அருணின் அம்மா குறுக்கிட்டு, தம்பி நேரத்தின் அருமையை நீ எப்போதுதான் உணரப் போகிறாயோ தெரியவில்லை. உன் அறிவாற்றல், புத்திக்கூர்மையைப் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : S. சுந்தர சீனிவாசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nS. சண்முகசுந்தரி, T. உமா பாஸ்கரன் - - (1)\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ சுந்தரம் - - (1)\nஅ சோமசுந்தரன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅ. சுந்தர பாண்டியன் - - (2)\nஅ. சுந்தரமூர்த்தி - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅரளி மு. ��ுந்தரராசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சுந்தர்ராஜ் - - (1)\nஆர். ஜெயசுந்தர் - - (1)\nஆர். ஷண்முகசுந்தரம் - - (3)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஆர்.சுந்தரமூர்த்தி - - (2)\nஇ. சுந்தரமூர்த்தி - - (5)\nஇ. பாலசுந்தரம் - - (1)\nஇ.சுந்தரமூர்த்தி - - (1)\nஇந்து சுந்தரேசன் - - (2)\nஇர. ஆலாலசுந்தரம் - - (1)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா. சுந்தரமூர்த்தி - - (1)\nஇரா. சுந்தரவந்தியத்தேவன் - - (1)\nஇரா. சோமசுந்தர போசு - - (1)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஇராம. சுந்தரம் - - (2)\nஇராம.சுந்தரம் - - (7)\nஇராம்சரண் சுந்தர் - - (2)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nஇலா குளோறியா சுந்தரமதி - - (1)\nஇளசை சுந்தரம் - - (5)\nஇளசை.எஸ். சுந்தரம் - - (1)\nஎன். சுந்தர்ராஜன் - - (2)\nஎன்.எம். சுந்தரம் - - (1)\nஎம். சண்முக சுந்தரம் - - (1)\nஎம். வி. சுந்தரம் - - (1)\nஎம்.எஸ்.கல்யாணசுந்தரம் - - (1)\nஎம்.வி. சுந்தரம் - - (3)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஎஸ். சுந்தரமூர்த்தி - - (2)\nஎஸ். சுந்தரராமன் - - (1)\nஎஸ். சுந்தரேசன் - - (2)\nஎஸ். சுப்புலட்சுமி, தி. வைரவசுந்தரம் - - (1)\nஎஸ். சோமசுந்தரம் - - (1)\nஎஸ். டி. சுந்தரம் - - (4)\nஏ. சீனிவாசன் - - (2)\nஏ.சுந்தரராஜன் - - (1)\nஏ.பி.சோமசுந்தரன் - - (1)\nஓம் ஶ்ரீ ராமசுந்தரம் அடிகள் - - (1)\nக.சீனிவாசன் - - (1)\nகதி. சுந்தரம் - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nகுமாரசாமி சோமசுந்தரம் - - (1)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nகே. ஆர். சுந்தரம் - - (4)\nகே. சிவகாமசுந்தரி - - (1)\nகே. சுந்தர்ராஜன் - - (1)\nகே. பாலசுந்தரி - - (1)\nகே.ஆர். சுந்தரம் - - (3)\nகோ. சுந்தர் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் - - (3)\nசண்முக சுந்தரி - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசரண்சுந்தரம் - - (1)\nசரஸ்வதி சுந்தரராஜன் - - (1)\nசவடன் பாலசுந்தரன் - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.எம்.சோமசுந்தரம் - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசி.வெ. சுந்தரம் - - (1)\nசிட்டி (எ) பெ.கோ. சுந்தரராஜன் - - (1)\nசித்தார்த்தன் சுந்தரம் - Sidharthan Sundaram - (9)\nசின்மயசுந்தரன் - - (1)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசீனிவாச ராமானுஜம், கோபால் குரு, சுந்தர் சருக்கை - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nசு. சிவகாமிசுந்தரி - - (2)\nசு.மு. சுந்தரராஜன் - - (1)\nசுந்தர ஆவுடையப்பன் - - (5)\nசுந்தர சண்முகனார் - - (3)\nசுந்தர சண்முக��் - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசுந்தர பாகவதர் - - (2)\nசுந்தர புத்தன் - - (1)\nசுந்தர. இளங்கோவன் - - (1)\nசுந்தர.இளங்கோவன் - - (1)\nசுந்தரபாண்டியன் - - (9)\nசுந்தரபுத்தன் - - (1)\nசுந்தரபெருமாள் - - (1)\nசுந்தரம் - - (12)\nசுந்தரம் சுகுமார் - - (1)\nசுந்தரர் - - (1)\nசுந்தரவரதாச்சாரியார் - - (2)\nசுந்தரவல்லி, திருநாராயணன் - - (1)\nசுந்தரி சந்தானம் - - (1)\nசுந்தரி ராகவன் - - (2)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுந்தரேஸ்வர பாண்டியன் - - (1)\nசுந்தர் பாலா - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசெ. சோமசுந்தரம் - - (5)\nசெங்கை சுந்தர இளங்கோவன் - - (1)\nசே. சுந்தரராசன் - - (1)\nசே. சோமசுந்தரம் - - (1)\nசே.சுந்தரராசன் - - (5)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசைதய் சுந்தரமூர்த்தி - - (1)\nசோ. சிவபாத சுந்தரம் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nசோ. சுந்தரமகாலிங்கம்; - - (1)\nசோமசுந்தரி சுப்பிரமணியம் - - (1)\nசோலை சுந்தரபெருமாள் (தொ) - - (1)\nசோலைசுந்தரபெருமாள் - - (1)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nஜவகர் சு. சுந்தரம் - - (1)\nஜான் சுந்தர் - - (2)\nஜெயா மீனாட்சி சுந்தரம் - - (2)\nஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி - - (3)\nடாக்டர் V. பாலசுந்தரம் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் அழ. மீனாட்சி சுந்தரம் - - (1)\nடாக்டர் எஸ்.சுந்தரராஜன் - - (1)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சுந்தர ஆவுடையப்பன் - - (1)\nடாக்டர் தெ. ஞானசுந்தரம் - - (1)\nடாக்டர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - - (1)\nடாக்டர் பி.கே. சுந்தரம் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (4)\nடாக்டர் வி.கே. சோமசுந்தரம் - - (1)\nடாக்டர் வெ. சுந்தரராஜ் - - (2)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடாக்டர். திருநாராயணன், வி. சுந்தரவல்லி - - (1)\nடாக்டர்.ஒ. சோமசுந்தரம்,டாக்டர்.தி. ஜெய ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.கே.ஆர். சுந்தரம் - - (1)\nடாக்டர்.கே.பி. கல்யாணசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - டாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - (1)\nடி.எஸ். கேசவசுந்தரம் ஸ்வாமிகள் - - (2)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nத. சுந்தரராஜ் - - (1)\nத.சுந்தரராசன் - - (7)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதா. சீனிவாசன் - - (1)\nதிரமென்ஹீர், ஆ.சுந்தரம் - - (1)\nதிரு.வி. கலியாணசுந்தரனார் - - (6)\nதிருத்தங்கள் ஜி. சுந்தரராஜன் - - (1)\nதிருவார் பஞ்சநத தியாகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nதெ. ஞானசுந்தரம் - - (2)\nதெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - - (6)\nதெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - - (2)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - - (2)\nதே. ஞானசுந்தரம் - - (1)\nந. சுந்தர்ராஜன் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநந்தினி சுந்தர், தருமி - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nநீல் எஸ்கெலின், லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nநெ.து. சுந்தரவடிவேலு - - (7)\nநெ.து. சுந்தரவடிவேல் - - (2)\nநெல்லை சுந்தர் - - (1)\nப.க. சீனிவாசன் - - (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - - (1)\nபரிமளம் சுந்தர் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபா. ஜீவசுந்தரி - - (1)\nபா. மீனாட்சி சுந்தரம் - - (2)\nபி. சீனிவாசன் - - (3)\nபி.எம். சுந்தரம் - - (1)\nபி.கே.சுந்தரம் - - (2)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபூ. சோமசுந்தரம், நா. முகம்மது செரீபு - - (1)\nபூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா - Pu. Comacuntaram - (1)\nபூ. சோமச்சுந்தரம் - - (2)\nபேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம் - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nபேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி - - (2)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nபொ. திருகூட சுந்தரம் - - (4)\nபொ. திருகூடசுந்தரம் - - (1)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nம. மீனாட்சி சுந்தரம் - - (2)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமருத்துவர் சண்முகசுந்தரனார் - - (2)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமீனாட்சி சுந்தரேசன் - - (1)\nமீனாட்சி சோமசுந்தரம் - - (2)\nமு. கல்யாண சுந்தரி - - (1)\nமு. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமு.சீனிவாசன் - - (1)\nமு.சுந்தரமூர்த்தி - - (1)\nமு.ரா. சுந்தரமூர்த்தி - - (4)\nமு.வி. சோமசுந்தரம் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனவைர் வெ. சுந்தரராஜன் - - (3)\nமுனவைர் வெ. சுந்தரராஜ் - - (1)\nமுனைவர் இ.சுந்தரமூர்த்தி - - (2)\nமுனைவர் இல. சுந்தரம் - - (1)\nமுனைவர் க. அழகுசுந்தரம் - - (1)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nமுனைவர் சா. சுந்தரபாலு - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் சுந்தர ஆவுடையப்பன் - - (1)\nமுனைவர் சுந்தர சண்முகனார் - - (3)\nமுனைவர் தெ. ஞானசுந்தரம் - - (2)\nமுனைவர் தெ.ஞானசுந்தரம் - - (1)\nமுனைவர் வெ. சுந்தரராஜன் - - (4)\nமுனைவர் வெ. சுந்தரராஜ் - - (7)\nமுனைவர் வெ. சுந்தரராஜ், முனைவர் மு.அ. ஹனிஃபா - - (1)\nமுனைவர். சுந்தர ஆவுடையப்பன் - - (2)\nமுனைவர்.இ. சுந்தரமூர்த்தி - - (1)\nமுருகு சுந்தரம் - - (1)\nமோகன் சுந்தரராஜன் - - (1)\nயோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் - yokaccarya Shri Sundaram - (8)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரமாமணி சுந்தர் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.கி. ரங்கராஜன் ஜ.ரா. சுந்தரேசன் புனிதன் - - (1)\nரா.சீனிவாசன் - - (1)\nரா.சுந்தரம் - - (1)\nராசாமணி சண்முக சுந்தரம் - - (1)\nராஜசுந்தரராஜன் - - (3)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nராமசுந்தரம் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலஷ்மி (டாக்டர் திரிபுரசுந்தரி) - - (1)\nலாவண்யா சுந்தரராஜன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nலோகசுந்தரி - - (2)\nவங்கீபுரம் சுந்தரவரதன் - - (1)\nவி. சுந்தரம் - - (4)\nவி. சுந்தரவரதன் - - (3)\nவி. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவி.மீனாட்சி சுந்தரம் - - (2)\nவில்லி ஜாலி, லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nவெ. சுந்தரராஜ் - - (8)\nவெ.சுந்தரராஜ் - செ. பெரியசாமி - - (1)\nவே. சீனிவாசன் - - (1)\nவே. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவே. மீனாட்சிசுந்தரம் - - (2)\nவே. வரதசுந்தரம் - - (4)\nவே.வரதசுந்தரம் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவை. சுந்தரேசவாண்டையார் - - (1)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nஶ்ரீமதி, திரிபுரசுந்தரி ஶ்ரீநிவாசன் - Pathippaga Veliyeedu - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஸ்ரீரங்கம் எஸ். சுந்தர சாஸ்த்ரிகள் - - (3)\nஹரிதாரணி சோமசுந்தரம் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடி.கே.வி. தேசிகாச்சார், subash, உருவாக்கும், விடாத, நந்தகுமார், நிறம் உண்டு, கூடலூர், இராசேந்திரன், உள்ளது, தமிழ் sangeedham, பூஜா விதி, சட்டங்களும், marai adigal, வ. சுப. மாணிக்கனார், Attha\nதமிழ் உரை class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nபிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal\nமகாபாரதக் குட்டிக் கதைகள் பாகம் 1 -\nசூரிய வம்சம் - Suriyavamsam\nகடையனுக்கும் கடைத் தோற்ற��் -\nஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…\nஉடல் இளைக்க இயற்கை வைத்திய முறைகள் - Udal ilaikka iyarkai vaithiya muraikal\nஇயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி - Iyarkai Velaanmaiyil Maadiyil Maram Kaikari Sagupadi\nஅறிவு வளர்ச்சிக்கு அரிய யோசனைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/10/film-festival-begins-on-oct-28th-india.html", "date_download": "2020-09-29T22:41:24Z", "digest": "sha1:PLA62KBFXTJUDU7ZSFJUYAWDJ5HN6TSW", "length": 10015, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> திரைப்பட விழா 28ஆ‌ம் தே‌தி துவ‌க்க‌ம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > திரைப்பட விழா 28ஆ‌ம் தே‌தி துவ‌க்க‌ம்.\n> திரைப்பட விழா 28ஆ‌ம் தே‌தி துவ‌க்க‌ம்.\n2010 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழாவை மிஷ்கின் முன்னிலை வகிக்க சாரு நிவேதிதா தொடங்கிவைக்கிறார்.\nஅதுசரி யார் இந்த சாரு நிவேதிதா என்கிறீர்களா இலக்கிய வட்டாரத்தினருக்கு சாரு நிவேதிதாவை நன்கு தெரியும். மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வருகிறார்.\nஅது இருக்கட்டும், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் 14 திரைப்படங்களும், 12 குறும்படங்களும் காட்டப்போகிறார்களாம். ஜெர்மனி, ஆஸ்திரியா, கனடா, ஸ்வீடன், ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட இருக்கிறது.\nஅக்டோபர் 28 முதல் 31 வரை நடைபெறும் இவ்விழாவில், கேன்ஸ் உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்ற படங்களும் இடம்பெற உள்ளதாம். சினிமா நேசர்களுக்குக் கொண்டாட்டமான விஷயம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக��கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karaikal.gov.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-30T00:09:40Z", "digest": "sha1:7TFG47KJJ7ZX6VDVRASOIMWEQH6XN7U4", "length": 8735, "nlines": 164, "source_domain": "karaikal.gov.in", "title": "வங்கி | காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாரைக்கால் மாவட்டம் Karaikal District\nவருவாய�� மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்\nபொது மக்களின் குறைகளை சீர்படுத்துதல்\nமாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலப் பட்டியல்\nகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்\nமீன் வளம் மற்றும் மீனவர் நலன்\nமருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்\nசட்டம், ஒழுங்கு மற்றும் நீதி\nவங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்\nமாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்\nபுகைப்பட தொகுப்பு – நம் நீர்\nவீடியோ தொகுப்பு – நம் நீர்\nவகை / விதம்: தனியார் துறை வங்கிகள்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nஇந்தியன் ஓவர்சீர்ஸ் வங்கி, அம்பகரத்தூர்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nஇந்தியன் ஓவர்சீர்ஸ் வங்கி, காரைக்கால்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nஇந்தியன் ஓவர்சீர்ஸ் வங்கி, திருநள்ளார்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nஇந்தியன் ஓவர்சீர்ஸ் வங்கி, திருபட்டினம்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nஇந்தியன் ஓவர்சீர்ஸ் வங்கி, நெடுங்காடு\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nஇந்தியன் வங்கி – துறைமுகம்\nகாரைக்கால் துறைமுகம் (மார்க்), வான்சூர்.\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nவகை / விதம்: பொதுத்துறை வங்கிகள்\nவலைப்பக்கம் - 1 of 5\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© காரைக்கால் மாவட்டம் , ஆக்கம் மற்றும் இணையதள சேவை தேசிய தகவலியல் மையம்,\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 29, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-29T22:24:53Z", "digest": "sha1:XCE26FLA2WTL5E3DQ7KHEDTH5G7NOZHI", "length": 6790, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இனிய சொல்\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416829உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — இனிய சொல்என். வி. கலைமணி\nஇன்சொல் வழங்குவதால் நாக்கு காயமுறுவதில்லை.\n���ன்சொற்களின் விலை அற்பம், ஆனால் அதன் மதிப்போ அதிகம்.\n ஒலியால் அறியலாம். அறிவாளியா, அறிவிலியா\nரூபன்ஸ் என்னும் ஓவியன் ஒரு கோடு கிழித்தால் போதும், அழும்முகம் நகைமுகம் ஆகிவிடும். அதுபோல் நாமும் செய்ய முடியும், நமக்கு ஒரு மொழி போதும்.\nஜனங்கள் இறந்தோரைப் பேசுவது போலவே இருப்போரையும் பேசுவார்களானால் எவ்வளவு நன்மையாய் இருக்கும்\nமொழிகள் மண்ணுலகின் புத்திரிகள்; செயல்கள் விண்ணுலகின் புத்திரர்கள்.\nஎண்ணங்களுக்கு மொழிகள் எப்படியோ அப்படியே நற்குணத்துக்கு உபசாரம்.\nஇருட்டறையில் மின்மினி வந்தால் எப்படி அறையில் இருளை மறந்து பூச்சியின் அழகைப் பருகுகிறோமோ, அப்படியே நமக்குத் துன்பம் வந்த சமயம் யாரேனும் இனிய மொழி பகர்ந்தால் நம் துன்பங்களை மறந்து அந்த மொழியின் இனிமையை உணர்கின்றோம்.\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2343270", "date_download": "2020-09-29T22:38:57Z", "digest": "sha1:WAREOSHOX7OJB76X2XGJSDYZ476RO76K", "length": 25370, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேறும்!| Dinamalar", "raw_content": "\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 6\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\nசிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு 'கொரோனா ' 5\nஜபல்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் 2022 மார்ச்., ... 1\nகாவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேறும்\nமதம் மாற்றுதல் ஏமாற்று வேலை\nஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 88\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 198\nமேட்டூர் : ''காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம், நிச்சயம் நிறைவேறும்,'' என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.\nமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆகும். கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர், தொடர்ச்சியாக வந்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 101 அடியாக உயர்ந்தது.ஏழுமலையான்காலை, 9:50 மணிக்கு, அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு, காவிரியாற்றில் வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி; கிழக்கு, மேற்கு கால்வாயில், 1,000 கன அடி நீரை, முதல்வர், இ.பி.எஸ்., திறந்து வைத்தார். தண்ணீர், எட்டு கண் மதகு வழியாக வெளியேறியது.பின், முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:மேட்டூர் அணை நிரம்ப வேண்டி, திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்தேன்.\nஅவரது அருளாசியால், மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்து, தற்போது பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.டெல்டாவில், 16.06 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு, 339 டி.எம்.சி., நீர் தேவை. மேட்டூர் அணையில்இருந்து, 220 டி.எம்.சி., நீர் மற்றும் வட கிழக்கு பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும், 119 டி.எம்.சி., நீர் மூலம், பாசன தேவை பூர்த்தி செய்யப்படும்.காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம், நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. கரூர் அருகே, காவிரியாற்றில், கோதாவரி நீர் வந்தடையும். அதற்கு கீழ் பகுதியில், கால்வாய் மூலமும், மேல் பகுதியில், நீரேற்று திட்டம் மூலமும், தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படும்.5 தடுப்பணைகள்காவிரி கரையோரம், சுற்றுப்பகுதியிலுள்ள பிற நிலங்கள், பாசன வசதி பெறும்படி, 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், நீரேற்று திட்டம் நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nதமிழகத்தில், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி கட்டுப்பாட்டிலுள்ள, 39 ஆயிரம் ஏரி, குளங்கள் துார்வாரப்படும். நீரை சேமிக்க, காவிரி குறுக்கே, மேலும், ஐந்து தடுப்பணை கட்டப்படும்.கால்வாய் மண் கரைகளை, கான்கீரிட் கரைகளாக அமைப்பதால், 20 சதவீத நீரை சேமிக்க முடியும். மத்திய அரசு அனுமதி பெற்று, டெல்டா மாவட்டங்களிலுள்ள கால்வாய்கள், கான்கீரிட் கரைகளாக மாற்றப்படும்.இவ்வாறு, அவர் பேசினர்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள், செங்கோட்டையன், அன்பழகன், சரோஜா, கருப்பண்ணன், விஜயபாஸ்கர், ராஜ்யசபா, எம்.பி., சந்திரசேகரன், மேட்டூர், எம்.எல்.ஏ., செம்மலை மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\n'சிதம்பரம், பூமிக்கு பாரம்'மேட்டூர் அணையில் நீர் திறந்த பின், முதல்வர், இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி:டெல்டா மாவட்டங்களில், கடைமடை பகுதிக்கு, தண்ணீர் சென்றடையும்படி, கால்வாய்களை துார்வார, அரசு, 66 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.'நீலகிரி மாவட்டத்தில், மழை சேதங்களை பார்வையிட, அமைச்சர்கள் செல்லவில்லை' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பொய் தகவல் கூறுகிறார். கனமழை பெய்த மறுநாளே, அமைச்சர், உதயகுமார், நீலகிரிக்கு சென்று, மழை சேதங்களை பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார்.\nதமிழக துணை முதல்வரும், நீலகிரியில், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். இதுதொடர்பாக, சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம், மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத்திற்கு, எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர் இருப்பதே, பூமிக்கு பாரம் என்று தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழை சேத பகுதிகளை சீரமைக்க துணை முதல்வர் ஆய்வு\n'கொள்ளிடம் அணை கட்டும் பணி 2021ம் ஆண்டில் முடியும்'\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வ��ளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழை சேத பகுதிகளை சீரமைக்க துணை முதல்வர் ஆய்வு\n'கொள்ளிடம் அணை கட்டும் பணி 2021ம் ஆண்டில் முடியும்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/AirAsia", "date_download": "2020-09-29T23:15:30Z", "digest": "sha1:LNK26MMOTNQY6Y6S5VX7M6RJ5NG2V3LR", "length": 5689, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for AirAsia - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா\nதமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீ...\nஎல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி\nவேளாண் சட்டங்கள் மூலம் கருப்பு பணத்தை உருவாக்கும் மற்றொரு வழியும் அ...\nபாதுகாப்பு விதிகளை மீறியதா�� ஏர் ஏசியாவின் முக்கிய அதிகாரிகள் சஸ்பென்ட்\nபாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், ஏர் ஏசியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகளை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 3மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்துள்ளது. எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கத்து...\nமலிவு விலையில் ஏர்ஏசியாவைக் கையகப்படுத்தும் டாடா சன்ஸ்\nஆசியாவில், குறைந்த செலவில் விமான சேவையை வழங்கும் மலேசியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ஏர் ஏசியாவை இந்தியாவைச் சேர்ந்தடாடா சன்ஸ் விலைக்கு வாங்கவிருப்பதாக வங்கிப் பரிமாற்றத் தகவல்கள் அடிப்படையில் தக...\nபாதுகாப்பற்ற முறையில் விமானங்களை தரையிறக்குவதாக புகார் - ஏர் ஏசியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்\nஏர் ஏசியா நிறுவன விமானிகள் பாதுகாப்பற்ற முறையில் விமானங்களை தரையிறக்குவதாக எழுந்த புகார் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து பொது இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறைந்த கட்டண விமானங்...\nகூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அதிர்ச்சி..\nதிருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர...\nமோதிக்கொள்ளும் ஆர்மீனியா, அஸர்பைஜான்... எண்ணெய்க்குழாய்களுக்கு பாதி...\nகாதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை ...\nஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..\nகொரோனா ஆய்வு ஒரு சேம்பிளுக்கு ரூ.1200 கமிஷன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205781?ref=archive-feed", "date_download": "2020-09-29T23:32:24Z", "digest": "sha1:55RPBQEC2LZJ2OWL4D2MALP7RFOPHHB7", "length": 8144, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "20 இலட்சம் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்களைக் கைப்பற்றிய பொலிஸார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n20 இலட்சம் பெறுமதி வாய்ந்த காட்டு மரங்களைக் கைப்பற்றிய பொலிஸார்\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக் கிராமமான வடமுனை மீராண்ட வில் காட்டுப் பகுதியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த 74 காட்டு மரத் துண்டுகளை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.\nதமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, தனது தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்க்கு சென்று அவற்றினை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.\nஇதன் பெறுமதி சுமார் 20 இலட்சமாகும் என்றார்.\nமுதிரை, பாலை,தேக்கு போன்ற பெறுமதியான மரத் துண்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதன்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/32_26.html", "date_download": "2020-09-29T23:12:17Z", "digest": "sha1:JMNK3KJTV7YBS47BREIYSCYUUI72MGXW", "length": 40033, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்கள பௌத்த வாக்குகளால் 3/2 பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்கள பௌத்த வாக்குகளால் 3/2 பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nபகுதி பகுதியாக திருத்தங்களை மேற்கொள்ளாது முழுமையான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தினார்.\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெவிந்து குமாரதுங்க மற்றும் ��னுப பெஸ்குவல் ஆகியோர் இன்று -26- கொழும்பில் எல்லே குணவங்ச தேரரை சந்தித்தனர்.\nஇதன்போது, அரசியலமைப்பை பகுதி பகுதியாகக் கழட்டி, மீள பொருத்தி, திருத்த முயற்சிக்க வேண்டாம் என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.\nபூரண அரசியலமைப்பொன்றை நாம் உருவாக்க வேண்டும். அதில் பிரச்சினை இல்லை. சில சரத்துக்கள் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும். 83 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த ‘ஒற்றை’ என்ற சொற்பதத்தை அரசியலமைப்பிற்குள் நானே உள்ளடக்கினேன். ​ஆனால் அதுவும் வலுவானது அல்லவென தற்போது உணர்கின்றேன். ஆகவே, மரத்தின் கிளைகளைப் பாதுகாக்காமல் மரத்தின் வேரை பாதுகாப்பதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும் என உங்கள் இருவருக்கும் கூற விரும்புகிறேன். வேர் பாதுகாக்கப்பட்டால் கிளைகளும் பாதுகாப்பாக இருக்கும்\nமேலும், சிங்கள பௌத்த வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுமாறும் தேரர் கூறினார்.\nஇந்த நிலைமை ஏற்படக் காரணம் தேரர்களும் சிங்கள பௌத்த மக்களும் என நாட்டின் தலைவர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார். அது வரவேற்கத்தக்கது. 48 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அரச தலைவர் ஒருவர் முதற்தடவையாக அவ்வாறு கூறியுள்ளார்\nஅரசியலமைப்பில் தாம் கூறுகின்றவை மாத்திரமே உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வேறு எதுவும் தேவையில்லை எனவும் குறிப்பிட்ட அவர், அவ்வாறு செய்தால் தான் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.\nஒரு பா.உ பதவியை பகிர்ந்து கொள்ள முடியாத உங்களுக்கு பகிர்ந்துண்ணும் பழக்கம் வரும் வரை இந்நாடு வறுமையில் தான் வாடும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்ப���னை உருவாக்கியது யார்\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2013/01/just-relax-1.html", "date_download": "2020-09-30T00:38:39Z", "digest": "sha1:HM2JDQT4LJS3WHSKF3P7EZZZ5TQR4XPK", "length": 20201, "nlines": 308, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: ஜஸ்ட் ரிலாக்ஸ் 01-01-2013", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nபெரும்பாலான பதிவர்கள் ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு தாங்கள் சொல்ல வரும் சின்ன சின்ன விசயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். எத்தனையோ விஷயங்கள் நான் எழுத நினைத்ததும் பின்பு இவ்வளவு சிறிய விசயத்திற்காக யாரவது ஒரு பதிவை வீணடிப்பார்களா என்று கடந்ததும் உண்டு. அதன் பின் தான் இந்தப் பகுதிகளுக்கு இருக்கும் மகத்துவம் புரிந்தது. சரி நாமும் ஒரு பகுதி ஆரம்பித்து விடுவோம் என்று நினைத்து அதற்கான தலைப்பையும் சிந்திக்கத் தொடங்கினேன் .\nகடந்த இரு வாரமாக யோசித்து யோசித்து மண்டையை சூடாக்கிய ஒரு தலைப்பு, எவ்வளவோ முட்டியும் மோதியும் தலைப்பு சிக்கவேயில்லை. வாத்தியார் கணேஷ், வரலாற்று சுவடுகள், இன்னும் சிலரிடமும் கேட்டேன், இருந்தும் நான் எதிர்பார்த்த ஒரு தலைப்பு \" சாரி பாஸ்\" என்று விலகிக் கொண்டதே தவிர சிக்கவே இல்லை.\nதலைப்பு சிக்கவில்லை, முயற்சியை கைவிட்டு விடலாம் \"ஜஸ்ட் ரிலாக்ஸ் பாஸ்\" என்று என்னிடம் நானே சொல்லிக் கொள்ளும் பொழுது சிக்கியது \"அட இது நல்லாருக்கே\" என்று என்ன வைத்தது. நான் சிந்தித்த எத்தனையோ மோசமான தலைப்புகளுக்கு மத்தியில் இது ஒன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதால், எது எதையோ பொறுத்துக் கொள்ளும் நீங்கள் இதையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.\nஇந்தப் பகுதியில் எது எதுவெல்லாம் இடம் பெறப் போகிறது என்று இனி தான் சிந்திக்க வேண்டும்.\nஒரு வலைப்பதிவு பற்றியோ அல்லது ஒரு பதிவு பற்றிய எனது பார்வையோ இடம் பெரும்.\nஒரு குறும்படம் பற்றிய குறு விமர்சனம்\nஇவை தவிர சிந்திக்கவோ சிரிக்கவோ செய்யும் ரிலாக்ஸ் விஷயங்கள் அடங்கிய ஜஸ்ட் ரிலாக்ஸ் ஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்...\nவலையுலகில் நான் அறிந்த வரை பலரும் எழுதி வரும் தங்களுக்கான டைரிக் குறிப்புகள்\nமின்னல் வரிகள் - மொறுமொறு மிக்ஸர்\nமெட்ராஸ்பவன் - ஸ்பெஷல் மீல்ஸ்\nஎங்கள் பிளாக் - பாசிடிவ் செய்திகள்\nகேபிள் சங்கர் -கொத்து பரோட்டா\nஹாரிபாட்டர் - டைம் பாஸ்\nபிளாக்கர் நண்பன் - பிட் பைட் மெகா பைட்\nவீடு திரும்பல் - வானவில்\nபிலாசபி பிரபாகரன் - பால்கனி\nகோகுல் - \"பல\"சரக்கு கடை\nகரைசேரா அ���ை - ஊர்ப் பேச்சு\nகுடந்தையூர் - ஸ்வீட் காரம் காபி\nகும்மாச்சி - கலக்கல் காக்டெயில்\nரஹீம் கசாலி - கசாலி கபே\nவாத்தியாரின் கனவு நனவாகிறது :\nஜனவரி 6 டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து வாத்தியாரின் மின்னல் வரிகள் எழுதிய சரிதாயணம் @ சிரிதாயணம் புத்தகமாக வெளியிட இருக்கிறது. அனைவரையும் வாத்தியார் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.\nகவனம் ஈர்த்த இளம் பதிவர் திடங்கொண்டு போராடு சீனு என்று என்னைப் பற்றி தன்னுடைய விருதுகள் பதிவில் குறிப்பிட்ட வீடு திரும்பல் மோகன் குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்\nவாழ்த்துக்கள் தம்பி...\"ஜஸ்ட் ரிலாக்ஸ் ப்ளீஸ்\" விகடனுக்கு \"டைம்பாஸ்\" மாதிரியாதம்பி கை வைச்சா ராங்கா போகாது என்பதால் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி அண்ணா :-)\nகேபிள் சங்கர் எழுதுறதுக்கு பெயர் கோதுமை பரோட்டாவெல்லாம் இல்லை... அது கொத்து பரோட்டா...\nதிருத்திட்டேன் பிரபா நன்றி :-)\nஅப்புறம் என்னுடைய கலவை போஸ்ட் பால்கனி அல்ல... பிரபா ஒயின்ஷாப்... பால்கனி என்பது வெளிநாட்டு விநோதங்கள் பற்றிய தொகுப்பு...\nபிரபா ஒயின் சாப் நான் இது வரை படித்தது இல்லை.. பால்கனி தான் அன்று படித்தேன்... அதனால் வந்த குழப்பம் என்று நினைக்கிறன்\nஜாக்கியுடைய சான்ட்வெஜ் எங்க பாஸு \n//வலையுலகில் நான் அறிந்த வரை பலரும் எழுதி வரும் தங்களுக்கான டைரிக் குறிப்புகள் // FYI\nஜாக்கியுடைய ஒரு பதிவு கூட இது வரை படித்தது இல்லை...\nஜஸ்ட் ரிலாக்ஸுக்கு என்னுடைய வாழ்த்துகள்... சலிப்படைந்து பாதியிலேயே நிறுத்திவிட வேண்டாம்... என்னை மாதிரி...\nமிக்க நன்றி பிரபா... நிச்சயம் முயல்கிறேன்\nபறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்\nபிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்\nதிறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்\nசிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து\nஅனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nதல புது வருசத்துல புது பகுதியா...கலக்குங்கோ..\nஉங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅப்போ அடிகடி உங்க ப்ளாக் பக்கம் வரவேண்டி இருக்கும் போல நமக்கு தான் ரிலாக்ஸ் அதிகம் தேவைப்படுமே\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சீனு\nவாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது\nவாழ்த்துக்கள் நண்ப��.. நல்லபடியாக தொடரவும் :-)\n# //ஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்... // Congrats seenu.....\nஒவ்வொரு புதனும் வெளிவருமா என்று தெரியாது, ஆனால் புதன் கிழமை மட்டுமே வெளிவரும்...\nபுதிய சிந்தனைகளை மனமார வரவேற்கிறேன் சீனு ...\nஉங்களின் வாசகனாக நிச்சயம் பின் தொடர்கிறேன் ..\nஎன் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சீனு. என்னென்னமோ யோசித்தும் சரியான படி எனக்கு எதுவும் தோன்றவில்லை. மொறு மொறு மிக்ஸர் என்பரே கடுகு ஸார் எனக்களித்த தலைப்புதான்...ஹி,., ஹி,,, ஆக ஜஸ்ட் ரிலாக்ஸ் வேண்டி இனி சீனுவை அணுகலாம். அனைவருக்கும் அது அவசியத் தேவையாகத் தானே இருக்கிறது இன்றைய நாளில். அப்புறம்... வரும் 6ம் தேதி நிகழ்வதாக இருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்வை சில தவிர்ர்ர்க்க்க்க இயலாத காரணத்தினால் கேன்சல் செய்யும் சூழல் நேர்ந்து விட்டது என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறேன். நேரே புத்தகக் கண்காட்சி விற்பனைதான். டிஸ்கவரி ஸ்டாலில் வைத்தே சிறு வெளியீடாக நடத்தி விடலாம என்றுதான் இப்போது என் எண்ணம். அவசியம் பு.கண்காட்சில நாம் சந்திக்கலாம்.\nநான் என்று அறியப்படும் நான்\nஐ மிஸ் யு டி - சிறுகதை\nடாலர் நகரம் - பதிவர் ஜோதிஜியின் நூல் வெளியீடு அழைப...\nசரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா\nகுறும்படம் எடிட் செய்வது பற்றி எடிட்டர் மணிக்குமரன...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனுஷ்கோடி இன்று - அழிந்தும் அழியாமலும்\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 3\nதொழிற்களம் / பதிவர் சந்திப்பு - ஷார்ட் கவரேஜ்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்டு\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1174-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-09-29T22:48:57Z", "digest": "sha1:EFMYJBBJJ3CSSDRJMNSCDD6BGLDD3XIK", "length": 10039, "nlines": 89, "source_domain": "dailytamilnews.in", "title": "கொந்தகையில் மனித எலும்பு கண்டுபிடிப்பு.. – Daily Tamil News", "raw_content": "\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்\nவெடி விபத்து ஒருவர் சாவு..\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..\nநல்லாசிரியர் விருது வழங்கும் விழா..\nதாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிப்பு..\nகொந்தகையில் மனித எலும்பு கண்டுபிடிப்பு..\nகீழடி அகழாய்வு கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு\nகீழடி 6ம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக மனித எலும்புகூடு முழுமையான அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக இரு மாதங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு கடந்த மே 23ம் தேதி மீண்டும் தொடங்கியது. இதில் கொந்தகையில் நான்கு குழந்தைகளின் எலும்பு கூடுகள் கடந்த ஜுலை மாதம் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுவரை கொந்தகையில் நடந்த அகழாய்வில் 14 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் நான்கில் இருந்த எலும்பு துண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் எலும்பு கூடுகளில் இருந்து ஆய்விற்காக மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவு எலும்பு துண்டுகள் எடுத்து சென்றுள்ளன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல்கலை கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டதால் எலும்புகளின் ஆய்வு பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கொந்தகையில் மேலும் ஐந்து அடி நீளமுள்ள எலும்பு கூடு இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்பு கூடு சிதிலமடையாமல் முழுமையாக உள்ளதால் இதில் இருந்து முகத்தின் தாடை எலும்பு, பல், கால் மூட்டு உள்ளிட்டவற்றில் உள்ள செல்கள் மூலம் டிஎன்ஏ பரிசோதனை மூலம் எலும்பு கூட்டின் காலத்தை கண்டறிய வாய்ப்புள்ளது.\nதமிழர் தேசீய இயக்கம் ஆர்ப்பாட்டம்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\n29 September 2020 - தினசரி செய்திகள்\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\n29 September 2020 - பொதிகைச்செல்வன்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/805-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%87.html", "date_download": "2020-09-30T00:50:02Z", "digest": "sha1:GAV3LHP6P56NS7NP3A7PMXXX5S5UVF7C", "length": 9459, "nlines": 93, "source_domain": "dailytamilnews.in", "title": "காற்றில் பறக்கும் சமூக இடைவெளி – Daily Tamil News", "raw_content": "\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்\nவெடி விபத்து ஒருவர் சாவு..\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..\nநல்லாசிரியர் விருது வழங்கும் விழா..\nதாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிப்பு..\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி நோய் தொற்று பரவும் அபாயம்:\nமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:\n..கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்பொழுது, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி அங்காடி மற்றும் வணிக வளாகம் ஆகியவை தற்காலிகமாக, மாட்டுத்தாவணி புதூர் சாலையில் உள்ள 120 சாலையில் செயல்பட்டு வருகிறது .\nஇதில் ,பலர் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறி மற்றும் பூக்கள் வாங்குவதாகவும் மேலும் முகக் கவசங்கள் அணியாமலும், வருவதாகவும் அதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் .\nஇதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சோதனை நடத்தி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அணியாமலும் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது .\nமேலும் ,அப்பகுதியில் உள்ள வணிகர்களுக்கு இடையூறாகவும் கடைகள் இருப்பதாகவும், ஒரு குற்றச்சாட்டும் எழுகிறது இதனால் ,அவர்களுக்கு தினசரி பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும். அப்பகுதியில் கடைகள் வைத்து வணிகம் செய்து வரும் கடை உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கும் மேலும் வியாபாரிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கின்றனர்.\nசெயின் பறிப்பு: பொதுமக்கள் உஷார்\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\n29 September 2020 - தினசரி செய்திகள்\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nநீண்ட நாள் கோரிக்கை நி���ைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\n29 September 2020 - பொதிகைச்செல்வன்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1784522", "date_download": "2020-09-30T00:32:36Z", "digest": "sha1:C5VEFKKGIZC52CUKQ4T3OTAT5E6OCKTH", "length": 3051, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொழும்பு றோயல் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொழும்பு றோயல் கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகொழும்பு றோயல் கல்லூரி (தொகு)\n15:29, 10 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n→‎பலரும் அறிந்த பழைய மாணவர்கள்\n17:28, 21 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n15:29, 10 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎பலரும் அறிந்த பழைய மாணவர்கள்)\n* [[நீலன் திருச்செல்வம் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2635614", "date_download": "2020-09-30T00:53:08Z", "digest": "sha1:EUTGVKONEQOVKKWMJXUIVO7GWIJCZNGE", "length": 3368, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:28, 20 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n21:50, 19 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n08:28, 20 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்��ட்ட தொகுப்பு\n| birth_name = பத்மாவதிதேவி (பத்மினி)\n| birth_place = [[திருவனந்தபுரம்]], [[திருவிதாங்கூர்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2659726", "date_download": "2020-09-30T00:50:35Z", "digest": "sha1:MRQELOFJ2LLCJITEMSK7IIKMM5T3G2ZC", "length": 4193, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Jkalaiarasan86\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Jkalaiarasan86\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:21, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n558 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:16, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n17:21, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\n{{Ping|Jkalaiarasan86}} தயவு செய்து தேவையற்ற பேச்சை நிறுத்துங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவு மற்றும் உருவாக்குவதற்கு பல கட்டுரைகள் உள்ளன, அந்த வேலையைச் செய்யலாமே அதை தவிர விக்கிப்பீடியா தமிழை வளப்பதற்கான இடமா அல்லது தகவல் களஞ்சியமா என்று தாங்கள் கேள்வி கேட்பது என்பது வேடிக்கையாக உள்ளது. --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 17:16, 18 பெப்ரவரி 2019 (UTC)\n{{Ping|Gowtham Sampath}} இல்லை ஐயா, நம்முடன் வடமொழி எழுத்துக்கள் நன்கு கலந்துவிட்டன அதனை நீக்குவது என்ற பெயரில் சிலர் செய்யும் தொகுப்பு சில கட்டுரைகளில் மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதல்லவா.அதற்காகதான் கூறினேன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996128", "date_download": "2020-09-29T22:34:18Z", "digest": "sha1:ZT6FH5AMKFNHR7KVV7IPVWOST3GCFZED", "length": 3495, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:45, 7 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n07:59, 7 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMuthuppandy pandian (பேச்சு | ப���்களிப்புகள்)\n12:45, 7 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuthuppandy pandian (பேச்சு | பங்களிப்புகள்)\n10th parallel northஇணை (வடிவவியல்),நிலநேர்க்கோட்டு வட்டம்,நிலநேர்க்கோடு,நிலநடுக் கோடு\nபிரிவு 5 - அரசியலமைப்பின் தொடக்கத்தில் குடியுரிமை\nபிரிவு 6- பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த சில நபர்களின் குடியுரிமைக்கான உரிமைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3017754", "date_download": "2020-09-29T23:44:49Z", "digest": "sha1:RICXP2DYYYJNDBVQXJXE3UNFFC33IDLM", "length": 2821, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மைசூர் அரசின் பொருளாதாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மைசூர் அரசின் பொருளாதாரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமைசூர் அரசின் பொருளாதாரம் (தொகு)\n07:16, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n28,808 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n\"Economy of the Kingdom of Mysore\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது\n07:16, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalu1967 (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Economy of the Kingdom of Mysore\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/meera-mithun-and-kavin-fight-pu0ih7", "date_download": "2020-09-30T00:49:28Z", "digest": "sha1:TUS5SWCPQUVCUY7J3DS4HFZL3LGS7LXY", "length": 9853, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உதவி செஞ்சது தப்பு மோதிக்கொள்ளும் கவின் - மீரா மிதுன்!", "raw_content": "\nஉதவி செஞ்சது தப்பு மோதிக்கொள்ளும் கவின் - மீரா மிதுன்\nபிக்பாஸ் வீடு ஆரம்பத்தில் ஆனந்தம் படத்தில் வரும் வீடு போல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விதவிதமான பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.\nபிக்பாஸ் வீடு ஆரம்பத்தில் ஆனந்தம் படத்தில் வரும் வீடு போல் அமைதியாக சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விதவிதமான பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது, வெளியாகியுள்ள ப்ரோமோவில் இத்தனை நாள் மற்ற போட்டியாளர்களிடம் சண்டை போட்ட மீரா மிதுன் தற்போது, நடிகர் கவினிடம் சண்டை போடுகிறார்.\n\"ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னு ரூல் இருக்குல்ல, ரூல்ஸை முதலில் ஒழுங்காக படி என கவின் கூற, நான் மறைமுகமாகத்தான் ஹெல்ப் செய்தேன் என்று மீரா பதிலளிக்க அதற்கு மீண்டும் கவினுடன் சண்டை போடுகிறார்.\nஎதிர்பார்த்தது போலவே கவினுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களிடையே ஆதரவு குவிய, மீராமிதுன் தனிமைப்படுத்தப்பட்டார். ஒருகட்டத்தில் மோகன் வைத்யாவை மீரா எதிர்த்து பேச, மோகன் பொங்கி எழுகிறார். வயது வித்தியாசம் இல்லாமல் பேசுகிறாய், வயசுக்கு மதிப்பு குடு என மோகன் டென்ஷனாக கத்த தொடங்கியதும் மீரா அமைதியாகிறார்.\nஉண்மையில் மீரா மிதுன் மீது தவறு இருக்கிறதா அல்லது கவின் மீது தவறு உள்ளதா என இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும்.\nதங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா.. தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nபிரபல சீரியல் இயக்குநருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வாழ்க்கையையே புரட்டி போட்ட கொரோனா...\nலோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nமுக்கிய கட்டத்தில் போதைப்பொருள் வழக்கு... நடிகைககள் சஞ்சனா, ராகினி ஜாமீன் மனு தள்ளுபடி...\nகண்டபடி கவர்ச்சி காட்டும் சாக்‌ஷி... டாப் ஆங்கிள் செல்ஃபியைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...\nஅஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழி���ளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/illegal-love-and-murder-puqwhq", "date_download": "2020-09-30T00:48:38Z", "digest": "sha1:JIWE6ZWUBJMVLBGV4D6YOZSEM5OBREXP", "length": 11635, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக் காதல் அம்பலமானதால் தாய் செய்த காரியம் என்ன தெரியுமா ?", "raw_content": "\nகள்ளக் காதல் அம்பலமானதால் தாய் செய்த காரியம் என்ன தெரியுமா \nகள்ளக்காதல் அம்பலமானதால் தனது 5 வயது மகனை அடித்து கொன்ற தாயை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேனி மாவட்டம் கோம்பை மதுரைவீரன் தெருவை சேர்ந்தவர் முருகன் . இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஹரிஷ் என்ற 5 வயது மகன் இருந்தான். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.\nநேற்று கோம்பை- தேவாரம் சாலையில் உள்ள மயானத்தில் ஹரிஷ் இறந்து கிடந்தான். அவனது உடலில் காயங்கள் இருந்தது. இது குறித்து கோம்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரீஸ் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. முருகனுக்கும், கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.\nஅதன்பிறகு முருகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கீதா, உதயகுமார் என்பரை திருமணம் செய்து கொண்டார். தனது மகன் ஹரிஷை கீதா தன்னுடனே வைத்திருந்தார்.\nஇந்நிலையில் கீதாவின் தங்கை புவனேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு கார்த்திக் அடிக்கடி கீதா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.\nஇதேபோல புவனேஸ்வரியும், உதயகுமாரும் நெருக்கமாக பழ���ி வந்துள்ளனர். இதனை ஹரிஷ் பார்த்து விட்டான். இதனால் இந்த ஜோடிகளின் கள்ளக்காதலை வெளியில் யாரிடமும் ஹரீஷ் சொல்லிவிடுவானோ என கீதா பயந்தார்.\nஅதன்படி தனது காதலன் மற்றும் கணவருடன் சேர்ந்து குழந்தையை தீர்த்துகட்ட முடிவு செய்தார். அதன்படி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய தனது மகன் ஹரிஷை கீதா கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை சுடுகாட்டில் புதைத்து விட முடிவு செய்தனர்.\nஆனால் அதற்குள் பொதுமக்கள் அங்கு திரண்டு வரவே போலீசில் சிக்கி உள்ளனர். இது குறித்து போலீசார் கீதா உள்பட 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்காதலுக்காக தனது குழந்தையையே தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை.. தலை துண்டிப்பு.. 9 ஆண்டுகள் காத்திருந்து அண்ணண் கொலைக்கு பழிக்கு பழி.\nபட்டப்பகலில் ஆயுதப்படை காவலர் வெட்டிப்படுகொலை... செங்கல்பட்டில் பயங்கரம்..\nஅடிக்கடி உல்லாசம்.. கள்ளக்காதலன் மீது இருந்த வெறியால் தாலி கட்டிய கணவனை கொடூரமாக எரிந்து கொன்ற 46 வயது மனைவி.\nஅதிரவைக்கும் பிளாஷ்பேக்.. பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி தலைதுண்டித்து 2 பெண்கள் படுகொலை..\nகள்ளக்காதல் விவகாரத்தால் பெண் படுகொலை... விஜய் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..\nஅய்யோ.. அம்மா.. காப்பாற்றுங்கள்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை.. பதற வைக்கும் CCTV காட்சிகள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/02/06/tn-business-times-digital-magazine/", "date_download": "2020-09-30T00:11:20Z", "digest": "sha1:JWGF5MCYU3V5LCKH36QM4F6DVM2OUX7M", "length": 6545, "nlines": 220, "source_domain": "tnbusinesstimes.in", "title": "TN Business Times – Digital magazine | TN Business Times", "raw_content": "\nதினசரி இலட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படும் தொழில் தொடர்பான இணைய பத்திரிகை ஆகும். இதில் விளம்பரம் செய்வதன் மூலம் உங்களுடைய வியாபாரத்தைப் பெருக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கீழ்க்கண்ட தகவல்களை வாசித்து தொடர்பு கொள்ளுங்கள். கூடுதல் தகவல்கள் தேவை எனில்,\nகீழ்கண்ட தொடர்பு எண்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்\nNext articleசோம்பேறித்தனத்தை ஓரம்கட்டி வெற்றிக்கான பாதையில் பயணிப்பது எப்படி\nவீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்.. Suya tholil..\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஜிபே செயலிக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் தேவை இல்லை – கூகுள்\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\nலாபம் தரும் புதிய தொழில்..\nசிறிய வணிகங்கள் சந்தைப்படுத்தில் உள்ள 4 முறைகள்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_55.html", "date_download": "2020-09-29T23:36:32Z", "digest": "sha1:RQNPVUZAWEA2W52FCAFG66SNLOXHEH4T", "length": 7502, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பிகில் - கல்லூரி மாணவியாக நயன்தாரா ? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nபிகில் - கல்லூரி மாணவியாக நயன்தாரா \n2009ல் விஜய்யுடன் 'வில்லு' படத்தில் ஜோடி சேர்ந்த நயன்தாரா, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 'பிகில்' படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் இளம் மற்றும் ���டுத்தரம் என விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளம் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.\nநயன்தாரா பிசியோதெரபி படிக்கும் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம். விஜய் கால்பந்தாட்ட வீரர் என்பதால், நயன்தாரா கதாபாத்திரத்தை பிசியோதெரபி மாணவியாக அமைத்துள்ளார்களாம். நயன்தாராவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது. இந்த வயதில் அவர் கல்லூரி மாணவியாக நடிப்பது ஆச்சரியம் தான். அதற்காக அவர் சற்றே இளைத்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். நடுவில் படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு தன் காதலருடன் அயல்நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்ற நயன்தாரா, தற்போது மீண்டும் 'பிகில்' படப்பிடிப்பில் இணைந்துள்ளாராம்.\nவரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது 'பிகில்'.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-30T00:39:18Z", "digest": "sha1:C5R76EVIQWL7Y2UQOJV4F7SK3ND7KMB6", "length": 13642, "nlines": 111, "source_domain": "www.behindframes.com", "title": "விஜய்சேதுபதி Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nசினிமாவில் காமெடியனாக வாய்ப்பு பெற நண்பர் சூரியுடன் முயற்சி செய்கிறார் விஜய்சேதுபதி. இடையில் மும்பை தொழிலதிபர் வீட்டுப் பெண்ணான ராஷி கண்ணாவுடன்...\nராஷி கன்னாவின் ராசி தமிழில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது\nதமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது...\nஅவெஞ்சர்ஸ் படத்தில் அயன்மேனாக மாறிய விஜய்சேதுபதி\nஉலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மார்வெல்...\nவிக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.. எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி,...\n“ஷாருக்கான் போல இந்திய அளவில் ஹரிஷ் கல்யாண் புகழ் பெறுவார்’ ; பொன்வண்ணன் பாராட்டு\nபிக் பாஸ் சீசன்-2 மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல் என்கிற படம் வெற்றியை கொடுத்து...\nகார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 2௦1 பேருக்கு கலைமாமணி விருது\n2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான...\nவிஜய்சேதுபதி படத்தில் நிவேதா பெத்துராஜ்\nடிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி நடித்த...\nசமீபத்தில் வெளியான உத்தரவு மகாராஜா படத்தை தொடர்ந்து நடிகர் உதயா தயாரிக்கும் படம் டூப்ளிகேட். ஹாரர் த்ரில்லர் ஆக உருவாகும் சுசீந்திரனிடம்...\nவிஜய்சேதுபதியின் ஆன்மாவை வருடிய கண்ணே கலைமானே\nமக்கள் மனதில் உறுதியாக நிற்க எந்தவொரு இயக்குனரும் தங்கள் திரைப்படங்களில் தீவிரத்தன்மையை கையாள்வது என்பது முக்கியம். அந்த படம் உயர்வதில் இருந்து...\nகதாநாயகி ரைசாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் ‘ஆலிஸ்’..\nதனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, தனது சொந்த பட...\n‘சீதக்காதி’ யில் வில்லனாக அறிமுகமாகும் வைபவ்வின் அண்ணன் சுனில்..\nவிஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வில்லனாக, நடிகர் வைபவ்வின் மூத்த...\nகஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்\nதமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர்...\n96 படத்தின் கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம்குமாரின் ஆணித்தரமான விளக்கம்..\nகடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிய பெற்ற 96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர்...\nசூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப்படத்தை தொடர்ந்து கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர் ராஜா, இர்பான் மாலிக்...\nஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்.. விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, சந்தீப், ரம்யா...\nஒரு நாள் முன்னதாக வெளியாகும் செக்க சிவந்த வானம்\nபொதுவாக எந்த மொழி என்றாலும் அங்கு திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவதுதான் வழக்கம். ஆனால் சமீப காலமாக, அது பண்டிகை நாளாக இருந்தாலும்...\n‘பேட்ட’ ரஜினி – 165 டைட்டில் அறிவிப்பு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் படத்திற்கு ‘பேட்ட’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 165 படமான இந்தப்படத்தின் டைட்டில்...\nஎம்.ஜி.ஆர்-ரஜினி படங்களை தயாரித்த நிறுவனத்தில் விஜய்சேதுபதி படம்\nவிக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி,...\nமேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்\nஎளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவுசெய்யும் விதமாக சில படங்கள் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது வந்து செல்லும்.. அப்படி ஒரு படம் இந்த மேற்கு...\nஅருண்பாண்டியன் ஒரு ‘கருப்பு தங்கம் ; விஜய்சேதுபதி பாராட்டு..\nநடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன்,...\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nசமூக போராளி டிராபிக் ராமசாமியை பற்றி அனைவர்க்கும் தெரியும்.. தற்போது அவர் உயிருடன் தான் இருக்கிறார்.. அப்படிப்பட்டவரின் போராட்ட வரலாறை அவர்...\n“என்னுடைய பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்” ; விஜய்சேதுபதி..\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் ‘ஜூங்கா’.. மிகவும் வித்தியாசமான...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2017/09/khatner.html", "date_download": "2020-09-29T22:47:45Z", "digest": "sha1:OERPO244PECSUOSYXINFAJ6KNJXTMSUT", "length": 13847, "nlines": 213, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: khatner - கச்நேர்", "raw_content": "\nஸ்ரீ 1008 சிந்தாமணி பார்ஸ்வநாத் திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ரம்\nஒளரங்காபாத் திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது\nசிந்தாமணி பார்ஸ்வநாதர் அதிசய சேஷத்ரம்.\nபக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஸ்தலம். தங்கும் வசதி அருமை.\nசலவைக்கல்லால் கட்டப் பட்ட பிரம்மாண்ட ஜிநாலயமாக காட்சியளிக்கிறது.\nபார்ஸ்வநாதரை மூலநாயகராக கொண்ட ஜிநாலயம்.\nமேலும் பல சலவைக் கல் ஜின பிரதிமைகள், நந்தீஸ்வர தீபம், கலிகொண்ட பார்ஸ்வநாதர், பத்மாவதி போன்ற சிலைகளும், வெள்ளி பிரதிமைகளும், காட்சியளிக்கின்றன.\n250 வருடங���களுக்கு முன் அவ்வூரில் பசு ஒன்று தினமும் ஒரு இடத்திற்கு சென்று காம்புகளிலிருந்து தானாக பாலை சொறிந்து வந்தது.\nஅதனைக் கண்ட அக்கிராமத்தார் அவ்விடத்தை ஆராயும் நோக்கில் தோண்டும் போது அழகிய பார்ஸ்வ ஜினர் பிரதிமை கிடைத்தது.\nஅவ்வதிசய நிகழ்வினால் அப்பிம்பத்தை பக்தியுடன் பூஜித்து வர ஆலயத்தை கட்டினர்.\nஅவ்வாறான நாட்களில் ஒரு நாள் காலை பூஜைக்கு சென்ற போது தலை தனியாக வெடித்து கிழே விழுந்திருந்ததை கண்டுள்ளனர்.\nசெவ்வதறியாது திகைத்தபோது, ஒரு பெரியவர் அருகிலுள்ள ஸ்ரீ மகாவீரர் சிலையை சிந்தூரிலிருந்து கொண்டு வந்து நிறுவ ஆலோசனை வழங்கினார்.\nஅவ்வழியே பிரதிஸ்டை செய்த பின், தலை பிரிந்த சிலையை குளத்தில் மூழ்கடிக்க முடிவெடுத்தனர்.\nஅன்றிரவு இரவு கனவில் அச்சிலையை மூழ்கடிக்காமல் ஆலய அறையில் குழி தோண்டி புதைத்து, நெய்யும் சர்க்கரையும் நிரப்பும்படி ஒரு தெய்வம் கூறியுள்ளது. மேலும் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக வழிபாடும், பூஜையும் செய்யுமாறு அறிவுறுத்தியது.\nஅத்தெய்வ வாக்கின் படி செய்த பின் சிலையை வெளியே எடுத்த போது தலை உடலுடன் சேர்ந்திருப்பதை கண்டதும் , அனைவரும் அவ்வதிசய நிகழ்வை சண்டு பரவசமடைந்தனர்.\nஇன்றும் கழுத்து பகுதியில் அதன் வடு இருப்பதை உற்று கவனித்தால் காணலாம்.\nஅன்றிலிருந்து அவரை வணங்கி தன் துன்பங்களை மனமுருகி தெரிவிப்பவிப்பவருக்கு உடன் அத்தெய்வம் நிவர்த்தி செய்து வருகிறது.\nஇன்றளவும் பல பக்தர்கள் கூடி தங்கள் நிறைவேறாத கடமையினால் வந்த கவலைகளை தெரிவித்து விடுதலை பெறுவதால் சிந்தாமணி பார்ஸ்வநாதராக பூஜிக்கப்படுகிறார்.\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nNamokar Tirth - நமோக்கார் திர்த்\nMangi Tungi - மாங்கி துங்கி\nEllora 2 & 3 - எல்லோரா - இரு ஜினாலயங்கள்\nBavali Jain Mandir - பவாலி ஜைன் மந்திர் - ஷிர்புர்\nMuktha giri - முக்தாகிரி\nBazargoan - பாஜார் கெளவ்\nRAMTEK JAIN TEMPLE - ராம்டெக் ஜினாலயம்\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-29T23:38:23Z", "digest": "sha1:3F5LVJTG6INBP6OGGCWXFNDGGBX3MAZW", "length": 14741, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "தேசிய எதிர்மறைக் கல்வி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தேசிய எதிர்மறைக் கல்வி ’\nநமது கல்வித் துறையில் பத்து குறைகள்\nஅண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான்... தரமற்ற கல்வி ஒரு சுமை. இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை... ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை.... [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 20\nகல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும்... உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம்... உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.... [மேலும்..»]\nஎழுமின் விழிமின் – 8\nதாழ்த்தப் பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனை அற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே ... மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது... மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. 'குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்' - ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது. 'குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்' - ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ...இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்... [மேலும்..»]\nமிக மோசமான கல்வித் தகுதிகளும் மதிப்பெண்களும் கொண்ட பணம் கொழுத்த மாணவர்களுக்கு மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்கீழ் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது... சராசரி இந்து மாணவரை விட சராசரி கிறிஸ்தவ மாணவருக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதே மடங்கு அதிகமாக... அறிவியலுக்கு எதிரான இத்தகைய கிறிஸ்தவ இயக்கங்கள் இங்கும் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை... சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு ஆகிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா இந்தியர்களுமே கவலைப்பட வேண்டிய விஷயம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nகிழத்தி உயர்வும் கிழவோன் பணிவும்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)\nஎழுமின் விழிமின் – 35\nதாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 2\nஇத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26347.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2020-09-29T22:47:27Z", "digest": "sha1:EHRBBICTDCHS4GCLKM4EBWSEZJ7TPFDJ", "length": 3642, "nlines": 34, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாட்டி வடை சுட்ட கதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பாட்டி வடை சுட்ட கதை\nView Full Version : பாட்டி வடை சுட்ட கதை\nசிறப்பு தமிழ் பட்டிமன்றம் அது..\nதலைப்பு:\"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்\nகாக்கா தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்..\nபாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை \nசிறப்பு தமிழ் பட்டிமன்றம் அது..\nதலைப்பு:\"பாட்டி வடை சுட்ட கதையில் ஏமாந்தது யார்\nகாக்கா தான் ஏமாந்தது என்று மூவரும், இல்லை நரி தான் பாவம் என்று வேறு மூவரும் மிக அழகாக வாதிட்டனர்..\nபாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை \nஅதான்..உங்க கண்ணுக்கு தெரிஞ்சுடிச்சே...(பாட்டி மேல ஒரு கண்ணாத்தான் இருந்திருக்கீங்க..:icon_b:)\nபாட்டி வடை சுட்ட பிறகு அதை வாங்கி திங்கலாமுன்னு காத்திருந்த நீங்களும் தான்\nபாவம், யார் கண்ணிற்கும் வடை சுட்ட பாட்டி தெரியவில்லை \n யோவ் பணம் போட்டு மளிகை பொருள் வாங்கி கொடுத்த நான் என்ன தெருவில் போறதா\n யோவ் பணம் போட்டு மளிகை பொருள் வாங்கி கொடுத்த நான் என்ன தெருவில் போறதா\nஅதெல்லாம்..தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டது..தாத்தாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை..ஹி..ஹி :icon_b:\nபாருங்கப்பா..தாத்தாவுக்கு ஒண்ணுன்னா..இன்னொரு தாத்தாவுக்கு கோவம் வந்துடுச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/03/30/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-29T22:28:11Z", "digest": "sha1:GHJGRL63D55YTYVC4IH2FRHOJMCHIFPT", "length": 5586, "nlines": 75, "source_domain": "amaruvi.in", "title": "அத்வைத ஞானமும் கண் மருத்துவமும் | Amaruvi's Aphorisms", "raw_content": "\nஅத்வைத ஞானமும் கண் மருத்துவமும்\nஅத்வைத சித்தாந்தத் தெளிவு பெறக் கண் மருத்துவரை நாடுங்கள். நேற்று அப்படி நான் ஞானம் பெற்றேன்.\nஉலக உருண்டை போல் ஒரு கருவி. எப்.81 பீல்டு டெஸ்ட் என்கிறார்கள். தலையை உள்ளே கொடுக்க வேண்டும். எங்கும் ஒரே வெண்மை மயம். தூரத்தில் ஒரு சின்ன ஒளி. அதை மட்டும் பார்க்க வேண்டும். அவ்வப்போது அந்த வெள்ளை உலகத்தில் சிறு மின்மினி ஒளி ஒரு நொடிக்கு மட்டும் வரும். தூரத்து ஒளியை விட்டுக் கண்ணை எடுக்காமலும், அதே சமயம் மின்மினி ஒளி தோன்றும் போதும் கையில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.\nஅதாவது மின்மினி ஒளி தெரிந்தது என்பதற்கு அடையாளம். ஆனால் மின்மினி ஒளி ஒரு நொடியே இருக்கும். த���ரத்தில் இருக்கும் நிதானமான ஒளி நிரந்தரமானது. அது பிரும்மம். மாறாதது. இந்த மின்மினிகள் தோன்றுவது போல் தெரியும், ஆனால மறைந்துவிடும். இவை மாயை. காட்சிப்பிழை என்றும் சொல்லலாம்.\nஎந்த மின்மினி ஒளியையும் சட்டை செய்யாமல், அதன் வருகையை மட்டும் பதிவு செய்துகொண்டு, பிரும்மம் ஒன்றே என்கிற ஞான மோனத்தில், ஞான மோகத்தில் சிந்தையை பிரம்மத்திடம் மட்டுமே செலுத்தி அதன் அருளை வேண்டினால், 10 நிமிஷத்தில் எப் 81 பீல்டு டெஸ்ட் முடிந்து வீடு செல்லலாம்.\n← கமலஹாசன், ஜெயமோகன் மற்றும் தாலிபானிய சிந்தனைகள்\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90388/cinema/Kollywood/Porn-actress-plan!.htm", "date_download": "2020-09-29T23:29:40Z", "digest": "sha1:4UYRA2FQUG45UWTDXFT4PU4Z2HWIC45G", "length": 14275, "nlines": 204, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆபாச நடிகையின் திட்டம்! - Porn actress plan!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n10 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில், வெடி விபத்தில் சிக்கிய, லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர மக்களுக்கு உதவ, முன்னாள் ஆபாச பட நடிகை, மியா கலிபா முன்வந்துள்ளார்.பெய்ரூட்டில் பிறந்ததால், தன் சொந்த ஊருக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என, முன்வந்துள்ள இவர், தன் அடையாளங்களில் ஒன்றான, கண் கண்ணாடியை, ஏலம் விட திட்டமிட்டார்.இதுவரை, கண்ணாடியை ஏலம் எடுக்க, 1 லட்சம் அமெரி��்க டாலர் வரை போட்டி எழுந்துள்ளது. இது, இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட, 75 லட்சம் ரூபாய். இது, இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமியா கலிபா பழைய நிலையை கடந்து வந்துள்ளார்.\nஅதவிட சிறப்பான உள்ளே போடும் சின்ன அயிட்டங்களை கூட ஏலம் விடலாம். நல்லாதான் விற்க்கும்.... :) அந்த அளவிற்க்கு ரசிகர்கள் உள்ளனர். பல வீடுகள் சிதறிவிட்டாது, உலகநாடுகள் உதவிசெய்தால் நல்லது. ஆனா இப்போ இருக்கும் சூழ்னிலையில், கடினம்தான்.\nஆபாச கண்ணாடிக்கு இவ்வளவு விலையா. ஏலத்தில் எடுத்தவன் இந்தக்கண்ணாடியை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறான்.வாங்கிய பிறகு கண்ணாடி உடைந்துவிட்டால் கண்ணாடித்துண்டுகளை பாக்கெட்டில் போட்டுகொண்டு போவான் போலிருக்கிறது. எப்படியிருந்தாலும் லெபனான் மக்களுக்கு உதவவேண்டுமென்ற நடிகையின் எண்ணம் நிறைவேறட்டும்\nஅந்த நீலப்பட நாயகி இவர் தானா ..\nமியா கலீபா இப்போது ஆபாச நடிகை இல்லை. இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். சன்னி லியோனியை இப்போது ஆபாச நடிகை என்று பாலிவுட்டில் சொல்வதில்லையே. நடிகை என்றுதானே சொல்கிறார்கள்.\nஆயிரம் எலிய தின்னுட்டு பூனை புனித யாத்திரை போன மாதிரி சொல்றீங்களே...\nஅன்னா கணக்குப்படி கெட்டவன் திருந்தக்கூடாது அப்படியே திருந்த நினைத்தாலும் விடக்கூடாது, நாம யாரு பழமொழில குப்பை வண்டி ஓட்டுற ஆலாக்கே...\n@Muruga Vel இவர்போன்றவர்கள் திருந்தி நல்லவாழ்க்கை வாழரதுக்கு விடமாட்டேங்க போலிருக்கே....\nவெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூ���் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nதலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் ...\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://munpin.net/tag/posthardcore/", "date_download": "2020-09-29T23:57:06Z", "digest": "sha1:VL3FXHKCOCR5AIHEYRB34R35FXBUIQT4", "length": 3126, "nlines": 23, "source_domain": "munpin.net", "title": "PostHardcore – முன்பின்", "raw_content": "\nஇசைக்குழு: Unwound ஒரு இசை வகைமையின் காலசுழற்ச்சியில் பல்வேறு இசைக்குழுக்கள் முக்கிய இடம்பெறுகின்றன. அதன் தோற்றத்திற்குக் காரணமான குழுக்கள், அதன் செழுமைக்குக் காரணமான குழுக்கள், அதனை மக்களிடம் எடுத்துச் சென்றவை, அதனைத் தோல்வியுறச் செய்தவை என\nகுழு: Dance gavin dance நவீன மேற்கத்திய இசையின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று இரைச்சல். இசை என்றாலே ஒலிகளின் இசைதல், இனிமை என்ற நேர்கோடான சிந்தனைக்கு மாற்றாக ஒவ்வாமையை, இரைச்சலை நவீன இசை\nAlternateMetal Ambient concerto Counterpoint FolkMetal How to name it MelodicDeathMetal Nothing But Wind oratorio PostHardcore ProgressiveMetal ProgressiveRock ஃபங்க் இசை அபிரகாம பண்டிதர் அமெரிக்க இசை இசைக்கோட்பாடு இசையின் இயக்கம் இசைவடிவம் இளையராஜா ஓரட்டாரியோ கர்னாடக இசை கான்சார்ட்டோ கிளாசிகல் இசை சிம்பொனி சூழலிசை செவ்விசை சொனாட்டா ஜாஸ் தமிழிசை தமிழிசை வரலாறு தமிழ்த்திரையிசை திருவாசகம் திரையிசை தொடர் தொனியியல் நாட்டுப்புற இசை ப்யூக் ப்ளூஸ் மெட்டல் இசை ராக் இசை ஹார்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-30T00:41:43Z", "digest": "sha1:FTFOKHOHDSUDCCT7X6YPUZLIHLD3KDQU", "length": 6329, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் கவிதை நாடகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் கவிதை நாடகங்கள் என்பவை தமிழில் கவிதை நடையில் எழுதப்பட்ட நாடகங்களைக் குறிக்கிறது.\nதமிழ் கவிதை நாடகங்களின் பட்டியல்[தொகு]\nபெ. சுந்தரனார் - மனோன்மணீயம்.\nசி. எசு. முத்துசாமி அய்யர் - விசுவநாதம்\nகு. நடராசப் பிள்ளை - புகழேந்தி\nபாரதிதாசன் - சத்திமுத்தப்புலவர், இன்பக்கடல்[1]\nச. து. சு. யோகி - காமினி\nபுலவர் குழந்தை - காமஞ்சரி\nபாவலர் பாலசுந்தரம் - புலவர் உள்ளம்\nஏ. என். பெருமாள் - பனிமொழி\nஏகை சண்முகனார் - கண்டிராசா\nபேரா. த. ஆ. சுந்தரராசன் - வேங்கையின் வேந்தன், கவிமகள்.\nபுலவர் பழனி - அனிச்ச அடி\nகா.அரங்கசாமி - கனகை: அம்பாலி\nஇரா. குமரேவலன் - பொன்னி\nஐசக். அருமைநாதன் - முல்லை மாடம்: நெடுமானஞ்சி [2]\n↑ \"சத்திமுத்தப்புலவர்\". மின்னூல். விக்கிமூலம். பார்த்த நாள் 19 அக்டோபர் 2017.\n↑ ச.பா.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.78.79\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2017, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/gangrene", "date_download": "2020-09-30T01:04:20Z", "digest": "sha1:ELPFOSKVOA4QWVQFHEFRXS6BBUQWPIHU", "length": 5151, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "gangrene - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். திசு அழுகல்; நுண்கிருமிகளால் அழுகிய தசை\nமருத்துவம். அழுகல்; செத்தை; செற்றது\nகுருதி வழங்குதல் குறைவதால் திசு அதிக அளவு அழிவுறுதல். உலர் அழுகல். ஈர அழுகல், வளியழுகல் எனப் பலவகைப்படும்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2020, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/29170109/Consecrated-Function-Security-of-Thanjavur-Temple.vpf", "date_download": "2020-09-29T23:26:41Z", "digest": "sha1:CYL2AJULJHE4IVFG4MUOPW43D7SFO3BV", "length": 11840, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Consecrated Function: Security of Thanjavur Temple || குடமுழுக்கு விழா : தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்���டுக்கு பாதுகாப்பு..!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடமுழுக்கு விழா : தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..\nகுடமுழுக்கு விழா : தஞ்சை பெரிய கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு..\nவரலாற்று புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் அடுத்த மாதம் 5-ம் தேதி குடமுழுக்கு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 27-ம் தேதி தொடங்கப்பட்டன. இன்று திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.\nஇதில் நவதானியங்கள், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டு பாலாலயம் செய்யப்பட்ட உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nகுடமுழுக்கு விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கோவில் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகோவிலுக்கு வரும் பக்தர்கள் மூன்றடுக்கு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்களும், காவல் கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nகூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க, இரும்பினால் ஆன 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி 160 இடங்களில் கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.\nஇதற்காக பெரிய கோவில் எதிரே கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிப்ரவரி 4, 5 ஆகிய இரு நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.\n1. 1010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது: மாமல்லபுரத்தைப்போல் மின்னொளியில் ஜொலிக்க உள்ள தஞ்சை பெரியகோவில் - ராட்சத விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரம்\n1010 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் தஞ்சை பெரிய கோவில் மாமல்லபுரத்தைப்போல் மின்னொளியில் ஜொலிக்க உள்ளது. அங்கு ராட்சத விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n2. அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை..\n3. ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை; குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்\n4. நாக்பூரில் இருந்து விமானத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட தேசிய குத்துச்சண்டை வீரர்..\n5. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368275", "date_download": "2020-09-30T00:02:36Z", "digest": "sha1:5LHDXSYLFJQAWJXVIISHLPLMVQ7QHFSA", "length": 18965, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "செப்.,16: பெட்ரோல் ரூ.74.85; டீசல் ரூ.69.15| Dinamalar", "raw_content": "\nநிதியை இரட்டிப்பாக்கிய பில் கேட்ஸ் அறக்கட்டளை; ...\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ...\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் 1\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 8\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\nசிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nசெப்.,16: பெட்ரோல் ரூ.74.85; டீசல் ரூ.69.15\nசென்னை:சென்னையில் இன்று (செப்.,16) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.85 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ 69.15 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.85ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.69.15 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்(7)\nவேலை நாளில் மட்டும் வாங்க: சி.பி.ஐ.,க்கு மம்தா அரசு பதில்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாத��.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேப்பிங் செய்யும் பணியில் ட்ரோன்கள்\nவேலை நாளில் மட்டும் வாங்க: சி.பி.ஐ.,க்கு மம்தா அரசு பதில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/06/30082536/1660713/Qasem-Soleimani-killing-Iran-issues-arrest-warrant.vpf", "date_download": "2020-09-30T01:12:48Z", "digest": "sha1:CSZ2EYC2CCMLUOU5HT7G6VZGAPLMOYDP", "length": 18045, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான் || Qasem Soleimani killing Iran issues arrest warrant for Trump", "raw_content": "\nசென்னை 30-09-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான்\nஅமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவானது.\nஇந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆள��ல்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.\nஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.\nஇந்த நிலையில் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட 30க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டை ஈரான் அரசு பதிவு செய்துள்ளது.\nமேலும் இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.\nஅதுமட்டும் இன்றி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, டிரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இன்டர்போலிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nடிரம்ப்பை தவிர, வேறு யாருக்கெல்லாம் பிடிவாரண்டு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேசமயம் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிந்த பிறகும் இந்த வழக்கில் அவர் மீதான விசாரணை தொடரும் என்பதை ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.\nஇதனிடையே ஈரான் அரசின் கோரிக்கைகள் குறித்து இன்டர்போல் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஅமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் டிரம்புக்கு எதிராக ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTrump | Donald Trump | Kasim Sulaimani | டிரம்ப் | டொனால்டு டிரம்ப் | காசிம் சுலைமானி\nகுடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று\nடெல்லிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nதமிழகத்தில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை\nதமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு\nஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கும்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கொரோனா தொற்று\nஅர்மீனியா - அசர்பைஜான் மோதல் - பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nகொரோனா எதிரொலி - 28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி பூங்கா முடிவு\nபெலாரஸ் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்\nஇளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் கலிபோர்னியா காட்டுத்தீயின் பேரழிவு தொடர்கிறது - பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nடொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை - நியூயார்க் டைம்ஸ்\nடிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரம்: பெண் கைது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு\nஆயிரம் மடங்கு பதிலடி அளிக்கப்படும் - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nடிக்-டாக் செயலிக்கான காலக்கெடுவை நீட்டிக்க டிரம்ப் மறுப்பு\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமுதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nமொபைல் பணமாற்றம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9A", "date_download": "2020-09-29T23:00:54Z", "digest": "sha1:MXJIO25CKVAZ3WEOCRFCYWZSTH6RKKNN", "length": 14562, "nlines": 278, "source_domain": "www.namkural.com", "title": "பெரியவர்களுக்கு தடுப்பூசி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அ���ிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட்...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nதடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள்\nஅவ்வப்போது பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலையில் நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும்...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nமன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10 அறிகுறிகள்\nகாதல் அழகானது. காதலிப்பவர்களுக்கு உலகமே அழகாகத் தோன்றும்.\nபொதுவாக நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால்...\nநயனதாரா என்னும் நித்திய கல்யாணி\nநாம் இப்போது காணவிருக்கும் மூலிகை செடியின் பெயர் நித்திய கல்யாணி . இந்த மூலிகை...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nஇந்தக் காணொளியில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் கல்வித் தகுதிகள் பற்றி குறிப்பிடப்...\nமரவள்ளிக் கிழங்கின் அற்புத நன்மைகள்\nமரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும்...\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nபொதுவாக உறவுகளில் சில பிரச்சனை காரணமாக காயம் அடைவது என்பது இயற்கையான விஷயம். நாம்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nஅலட்சியப்படுத்தக் கூடாத 10 வகையான வயிற்று வலி\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அ��ைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Fire%20Service", "date_download": "2020-09-30T00:10:19Z", "digest": "sha1:BX3DW42I4LUTSNFREX7XVD625AUKHXOK", "length": 4996, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Fire Service - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா\nதமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீ...\nஎல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி\nவேளாண் சட்டங்கள் மூலம் கருப்பு பணத்தை உருவாக்கும் மற்றொரு வழியும் அ...\nதீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் கிணற்றில் உயிரிழந்த விவகாரம், கிணற்றின் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது\nபெரம்பலூர் அருகே வெடிவைத்த கிணற்றுக்குள் இறங்கிய இளைஞரும், அவரை மீட்க சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். செல்லியம்பாளையம் கிராமத்தில...\nதீயணைப்புத்துறையில் பணிமூப்பு அடிப்படையில் 3 மாதத்தில் பதவி உயர்வு வழங்க உத்தரவு\nதீயணைப்புத்துறையில் பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயாரித்து, 3 மாதத்தில் பதவி உயர்வு வழங்கும்படி, தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 172 பேருக்கு தற்காலிக அடிப்ப...\nகூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அதிர்ச்சி..\nதிருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர...\nமோதிக்கொள்ளும் ஆர்மீனியா, அஸர்பைஜான்... எண்ணெய்க்குழாய்களுக்கு பாதி...\nகாதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை ...\nஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..\nகொரோனா ஆய்வு ஒரு சேம்பிளுக்கு ரூ.1200 கமிஷன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225925?ref=archive-feed", "date_download": "2020-09-29T23:03:57Z", "digest": "sha1:3MBYU5HE2XQEYAZU67Y6RXJD3DPI6CVM", "length": 8637, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலின் அரசியல் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! ஏன் இந்த முடிவு? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலின் அரசியல் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் மிக முக்கியப் பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிகவும் கச்சிதமாக பங்காளிக் கட்சியின் தலைவர்கள் பக்கம் நகர்த்தியிருக்கின்றார்.\nஇந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பிரதான பங்கு வகிக்கும், அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பிரதானமான பங்கு வகிக்கப்போகின்றது.\nநாளையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கூறுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்.\nஇந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்பதில், தனது முடிவை எவ்வாறு அறிவிக்கும் என்பது பல்வேறு தரப்பினரிடமும் வினாவாகவே இருந்து வருகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்த��கள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/03/samantha-akkineni-item-dance-salary-2-core-latest-gossip/", "date_download": "2020-09-29T22:35:22Z", "digest": "sha1:EM6PKH4EDNFDW535AQNNJKK2P5LGDOET", "length": 33038, "nlines": 405, "source_domain": "australia.tamilnews.com", "title": "Samantha Akkineni item dance salary 2 core latest gossip,Samantha", "raw_content": "\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nதிருமணத்திற்கு பின் பணத்திற்காக ஐட்டமாக மாறிய சமந்தா : இது தேவையா உங்களுக்கு\nதமிழ் மற்றும் தெலுங்கு உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தா மிகவும் முக்கியமானவர் .இவர் கடந்த வருடம் நாக சைதன்யாவை மணமுடித்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார் .இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு தான் இருகின்றார் .\nஇந்நிலையில், பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடுமாறு அழைத்துள்ளனர்.\nமுதலில் மறுத்த சமந்தா பிறகு ஒகே சொல்லி விட்டாராம். படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கே இவருக்கு சம்பளம் 50 லட்சம் முதல் ஒரு கோடி தான்.\nஆனால் இந்த ஐட்டம் நடனம் ஆடுவதற்கு மட்டும் 2 கோடி சம்பளம் பேசி முடிக்கப்பட்டுள்ளது .முதலில் மறுத்தாலும் அதிக சம்பளம் என்பதால் இதற்கு ஒத்து கொண்டார் .இதனால் சமந்தா ரசிகர்கள் அனைவரும் பெறும் அதிர்சியில் உள்ளனர் .இந்த நடனம் ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் பிரமாண்ட செட்டில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nசெக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nகட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய அட்டை அறிமுகம்\nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nகதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்\nதனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த ��திர்ச்சி காரியம்\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா \nசுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா \n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 ��ில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்க��யது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்க���ுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமைத்திரியை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் பொன்சேகா\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வைரலாகும் சங்காவின் டுவிட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nகதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் பலாத்காரம்\nதனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்\nவதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சுஜா வருணீ : உண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா \nசுசி லீக்ஸ் புகழ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா \nஇலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/03/blog-post_470.html", "date_download": "2020-09-30T00:26:55Z", "digest": "sha1:W5RQHW6EAWYLIIP5XHJROBHVO4IB4G7G", "length": 23493, "nlines": 298, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்!", "raw_content": "\nகந்தூரி ஆதரவாளர்களை மீட்டெடுக்க அதிரை சாகுல் அழைப்...\n ( வாவண்ணா ஸார் )\nஅதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்\nராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவர்க...\n301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் \nமுத்துப்பேட்டையில் தமுமுகவின் 2-வது ஆம்புலன்ஸ் அர்...\nஅதிரையில் கிழக்கன் மீன் சீசன் துவங்கியது \nகாணாமல் போன அதிரை பெண் திண்டிவனம் அருகே கொலை \nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவ...\nசிறந்த சேவைக்காக முன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்க...\nபட்டுக்கோட்டையில் தோல்நோய் மற்றும் தொழுநோய் கண்டுப...\nகாதிர் முகைதீன் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு விழா நிகழ...\nஅதிரை கடலோரப்பகுதியில் ஐ.ஜி சொக்கலிங்கம் ஆய்வு \nஏ.எல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான கேள...\nசார்ஜாவில் மதுக்கூர் வாலிபருக்கு செவர்லெட் கார் பர...\nமுத்துப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து கணவன் மனைவி கு...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு வ...\nகத்தாரில் பணிபுரிய டிரைவர்கள் தேவை: இலவச விசா \nஅதிரை அருகே நிகழ்ந்த மோட்டார் பைக் விபத்தில் ஒருவர...\nமத்திய அரசை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்: 18 ப...\nஅதிரையில் இந்த மாதம் மின��� தடை இல்லை \nஅமீரகத்தில் அதிரை கிரிக்கெட் அணியினர் கோப்பையை வென...\nதமிழ் நாட்டில் – வட மாநில சகோதரர்களா\nஅதிரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்கள் இஸ்லாம...\nஅலையாத்தி காட்டில் கல்லூரி மாணவர்கள் நடத்திய சுற்ற...\nஅமீரகத்தில் தமிழருக்கு ஷேக் பாராட்டு \nஅடுத்தவர் செல்போனுக்கு அனுப்பிய வேண்டாத செய்திகளை ...\nமனோராவில் நடைபெற்ற மீனவர் விழிப்புணர்வு மற்றும் ஒர...\nஅவிசோ காப்பகம் மூடப்படவில்லை: நிர்வாகிகளின் தன்னில...\nஅதிரை அருகே மனுநீதி நாள் முகாம்: ₹ 23.32 லட்சம் நல...\nகீழத்தெருவில் TNTJ நடத்திய தெருமுனை பிரச்சார கூட்ட...\nஅதிரை அருகே புள்ளி மான் பிடிபட்டது \nஅதிரை அருகே உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி \nஅதிரையில் புதிய 'வெஸ்பா' ஸ்கூட்டர் ஷோரூமை இன்ஸ்பெக...\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த இளைஞருக்கு உதவ...\nஅதிரையில் மவ்லவி அப்பாஸ் அலியின் சிறப்பு நிகழ்ச்சி \nசிறந்த சேவைக்காக முன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்க...\nபிரான்ஸில் 148 பேருடன் பறந்த விமானம் விழுந்து நொறு...\nவிளையாட்டு வினையானது: 100 அடி உயரத்திலிருந்து தவறி...\nசிங்கப்பூராக மாறிய செக்கடி குளம்: அதிகாலையில் பொது...\nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவ...\nஅதிரையில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம...\nஅரை மணி நேரத்தில் 444 கோழி துண்டுகளை சாப்பிட்டு உல...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'கிரீன் வே' டிராவல்ஸ் \nஅதிரையர்களுக்கு நெருங்கிய சிங்கப்பூர் முன்னாள் பிர...\nஅன்புள்ள மத்திய அரசே, எங்கள் ஊரில் அந்த “சடக் தடக்...\nதிருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக முக...\nரயிலில் சாதாரண வகுப்பில் பயணமாகும் தமிழகத்தின் பிர...\nராஜாமடம் அண்ணா பல்கலை கழக ஆண்டுவிழா நிகழ்ச்சியில் ...\nஅதிரை பேரூர் அதிமுக செயலாளர் பதவிக்கு திரு. சேதுரா...\nஅரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே ம...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனையில் நடைபெற்ற முதியோர் சிறப...\nஅதிரை பேரூர் அதிமுக செயலாளர் பதவிக்கு திரு. பிச்சை...\nஅதிரை ஈசிஆர் சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன...\nஅதிரை பேரூரின் அடுத்த அதிமுக செயலாளர் யார் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை அருகே ரெட் கிராஸ் நடத்திய இலவச பொதுநல மருத்த...\nசீன நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள் ...\nபேருந்து நிலைய சிமெண்ட் தளம் அமைக்கும் இறுதி கட்ட ...\nஅதிரை அருகே உலக சிட்டு குருவிகள் பாதுகாப்பு தினவிழா \nகடலுக்கு அடியில் கம்பீரமாய் நிற்கும் சிலைகள்: வாவ்...\nகாமுகனை இழுத்துச் சென்று காவலரிடம் ஒப்படைத்த வீராங...\nஉலகின் அசிங்கமான பெண் அல்ல; உலகின் அதிக தன்னம்பிக்...\nகிருஷ்ணா நீரை நிறுத்திய ஆந்திரா- வறண்டது பூண்டி\nஇன்று முழு சூரிய கிரகணம்\nஎனக்கு பிடித்தால் மட்டும் போதுமா\nரயில் டிக்கெட்டுகள் காலை 8 மணிக்கு கிடைக்காமல் போக...\nமாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொ...\nசோப்பு பார்ட்டிகள் உங்கள் ஊருக்கும் வரக்கூடும், ஜா...\nஉலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் அதிரையர்கள் - [படங...\nஅதிரை லயன்ஸ் சங்க கூட்டத்தில் ₹ 1.5 லட்சம் மதிப்பீ...\nகூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ் இயக்கப்படுமா \nஅதிரை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரம...\nபட்டுக்கோட்டையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு \nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவ...\nநியூயார்க், லண்டனை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பி...\nஅதிரை அருகே ஈசிஆர் சாலையில் 2 ஏக்கர் இடம் விற்பனைக...\nஹபீபா ஹைபர் மாலின் முக்கிய அறிவிப்பு \nஇளையான்குடியில் சாதனை நிகழ்த்திய அதிரை WSC அணி \nதுபாயில் தமாகா விற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி...\n5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டா...\nவானத்திலிருந்து கடலில் நீரை உறிஞ்சும் அரிய காட்சி ...\nஎன்னப்பா ... சொல்றே... நம்மூரில்லா\nதுபாயில் 1 மில்லியன் டாலர் பரிசு பெற்ற அமெரிக்க ஆச...\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் மனிதநேயம் \nபட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக த.மனோகரன் நிய...\nஅதிரையில் நடைபெற்ற நுகர்வோர் தின சிறப்பு சட்ட ஆலோச...\nஊரும் உறவும் உறங்கும் வேளையில். அந்த இரவின் மடியில...\nதுபாயில் காமிராவை முதுகில் கட்டிக்கொண்டு சாதனை படை...\nஅதிரையில் குடிநீரை தினமும் வழங்க பொதுமக்கள் கோரிக்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்\nஅதிரையில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் முஹம்மது காசிம். ( வயது 65 ). இவர் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nதகவலறிந்த அதிரை பேரூர் தமுமுக நிர்வாகிகள் நேரடியாக இருப்பிடத்திற்கு சென்று உடலை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தக்வா பள்ளிக்கு கொண்டு வந்தனர். ஜனாஸா கடமைகள் முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஅதிரை பேரூர் தமுமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி ஜனாஸா நல்லடக்கம் செய்ய தேவைப்படும் அனைத்து பணிகளையும் உடனிருந்து செய்து முடித்தனர். ஓடோடி சென்று உதவும் இவர்களின் மனித நேயத்தை பலரும் வியந்து பாராட்டினர்.\nLabels: TMMK, மரண அறிவிப்பு\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇவருடைய பூர்விகம் என்ன, சொந்த பந்தங்கள் யாரவது உடனிருந்தார்களா இங்கே என்ன செய்துக் கொண்டிருதார் போன்ற எந்த விபரமும் இல்லையே இங்கே என்ன செய்துக் கொண்டிருதார் போன்ற எந்த விபரமும் இல்லையே, மனித நேயம் போற்றத்தக்கது- அல்லாஹ் நற்கூலி கொடுப்பான்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கர��த்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2016/04/varanga.html", "date_download": "2020-09-29T23:03:30Z", "digest": "sha1:BQETJLHV2HF3Z2NVXVBQA53HXALY5ALE", "length": 24921, "nlines": 229, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: VARANGA - வராங்கம்", "raw_content": "\nவராங்க திகம்பர் ஜைன் ஜினாலயங்கள்\n45 அடி நெடிதுயர்ந்த மானஸ்தம்பத்திற்கு அருகில் வேனை நிறுத்தி விட்டு அண்ணாந்து பார்த்தபடி அருகிலிருந்த ஆலயத்தின் சுற்றுச்சுவர் பக்கவாட்டு திறப்பின் வழியாக உள்ளே நுழைந்தோம்.\nஎதிரே நாற்று நட்ட பரந்த வயல். குளம் போன்று நீர் மழையினால் நிரம்பி கிடந்ததை கண்டு கொண்டிருந்த போதே லேசான பொடித்தூறல்கள். அவ்வயலின் உயரமான வரப்பின் மேட்டுப்பகுதியின் மேற்கே, கிழக்கு நோக்கிய ஸ்ரீ நேமிநாதஸ்வாமி பஸ்தி, வடதிசை நோக்கி மடத்துடனான ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி பஸ்தி, மேலும் வரப்பின் கிழக்குப் பகுதியில் பெரிய குளமும் அதன் நடுவே ஜலமந்திர் எனும் சதுர்முக பஸ்தி சுற்றிலும் இவையனைத்தும் அழகாக காட்சியளித்தன.\nமுற்காலத்தில் இத்தலத்தில் பல ஜைனக்குடும்பங்கள் மேற்குடியாக வாழ்ந்த இடம் என்பதை பெரிய பரப்பளவில் அங்குள்ள ஆலயங்கள், மடங்களைப் பார்த்தாலே ஜைன வரலாற்றின் மேன்மை புரிந்தது.\nகண்டிப்பாக அப்போது வாழ்ந்த அரசர்களின் முழுஆதரவும் இவர்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nஎன்ற சிந்தனையுடன் ஸ்ரீநேமிநாத பஸ்தியின் பிரதான வாயிலுக்குள் நுழைந்தோம். காமரா நனையாமல் இருக்க பிடித்து வந்த குடையை மடக்கி ஜினாய வளாகத்தில் வைத்து விட்டு (திரும்பும் போது மழை இல்லை எனின் மறந்து விடுவேன். கவனித்து எடுத்து வருபவரிடம் வ…) முன்புறத்தை புகைப்படம் எடுத்தேன். உள்ளே அனுமதியில்லை என்ற பிரசுரம் இருந்ததை கவனிக்க வில்லை மேலும் சில பகுதிகளை எடுத்ததும் கவனித்தேன்.\n1200 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஹைரே பஸ்தி/ பெரிய கோவில் ஐ உருவாக்கியவர் ஸ்ரீவராங்கராய என்னும் மன்னர் ஆவார்.\nகுடவரையை தாண்டியதும் துவஜமரம் காட்சியளித்தது. உற்சவங்கள் நடைபெறும் ஜினாலயம் இது என்பதை தெரிவிப்பதே இக்கொடிமரத்தின் நோக்கம். அகன்ற திருச்சுற்று அரணுக்கு நடுவே பெரிய கட்டுமானமாக ஜினாலயத்தோற்றம்.\nவிஜயநகர ஆலயக்கலை தோற்றத்தை ஒத்தவாறு கட்டப்பட்டிருந்து. வாயிற் படிகளின் இருபுறகும் யானைசிலைகள் வரவேற்றன. பெரிய முகமண்டபம், நவரங்க மண்டபம், அந்தராளம், கர்பகிரஹம் என அடுக்குகளைக் கொண்டிருந்தது.\n70 அடிக்கு 70 அடி என்ற பரப்பில் உருவான இவ்வாலய கல்வெட்டில் இத்தலத்தில் 8ம் – 9 ம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலத்திலிருந்து ஜைன மடம் இருந்ததாக குறிப்புகள் உள்ளன என்று அங்குள்ளவர்கள் (சென்ற முறை) தெரிவித்தனர்.\nநேர்த்தியான கருங்கல்லால் செதுக்கப்பட்ட 5 அடியுயர கருங்கல்லாலான ஸ்ரீ நேமிநாதர்சிலை பிரபாவளியுடன் காணப்பட்டது. அவர் ஜெருசோப்பாவில் கண்டதுபோலவே மூன்றில் ஒரு பங்கு பத்மமேடையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.\nபிரபாவளி உச்சியில் பெரிய முக்குடை, வளைவு முடியும் இடத்தில் சாமரைத்தேவர்கள் மற்றும் அடித்தண்டின் கீழ் பகுதியில் ஸ்ரீ சர்வாண்ண யக்ஷன், ஸ்ரீ கூஷ்மாண்டி யக்ஷியின் புடைப்புச்சிற்பங்களும் அலங்கரிக்கின்றன.\nகர்பகிருஹத்திற்கு வெளியே ஒருபுறம் ஸ்ரீபிரம்மதேவர் குதிரையில் அமர்ந்த நிலையில் கற்சிலையும், மறுபுறம் ஸ்ரீகூஷ்மாண்டி கற்சிலையும் நிறுவப்பட்டுள்ளன. சில உலோகச் ஜினர் சிலைகளும், ஸ்ருதஸ்கந்தமும் காணப்பட்டன.\n24 தீர்த்தங்கரர்கள் சிலைகள் காயோத்சர்க்க நிலையில் உலோகச்சிலைகள் இருந்துள்ளதை பாதுகாப்புகருதி அகற்றியுள்ளனர்.\nவெளிச்சுற்றின் மூலையில் க்ஷேத்ரபாலகர் சன்னதி, பின்புறம் கீர்த்திஸ்தம்பம் போன்ற வடிவமும் காணப்பட்டது. முட்செடிகள் மழையினால் மண்டிக்கிடப்பதால் இம்முறை அருகே செல்லவில்லை.\nதரிசனத்தை முடித்து விட்டு, அங்கிருந்து ஸ்ரீ சந்திரநாத பஸ்தியை நோக்கி நகர்ந்தோம்.\nஇங்கு மடம் இருந்ததினால் மத்தாட பஸ்தி என்றும் அழைக்கின்றனர். முற்���ம் தாழ்வாரத்துடன் பெரிய மாளிகையை போன்று காணப்படும் இதன் கர்பகிருஹத்தில் ஸ்ரீ சந்திரநாதரின் சந்திரஷீலா எனும் கண்ணாடிவகையைச்சார்ந்த பொருளால் செய்யப்பட்ட 2 அடி சிலை வேதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஅம்மேடைக்குக் கீழ் ஸ்ரீ பத்மாவதி அம்மன் உலோகச்சிலை அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருகிறது. தரசினத்தை முடித்துக் கொண்டு அருகிலுள்ள குளத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெரே பஸ்திக்கு செல்ல, படகு சவாரிக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொண்டோம்.\nவரப்பில் நடந்து சென்றடைந்த போது, படகுத்துறையில் அதிகமாக பக்தர்கள் கூட்டம். முதல் சவாரியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் மலையடிவாரத்தில் அமைந்த பள்ளத்தாக்கும், நீண்ட ஏரியை யொத்த குளமும் சுற்றியுள்ள மரங்கள், செடி, கொடிகளின் அழகைப் பருக வாய்ப்பு கிடைத்தது.\nபடகு திரும்பி வந்து பயணிகளை இறக்கிவிட்டதும்; எங்களை ஏற்றுச் சென்றது. குளத்தின் ஆழத்தில் படகு சற்றும் அதிர்வில்லாமல் ஆகாய விமானம் போல் முன்னேறியது. சிறிய வகை மீன் கூட்டம், வழக்கமாய் கிடைக்கும் ஆகாரத்தை எதிர்நோக்கி எழுந்து துள்ளி குதித்த வண்ணமாய் கூடவே நீந்தி வந்து கொண்டிருந்தது. கைகளால் நீரை தூழாவியபடியே நடுவிலுள்ள சதுர்முக பஸ்தியின் படித்துறையை அடைந்தோம்.\nஜெருசோப்பா சதுர்முக பஸ்தியைப் போன்றே சிறிய அளவிலான கட்டமைப்பு. நாற்புறமும் நவரங்கம், அந்தராளம், கருபகிருஹம் என அதில் பாதியளவு பரிமாணத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள் இல்லையெனினும் அழகிய ஜதிவரி, பட்டை, பத்மம் என அழகாக சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கட்டைச்சுவருடன் வலம் வரும் படி திருச்சுற்று அமைக்கப்பட்டிருந்தது.\nகிழ்திசை வாயிலுக்கு நேராக ஸ்ரீ பார்ஸ்வநாதர் சிலையும், அடுத்து ஸ்ரீ நேமிநாதர், ஸ்ரீ அனந்தநாதர், ஸ்ரீ சாந்திநாதர் என்ற வரிசையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் நின்ற நிலையில் வழவழப்பாக கருங்கலில் முழுபிதுக்கப் புடைப்புச்சிற்பங்களாக தெரிந்தன. இருபுறமும் செதுக்கப்பட்ட தேவர்கள் ஒரே மாதிரியாக காணப்படுகிறது. சர்வாண்ண யக்ஷன், கூஷ்மாண்டினி யக்ஷி போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. (உறுதி செய்ய முடியவில்லை. பண்டிட்ஜிக்கும் சரியாக தெரியவில்லை.)\nபிரகாரச்சுற்றில் கர்ந���டக ஜினாலயங்களில் காணப்படும் நாகராஜர் சன்னதி.\nஜலமந்திர் நாற்புறத் தீர்த்தங்கரர்களின் தரிசனத்தை முடித்துக் கொண்டு படகுக்காக சுற்றியுள்ள கட்டைச் சுவற்றில் அமர்ந்தோம்.\nதென்பாரதத்திற்கென அமைந்த ஒரே ஜலமந்திர் இந்த வராங்க கெரே சதுர்முகபஸ்தி என்றால் மிகையாகாது. 1711 ம் ஆண்டில் முனி ஷில்விஜய் மகராஜ் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார். அச்சமயத்தில் இம்மலையிலும், பள்ளத்தாக்கிலுமாக நூற்றுக்கும் மேலான ஜினாலயங்கள் இருந்துள்ளது. அவ்வேளையில் இப்பகுதி ஜைனர்கள் செழிப்பாக இருந்துள்ளனர்.\nஆனால் தற்போது மூன்று ஜினாலயங்களே மிஞ்சியுள்ளன. அக்காலப் பரம்பரையினர் அடிக்கடி இத்தலம் வந்து ஜினரையும், பத்மாவதி அம்மனையும் தரிசிப்பதோடு பராமரித்தும் வருகின்றனர்.\nயக்ஷி ஸ்ரீபத்மாவதி தேவி ஸ்ரீ பார்ஸ்வநாதர் பாதத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீபார்ஸ்வ ஜிநரை வணங்குபவர்களுக்கு வாழ்க்கை சுபிக்க்ஷமாகவும், வேண்டிய வரமும் கிடைக்கும் என நம்புகின்றனர்.\nபடித்துறைக்கு படகு வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கி, மீண்டும் வேன் பயணத்தை தொடர்ந்தோம் அருகிலுள்ள ஷீர்லால் எனும் ஸ்தலத்தை நோக்கி…\nHUMCHA (Hombuja) - ஹும்சா (ஹொம்புஜம்)\nVADANBAILU - வடான்பைலு (வளையல் பத்மாவதி)\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://astrology.dinakaran.com/thoans.asp", "date_download": "2020-09-29T23:20:45Z", "digest": "sha1:MKOSVPNO22E5V6RMDKWQKELCYSDDN7SR", "length": 19002, "nlines": 119, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\n32 வயதாகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. 10ம் வகுப்பு வரை படித்து பெரிய கடையில் பணிபுரிந்....\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் எண்ணம் நியாயமானதே. வீண் கௌரவத்திற்காக கடன் வாங்கி ....... மேலும்\nஎன் மனைவி இறந்துவிட்ட நிலையில் நான் மறுமணம் செய்து கொள்ளவில்லை. 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். மூள....\nகேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. மகனின் நல்வாழ்விற்காக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழும் உங்கள் ....... மேலும்\nமுப்பத்தொன்பது வயது கடந்த நிலையில் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நல்ல தகுதி இருந்தும் ஏன் திரும....\nதிருமணம் நடைபெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உதிப்பது நன்கு படித்தவருக்கு அழகல்ல. அடுத்தவர்களின் பேச்சினை நீங்கள் ஏன் காதில் வாங்குகிறீர்கள் குறை சொல்லும் உலகம் உதவப்போவதில்லை. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, ....... மேலும்\nகணவனைப் பிரிந்து வாழும் என் பேத்தி சிறிய கடை வைத்து நடத்துகிறாள். சிறிது காலமாக அவள் மனதில் ஏதோ குழ....\nரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தான் செய்த தவறை தன் மகளும் செய்துவிடுவாளோ என்ற அச்சம் ....... மேலும்\n39 வயதாகும் என் மகள் 19 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இன்னும் திருமணம....\nஅஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் கேதுவின் அமர்வும், ....... மேலும்\n என் கணவர் மிகவும் கண்டிப்பானவர். அதே நேரத்தில் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாதவர். என் மகள் சி.ஏ....\nஉங்கள் மகளின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு துல்லியமாகக் கணித்துப் பார்த்ததில் லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல நிலையே. சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக ....... மேலும்\n அறுபது வயதாகும் எனக்கு இன்றுவரை நிரந்தர தொழிலோ, வருவாயோ அமையாததற்கு காரணமென்ன\nநிம்மதி என்பது நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முறையை வைத்தும் நமது அடிப்படை குணத்தினைக் கொண்டும் அமைவது ஆகும். அறுபது வயதாகும் நீங்கள் இனிமேல் எதையும் வாழ்வினில் எதிர்பார்க்க���மல் இறை சிந்தனையோடு மட்டுமே வாழ வேண்டும் ....... மேலும்\nஎனது நண்பனின் மகனுக்கு 32 வயதாகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை. பி.ஈ., படித்து ஐ.டி.கம்பெனியில் பணிப....\nநீங்கள் அனுப்பியிருக்கும் விவரங்களின் அடிப்படையில் பஞ்சாங்கத்தின் துணை கொண்டு அவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கேதுவும், ஏழாம் பாவக அதிபதி புதனின் சாதகமற்ற சஞ்சார நிலையும் அவரது திருமணத்தை தடைசெய்து ....... மேலும்\nஎன் மகளுக்கு திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் மழலை பாக்கியம் ஏற்படவில்லை.....\nஉங்கள் மகள் மற்றும் மருமகன் இருவரின் ஜாதகங்களிலும் புத்ர காரகன் குருவின் அனுக்ரஹம் உள்ளதால் நிச்சயமாக புத்திர பாக்கியம் என்பது உண்டு. அவர்கள் இருவரின் ஜாதகங்களையும் கணிதம் செய்து பார்த்ததில் இந்த வருடத்தின் இறுதிக்குள் ....... மேலும்\n24 வயதாகும் எனக்கு வயதான தாய் தந்தையர் உள்ளனர். என்னுடைய வருங்காலம் எப்படி உள்ளது\nஉங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம் என்பது தெளிவாகிறது. பூரம் நட்சத்ரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டிற்கு ....... மேலும்\nதங்கை மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவரது திருமணம் எப்போது நடைபெறும் பெண் எத்திசை\nஉங்கள் சகோதரியின் மகனது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் அவர் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அவருடைய ஜாதகக் கணிதத்தின் படி தற்போது சூரிய தசையில் ராகு புக்தி ....... மேலும்\nவெளிநாட்டில் பணிபுரியும் எனது நண்பரின் மகனுக்கு ஆண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களில் இறந்துவிட்டது. ....\nஆறுமாத காலம் மனைவி பிரிந்திருக்கிறார் என்றதும் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கத் தொடங்கியிருப்பது தவறான முறையே. அதிலும் கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் மனைவி புகுந்த வீட்டில் இருக்காமல் தனது பிறந்த ....... மேலும்\nஎனது அக்கா மகன் பிரைவேட் கம்பெனியில் மேனேஜர் ஆக பணிபுரிகிறான். அரசு வேலை கிடைக்குமா\nஒட்டுமொத்தமாக அவரது எதிர்கால வாழ்வினைப் பற்றிக் கேட்டுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் விவரங்க��ின் அடிப்படையில் அவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது ராகு தசையில் ராகு புக்தி என்பது துவங்கி உள்ளது. ராகு தசை என்பது ....... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2019/01/18/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-29T22:35:04Z", "digest": "sha1:LM3CHZFBPJAGUREZPY4IP36AAYOSYQ53", "length": 3472, "nlines": 30, "source_domain": "newscentral.net.in", "title": "மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் சீருடைகள்; செங்கோட்டையன் அதிரடி! – News Central", "raw_content": "\nமாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் சீருடைகள்; செங்கோட்டையன் அதிரடி\nஅரசுப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 வகை வண்ணங்களில் புதிய சீருடைகள் வழங்க இருப்பதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு புதிய அறிவ���ப்பை வெளியிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டு போட்டி விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.\nபின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அவர், வரவிருக்கும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய 4 வகையிலான சிரூடைகள் வழங்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.\nமேலும் இந்த சீருடைகள் 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious postகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்\nNext postநாள் (19.01.2019) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.org/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2020-09-29T22:53:34Z", "digest": "sha1:MGCKNU3RZUAK7ARJ32LH4KJW6P5MY4KF", "length": 7482, "nlines": 152, "source_domain": "padasalai.org", "title": "கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை : | Padasalai", "raw_content": "\nHome NEWS கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை :\nகௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை :\n.அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார்.\n*.சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் கேற்ற அவர்\n*.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.\n*.அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது.\n*.இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n*.இதுகுறித்து அ���சு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.\n – மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது\nNext articleஎமிஸ்’ பதிவேற்றும் பணி அதிகரிப்பு: கற்பித்தல் பாதிக்கும் ஆபத்து\nஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க கல்வித்தகுதியை வலியுறுத்தக்கூடாது போக்குவரத்து ஆணையர் உத்தரவு\nஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் பாரதிதாசன் பல்கலை மீது புகார்\nபதவி உயர்வு-47 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு\nகுரு பெயர்ச்சியில் கொட்டப் போகுது பண மழை எந்தெந்த ராசிகளுக்கு யோகம் என்று தெரிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2336145", "date_download": "2020-09-30T01:02:19Z", "digest": "sha1:CFKKUB4D25ZULHCVIOXMSUDD67IDLFV4", "length": 18659, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "2வது நாளாக கொட்டும் மழை வெள்ளத்தால் மும்பை ஸ்தம்பிப்பு | Dinamalar", "raw_content": "\nகாங்., அடுத்த தலைவர் யார்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2019,23:25 IST\n2வது நாளாக கொட்டும் மழை\nமும்பை: இரண்டாவது நாளாக இடைவிடாமல் தொடர்ந்து கொட்டி வரும் மழையால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மும்பை ஸ்தம்பித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வாரத்தில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை மூழ்கடித்த மழை, நேற்று முன்தினத்தில் இருந்து, மீண்டும் கொட்டத் துவங்கியுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இடைவிடாமல் பெய்த மழை, நேற்று காலையும் தொடர்ந்தது.\n'அடுத்த, 24 மணி நேரத்துக்கு, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, பால்கர், நவி மும்பை மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த, 24 மணிநேரத்தில் மட்டும், மும்பையின் புறநகர் பகுதிகளில், 100 மி,மீ., மழையும், தானே, நவி மும்பை பகுதிகளில், 250 மி,மீ., மழையும் பதிவாகிஉள்ளது.\nஇதனால், மும்பையின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகள், சுரங்கப்பாதைகள், தெருக்கள், தாழ்வான குடியுருப்புப் பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது, இதனால், மக்கள் வெளியே செல்லமுடியாமல், வீட்டிலேயே முடங்கி க��டக்கின்றனர்.\nரயில் பாதைகள், மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புனேவில் இருந்து மும்பை செல்லும் அனைத்து ரயில்களும், ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்கள் தவிர, நீண்ட தொலைவு செல்லும், துரந்தோ, கோனார்க் எக்ஸ்பிரஸ், அமிர்தசர்எக்ஸ்பிரஸ், தேவ்கிரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.\nமும்பை விமான நிலைய ஓடுபாதையிலும், மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல விமானங்கள், வேறு நகரங்களில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன.\nதானே மாவட்டத்தில், ஜு - நந்த்குரி கிராமத்தில், வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் இருந்தவர்கள், வெளியேற முடியமல் தவித்தனர். இதையடுத்து, அவர்களை மீட்க உதவும்படி, விமானப்படையிடம், மாநில அரசு கேட்டுக் கொண்டது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வெள்ளத்தில் சிக்கியிருந்த, 35 பேர் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப, மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nமஹாராஷ்டிராவில், தொடர் மழையால், அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் திறந்து விடப்பட்டுள்தால், ஆறுகளில், அபாய அளவை தாண்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புனே உட்பட, பல மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்,\nபாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nநாசிக்நாசிக் மாவட்டத்தில், கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கங்காபூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் நீர், ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், நாசிக் மாவட்டத்தில், பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திரா கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், ஆந்திராவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில், பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, 'கேரள மாநிலத்திலும், 6-ம் தேதி முதல், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு, 7-ம் தேதி முதல், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'��ோழிக்கோடு, கண்ணுார் மாவட்டங்களில், 6-ம் தேதியும், இடுக்கி, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில், 7-ம் தேதி கனமழை பெய்யும்' என, 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.\nRelated Tags மும்பை மழை வெள்ளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351440&Print=1", "date_download": "2020-09-30T00:44:50Z", "digest": "sha1:C6BWBGVEYXESNOBAZMBCIGN66WRIGJNO", "length": 14171, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜெட்லி மறைவு: தலைவர்கள் இரங்கல்| Dinamalar\nஜெட்லி மறைவு: தலைவர்கள் இரங்கல்\nபுதுடில்லி : உடல்நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.,24) காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : வலிமையுடனும், துணிவுடனும் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் போராடிய ஜெட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான வழிக்கறிஞர், தன்மையான எம்.பி., புகழ்மிக்க அமைச்சர். நாட்டை கட்டமைப்பதில் அவரின் பங்கு அளப்பிட முடியாதது.\nதுணை ஜனாதிபதி வெங்கையா: ஜெட்லியின் மறைவு, தேசத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. எனது சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் திறமையானவர், சிறந்த நிர்வாகி.\nபிரதமர் மோடி : அருண் ஜெட்லி பெரிய அரசியல்வாதி. உயர்ந்த அறிவாற்றல்மிக்க சட்ட வல்லுநர். வெளிப்படையான தலைவரை இந்தியா இழந்துள்ளது. அவரது மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோஹன் ஆகியோரிடம் தொலைப்பேசியில் பேசி, எனது இரங்கலை தெரிவித்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.\nமத்திய அமைச்சர் அமித்ஷா : அருண் ஜெட்லியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்ல, எனது குடும்பத்தில் முக்கியமான உறுப்பினரை இழந்து விட்டது போல் உணர்கிறேன். எப்போதும் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவர்.\nமத்திய அமைச்சர் ராஜ்நாத்: அருண் ஜெட்லி மறைவு தற்போது தான் தெரியவந்தத��. அவர், தேசத்திற்கும், அரசுக்கும், கட்சிக்கும் கிடைத்த சொத்து. ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த டில்லி விரைய உள்ளேன் என்றார்\nஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதம்: ஜெட்லி மறைவு மூலம், சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பணியாற்றிய சிறந்த தலைவரை தேசம் இழந்துவிட்டது. சிறந்த பார்லிமென்ட்வாதி.இந்த சோகமான நேரத்தில், உங்களுக்கும், குடும்ப உறுப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த பேரிழப்பை தாங்க, கடவுள் உங்கள் அனைவருக்கும் தைரியத்தை அளிக்க வேண்டும் என கடவுளை வேண்டி கொள்கிறேன்.\nமேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி : நீண்ட மருத்துவ போராட்டத்திற்கு பிறகு அருண் ஜெட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான எம்.பி., சிறந்த வழக்கறிஞர், கட்சி வேறுபாட்டை கடந்து பலராலும் பாராட்டப்படுபவர். இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: அருண் ஜெட்லி மறைவு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது.\nதமிழக முதல்வர் பழனிசாமி : மாற்று கொள்கை கொண்டவர்களிடமும் அன்புடன் பழகக் கூடியவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது.\nதமிழக அமைச்சர் ஜெயக்குமார் : அனைவரிடமும் எளிதாக பழகக் கூடியவர் அருண் ஜெட்லி. நல்ல மனிதரை நாடு இழந்து விட்டது. அருண் ஜெட்லியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.\nதிமுக தலைவர் ஸ்டாலின்: ஜெட்லி மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பன்முக திறமை கொண்ட பண்பாளரும் சிறந்த பார்லிமென்ட் வாதியான ஜெட்லியின் மறைவு, பா.ஜ.,வுக்கு ஈடு செய்ய முடியாதது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags arunjaitley அருண் ஜெட்லி இரங்கல் அரசியல் தலைவர்கள்\nபாலியல் பாதிரியாரை எதிர்த்ததால் கன்னியாஸ்திரிக்கு நோட்டீஸ்(33)\nவிவாதத்திற்காக ரூ.35 ஆயிரம் செலவழித்த ஜெட்லி(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தி���ம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368320", "date_download": "2020-09-29T23:14:10Z", "digest": "sha1:HWIHOXSZ4NSJZLVZO2BEO4AWPUCDFR7F", "length": 17903, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னாள் தபால் ஊழியர் வீ்ட்டில் கொள்ளை| Dinamalar", "raw_content": "\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ...\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் 1\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 8\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\nசிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு 'கொரோனா ' 5\nமுன்னாள் தபால் ஊழியர் வீ்ட்டில் கொள்ளை\nவிருத்தாச்சலம் : விருத்தாச்சலத்தில் ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியரான அன்பழகன் வீட்டில், பூட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அன்பழகன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nகுப்பைத் தொட்டியில் பெண் குழந்தை(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வி��� அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nகுப்பைத் தொட்டியில் பெண் குழந்தை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2369211", "date_download": "2020-09-29T23:03:47Z", "digest": "sha1:ZMBAT3243QP6GAVIHIAIIR7XSJHYKZGA", "length": 19133, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "மரங்களை பாதுகாக்கும் சட்டம் என்ன ஆனது: ஐகோர்ட் கேள்வி| Dinamalar", "raw_content": "\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ...\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: ���மலா ஹாரிஸ் ஆவேசம் 1\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 8\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\nசிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு 'கொரோனா ' 5\nமரங்களை பாதுகாக்கும் சட்டம் என்ன ஆனது: ஐகோர்ட் கேள்வி\nமதுரை: மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்படுகிறது. இதை எதிர்த்து மதுரை செல்லூரை சேர்ந்த குபேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பிற மாவட்டங்களை போல் மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த அரசு ஏன் தீவிரம் காட்டவில்லை.\nகாளவாசல் முதல் குரு தியேட்டர் பகுதி வரையுள்ள 80 மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பியது. மேலும், மதுரை கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கை செப்., 30ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஐகோர்ட் மரங்கள் மதுரை\nகொலை வழக்கு: தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை(8)\nசிவக்குமாருக்கு அக்.1 வரை கோர்ட் காவல்(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொலை வழக்கு: தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை\nசிவக்குமாருக்கு அக்.1 வரை கோர்ட் காவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/09/07/lyricist-muthuvijayan-passes-away", "date_download": "2020-09-29T23:02:38Z", "digest": "sha1:4OAFDLPNUBD56SUPCGCNGYRFNIGXEILU", "length": 6485, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Lyricist MuthuVijayan passes away", "raw_content": "\n‘மேகமாய் வந்துபோகிறேன்...’ : 800 பாடல்களை எழுதிய கவிஞர் முத்துவிஜயன் மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி \nதமிழ்த் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் நேற்று மாலை காலமானார்.\nதமிழ்த் திரையுலகில் 800-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரி���ர் முத்துவிஜயன் நேற்று மாலை காலமானார்.\n‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் இடம் பெற்ற ‘மேகமாய் வந்துபோகிறேன்...’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் கவிஞர் முத்துவிஜயன.\nபாடலாசிரியராக மட்டுமல்லாமல் வசனகர்த்தா, உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவராகத் தன்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக்கொண்ட இவரது மறைவு ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\n48 வயதான முத்துவிஜயனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர். கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்துப் பெற்ற கவிஞர் முத்துவிஜயன் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.\nமஞ்சள்காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் நடைபெற்றது.\nஅண்ணாமலை, நா.முத்துக்குமார், முத்துவிஜயன் என இளம் பாடலாசிரியர்கள் அடுத்தடுத்து மறைவது திரையுலகுக்கு பெரும் இழப்பையும், தமிழ்த் திரைப்பாடல் ரசிகர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\n“யாரோ சொல்றாங்கனு நான் ஏன் பதில் சொல்லனும்” - அஜித், சிகிச்சை கட்டண வதந்திகளுக்கு சரண் காட்டமான பதில்\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/188843?ref=archive-feed", "date_download": "2020-09-29T23:11:52Z", "digest": "sha1:GHNYUEUNOXLKB422I72OYLWWF53S67YQ", "length": 7895, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சரத் பொன்சேகா இராணுவ விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசரத் பொன்சேகா இராணுவ விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு\nமுன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவ விவகாரங்களில் தலையீடு செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.\nதமக்கு அறிவிக்காமல் படையினருக்கு பொன்சேகா அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும், இடமாற்றம் மற்றும், பதவி உயர்வு குறித்து அவர் தம்முடன் நேரடியாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி தொடர்பு கொண்டு பேசிய போது, சரத் பொன்சேகா தலையீடு செய்வதாக நேரடியாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/actor-suriya-neet-book-launch.html", "date_download": "2020-09-30T00:54:35Z", "digest": "sha1:EKIC7TV2WZYPP433PINC73R3QQB44CU3", "length": 23606, "nlines": 175, "source_domain": "youturn.in", "title": "நடிகர் சூர்யா வெளியிட்டது நீட் ஆதரவு புத்தகமில்லை| புத்தகத்தை படிக்காமல் தவறாக பரப்புவதேன் ? - You Turn", "raw_content": "\nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nஇத்தாலி கோவிட்-19 மோசடியை அம்பலப்படுத்தியதா | வைரலாகும் சதிக் கோட்பாடு \nநடிகை ஸ்ரீதேவி போதைப்பொருள் கொடுத்து கொலை எனப் பரவும் போலியான உடற்கூறாய்வு அறிக்கை \nஇந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியைத் தாண்டியது \nநடிகர் சூர்யா வெளியிட்டது நீட் ஆதரவு புத்தகமில்லை| புத்தகத்தை படிக்காமல் தவறாக பரப்புவதேன் \nவரலாற்றில் என்றோ. நீட் ஆதரித்துப் புத்தகம் எழுதி வெளியிட்ட சூர்யாவின் அகரம் அறக்கட்டளை. (வீடியோ இணைப்பு மறுமொழியில்) #TNagainstNEET\nநீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனதை உலுக்குகிறது என நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. சூர்யாவின் பேச்சிற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சூர்யா நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகத்தை வெளியிட்டார் என்றும், தற்போது நீட் தேர்விற்கு எதிராக பேசி வருவதாகவும் ஒருசாரார் குற்றம் சுமத்தி பதிவிட்டு வருகின்றனர்.\n2017-ம் ஆண்டு ஜனவரியில் கலாட்டா தமிழ் எனும் யூடியூப் சேனலில், முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நீட் புத்தக வெளியிட்டு வீடியோவின் ஸ்க்ரீன்ஷார்ட் புகைப்படமே தற்போது பரப்பப்பட்டு வருகிறது. அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பே ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” என்பதாகும்.\nஇந்த நூலில் ஏன் இந்த வெளியீடு எனும் தலைப்பில் ” அகரம் அறக்கட்��ளையில் மாணவர் தேர்வு குழுவை வழிநடத்தும் பேராசிரியர் பிரபா கல்விமணி (கல்யாணி) என்பவர், நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் ஊடகங்களில் வெளியிட்டிருந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கியுள்ளார். நீட் தேர்வை முன்வைத்து, கல்விசூழலில் நாம் சந்திக்கின்ற சவால்களையும், பயிற்று மொழியில் உள்ள சிக்கல்களையும் புரிந்துகொள்ள இது உதவும் ” என சூர்யா கூறியுள்ளார்.\nஅதே பகுதியில், ” ஓட்டப் பந்தயத்தில் சிலரின் கை கால்களை மட்டும் கட்டிப் போட்டுவிட்டு முதலில் வந்தவர்களுக்கே பரிசுகள் என அறிவிப்பது எத்தகைய அபத்தமோ, அதைவிட அபத்தமாகப் பலவிதமான தடைகளைக் கல்விச்சூழலில் ஏற்படுத்திவிட்டு, அனைவருக்கும் ஒரேவிதமான தேர்வுமுறையினை வைக்கிறோம்.\nபுரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி எவ்விதமான உரையாடலோ, விவாதமோ செய்யாமல் மெளனமாக இருப்பது மிகவும் ஆபத்தில் கொண்டுபோய்விடும். அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, நம்மிடையே நடந்த விவாதங்கள், உரையாடல்களில் ஒரு சதவீதம்கூட, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கப்போகிற ” நீட் தேர்வு ” பற்றி நடைபெறவில்லை ” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்த வாக்கியங்களை முன்னிறுத்தி புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியிலும் சூர்யா பேசி இருக்கிறார். மேற்காணும் வீடியோவில் 7வது நிமிடத்தில் அதை பார்க்கலாம். நீட் தேர்வின் சவால்களும், பயிற்று மொழியில் உள்ள சிக்கல்கள் குறித்து பல அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரை தொகுப்பு புத்தகத்தின் மூலம் நீட் தொடர்பான உரையாடல்களும், புரிதலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்த புத்தகம் நீட் ஆதரவு புத்தகம் எனவும், நீட் நுழைவுத் தேர்விற்கான புத்தகம் எனவும் தவறாக பரப்பி வருகிறார்கள்.\nபுத்தகத்தின் பிடிஎஃப் லிங்க் : நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும்\n2017-ல் அகரம் அறக்கட்டளை சார்பில் சூர்யா வெளியிட்ட ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” எனும் புத்தகம் நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி, எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பே. நீட் தொடர்பான உரையாடலுக்காகவும், மத்திய மாநில அரசின் செயல்பாடு தொடர்பான புரிதலுக்குமே வெளியிட்டு இருக்கிறார்கள் எனக் கூறி இருந்தோம்.\nஎனினும், ஒரு சாரார் நடிகர் சூர்யா வெளியிட்ட புத்தகம் நீட் ஆதரவு புத்தகமே என வாதிடத் தொடங்கி இருந்தனர். முன்பே கூறியது போன்று, ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” எனும் புத்தகத்தை முழுமையாக படித்து பார்க்கையில் நீட் தேர்வு தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் கொண்டவர்களின் கட்டுரைகள் மட்டுமின்றி இரண்டு பக்கமும் உள்ள நிறை, குறைகளை பேசியவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்று இருக்கிறது.\nஉதாரணத்திற்கு, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, ப.தமிழ்க்குரிசில் ஆகியோர் நீட் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டு கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். ஆனால், பிரபா கல்விமணி, தொல்.திருமாவளவன், டி.ஜெ.ஞானவேல் போன்றவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவித்து இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் திருமாவளவன். எம்.பி ரவிக்குமார் போன்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தமிழக அரசின் செயல்பாடு, நீட் தேர்வு என இரண்டு பக்கமும் உள்ள நிறை, குறைகளை விரிவாக பேசி இருக்கிறார்கள்.\n” ஐ.ஐ.டி நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்தும், பல பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொண்டு 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்பு செல்லுவதை கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து ராமதாஸ் அவர்கள் 2014-ல் வெளியிட்ட அறிக்கையும் இடம்பெற்று இருக்கிறது “.\nபள்ளி கல்வி மட்டுமின்றி இளநிலை, முதுநிலைப் பட்ட படிப்பிலும் அனைத்து துறையிலும் தமிழ் வழிக் கல்வி எவ்வாறு கொண்டுவந்தால் தமிழை பாதுகாக்கலாம் என்று கலாம் ஐயா கூறிய வழிமுறைகளை ” தமிழ் செழிக்க 6 அம்ச திட்டம்” எனும் தலைப்பில் இதில் தொகுத்து உள்ளனர்.\nமேலும் புதியதலைமுறை கல்வி, ஆனந்த விகடன், தி ஹிந்து, தினமணி ஆகிய இதழ்களில் பல கல்வியாளர்கள் குறிப்பிட்டு உள்ள வழிமுறைகளையும் இதில் தொகுத்து இணைத்து உள்ளனர்.\nஇப்படி ஒவ்வொருவரின் பார்வையில் நீட் தேர்வு, மருத்துவக் கல்வி குறித்தும், தமிழக மாணவர்கள��ன் கல்வி குறித்தும் தனித்தனி தலைப்பில் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. மீண்டும், மீண்டும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nநீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும்\nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nவிஜிபி-யின் “சிலை மனிதர்” கொரோனாவால் மரணம் என வதந்தி \nதமிழை ஒழித்திடக் கூறி இந்து முன்னணி போராட்டம் நடத்தியதா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/07/blog-post_95.html", "date_download": "2020-09-30T00:04:36Z", "digest": "sha1:I4XNUX2ITVPAMCGAB6FUTBPEUNZMQ2YW", "length": 9344, "nlines": 97, "source_domain": "www.nisaptham.com", "title": "அன்பும் நன்றியும் ~ நிசப்தம்", "raw_content": "\nபுத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்காக ஏழு பள்ளிகளுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தது அல்லவா ஏழு பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். மீதி ஐந்தும் அரசுப் பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவர்கள் கோபி புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கிவிட்டார்கள். ஒரு பள்ளி குறித்து மட்டும் இன்னமும் தகவல் இல்லை. நாளை விசாரித்துவிடுகிறேன். முதல் பள்ளியாக கோபிபாளையம் பள்ளி திங்கட்கிழமையன்றே சென்று வாங்கியிருக்கிறார்கள். அது அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான புத்தகங்களை மாணவர்களே தேர்ந்தெடுத்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் இன்று தெரிவித்தார்.\nஇந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வகுப்புக்கும் வாசிப்புக்கு என வாரத்தில் ஒரு பிரிவேளையை ஒதுக்கியிருப்பதாகவும் இனி அது தொடரும் என்றும் தெரிவித்தார். எதிர்பார்த்தது இதைத்தான்.\nபள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவுக்கு சென்ற நிகழ்வின் நிழற்படங்கள் சிலவற்றை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அந்த நிழற்படங்கள்தான் இவை-\nநிழற்படங்களையும் அந்தக் குழந்தைகளின் முகங்களையும் பார்ப்பதற்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.\nகுழந்தைகளின் இந்த நன்றியும் புன்னகையும் நம் அனைவருக்குமானது.\nகிராமப்புற குழந்தைகளுக்கு இது போன்றதொரு வாய்ப்பினை சாத்தியமாக்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. நன்கொடைகளும், ஊக்கமும், தொடர்ச்சியான நல் வார்த்தைகளும் இது போன்ற சிறு சிறு வெற்றிகளை உருவாக்கித் தருகின்றன. இந்தச் சிறு சிறு வெற்றிகள்தான் நம்மை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.\nஉறுதுணையாக இ���ுக்கும் நல்ல உள்ளங்கள் ஒவ்வொன்றுக்கும் அன்பும் நன்றியும்.\nஇப்பள்ளியில் படித்த மாணவன் என்கின்ற முறையில் வா.மணிகண்டன் அண்ணா அவர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும் எங்கள்(என்) மனமார்ந்த நன்றிகள்.\nஇப்பள்ளியில் படித்ததிற்காக மேலும் பெருமை அடைகிறேன்.\n1. இன்றுவரை மாதம் ஒருமுறை மாணவர்களால் நடத்தப்பெரும் மாணவர் மன்றம்.\n2. கல்வியின் பயன் ஒழுக்கம் என்று போதிக்கும் முறை.\n3. தை-யாம் தமிழர் திருவிழா அன்று முன்னாள் மாணவர்களின் கூட்டம்\n4. இயற்கையோடு கூடிய கல்வி.\nமேலும் பள்ளியின் சிறப்பை காண\n75 ஆண்டுகளை நிறைவுசெய்து தமிழ் வழிக்கல்வியில் தொடர்ந்து சாதித்து வரும் \"தூய திரேசாள் முதனிலைப் பள்ளி \"யின் வரலாறு\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-09-29T23:00:05Z", "digest": "sha1:X5ISZMKKGJRVOIJQMWBR26APCU3CXREK", "length": 9509, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி ’\nமிக மோசமான கல்வித் தகுதிகளும் மதிப்பெண்களும் கொண்ட பணம் கொழுத்த மாணவர்களுக்கு மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்கீழ் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது... சராசரி இந்து மாணவரை விட சராசரி கிறிஸ்தவ மாணவருக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதே மடங்கு அதிகமாக... அறிவியலுக்கு எதிரான இத்தகைய கிறிஸ்தவ இயக்கங்கள் இங்கும் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை... சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு ஆகிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா இந்தியர்களுமே கவலைப்பட வேண்டிய விஷயம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்���ொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\n[பாகம் 22] அமுதாக மாறிய மது\nமக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nஎழுமின் விழிமின் – 34\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nமுல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்\nஎழுமின் விழிமின் – 23\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஅளவிலா விளையாட்டுடைய அழகன் ஆறுமுகன்\nகண்களைத் திறந்த கமலுக்கு நன்றி\nகும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/481/thenner-viduthi/", "date_download": "2020-09-29T22:15:40Z", "digest": "sha1:LJB5NHSMU6UYSCZRGYLBLW2CVNLNY67M", "length": 13528, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தேனீர் விடுதி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (17) சினி விழா (1)\nதினமலர் விமர்சனம் » தேனீர் விடுதி\n\"பூ\", \"களவாணி\" உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் எழுதி, இசைத்து, இயக்கி, தயாரிக்கவும் செய்திருக்கும் படம் தான் \"தேநீர் விடுதி\". இத்தனை பொறுப்புகளை ஏற்றிருக்கும் எஸ்.எஸ்.குமரன், இசையமைக்கும் பொறுப்பை மட்டுமாவது இன்னும் பொறுப்பாய் செய்திருந்தார் என்றால் \"தேநீர் விடுதி\" இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது தான் நமது பர்ஸ்ட் கமெண்ட். அதுதான் இப்படத்திற்கான பெஸ்ட் கமெண்ட்டாகவும் இருக்க கூடும்\nகதைப்படி, அந்த ஏரியாவில் நடைபெறும் விழா வேத்திகளுக்கும், இன்னும் பல வீட்டு விசேஷங்களுக்கும் பந்தல் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யும் சகோதரர்கள் ஹீரோ ஆதித்தும், கொடுமுடி சுரேஷூம். பந்தலுடன் ஆங்காங்கே பந்தாவும் பண்ணும் இவர்களது சேட்டையில் ஹீர��� ஆதித்தை லவ்வுகிறார் ஹீரோயின் ரேஷ்மி சார்பதிவாளரின் மகளான ரேஷ்மி சாதாரண பந்தல்காரனை லவ்வுவதை விரும்பாத ஊரும், உறவும் அந்த காதலுக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்பதும், அதை நாயகனும், நாயகியும் எவ்வாறு தகர்த்தெறிந்து இணைந்தனர் என்பதும் தான் தேநீர் விடுதி படத்தின் கதை சார்பதிவாளரின் மகளான ரேஷ்மி சாதாரண பந்தல்காரனை லவ்வுவதை விரும்பாத ஊரும், உறவும் அந்த காதலுக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்பதும், அதை நாயகனும், நாயகியும் எவ்வாறு தகர்த்தெறிந்து இணைந்தனர் என்பதும் தான் தேநீர் விடுதி படத்தின் கதை படத்திற்கு \"தேநீர் விடுதி\" எனப் பெயர் சூட்டியதைவிட \"பந்தர்ல்காரன்\", \"பந்தாக்காரன்\" இப்படி ஏதாவது பெயர் சூட்டியிருக்கலாம்.\nஹீரோ ஆதித்துக்கும், ஹீரோயின் ரேஷ்மிக்கும் \"இனிது இனிது\" படத்தில் இணைந்த ஜோடி இதிலும் மெச்சும்படி இணைந்து இருக்கின்றனர். ஹீரோவின் அம்மா \"அங்காடித்தெரு\" சிந்து ஆரம்பகாட்சியில் பிணமாக படுத்து மிரட்டுவது, ரேஷ்மியின் அப்பா நாச்சியப்பராக பிரபாகர் பண்ணும் கலாட்டா, மணவாளனின் ஒளிப்பதிவு எல்லாம் ஓ.கே.,\nமொத்தத்தில் \"தேநீர்விடுதி‌‌\"யில் இன்னும் \"சற்றே நிறம், மணம், குணம்\" இருந்திருக்கலாம்\nபடம் மொக்கன்னு சொல்ல முடியாது... பொதுவா தமிழ் சினிமால... நாயகியோட அப்பா நாயகனை தாக்குவதற்கு கூலிப்படை, அடியாட்களை ஏவி விடுவார்... ஆனால் நிஜ வாழ்கையில்.. ஒரு சாதாரண அப்பாவால... இவ்வளவுது பண்ண முடியும்... short and simple story... but, there isn't care taken by a director in screen play... that was a major mistake.\nஏம்பா இப்படி எல்லாம் படம் எடுக்கிறிங்க. புதுசு புதுசா தான் பீதிய கிளப்புறிங்க. ஒரு தினுசா தான் கிளம்பி வர்றாங்க\nஜெர்ரி தூத்துக்குடி - thoothukudi,இந்தியா\nதேநீர் விடுதி ........( தேங்கிய நீரில் ) விடுதி .......\nடைம் அண்ட் காசு வேஸ்ட் மச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nதேனீர் விடுதி - பட காட்சிகள் ↓\nதேனீர் விடுதி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமேலாடையைத் தொலைத்துவிட்டேன் : 'ஆதித்ய வர்மா' நாயகியின் அதிரடி\nநடிகர் அஜித் டெக்னாலஜி ப்ரியர்: ஆதித்யா மேனன்\nதர்பார் மூலம் டப்பிங்கில் கால்பதித்த ஆதித்யா மேனன்\n'கைதி' வழியில் 'ஆதித்ய வர்மா'\nஅலெக்ஸ் பாண்டியனை அடிச்சித் தூக்க���வாரா ஆதித்யா அருணாச்சலம் \nநடிப்பு - நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரிதயாரிப்பு - ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்இயக்கம் - மோகன் கிருஷ்ண இந்திராகாந்திஇசை - ...\nகிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் (மலையாளம்)\nநடிகர்கள் : டொவினோ தாமஸ், இண்டியா ஜார்விஸ், சித்தார்த் சிவா, ஜோஜூ ஜார்ஜ், பஷில் ஜோசப், மாலா பார்வதி மற்றும் பலர்ஒளிப்பதிவு : சினு சித்தார்த்இசை : ...\nசீ யூ சூன் (மலையாளம்)\nநடிகர்கள் : பஹத் பாசில், ரோஷன் மேத்யூ, ஷைஜு குறூப், தர்ஷனா ராஜேந்திரன், மாலா பார்வதி மற்றும் வெகு சிலர்இசை : கோபிசுந்தர்படத்தொகுப்பு, கதை, டைரக்சன் ...\nநடிப்பு - பாலாஜி மகாராஜா, நிகிலா விமல்தயாரிப்பு - 80-20 பிக்சர்ஸ்இயக்கம் - ஜா. ரகுபதிஇசை - வி.ஏ. சார்லிவெளியான தேதி - 14 ஆகஸ்ட் 2020 (ஓடிடி)நேரம் - 2 மணி ...\nநடிப்பு - வைபவ், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ்தயாரிப்பு - ஷ்வேத்இயக்கம் - எஸ்.ஜி.சார்லஸ்இசை - அரோர் கொரேலிவெளியான தேதி - 14 ஆகஸ்ட் 2020நேரம் - 1 மணி நேரம் 46 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/90206/Chinna-thirai-Television-News/Kannika-Ravi-backs-to-serial.htm", "date_download": "2020-09-30T01:01:49Z", "digest": "sha1:4LTHII655A7JGKEMMQMOJFIBQQUNGFWI", "length": 11262, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் சீரியலுக்கு திரும்பிய நடிகை கன்னிகா ரவி - Kannika Ravi backs to serial", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமீண்டும் சீரியலுக்கு திரும்பிய நடிகை கன்னிகா ரவி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்���ர்யக்குறி சீரியல் மூலம் நடிப்பதற்கு வந்தவர் கன்னிகா ரவி. தொடர்ந்து சரித்திரம் பேசு, சத்ரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என பட வாய்ப்புகள் அமைந்ததால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றார்.\nகடைசியாக கடந்த ஆண்டு அடுத்த சாட்டை படத்தில் நடித்திருந்த கன்னிகா, தற்போது மீண்டும் சீரியலுக்குத் திரும்பியிருக்கிறார். கல்யாண வீடு என்ற சீரியலில் நாயகியாகி இருக்கிறார்.\nதிருமுருகன் இயக்கி வரும் அந்த சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கன்னிகா. முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்பூர்த்திக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால், இனி தொடர்ந்து நடிக்க முடியாது என அந்தக் கதாபாத்திரத்திற்கு கன்னிகாவைக் கொண்டு வந்துள்ளனர்.\n'தொகுப்பாளினி, சீரியல், சினிமான்னு மீடியாவுல எல்லாப் பக்கங்களிலும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும்' என்பது தான் கன்னிகாவின் ஆசையாம். அதனால் தான், கல்யாண வீடு சீரியல் வாய்ப்பு வந்ததும் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n2வது கணவர், 2வது திருமணம் செய்ய ... ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\n\"அபூர்வ ராகங்கள், மருதமலை, வேதாளம்....\" - இன்றைய டிவி திரைவிருந்து\nபாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா\nசீரியல் நடிகைக்கு கொரோனா : படப்பிடிப்பில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று\nஜீ தமிழில் அம்பேத்கர் தொடர்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nந��ிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=57635", "date_download": "2020-09-29T22:42:49Z", "digest": "sha1:AICFQKDLJFHLZ5O233AFGRKWKNWB6NGD", "length": 10340, "nlines": 132, "source_domain": "www.ottrancheithi.com", "title": "முதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் நடிகர் ஜீவன் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nமுதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் நடிகர் ஜீவன்\n“6.2”, “ஓரம்போ”, “வாத்தியார்” போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது\n‘வைத்தியநாதன் பிலிம் கார்டன்’ என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் தான் “பாம்பாட்டம்”.\n“காக்க காக்க”, “திருட்டுப்பயலே”,” நான் அவனில்லை” போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான், தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் உருவாகும் இந்த படத்தை இயக்குகிறார்.\nஇது இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார் வி.சி.வடிவுடையான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னனி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். முன்னனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள்.\nபா.ராகவன் வசனம் எழுத, வ.சி.வடிவுடையான் இயக்க, அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுத இனியன் ஜே.ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப்பயிற்சியை சூப்பர் சுப்பராயன் கவனிக்க படத்தொகுப்பினை சுரேஷ் அர்ஸ் செய்துள்ளார். வி.பழனிவேல் இப்படத்தை தயாரிக்கிறார்.\nமற்ற நடிகர், ந���ிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம்மாதம் நடைபெற உள்ளது என்கிறார் இயக்குனர் V.C.வடிவுடையான்.\nகடும் பனிப்பொழிவில் சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் கடுமையாக உழைத்த நடிகைகள்\nபோதைக்கு அடிமையானால் நடக்கும் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா\nதமிழில் அடுத்துவர “A” படம், ஜெயிக்கிறகுதிர…\n“மொசக்குட்டி” திரைப்படக் குழுவினருடன் ஒரு சந்திப்பு – காணொளி:\n“ஜெயிக்கிற குதிர” திரைப்பட ஆரம்ப விழா பூஜை – காணொளி:\nநடுவுல கொஞ்சம் ஜீவனை காணோம்\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246736-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-09-29T22:58:51Z", "digest": "sha1:4CKEBNVDLZRG5DB2ED3PIY5WDRQOAFTF", "length": 14485, "nlines": 237, "source_domain": "yarl.com", "title": "இனி என்ன செய்யலாம் - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nபுதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்\nசிந்தித்து பார்க்கவேண்டிய ஆய்வு. நன்றி பதிவிற்கு.\nஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்\nவாருங்கள் வாழ்த்துக்கள் குணா,உங்கள் கருத்துக்களை கேட்டேன் குணா இந்த உலகு நீதி,அறம்,தர்மத்தின் அச்சில் சுழர்வதில்லை.இது முழுக்க முழுக்க தங்கள் நலன் சார்ந்த பொருளாதார புள்ளியிலேயோ எந்த புவி சார் அரசியலும் சந்திக்கின்றன.இதனால் இங்கே மனிதம்,மக்கள், ஜனநாயகம்,அறம் என்பதெல்லாம் இரண்டாவது தெரிவே.முதலாளித்துவ நலன் சார்ந்தே தமது வெளி விவகாரக் கொள்கையை வகுக்கின்றனர்.பெரும்பான்மை மக்களால் தெரிவி செய்யப்பட்ட பல தலைவர்களை கூட்டு முதலாளித்தும் தம் நலன் சார்ந்து தூக்கி எரிந்ததை நாம் கண்டிருக்கிறோம்.நீங்கள் சொன்ன உதாரணம் போலவே இலங்கையில் மக்கள் ஆதரவைப் பெற்ற மகிந்தாவை உடைத்து நல்லாட்சியை கொண்டு வந்தார்கள்.இதே போல் தமது பொருளாதார நலனுக்கு சாதகம் இல்லை எனில் இவரையும் தூக்கி ஏறிவார்கள்.இது இந்தியா சீனா போன்றா நாடுகளுக்கும் விதி விலக்கல்ல.சீனாவும் இந்தியாவும் தனது பொருளாதார நலன் சார்ந்தே எமது தமிழர் பிரச்சினையையும் அணுகியது.ஒட்டு மொத்த தமிழர்களும் ஒரு பிரிவினை வேண்டி நின்றனர் ஆனால் இந்த போராட்டம் தோற்கடிக்கப்பட்ட காரணங்கள் இந்து சமுத்திர புவியில் அரசியல் பொருளாதர பின்னணியொடு அமைந்ததே.இறுதியாக நீங்கள் கூறிய கருத்து சிந்திக்கத்தக்கது மலையகம்,முஸ்லீம்,தமிழர் கூட்டு உறவு.இது ஒரு காலம் தமிழர் கூட்டணித் தலைவர்களால் முன் எடுக்கப்பட்ட்து.ஐயா அமிதாலிங்கம் தனது தேர்தல் மேடைகளில் பேசினார் மலையகத்தில் சேவல் கூவ வடக்கில் சூரியன் உதிக்கும் என்று\nசேவல் கூவியது சூரியன் உதித்தது பின்பு இரன்டுமே மறைந்து விட்டது.நீங்கள் சொன்னது போல் இந்த மூன்று கூட்டும் சாத்தியமானால் இந்த பெரும் தேசியத்தை ஓரளவுக்கேனும் அசைக்க முடியும்.எதிர் காலம் பதில் சொல்லட்டும் .ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள் சொல்லுங்கள்.\nநஞ்சுண்ட காடு நாவலின் கதை பாகம் -2\nநஞ்சுண்டகாடு நாவலின் கதை 1\nசம்பந்தன் தூக்கிய பிரதேச வாதமும் விடுதலைப் புலிகள் முன்னர் எடுத்த தீர்மானமும்\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் பின்னால் இருந்த ரகசியம் என்ன\nதொடங்கப்பட்டது January 22, 2014\nஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 15:31\nஇலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி\nதொடங்கப்பட்டது 12 hours ago\nசரியான பதில் ஜெகதா துரை, பாராட்டுக்கள்👏👍\nஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்\nஇப்ப என்ன உங்களுக்கு அவர்கள் என்னை கல்லால் அடிக்கோணும் அதை நீங்கள் பார்க்கோணும் அதுதானே முஸ்லிம்களையும் தமிழர்களையும் எவ்வாறு பிரிடிஷ் கீனி மீனி கிழக்கில் பிரித்து அடிபட விட்டது என்று இப்போதான் வாசிக்கிறேன்.\nஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்\nகடவுளும் மதமும் என்பதற்கப்பால் சீமான் போன்ற அரசியல்வாதிகள் இந்தியாவிற்கு தேவை.\nஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nபிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும், சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள் தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி மக்களை இனபேதம் இன்றி சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி மக்களை இனபேதம் இன்றி சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால், அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/12/blog-post_7151.html", "date_download": "2020-09-29T23:30:37Z", "digest": "sha1:U2LFUKEXHPLRTNKP374743GJZ2MCQBND", "length": 6134, "nlines": 59, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: நீர் உருண்டை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nதேங்காய் துருவல் - 1 கப்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nஅரிசியை 4 அல்லது 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவக்கவும். நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு சேர்த்து கிரைண்டரில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்து அரைக்கலாம். ஆனால் மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.\nமாவ���ல் தேங்காய்த்துருவலைச் சேர்த்து பிசைந்து, சிறு எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nவாயகன்ற ஒரு பெரிய பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது, 4 அல்லது 5 உருண்டைகளைப் போடவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து, மேலும் சில உருண்டைகளைப் போடவும். உருண்டைகளைப் போட்டவுடன் கொதி அடங்கி சில நிமிடங்களில் நீர் மீண்டும் கொதிக்கத் தொடங்கும். அப்பொழுது கரண்டியால் லேசாக கிளறி விட்டு, மேலும் சில உருண்டைகளைப் போடவும். இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும். உருண்டைகள் வெந்ததும், பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து, அதிலிருக்கும் உருண்டைகளை ஒரு கரண்டியால் அரித்து எடுத்து வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.\nகொதித்த நீரில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து கலக்கவும். கஞ்சி போல் இருக்கும்.\nஉருண்டைகளை அப்படியே சாப்பிட்டு விட்டு, ஒரு கப் கஞ்சியைக் குடித்தால் நிறைவாக இருக்கும்.\nகாரம் வேண்டுமானால், வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடுகு தாளித்து, அதில் உருண்டைகளைப் போட்டு கொஞ்சம் மிளகுத்தூள் தூவி ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/2018/05/28/student-commits-suicide-jaffna-neervely/", "date_download": "2020-09-29T23:42:04Z", "digest": "sha1:YRHZSRNFM5SXUSIOEMU76YJT5M2A5KKP", "length": 33188, "nlines": 397, "source_domain": "australia.tamilnews.com", "title": "student commits suicide jaffna neervely, Global Tamil News, Hot News,", "raw_content": "\nஐபோனுக்காக உயிரை விட்ட மாணவன் : யாழில் விபரீதம் சம்பவம்\nஐபோனுக்காக உயிரை விட்ட மாணவன் : யாழில் விபரீதம் சம்பவம்\nயைடக்கத்தொலைபேசி வாங்கித் தருமாறு கோரிய மாணவன், அது வாங்கித் தரப்படாமையினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது\nயாழ்ப்பாணம், நீர்வேலி தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கோபு (வயது-17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் குடும்பத்தில் ஒரேயொரு ��ிள்ளை.\nகடந்த 25ஆம் திகதி தாயாரிடம் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி வாங்கித் தருமாறு கோரியுள்ளார். தாய் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அடுத்த நாளும் அதனைக் கோரியுள்ளார்.\nதாயார் மறுத்துள்ளார். அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். சிறிது நேரத்தில் கதவை, தாயார் தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த தயார் ஜன்னல் ஊடாகப் பார்த்தபோது, மகன் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.\nஉடனடியாக கயிற்றை அறுத்து, அவரை நோயாளர்காவு வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவனின் குடும்பத்தார் கமத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும், உயிரிழந்த மாணவனிடம் ஏற்கனவே இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளதாகவும், இறப்பு விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது. இறப்பு விசாரணையை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\n6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்\nதனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி\nஇராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nகேகாலையில் 39 பாடசாலைகளுக்கு காணி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்\nதண���ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் விழா\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்ட��� சிறை\nவிக்டோரியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் $50 பரிசுத்திட்டம் ஆரம்பம்\nஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration-Points System-இல் முக்கிய மாற்றம்\nகாதலன் உதவியுடன் கணவனைக் கொன்ற சோஃபியாவுக்கு 22 வருட சிறைத்தண்டனை\nஇலங்கையில் இடம்பெற்ற சோகம்; அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாயும் மகளும் பலி\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\nறுகுணு பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது\n10 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\nநுண் கடனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nபச்சைத் துரோகம்; இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனுக்கு இடம்பெற்ற பரிதாபம்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nசுங்கவரி திணைக்களத்தில் 16 பில்லியன் ரூபா மோசடி; விசாரணைகள் ஆரம்பம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nகணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nமெல்பேர்னில் பலரை ஏமாற்றிய போலி மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nதொலைபேசி காதலியிடம் 16 லட்சம் கொள்ளை – காதலன் தலைமறைவு\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅரசின் செயற்பாடு தொடர்பில் கண்டனம்\n8 ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ராட்சத முதலை சிக்கியது\nஆஸ்திரேலியாவுக்கான சில விசா கட்டணங்கள் உயர்கின்றன\n55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு தயாராகும் இலங்கை\n10 10Shares இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். former cricketer hashan thilakaratna ...\nஶ்ரீ லங்கா கிரிக்கட் வருடாந்த பொதுக் கூட்டம் ஒத்திவைப்பு – தனிச் சிறப்பு கூட்டம் ரத்து\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nக���குள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nஅரசாங்க பஸ் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சிங்கள மக்கள், இராணுவத்தினர் குழப்பத்தில் உள்ளனர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் விழா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தி��் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/stalins-attempt-to-form-alliance-with-rajini-and-kamal/c77058-w2931-cid306091-su6271.htm", "date_download": "2020-09-29T22:57:36Z", "digest": "sha1:CW5MBLII7JOGH73DCXOCOCYBVSKFJQPC", "length": 3700, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் என்று, டெல்லியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.\nரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் என்று, டெல்லியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.\nஅமைச்சரின் பேட்டியில் மேலும், ‘கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்துள்ளார். திமுக, ரஜினி-கமல் இணைந்தால் மொத்தம் 28 சதவீதமே வாக்கு வங்கி கிடைக்கும். யாரும் போட்டியிட விரும்பாததால் உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனுவுக்கான அவகாசத்தை திமுக நீட்டித்துள்ளது’ என்றார்.\nமேலும், ‘என்னுடைய தனிப்பட்ட முறையில் நடிகர் கமல்ஹாசன் பூரண உடல்நலம் பெற வேண்டும்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2019/05/20_30.html", "date_download": "2020-09-29T22:39:40Z", "digest": "sha1:IWZZ32QSKNGFAU6PTRIKD2X4J7VFYCVT", "length": 25194, "nlines": 516, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் கல்வித்துறையில் தொடரும் பழிவாங்கும் நிலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியீடு - கல்விச்சுடர் கல்விச்சுடர்: கல்வித்துறையில் தொடரும் பழிவாங்கும் நிலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியீடு . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க.....\nகல்வித்துறையில் தொடரும் பழிவாங்கும் நிலை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு: அரசாணை வெளியீடு\nநடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தும் 70 சதவீத வாய்ப்பை 50 சதவீதமாக அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்த்தப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தொடக்க கல்வித்துறை செய்து வருகிறது. இந்நிலையில், பதவி உயர்வு வழங்கப்பட உள்ள மொத்த எண்ணிக்கையை குறைத்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்யவும், மேற்பார்வையிடவும் ஒன்றிய அளவில் உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.\nநடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றுவோர் பதவி உயர்வு மூலம் மேற்கண்ட பதவியில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக உயர்த்தப்படும் போது, 50 சதவீதம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதம் 50 சதவீதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் கடந்த 2008ம் ஆண்டில், 70 சதவீதம் பணிமாறுதல் மூலமும், 30 சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம், வட்டாரக் கல்வி அலுவலர் என மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என்று 2019ம் ஆண்டு திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதன்படி வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுவோர் பள்ளிகளை ஆய்வு செய்வது, மேற்பார்வையிடுவது, புதிய பள்ளிகள் தொடங்க கருத்துரு பரிந்துரை செய்வது உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட பணிகள் ��துக்கப்பட்டது. இதற்கிடையே, காலி ஏற்படும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இடங்களில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 30 சதவீதம் நிரப்பப்படுவதை மாற்றி 50 சதவீதம் நேரடியாக நியமிக்க அனுமதி கேட்டு தொடக்க கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார்.\nதொடக்க கல்வி இயக்குநரின் கடிதத்தை பரிசீலித்த அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 30 சதவீதம் நேரடியாக நிரப்பப்பட வேண்டிய அரசாணையை ரத்து செய்துவிட்டு, 50 சதவீதம் நியமனம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் இதுவரை 70 சதவீதத்தின் அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்று வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டதால், 70 சதவீதம் என்பது 50 சதவீதமாக குறைத்து அரசு தங்களை பழிவாங்குவதாகவும், தங்களுக்கு தகுதி இல்லை என்று அரசு கருதுகிறதா என்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஉங்களது ஊ��ியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nதமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - 50% ஆசிரியர்களுக்கு அனுமதி தமிழக அரசு அறிவிப்பு\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\nபோலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம்\nSBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு - முக்கிய அறிவிப்பு\nதலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.காலமானார்\nRTI -ACT தகவல் உரிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-05-06-49-26", "date_download": "2020-09-29T22:29:46Z", "digest": "sha1:H2OI5LRNKZUUNWSZJSY7ISPPB2D72NHL", "length": 8757, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nதட��களைத் தகர்த்துத் தளபதி வெல்வார்\nஇந்து மதமும் திராவிடர் இயக்கமும்\nஇருள் அகலும், உதய சூரியனின் ஒளி பரவும்\nஎத்தனை பொய், எத்தனை முரண், எத்தனை வஞ்சகம்\nகாவி இருளகற்ற வந்த சூரியன் தலைவர் ஸ்டாலின்\nசெயல் தலைவரின் செயல் வேகம்...\nதமிழகத்தின் இன்றைய சூழலில் சில கேள்விகள்\nதலைவரின் வியர்வையில் விளைந்த வெற்றி\nதிமுக மன்னர் குடும்பத்தில் அடுத்த பட்டத்து இளவரசர் உதயநிதி\nதிமுக, பாஜக, தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா\nதெருவுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/10/blog-post.html", "date_download": "2020-09-29T22:33:57Z", "digest": "sha1:VXXXMB3N6NT4BSCTR7L6JD7JMJJRRTO3", "length": 19414, "nlines": 526, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்!", "raw_content": "\nஅண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்\nஉத்தம காந்தி நீங்கள் –மீண்டும்\nஎத்தர்கள் செயலால் இங்கே –என்றும்\nசித்தமே கேட்கும் கேள்வி –அன்று\nதன்னலம் இல்லாத் தொண்டே –நீர்\nபொன்னென மக்கள் போற்றி –அறப்\nகண்ணெணப் பெற்ற விடுதலை –இன்றே\nLabels: காந்தியின் பிறந்த நாளும் வேண்டுகோளும் கவிதை புனைவு\nஇன்றைய தினத்திற்க்கான நல்லதொரு பதிவு ஐயா\nஇன்றைய தேவை காந்தி. நல்ல கவிதை. நன்றி.\nநாட்டு நிலைமை யாதென கூறி மகாத்மாவை அழைத்தது அழகான வரிகள். பகிர்வுக்கு நன்றிங்க அய்யா.\nகாந்தி பிறந்த நாளில் மீண்டும்\nகாலம் உணர்ந்து கவிதை மலர்ந்த விதம் சிறப்பு ஐயா த.ம 6\nநிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...\nஎனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்\nJரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:\nஅருமையான கவிதை ஐயா தொடர வாழ்த்துக்கள்\nதங்கள் உடல்நலம் நன்றுதானே ஐயா\nஎன்றும் நலமோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்\nஐயா இது எசப்பாட்டு இல்லை நெஞ்சின் வலி கொஞ்சம் இறக்கிவிட்டேன் பொறுத்தருள்க \nநினைவு பா அருமை அய்யா.வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்\nகாணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க காலத்து பிசிராந்தை சோழன் போல காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும் காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்\nநல்லோரே எண்ணுங்கள் நாட்டின் நடப்புதனை\nஅண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண...\nகோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை கோட்டை...\nநீரளவு இல்லாத அன்பைக் காட்ட நித்தம்நான் முயல்வேனே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/31/ramanathapuram.html", "date_download": "2020-09-29T23:52:12Z", "digest": "sha1:INLLLN7OG7W3TG2AQNHVZ4VRZISPKTDF", "length": 12695, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீக் கடைக்குள் புகுந்த வேன்: 2 பேர் பலி | 2 killed as van runs over - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nகுவைத் மீது படையெடுத்த சதாம் உசேன்... கலங்கி நின்ற இந்தியர்கள்... பாதுகாத்த ஷேக் சபா அல் அஹ்மத்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... டிரம்ப் - ஜோ பிடன் இடையே நேரடி விவாதம்... உற்றுநோக்கும் உலக நாடுகள்..\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி\nபுரட்டாசி பிரம்மோற்சவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய கேட் க்யூ வைரஸ் இந்தியாவில் பரவல் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \nMovies பிக்பாஸ்ல கலந்துகிட்டா பிம்பிளிக்கா பிளாப்பி தானா.. நடிகை கஸ்தூரிக்கே ஒரு வருஷமா சம்பளம் தரலையாமே\nAutomobiles ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீக் கடைக்குள் புகுந்த வேன்: 2 பேர் பலி\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சாலையோர டீ கடைக்குள் வேன் புகுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nமண்டபம் அருகே தேவாலை என்ற இடத்தில் சாலையோர டீக் கடையில் ஏராளமான பேர் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது வேன் ஒன்று படு வேகமாக வந்து டீக் கடை மீது மோதியது.\nஇதில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த அலாவுதீன், பாம்பன் பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனடாவில் பாதசாரிகள் கூட்டத்தில் டிரக் மோதி விபத்து- 9 பேர் பலி; 16 பேர் படுகாயம்\nரூ. 28 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற ஏ.டி.எம் கார் ஓட்டுனரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்\nஸ்பெயின் நாட்டில் தீவிரவாத தாக்குதல்- மக்கள் கூட்டத்தில் வேன் பாய்ந்து ஒருவர் பலி: 32 பேர் படுகாயம்\nஉளுந்தூர் பேட்டையில் லாரி - ஆம்னி வேன் மோதல் : 10 பேர் படுகாயம் - வீடியோ\nகோவில்பட்டி அருகே வேன் - லாரி மோதல்.. 2 பெண்கள் பரிதாப பலி\nலண்டனில் மசூதிக்கு அருகில் பாத��ாரிகள் மீது வேன் மோதி பலர் காயம்\nலண்டனில் நோன்பு திறந்துவிட்டு வீட்டிற்கு சென்ற முஸ்லீம்கள் மீது வேன் மோதி தாக்குதல்\nஉதகையில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்\nபாம்பன் பாலத்தில் விபத்து: அந்தரத்தில் தொங்கிய வேன்... அதிர்ஷவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபுதுக்கோட்டை அருகே வேன் மீது டிராக்டர் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nசேலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடகோரி போராட்டம்... தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radio.ibctamil.com/news?ref=fb", "date_download": "2020-09-29T23:35:52Z", "digest": "sha1:HQFYP3BS4LENCMB7V4VM2ORMIXMAHJBJ", "length": 2714, "nlines": 39, "source_domain": "radio.ibctamil.com", "title": "IBCTamil FM", "raw_content": "\nமனங்கள் பேசட்டும் 09:00 AM - 11:00 AM\nநெஞ்சில் நிறைந்தவை 11:00 AM - 12:00 PM\nஉங்கள் விருப்பம் 13:00 PM - 15:00 PM\nஅந்திவரும் நேரம் 17:00 PM - 19:00 PM\nதெரிவுக் குழு வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகரின் அறிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அவரது தூபிக்கு முன்னாள் நினைவுகூறப்பட்டது.\nடென்மார்க் நாட்டில் இரத்த சிவப்பான கடல்... கொன்று தள்ளப்பட்ட திமிங்கலங்கள் - விழாவாக கொண்டாடிய கிராமம்.\nதனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nகுரோசியா வீரர் மரியோ மாண்ட்சுகிச் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு.\nவட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்\nநிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கிழக்கு தொண்டராசிரியர்கள் போராட்டம்\nஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thottarayaswamy.adadaa.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-09-29T23:59:20Z", "digest": "sha1:3WDB4R567QQ54YBLO4LJXF4TSMTDN4EX", "length": 14556, "nlines": 238, "source_domain": "thottarayaswamy.adadaa.com", "title": "தேவதைகளின் ஊர்வலம் | நீ நான் க‌விதை காத‌ல் - Page 2", "raw_content": "நீ நான் க‌விதை காத‌ல்\nஅந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்\nமுன் இர‌வின் முழு ஒளியில்\nவின்னைத் தாண்டி வ‌ரும் வ‌ழியில்\nகாவ‌ல் வைத்திருந்தேன் என் விழியை\nஅதில் செய்தியில்லை, என்னுள் செய‌லுமில்லை\nஇனி செதில்க‌ளுக்கும் உயிர் சொந்த‌மில்லை\nயார் அடித்தும் வ‌லித்த‌தில்லை உன்\nக‌ண் அடியில் காத‌ல் விதைக்கும் முன்னே\nநீ உழுது பின் நான் விளைந்த‌ அந்த‌\nம‌னி ம‌னியான‌ ம‌ணிப்பொழுதில் நான்\nம‌ல‌ர்ந்து விட்டேன், ஏன் இல்லை நீ\nக‌ட‌வுளின் வாச‌ம், நான் க‌ண்டு கொண்ட‌\nஅந்த‌ ச‌ந்திப்பொழுதின் தோள் சாய்த‌தில்,\nஉன் சாய‌ல் க‌ண்ட‌ க‌ட‌வுளிட‌ம், நான்\nசாந்தி கொண்டேன் உன் ச‌ம‌ய‌த்திட‌ம்\nஎன் நீண்ட‌ பிரிவை க‌ல‌ந்து வைக்கும்\nநீ வ‌ருகையிலே அதில் கால் ந‌னைத்து\nஎன் உயிரின் மிச்ச‌த்தையும் க‌ரைத்துவிடு.\nஅறிவே இல்லை உன‌க்கு என்று\nஎன‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்\nஉன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்\nஎழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்\nஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்\nந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்\nப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.\nஉன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்\nசிற‌க‌டித்து நீ சிரிக்கும் போதேல்லாம்\nஎன் தோட்ட‌த்தில் ரோஜா செடிக‌ள்\nTags: இமை, ப‌டிம‌ங்க‌ள், ரோஜா\nCategories Select CategoryUncategorizedக‌விதைதேவதைகளின் ஊர்வலம்வன்முறை\nvalaiyakam.com on காற்றினிலே வரும் கீதம்\nகவிதை. பலகீனம் பூக்கள் மால‌தி மைத‌ரி முத்த‌க் காடு ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/brihat_jataka/improper_wombs_birth.html", "date_download": "2020-09-29T23:20:41Z", "digest": "sha1:XVXF5KXDXZHH6FBX2PKWZKED4I7H3VTE", "length": 14692, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "முறையற்ற பிறப்பு - Improper Wombs Birth - பிருஹத் ஜாதகம் - Brihat Jataka - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், செப்டெம்பர் 30, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைக��்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் ஜாதகம் » முறையற்ற பிறப்பு\nமுறையற்ற பிறப்பு - பிருஹத் ஜாதகம்\n1 | 2 | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2019/04/03/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA/", "date_download": "2020-09-29T22:44:46Z", "digest": "sha1:5UESOCEX4J6MVRO6KFQMRZQEZDWOWGUM", "length": 5382, "nlines": 35, "source_domain": "newscentral.net.in", "title": "இன்று தோனி பிராவோ செய்யப் போகும் சிறப்பான சம்பவம் ஐ.பி.எல் தொடரில் புதிய மைல்கல் – News Central", "raw_content": "\nஇன்று தோனி பிராவோ செய்யப் போகும் சிறப்பான சம்பவம் ஐ.பி.எல் தொடரில் புதிய மைல்கல்\nஇன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல் I5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரிச்சை நடத்துகின்றன.\nஇப்போட்டியில் மூன்று முறை கோப்பையை வென்ற சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசென்னை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ ஆகியோர் புதிய மைல்கல் ஒன்றை எட்ட உள்ளனர்.\n2 ரன் மட்டும் தேவை:\nஇதுவரை 178 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4123 ரன்களை குவித்துள்ளார். இதில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்லில் 3549 ரன்களும், புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட் அணிக்காக 574 ரன்களும் அடித்துள்ளார்.இது தவிர சி.எஸ்.கே அணிக்காக சாம்பியன் டிரோபி டி20 தொடரில் 449 ரன்கள் அடித்துள்ளார்.\nஇதுவரை சி.எஸ்.கே அணிக்காக மட்டும் தோனி 3998 ரன்களை அடித்துள்ளர். இன்றைய போட்டியில் தோனி இரண்டு ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் தோனி சி.எஸ்.கே அணிக்காக 4000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டுவார்.\nஇதுவரை 125 ஐ.பி.எல் போட்பிகளில் விளையாடி உள்ள டிவைன் பிராவோ 142 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் சி.எஸ்.கே அணிக்காக 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் சி.எஸ்.கே அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார். இவர் மும்பை அணிக்கு எதிராக மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nPrevious postமும்பை அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம் தாக்கு பிடிக்குமா சென்னை அணி\nNext postடெல்லி அணியில் இரண்டு மாபெரும் மாற்றம் நிலை குலைய போகும் ஹைதராபாத் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2019/04/08/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-29T23:58:26Z", "digest": "sha1:WIUTOVQBTUBFLPANHZSX4H45NLGRE6GM", "length": 4412, "nlines": 33, "source_domain": "newscentral.net.in", "title": "ஜப்பானை போல் சி.எஸ்.கே ரசிகர்கள் செய்த செயல் பாராட்டி தள்ளிய சின்ன தல – News Central", "raw_content": "\nஜப்பானை போல் சி.எஸ்.கே ரசிகர்கள் செய்த செயல் பாராட்டி தள்ளிய சின்ன தல\nகடந்த 2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியிடம் படுதோல்வி அடைந்தது ஜப்பான் அணி. போட்டியில் ஜப்பான் தோற்றாலும் மைதானத்தை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றினார்கள் அந்த அணி ரசிகர்கள்.\nஇந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பு விளையாட்டு ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றது. இது போன்ற சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர் சி.எஸ்.கே ரசிகர்கள்.\nமும்பை அணியிடம் படுதோல்வி அடைந்த பின், பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை அணி. இந்த வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய ரசிகர்கள் குப்பைகளை அப்படியே விட்டு சென்றனர்.\nமைதானத்தில் அதிக குப்பைகளை கண்ட ஒரு சில சென்னை ரசிகர்கள் இணைந்து, மைதானத்தில் இருந்த அனைத்து குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர். இதனை கண்ட சுரேஷ் ரெய்னா புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் தூய்மை இந்தியா பிரச்சாரத்திற்காக விசில் போடு ஆர்மி னைகளை கோர்த்துள்ளதை பார்த்து பெருமை கொள்கிறேன். நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த 10 கிலோவிற்கு மேல் குப்பைகளை இவர்கள் அகற்றியுள்ளனர் என பதிலிட்டுள்ளார்.\nPrevious postவிஜய் சங்கர் உனக்கு என்ன ரிஷப் பண்ட் என நினைப்பா முன்னாள் வீரர் விமர்சனம்\nNext postகோலி ஒரு அப்பிரண்டீஸ் கம்பீரின் சாட்டையடி விமர்சனத்தால் புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/breathe", "date_download": "2020-09-30T01:04:03Z", "digest": "sha1:7DKGHFU3XZAPIOIOJ4HA3BJ4V5UPOC6H", "length": 5036, "nlines": 118, "source_domain": "ta.wiktionary.org", "title": "breathe - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூச்சுவாங்கு, உயிர்ப்புக்கொள், உயிருடன் இயங்கு, நன்றாக மூச்சுவிடு, அச்சந்தவிர், ஓய்வுகொ���், தயங்கு, இடையில் ஓய்வு மேற்கொள், ஊது, மேல்வீசு, கறைபடியவிடு, கலக்கவிடு, காதுக்குள் சொல், வெளியிடு, இயம்பு, மூச்சுப் பயிற்சிசெய், உள்ளேற்று, தூண்டு, தளர்வுறுத்து, பண்பு பரப்பு, மணம்பரப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 அக்டோபர் 2018, 12:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-09-29T23:41:20Z", "digest": "sha1:AVNGQ7R4JDUCV54NNGTBHS7KKYCAPXWE", "length": 8313, "nlines": 74, "source_domain": "tamilpiththan.com", "title": "மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்,82 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடனுக்கு கிடைத்தது!நடந்த சுவாரஸ்யம் ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil suvarasiyam மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்,82 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடனுக்கு கிடைத்தது\nமறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்,82 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடனுக்கு கிடைத்தது\nமறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்,82 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடனுக்கு கிடைத்தது\nதனியாக இருக்கிறார் என்று எண்ணி 82 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த திருடன், தனக்கு கிடைத்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார் என்றே தோன்றுகிறது 29 வயது இளைஞர் ஒருவர் 82 வயது Willie Murphy என்ற மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தார். நியூயார்க்கில் வசிக்கும் Willieயின் வீட்டுக்குள் திருட நுழைந்த அந்த நபரை அப்புறம் பொலிசார் வந்து Willieயிடமிருந்து மீட்கவேண்டியதாயிற்று.\nயாரோ ஒரு பாட்டி, தனியாக இருக்கிறார் என்று எண்ணி அந்த திருடன் வீட்டுக்குள் நுழைய, பாட்டி சர்வசாதாரணமாக ஒரு மேசையைத் தூக்கி திருடன் தலையில் அடிக்க, மேசை உடைந்துபோனது. பாவம், அந்த திருடனுக்கு பாட்டி ஒரு ‘பாடி பில்டர்’ என்பது தெரியாது. வெறும் 5 அடி உயரம் கொண்ட Willie பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், தன்னை விட இரண்டு மடங்கு எடையை சர்வசாதாரணமாக தூக்கக்கூடியவர். இந்த உண்மை தெரியாமல் அவரது வீட்டுக்குள் நுழைந்த திருடனை சாய்த்த Willie, துடைப்பத்த���ல் நன்றாக சாத்தி, அவரது முகம் முழுவதும் ஷாம்பூவை ஊற்றி விட்டிருக்கிறார்.\nஅதற்குள் பொலிசார் வர, அவர்கள் வந்து திருடனை பாட்டியிடமிருந்து மீட்டிருக்கிறார்கள். பாட்டிக்கு மருத்துவ உதவி தேவைப்படும் என்று எண்ணி வந்த மருத்துவ உதவிக்குழுவினர், திருடன் இருந்த நிலைமையைக் கண்டதும், பாட்டியுடன் ஆளுக்கொரு செல்பி எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள். நான் தனியாகத்தான் இருக்கிறேன், வயதானவள்தான் ஆனால் முரட்டுப்பெண் நான் என்கிறார் Willie.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்தா, தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nNext articleஎந்த நாட்டில் இருக்கிறார் நித்தியானந்தாவை பற்றி வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்\nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/31044730/New-building-for-Palladam-Government-College-The-inauguration.vpf", "date_download": "2020-09-29T23:02:57Z", "digest": "sha1:C6HCRWES3SE6JYSJ43PJHHJTLTYIINJY", "length": 16583, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "New building for Palladam Government College The inauguration of the first Minister, Edappadi Palanisamy || பல்லடம் அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபல்லடம் அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் + \"||\" + New building for Palladam Government College The inauguration of the first Minister, Edappadi Palanisamy\nபல்லடம் அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nபல்லடம் அரசு கல்லூரிக்கு ரூ.8 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ம் ���ல்வியாண்டில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதியன்று சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.\nஅந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றான, திருப்பூர் மாவட்டம், பல்லடம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.8 கோடியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\nகோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டிகள்; திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டிடங்கள்; உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 91 கோடியே 91 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா,கல்லூரி முதல்வர் எழிலி, துணைமுதல்வர் ஜெயச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் கணேசன்,தாசில்தார் சிவசுப்பிரணியம், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சித்துராஜ், கல்லம்பாளையம் ராமமூர்த்தி,வைஸ் பழனிசாமி,அண்ணாதுரை,தங்கலட்சுமி நடராஜன், டாக்டர் ராஜ்குமார், அரசுஅலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nவிழாவில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது, நான் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட போது தேர்தல் வாக்குறுதியாக பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைப்பேன், மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்வேன்,பல்லடத்தில் புறவழிச்சாலை அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தேன். இவற்றி்ல் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டேன். தற்போது ���ல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.8 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். இதற்கு உறுதுைணயாக இருந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.\nஅதன் பிறகு அவர் ஒன்றிய குழுத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஅதன் பின்னர் மதியம் 3 மணியளவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. கவுன்சிலர்கள் யாரும் கலநது கொள்ளாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பத்மா ஆவார். இவர் அத்திமாஞ்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிந்தராஜின் மனைவி ஆவார்.\nதலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜான்சிராணி மனுதாக்கல் செய்தபோது பத்மா அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஜான்சிராணி வெற்றி பெற்று ஊர்வலமாக சென்றபோது பத்மாவும் அவருடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை ���ணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\n5. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/12591/", "date_download": "2020-09-29T23:03:00Z", "digest": "sha1:PK4BL3YELWEEVQBQ6HDM4DIEM6TUHAYI", "length": 8975, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "மூன்று நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில்விட்டதன் மூலம், ரூ.12,591 கோடி நிதி |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமூன்று நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில்விட்டதன் மூலம், ரூ.12,591 கோடி நிதி\nமூன்று நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில்விட்டதன் மூலம், ரூ.12,591 கோடி நிதியை மத்திய அரசு திரட்டியுள்ளது.\nநிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில்விடும் பணி, 2ஆவது கட்டமாக நடக்கிறது. இந்த 2வது கட்ட ஏலத்தில் 3 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.\nஜார்க்கண்ட் மாநிலம், தும்ரியில் உள்ள சுரங்கத்தை ரூ.2,127 கோடிக்கு ஹிண்டால்கோ இண்ட ஸ்ட்ரீஸ் நிறுவனமும், சத்தீஸ்கரில் தாரா சுரங்கத்தை ரூ.126 கோடிக்கு ஜிண்டால்பவர் நிறுவனமும், மகாராஷ்டிரத்தில் நீரத் மாலேகான் சுரங்கத்தை ரூ.660 கோடிக்கு இந்திரஜித் பவர் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன.\nஇந்த 3 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விட்டதன் மூலம், அரசு கரு வூலத்துக்கு ரூ.12,591 கோடி கிடைத்துள்ளது. இதனுடன் சேர்த்து, நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விட்டதன் மூலம், மத்திய அரசு இதுவரை ரூ.1.43 லட்சம் திரட்டியிருக்கிறது. இதில், முதல்கட்டமாக 19 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சம் கோடியும் அடங்கும்.\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 204 ஒதுக்கீடுகளை ரத்துசெய்து உத்தரவிட்டது. அதையடுத்து, அந்த நிலக்கரிச் சுரங்கங்களை மத்திய அரசு ஏலத்தில்விட்டு வருகிறது. இதில், 2ஆவது கட்டமாக 15 சுரங்கங்களை ஏலத்தில்விடும் பணி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும்\nஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nபிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பொருட்கள் ஏலம்\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் -…\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-04-01-11-31-50/", "date_download": "2020-09-29T23:46:23Z", "digest": "sha1:A4D2FTY6IDXBCETCMMQVYY7KXSBSHZNC", "length": 11876, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி பிரதமர் ஆனால நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வார் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமோடி பிரதமர் ஆனால நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வார்\nநாட்டில் மாற்றம் கொண்டு வர பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அத்வானியின் பேச்சு கட்சி வட்டாரத���தினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் ஷேவ்காவ்னில் போட்டியிடும் பாஜக எம்.பி. தினேஷ் காந்திக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:\nமோடிக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள். நாட்டுக்கு தற்போதுதேவை, செயல் துடிப்புடன் நடவடிக்கை எடுப்பவர்தானே தவிர, வாய்ச் சொல் வீரர் தேவையில்லை. எனவே மாற்றம் கொண்டுவர மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nமுன்பு, வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது இந்தியா கடும்நெருக்கடியில் சிக்கியிருந்தது. பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தியதன் மூலம் பொருளாதார தடைகளை சந்திக்கவேண்டி வந்தது. அதுமட்டுமல்ல குஜராத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அதை மிகுந்த சிரமத்துக்கு இடையே சமாளிக்க வேண்டியிருந்தது.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தது. பண வீக்கம் எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கவில்லை. நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளும், கிராமப்புற சாலைகளும் அமைக்கப்பட்டன. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது.\nவாஜ்பாய் அரசு, இன்னும் சில காலம் நீடித்திருந்தால் புரட்சிகர திட்டமான நதிகள் இணைப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கும். எந்தவொரு மாநிலமும் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் வறட்சியை சந்திக்க நேர்ந்திருக்காது.\nஇதேபோல், குஜராத்தில் முதலமைச்சராகப் பதவியேற்ற மோடி, நர்மதை அணை திட்டத்தை செயல்படுத்தியது, குஜராத்தை தொழில்கள்நிறைந்த மாநிலமாக உருவாக்கியது, விவசாயிகள் நிலங்களை சாகுபடி செய்வதற்கான தண்ணீரை வழங்கியது, தடையில்லா மின்சாரம், கல்விவளர்ச்சி, பொது விநியோக முறையை சீராக செயல் படுத்தியது, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டியது என்று பல்வேறு வகைகளிலும் குஜராத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.\nஅவர், நாட்டுக்கு பிரதமராகவந்தால் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வார் என்பது உறுதி என்றார் அத்வானி.\n5 லட்சம்கோடி என்பதே முதல் கட்டம்தான்\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இருந்தது\nவெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம்…\nமீண்டும் வளர்ச்சிப் பாதைக்குவர உறுதி பூண்டுள்ளோம்\nஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதர் வாஜ்பாய்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32619-2017-03-09-04-05-07", "date_download": "2020-09-29T23:26:17Z", "digest": "sha1:UFREP7HYUZIAX75ANZOGVJXCESTQ4RWV", "length": 21336, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "மீனவர்கள் படுகொலையும், கச்சத்தீவு உரிமையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமீனவர் படுகொலைகளில் நாடகமாடும் தமிழக அரசியல் கட்சிகள்\nதர்ம நியாயம் பேசும் தகுதி தினமணிக்கு உண்டா\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\nசெம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்\nதேர்தல் வாக்குறுதிகள்: சட்டத்திற்கு எதிரான சொற்கள்\nகும்பி எரியுது, குடல் கருகுது எம்.ஜி ஆர் நூற்றாண்டுவிழா ஒரு கேடா\nமீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 09 மார்ச் 2017\nமீனவர்கள் படுகொலையும், கச்சத்தீவு உரிமையும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது சமஸ்தானங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்படுகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, கச்சத்தீவும் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுகிறது. ராமநாதபுர சேதுபதி கச்சத்தீவை குத்தகைக்கு விட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது.\nஅணைத்து ஆவணங்களும் வைத்துக்கொண்டு, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை. இரு நாட்டுக்கும் இடையே உள்ள ஒரு பொதுவான பகுதி யாருக்கு சொந்தம் என்று தெரியாத \"டிஸ்பியூட்டட் லேண்ட்\" (Disputed territory - சர்ச்சைக்குரிய பகுதிகள்) என்று அறிவிக்கிறது மத்திய அரசு.\nதேசத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியபோது, அமெரிக்க ஆதிக்க சக்திகள் இலங்கையில் ஒரு பெரிய இராணுவ மற்றும் விமான படைத்தளத்தை உருவாக்க முயற்சி எடுத்தார்கள். அதை தடுப்பதற்கான சில சமாதான பேச்சுவார்த்தைகளை எடுக்க மத்திய அரசு தள்ளப்பட்டது. அதற்காக இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தம்தான் கச்சத்தீவை விட்டுக்கொடுப்பது. மேலும் மீனவர்களுக்கு உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்.\nதமிழக காங்கிரசின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக இருந்த பழ.நெடுமாறன்(1970 -1979) \"கச்சத்தீவு தாரை வார்ப்பு\" குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பிக்கிறார். இந்த உத்தரவுக்குப் பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறது. அதுவரை இந்திய அரசு வெளியிடும் வரைப்படங்களில் கச்சத்தீவு இருந்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது தமிழகத்தின் முதல்வ���ாக இருந்தவர் எம்ஜிஆர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெயலலிதா என்பது கவனிக்கத்தக்கது.\n\"கச்சத்தீவை மத்திய அரசு தாரை வார்த்தது தனக்குத் தெரியவே தெரியாது. பத்திரிக்கை வாயிலாகத்தான் நான் அதை தெரிந்து கொண்டேன்\" என்றார் கருணாநிதி. டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, \"கச்சத்தீவு விசயத்தில் \"சரத்தில்\" சில திருத்தங்களை செய்து பரிந்துரைத்தேன். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது\" என்றார். இது முரண்பாடுகளின் மூட்டை.\n\"இந்திய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் கச்சத்தீவை மீட்பது குறித்து வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறாரே\" என்று செய்தியாளர்கள் கேட்ட போது \"இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை\" என்கிறார் கருணாநிதி. வீராணம் ஊழலை மறைக்க கச்சத்தீவை கருணாநிதி காவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.\nகச்சத்தீவை மீட்க உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் திமுக தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கேட்காதது நகை முரண்.\n1974 ஆம் ஆண்டு நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் \"கச்சத்தீவு வேண்டும்\" என்கிற தீர்மானம் போடும்போது அதிமுக வெளிநடப்பு செய்கிறது. முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசின் அதிகாரத்திக்கு உட்பட்டு என்னால் என்ன செய்ய முடியுமோ நான் அதைச் செய்கிறேன் என்றார் ஜெயலலிதா.\nகச்சத்தீவில் இலங்கை நாட்டுக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம் என்று பிரதமாக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. மேலும் கச்சத்தீவை பிரித்துக் கொடுத்தது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு கடிதம் எழுதியவர் ஜெயலலிதா என்பது நினைவு கூறத்தக்கது.\nஆட்சியில் இருக்கும் போது, ஊழல் செய்கிறீர்களே எனக் கேட்டால் 'தேனை எடுத்தவன் புறங்கையை நக்குவான்' என விளக்கம் தருவதும், நீங்கள் மக்களிடம் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதை செய்யவில்லையே எனக் கேட்டால் 'வெறும் கரண்டி இருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஆட்டி ஆட்டி பேசலாம், ஆனால் கரண்டியில் பருப்பு இருந்தால் பார்த்துதான் நடக்க வேண்டும்' என்று மாற்றி மாற்றிப் பேசி மக்களை குழப்பினார்கள்.\nநொண்டி குதிரைக்கு சறுக்கியதுதான் சாக்கு என்பது ���ோல திராவிடக் கட்சிகள் சமாளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறார்கள்.\nமீனவ நண்பன் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை என்கிறார்கள். இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து விட்டு விசாரணை நடத்தப்படும் என்கிறது.\n'பொறுக்கிகளுக்கு' காண்டாமிருகத் தோலும், கழுதை மூளையும் தான் உள்ளது, தமிழக பொறுக்கிகள் கட்டுமரத்துடன் சென்று இலங்கையிடம் சண்டையிட வேண்டும் என்று தமிழர்களை சீண்டுகிறார் பிஜேபி-யின் சு.சாமி.\nஎல்லையில் பாகிஸ்தான் இராணுவம் எச்சில் துப்பினாலே \"போர் போர்\" என்று முழங்கும் மத்திய அரசு, மரணித்து பல மாதங்களாகி விட்டன என்று மக்களே பேசிக்கொள்கிறார்கள்.\n​\"அரசியலின் முலம் நாம் வேண்டுவது சில்லறைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்கிறாம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்\" என்கிறார் பேரறிஞர் அண்ணா. திராவிடக் கட்சிகள் இனியாவது அண்ணா சொன்னவற்றைப் பின்பற்றுமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_332.html", "date_download": "2020-09-29T22:37:15Z", "digest": "sha1:K2WULDFM6FVAREP2HKCZSR3KMC5CN7SN", "length": 41263, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பௌத்தத்தை முன்னேற்ற நரேந்திர மோடி அக்கறையுடன் உள்ளார் - மகிந்தவிடம் கையளிக்கப்பட்ட செய்தி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபௌத்தத்தை முன்னேற்ற நரேந்திர மோடி அக்கறையுடன் உள்ளார் - மகிந்தவிடம் கையளிக்கப்பட்ட செய்தி\nபௌத்த மதத்தை முன்னேற்றுவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே தெரிவித்திருக்கும் அதேவேளை, பொதுத்தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே இந்தியப் பிரதமர் தொலைபேசி���ின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சியை தனது வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே, இந்தியாவின் குஷிநகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானநிலையத்திற்கு முதலாவதாக இலங்கை தனது சர்வதேச விமானத்தை அனுப்பிவைக்க வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் 2020 பொதுத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் இன்று சனிக்கிழமை அலரிமாளிகையில் அவரைச் சந்தித்தபோதே இந்திய உயர்ஸ்தானிகர் இந்த அழைப்பையும் விடுத்தார்.\nஉத்தர பிரதேசத்திலுள்ள குஷிநகர் விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கும் தீர்மானத்தை கடந்த ஜுன் மாதம் இந்தியா மேற்கொண்டது. இந்த விமானநிலையம் குறித்தளவான பௌத்த தலங்களுக்கு அண்மையில் அமைந்திருப்பதால் இது இலங்கையைப் பொறுத்தவரையில் விசேட அம்சமொன்றாக அமைகின்றது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை முன்னேற்றுவதில் அக்கறை கொண்டிருக்கும் அதேவேளை சுற்றுலாத்துறை, கட்டடநிர்மாணம் போன்ற துறைகளை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் கோபால் பாங்லே இச்சந்திப்பின் போது பிரதமரிடம் தெரிவித்தார். மேலும் நீர்வழங்கல், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.\nஅதேவேளை 18 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாக அமைந்த எயார் இந்திய விமான விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கல்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியதுடன், பொதுத்தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே இந்தியப் பிரதமர் தொலைபேசியின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் சமாதானத்தையும் சக வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு பதிலாக பௌத்தத்தையும் இனவாதத்தை கட்டியெழுப்புவதற்கு இந்தியா நாய் மூடி உற்சாகமாக இருக்கின்றான் இவர்களுக்கு சீனாவின்பதிலடி தான் சிறந்தது\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல���லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தட��ையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/08/blog-post_24.html", "date_download": "2020-09-29T22:34:04Z", "digest": "sha1:53RPVNVWV3CNZERQUGN3VRI7OXMLP4L6", "length": 12910, "nlines": 229, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்\nஅன்புள்ள பதிவர் பிச்சைக்காரன் அவர்களுக்கு ..\nமண்டபத்தில் உட்கார்ட்ந்து யாரிடமும் கேட்காமல் நானே சொந்தமாக சில அஜால் குஜால் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..\n. . .. ;-)பழசும் புதுசும் ;-)...\n“ அவ்வளவுதான் தர முடியும் ..\nகட்டழகி அல்ல என்று வந்தது பதில்...\n” ஆறு குழந்தைக்கு அம்மாவே “\n“ கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்\nநான்கு குழந்தைக்ளுக்கு அப்பாவே “ என்றாள்\nஅன்புள்ள தமிழ் வெறியன் அவர்களுக்கு..\nஎழுச்சியுடன் நீங்கள் எழுதிய கவிதை உணர்வு என் பதிலை படித்ததும் அடங்கிவிடும் என அஞ்சுகிறேன்..\nதமிழ் இலக்கிய மரபில் அஜால் குஜால் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு .. வேலை இல்லாத சிலரால் துவக்கப்பட்ட இந்த கவி மரபு அதன் பின் வேலையை விட்டு விட்டு எழுதும் அளவுக்கு\nஇது போன்ற கவிதைகளை உணர்வு பூர்வமாக எழுத வேண்டும். யோசித்து எழுதக்கூடாது. அனுபவத்தில் இருந்து எழுதுவதுதான் நிஜம்..மற்றதெல்லாம் நகல்...\nசிலர் ஆங்காங்கு குஜால் வார்த்தைகளை போட்டுவிட்டால் , அது கவிதை என நினைக்கிறார்கள்..இது தவறு ...\nகேரளாவின் புகழ் பெற்ற இலக்கியவாதி என்னுடன் பேசும்போது, இலக்கியவாதி என்பவன் , உலகத்தை பரிசோதனை கூடமாக்கி , தான் ஓர் ஆராய்ச்சியாளனாக செயல்பட வேண்டும் என்றார்.\nஅந்த அடிப்படையில், பஸ்சில் , சில இளம் பெண்கலிடம் சில சோதனைகள் செய்து பார்த்தபோதுதான் , கவிதை எங்கும் இருப்பதை உணர்ந்தேன்... ( நான் பொறுக்கி அல்ல. இரு���்தாலும் சோதனை\nஅடிப்படையில் இதை செய்ய வேண்டியதாகி விட்டது..இலக்கியத்தை நான் தானே காப்பாற்ற வேண்டி இருக்கிறது \n;-)ஜென் கவிதை - ஒரு கை ஓசை;-)\nஒரு முறை பஸ்சில் ஒரு பெண்ணை உரசினேன்..\nஇரு கை சேர்ந்தால்தான் ஓசை என்றேன்..\nஒரு கையிலும் ஓசை வருமே என்றாள்.\nபளார் என ஓர் அறை விட்டாள்...\nஇதுதான் ஒரு கை ஓசை\nதர்ம அடி வாங்கினாலும் ஜென் தத்துவ ஞானம் அப்போது கிடைத்தது....\nஒரு பெண்ணை மேலும் கீழுமாக பார்த்து சொன்னேன்..\nஉன்னிடம் சில பகுதிகளில் கஞ்சன்\nசில பகுதியில் வள்ளலாக இருக்கிறானே , என்றேன்..\nமுள்ளை மிதித்தும் காலில் குத்தவில்லை..\nசெருப்படி வாங்கினேனா இல்லையா என்பது கவிதை தரிசனம் அல்ல. நெருப்பு போல கவிதை பிறந்ததுதான் முக்கியம்...\nஇதே போல அனுபவம் சார்ந்த பின் நவீனத்துவ கவிதை எழுத பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்..\nமுதலில் அவர் இப்போ இவரோ ம்ம் நடக்கட்டும் ஒரு மனுஷனை பின்னூட்டப் பெட்டியையே மூட வைத்து விட்டீர்களே ஐயா\nஅத்வைத தரிசனத்தில் பிரித்து பார்க்கும் மரபு இல்லை . அவர் , இவர் -இருவருக்குள்ளும் இருப்பது இலக்கியம் என்ற இறை சக்தி இருக்கிறது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா\nஅடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக...\nபாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா \nஇலக்கியப் பிழை -அடல்ட்ஸ் ஒன்லி\n\"அதை\" விழுங்கிய சிறுவனும் , அப்பாவி தமிழ் எழுத்தாள...\nவாத்ஸ்யாயனருக்கே வயாகரா விற்பனையா - inception, இலக...\nகால் சைசும், ** சைசும்---- இன்சப்ஷன் அக்கப்போர்\nINCEPTION உண்மையான ஒரு விமர்சனம்\nஆங்கில பட விமர்சனமும், எழுத்தாளர்களின் அவஸ்தையும் ...\naunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறிய...\nதுரோகி 2 (தொடரச்சி )\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/07/again-kudiyiruntha-koyil-in-world-mp3.html", "date_download": "2020-09-30T00:23:40Z", "digest": "sha1:GSIUTHVDTJXML2DVZPM7YQWWRAJVJOYF", "length": 10222, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> குடியிருந்த கோயில் மீண்டும் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > குடியிருந்த கோயில் மீண்டும்\n> குடியிருந்த கோயில் மீண்டும்\nமக்கள் திலகம் எம்.‌ஜி.ஆ‌ரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது.\nஎம்.‌ஜி.ஆர். படத்தை ‌‌ரீமேக் செய்யாமல் படத்தின் பெயரை மட்டும் பயன்படுத்துவதால் எம்.‌ஜி.ஆர். ரசிகர்கள் கவலைப்பட‌த் தேவையில்லை. இந்த‌ப் பெயரை பயன்படுத்துவதற்கான உ‌ரிமையை முறைப்படி வாங்கிவிட்டார்களா என்பது தெ‌ரியவில்லை.\nஇந்த புதிய குடியிருந்த கோயிலில் சரண் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் மறைந்த இயக்குனர் ராஜசேக‌ரின் உறவினர். படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறவர் ராஜராஜன். இவர் திரைப்பட‌க் கல்லூ‌ரி மாணவர். ச‌ரி, படத்தின் கதை\nஎம்.‌ஜி.ஆ‌ரின் குடியிருந்த கோயிலில் முரடனாக இருந்த ஹீரோ தாய்ப் பாசத்தால் மனிதனாக மாறுவார். இதில் முரடனாக இருப்பவன் தெய்வமாக மாறுகிறான்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்ல��ம் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்கியா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=57638", "date_download": "2020-09-29T22:58:07Z", "digest": "sha1:VRH7VRITBF72HNF6VVB5NKYPF4HR27F7", "length": 14604, "nlines": 143, "source_domain": "www.ottrancheithi.com", "title": "போதைக்கு அடிமையானால் நடக்கும் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபோதைக்கு அடிமையானால் நடக்கும் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா\nஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பதைக் கூறும் படம் “மரிஜுவானா” – இயக்குநர் எம்.டி.ஆனந்த்\n“மரிஜுவானா” படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி.ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக் மற்றும் தமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் கூறியதாவது:-\nகதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது,\n“அட்டு” படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இருக்கக்கூடாது. மேலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல் துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் 8 நாட்கள் இருந்து கற்றுக் கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகியும், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகளும் இருக்கிறது என்று கூறினார்.\n“இது எனக்கு முதல் படம். சைக்கோ திரில்லர் படம். ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பது தான் இப்படம். உண்மை சம்பவங்களை தான் படமாகியிருக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பு என்பது சமூகம் கொடுக்க வேண்டுமா அல்லது பெற்றோருடைய பொறுப்பா ஒருவன் தவறான பாதைக்கு செல்வதற்கு யார் காரணம் என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தான் காரணம்.\nஏழையாக இருக்கும் குழந்தை தவறு செய்கிறது. வறுமை தான் தவறு செய்யத் தூண்டுகிறது என்ற கருத்தை கூறியிருக்கிறோம்.\nநட்டியின் உதவியாளராக இருந்த பாலா ரோசய்யா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்ற கார்த்திக் குரு இசையமைக்கிறார். படத்தொகுப்பை எம்.டி.விஜய் கவனிக்கிறார்.\n‘அட்டு’ பட நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா பாத்தலோம், பவர் ஸ்டார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nபெண்கள் குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஆனால், சென்சாரில் ‘A’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு இளைஞன் பெற்றோர்களுக்குத் தெரியாமல் என்னென்ன தவறுகளைச் செய்கிறான் என்பதைக் காட்சிப்படுத்தினால் மட்டும் தான் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். அதை விளக்கிக் கூற வேண்டுமானால் U/A சான்றிதழலாவது கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் மறுத்துவிட்டார்கள். ஆனால், கதை மற்றும் காட்சிகள் குடும்பத்துடன் பார்க்கும் படியாக இருக்கும்.\nமரிஜுவானா என்றால் கஞ்சா என்று அர்த்தம். கஞ்சாவை நேரடியாக காட்டவில்லை. இலையையும் சாணத்தையும் வைத்து தான் காட்சிப் படுத்தினோம். இது போன்ற போதைக்கு அடிமையாகும் பொருட்கள் நிறைய இருக்கிறது.\nபிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்���ு தெரிவித்தார்.\nதமிழ் தாய் கலைக் கூடத்தின் எஸ்.ராஜலிங்கம் பேசுகையில்,\n“இப்படத்தை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், கதை தான். இதற்கு முன்பு உள்ள தலைமுறை இளைஞன் எப்படி இருந்தான். இப்போதுள்ள இளைஞன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூறும் படம். இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தை எந்த மாதிரியான விஷயங்களுக்கு செலவு செய்கிறார்கள் என்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள். குழந்தைகள் பாதிப்பிற்கு ஆளாகும் போது தான் தெரிகிறது. ஆகையால், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.\n200 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறினார்.\nஇப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை யோகிபாபு வெளியிடுகிறார்.\n‘தேர்டு ஐ கிரியேஷன்’ எம்.டி.விஜயிடம் இருந்து ‘தமிழ் தாய் கலைக் கூடத்தின்’ எஸ்.ராஜலிங்கம் மற்றும் மைதீன் ராஜா இருவரும் வாங்கி வெளியிடுகிறார்கள்.\nமுதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் நடிகர் ஜீவன்\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்\n“அட்ரா மச்சான் விசிலு” பற்றி ஆடியன்ஸ் கருத்து – காணொளி:\n பவர் ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றினாரா இசையமைப்பாளர் ரகுநந்தன்\n“அட்ரா மச்சான் விசிலு” திரைப்பட குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – காணொளி:\n“கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க – க கா கா போ” திரைப்பட இசை வெளியீட்டு விழா – காணொளி:\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2020-09-29T22:45:59Z", "digest": "sha1:ZISV5UJZHWIVI3V5REUCILLEMD264G32", "length": 21519, "nlines": 300, "source_domain": "eluthu.com", "title": "றபீஸ் முஹமட் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nறபீஸ் முஹமட் - சுயவிவரம்\nஇயற்பெயர் : றபீஸ் முஹமட்\nஇடம் : ஸ்ரீ லங்கா, கத்தார்\nபிறந்த தேதி : 18-Mar-1992\nசேர்ந்த நாள் : 26-May-2014\nறபீஸ் முஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமாலை வெயில் மெதுவாக மேனியை தீண்ட மெல்ல திறந்தது கதவு...\nதிடிரென தென்றல் காற்று வீச...\nகரு மேகங்கள் சூரியனை மறைத்து...\nஇலேசான மழைத்துளிகள் பூமியை வந்தடைய வெளி வருகிறாள் நான் ரசித்த அந்த மாது...\nசற்று தள்ளி நின்று ரசிக்கிறேன்...\nநிலவை பூமியிலிருந்து ரசிப்பது போல் பல காலமாக...\nஉன் அருகில் வர ஏனோ ஐயம்...\nகாற்றின் வேகத்திற்கு அசையும் புட்களைப்போல அசைந்தேன் உன் வெட்கத்தில்...\nஉன் கடைக்கண் பார்வையில் என்னை பூட்டி விட்டு சாவியை தொலைத்தேன்...\nறபீஸ் முஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்\n- திகில் தொடர்- பகுதி - 06\nராஜ் அம்மா : \"அம்மா திவ்யா\"\nதிவ்யா : (மெதுவான தொணியில்) \"அத்த...\nராஜ் அப்பா : \"திவ்யா என்னம்மா.. பாரும்மா... சின்ன அசைவுக்கூட இல்லம்மா'' என்று அழுதார்.\nதிவ்யா : (கண்ணீருடன்) \"மாமா என்னாச்சிமா ராஜிக்கு\"\nராஜின் அப்பா : \"நம்ப ராஜ் கோமாக்கு பொய்ட்டாம்மா..😢😢 டாக்டர் கை விரிச்சிட்டாரு...😢😢 டாக்டர் கை விரிச்சிட்டாரு...\nதிவ்யா அதிர்ச்சியில் மயக்கமடைந்தாள் உடனே டாக்டரை அழைத்தார் ராஜின் அப்பா.\n\"சின்ன மயக்கம்தான் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்\" என்றார் டாக்டர்.\nறபீஸ் முஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்\n- திகில் தொடர்- பகுதி - 05\nசிறிது நேரத்தில் வைத்தியசாலையை அடைந்தார். வாசலிலே காத்துக்கொண்டிருந்தார். டாக்டர் அவரை கண்டதும் அவரின் அறைக்குச் அழைத்துச் சென்றார். அறையில் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.\nராஜின் அப்பா : \"டாக்டர்... என்ன டாக்டர்... இந்த நேரத்துல வர சொன்னீங்க என்னாச்சி உங்கட முகம் எல்லாம் மாறி போய் இருக்கு என்னாச்சி டாக்டர்\"\nடாக்டர் : \"நீங்க எல்லோரும் போன பிறகு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 2 பேருக்கும் எப்படி இருக்குனு அவங்கட ரூம்க்கு போனன் மருமகள் இன்னும் கண் திறக்க இல்ல மயக்கத்துல இருக்காங்க\"\nராஜின் அப்பா : \"இத சொல்லதான் வர சொன்னீங்களா இத\nறபீஸ் முஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்\n- திகில் தொடர்- பகுதி - 04\nகொஞ்ச நேரத்��ில் அங்கே இருந்த ஊர்வாசிகள் அவர்கள் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்து ராஜின் போனில் உள்ள ராஜின் அப்பாக்கு கோல் பண்ணி தகவல் வழங்கினர்.\nஅடுத்த மணித்தியாலத்தில் ராஜின் அம்மா அப்பா வந்தனர். இருவரும் அழுதுக்கொண்டே விசாரித்தார்கள்.\nடாக்டர்: \"இப்ப ஒன்னு சொல்ல முடியாது கொஞ்ச நேரம் இருங்க\" என்று சொல்லி ICU சென்றார். இருவரும் மனம் உடைந்து போய் அழுது கொண்டிருந்தனர்.\nசில மணித்தியாலங்களில் டாக்டர் வெளியே வந்தார்.\nராஜ் அப்பா : \"டாக்டர் பிள்ளைகளுக்கு என்னாச்சி\nமௌனமாக இருந்தார். மீண்டும் \" டாக்டர் சொல்லுங்க என்னாச்சி\"\nறபீஸ் முஹமட் - றபீஸ் முஹமட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇருளில் இருந்த என்னுள் நிலவாக\nவந்து ஒளி தந்தவள் நீ...\nமீண்டும் இருளில் முழ்கி போனேன்...\nநீ என்னை விட்டு தொலைந்து\nஅது உண்மைதான் நண்பா 20-Dec-2015 2:08 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபிரிந்து சென்றாலும் தொலை தூரம் சென்றாலும் வலி மட்டும் நிச்சயம் உண்டு தானே\nறபீஸ் முஹமட் - கவிப் பிரியை - Shah அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீ மட்டும் இன்னும் மோனத்திலே..\nபங்கு கோருமாே எனும் பயத்தில்..\nகாதல் சஹாராவில் ஒரு கண்ணீர்த்துளி.வாழ்த்துக்கள்.\t11-Feb-2016 4:25 pm\nகவிப் பிரியை - Shah :\nகவிப் பிரியை - Shah :\nநன்றி தோழியே... ரசித்து படித்து கருத்து தெரிவித்தமைக்கு.. 18-Dec-2015 4:33 pm\nஎட்டி உதைத்த பின்னும் உன் நினைவை - தொட்டு நான் முத்தமிடுகிறேன் பட்டுப் போன எந்தன் காதலுக்கு மரியாதை நிமித்தம் அட செம வரிகள் அனைத்தும் மிக மிக நன்று வாழ்த்துக்கள் நட்பே 18-Dec-2015 2:59 pm\nதினேஷ்குமார் அளித்த படைப்பில் (public) dineshdt மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nவிட்டுதான் துடிக்குதடி - இடையில்\nஎன் காதலியே உன் நினைவு\nமிகவும் நன்றி தோழரே 18-Dec-2015 1:42 am\nறபீஸ் முஹமட் - றபீஸ் முஹமட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீ பார்த்த அந்த கடைக்கண் பார்வையில்\nஇப்படியே சில காலம் நம் கண்கள்\nஅன்றுதான் அறிந்து கொண்டேன் கண்களும்\nமுதல் தடவை நீ என்னுடன் பேசிய அந்த வார்த்தை\nஇன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...\nஉன் வீட்டில் பிரச்சினை பல வந்தும்\nஉன்னை நினைத்து நான் கண் கலங்காத\nநான் வேறொரு பெண்ணிடம் பேசினால் கூட\nஅந்த அளவுக்கு என் மேல்\nஒருநாள் உன் முகத்தை நா\nகற்பனை அல்ல நட்பே.... என்னில் நிறைந்துள்ள சோகங்களின் வலி நிறைந்த வரிகள்...\t18-Dec-2015 1:05 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகண்ட முகம் காணாமல் போன சோகம் விட்டுப்போன பாதை விலகிச் சென்ற பயணம் காதல் மிக அழகு ஆனால் வலிகள் பெரிது அனுபவம் என்றால் சோகம் கற்பனை என்றால் வாழ்த்துகிறேன் 18-Dec-2015 12:39 am\nறபீஸ் முஹமட் - றபீஸ் முஹமட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீ பார்த்த அந்த கடைக்கண் பார்வையில்\nஇப்படியே சில காலம் நம் கண்கள்\nஅன்றுதான் அறிந்து கொண்டேன் கண்களும்\nமுதல் தடவை நீ என்னுடன் பேசிய அந்த வார்த்தை\nஇன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது...\nஉன் வீட்டில் பிரச்சினை பல வந்தும்\nஉன்னை நினைத்து நான் கண் கலங்காத\nநான் வேறொரு பெண்ணிடம் பேசினால் கூட\nஅந்த அளவுக்கு என் மேல்\nஒருநாள் உன் முகத்தை நா\nகற்பனை அல்ல நட்பே.... என்னில் நிறைந்துள்ள சோகங்களின் வலி நிறைந்த வரிகள்...\t18-Dec-2015 1:05 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகண்ட முகம் காணாமல் போன சோகம் விட்டுப்போன பாதை விலகிச் சென்ற பயணம் காதல் மிக அழகு ஆனால் வலிகள் பெரிது அனுபவம் என்றால் சோகம் கற்பனை என்றால் வாழ்த்துகிறேன் 18-Dec-2015 12:39 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/08/13/fake-railway-ticket-examiner-arrested-for-fraudulently-hiring-railway-workers", "date_download": "2020-09-29T23:53:59Z", "digest": "sha1:OD3TRLUIVCTHD7HDBBFHJW36VWHS2CHT", "length": 8744, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Fake railway ticket examiner arrested for fraudulently hiring railway workers", "raw_content": "\nபரிசோதகராக வேடமிட்டு பயணிகளிடம் அபராதம்: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய போலி டி.டி.ஆர் கைது\nரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய போலி ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபு��ிந்து வருகிறார்.\nஇந்த நிலையில் ரயில்வே துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாக தன்னை ரயில்வே முதுநிலை டிக்கெட் பரிசோதகராக அறிமுகப்படுத்திக்கொண்ட சேலம் மாவட்டம் கெங்கவள்ளி பகுதியை சேர்ந்த அல்ஜியானி(32) கடந்த ஆறு மாதமாக கார்த்திக்கை சென்னை பெரியமேடு வரவழைத்து சிறுக சிறுக ரூபாய் 8 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.\nஅதன் பிறகு கார்த்திக் போன் செய்யும் போதெல்லாம் அல்ஜியானி போனை எடுக்காமல் தவித்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கார்த்திக் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த பெரியமேடு போலீசார் அவரை பிடிக்க காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்த நிலையில் மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்தபோது அல்ஜியானி திருவள்ளூர் அருகே ஒரு வீட்டில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலிஸார் நேற்று அவரை கைது செய்து பெரியமேடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் கார்த்திக்குக்கு தெரிந்த பெண்ணொருவர் ஒருவரின் மூலமாக அல்ஜியானி நட்பு கிடைத்துள்ளது. தான் ஒரு ரயில்வே முதுநிலை டிக்கெட் பரிசோதகர் என்றும் தன்னால் ஈசியாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் டிக்கட் பரிசோதகர் வேலை வாங்கித் தர இயலும் என்று கார்த்திக்கை நம்பவைத்து சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் லாட்ஜ் வரவழைத்து அவரிடம் 8 லட்சம் வரை பணம் பறித்துள்ளார் என்பது தெரியவந்தது.\nமேலும் விசாரணையில் அல்ஜியானி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகராக வேடமிட்டு பயணிகளிடம் அபராதம் விதித்து லட்ச கணக்கில் பணம் வசூலிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்மீது சேலம் ரயில்வே காவல் நிலையத்திலும், ஓசூர் ரயில்வே காவல் நிலையத்திலும் திருட்டு மற்றும் மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரூ.6.30 லட்சம் பணம், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\nபாலியல் வல்லுறவுக்குள்ளாகி கடுமையாகத் தாக்கப்பட்ட 19 வயது தலித் பெண் பலி : உ.பி-யில் தொடரும் கொடூரங்கள்\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nஏழைத்தாயின் மகன் எனக் கூறிக்கொண்டு இந்தியர்களை ஏழையாக்கியதே மிச்சம் - மோடியை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்\nஅக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : “எவற்றிற்கு அனுமதி எவற்றிற்கெல்லாம் தடை” - தமிழக அரசு அறிவிப்பு\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை விரிவாக நடத்த மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” : கனிமொழி எம்.பி\n“குளிர்காலம், பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரிக்கும்” - ICMR எச்சரிக்கை\nசென்னையில் இன்று 1,277 பேருக்கு கொரோனா தொற்று... கோவையில் 572 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/06/thiruvallikkeni-sri-azhagiya-singar.html", "date_download": "2020-09-30T00:32:12Z", "digest": "sha1:RITUNUIJ5H3OMMMVAZ6BBKHP6RLI7NQE", "length": 11806, "nlines": 275, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Azhagiya Singar Brahmotsavam 2010 (6 - 7 - 9 days purappadu)", "raw_content": "\nஆறாம் நாள் காலை ஸ்ரீ அழகிய சிங்கர் புண்ணிய கோடி விமான சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார். திருவல்லிகேணியில் காஞ்சிபுரத்தை போல ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம் நடை பெறுகிறது. பிரம்மோத்சவம் ஆகம முறைப்படி நடக்கிறது.\nசூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்துஅருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.\nதிருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றபடுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. . திருவீதி புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம் அனுசந்திக்க படுகிறது. விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. சூர்ணபிஷேக புறப்பாட்டு புகை படங்கள் இங்கே :\nஏழாம் நாள் காலை திருத்தேர். ஞாயிறு ஆனதால் தேர் வடம் பிடிக்க ஏரளமானோர் வந்திருந்தனர்.\nதிருமங்கை மன்னனின் அவதார மகிமையாக விளங்கும் நிகழ்ச்சியில் பெருமாளும் பெரிய பிராட்டியாரும் திருமே��ி முழுவதும் நகைகளுடன் வரும் போது ஆடல்மாவில் வேகமாக வந்த ஆலி நாடன் வாள் கொண்டு அவர்களை மிரட்டி நகைளை பறிக்க முயற்சித்து, . பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட இயலாது தவிக்கும் போது ஆலி நாடரை கலியனாக பெருமாள் ஆட்கொள்கிறார். கலியன் \"ஓம் நமோ நாராயணா\" என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க பெற்று தனது \"திருமொழி\" பாசுரங்களை \"வாடினேன் வாடி வருந்தினேன்\" என தொடங்குகிறார்.\nஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடை பெறுகிறது. எப்போதும் போல நேற்று பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார். அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர். இந்த புராணத்தில், எம்பெருமான், பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்பட்டது. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.\nமறு நாள் (ஒன்பதாம் உத்சவ காலை) பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில நகையை தேடும் வைபவம் \"போர்வை களைதல்\" என கொண்டாடப்படுகிறது. போர்வையுடன் ஏளிய அழகிய சிங்கரின் படங்கள் இங்கே : -\nஅடியேன் - சம்பத் குமார்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/11/thiruvallikkeni-karthigai-masapravesam.html", "date_download": "2020-09-30T00:05:04Z", "digest": "sha1:BSOPS26TRDOJLWEEORM45X5XP4TEIHYZ", "length": 9960, "nlines": 290, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Karthigai Masapravesam purappadu 2018", "raw_content": "\nநம் ஆசார்யன் சுவாமி மணவாள மாமுனிகள் உத்சவம் இனிதே நடந்து முடிந்தது ~ பொய்கையார் பூதத்தார் சற்றுமுறைகளும் கூட இந்த வாரமே ~ இன்���ு கார்த்திகை மாதப் பிறப்பு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் முக்கிய உத்சவங்கள் தவிர பல நாட்களிலும் பெருமாள் புறப்பாடு உண்டு. பஞ்சபர்வம் எனும் : மாசப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, மற்றும் ஏகாதசி (2) நாட்களில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருள்கிறார். இன்று ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் சிறிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருளினார்.\n ~ இயற்பா' - என்பன பற்றி அடியேனின் சில எண்ண ஓட்டங்கள் சமீபத்தில் எழுதி இருந்தேன். எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனுக்கு பூ மாலைகளும், பொன் மாலைகளும் கூட - அருந்தமிழ் சொல்மாலையும் அழகு சேர்க்கின்றன - எனவேதான் ஒவ்வொரு புறப்பாட்டின் போதும் - பெருமாள் முன்பே திவ்யப்ரபந்தம் சேவிக்கப்பெறுகிறது. இன்றைய கோஷ்டியில் தமிழ் தலைவனாம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.\nவைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே\nமனத்தினாலும் அறிவினாலும் உய்ந்து உணர்ந்த விவேக உணர்ச்சி எனும் மாசற்ற தீபத்தை ஏற்றி, ஸ்ரீமன் நாராயனான எம்பெருமானை தனது இதயத்திலே வலைப்படுத்தி தனதாக்கிக்கொண்டால், அவ்வெம்பெருமான் குறை ஒன்றுமில்லாமல் ஹ்ருதயத்திலே குடி புகுந்து, அமைதியாக, முதலில் நின்று, சற்று பிறகு, வீற்றிருந்து அதன் பிறகு அங்கேயே பள்ளிகொண்டருளினான் ~ என்கிறார் தமிழ் தலைவன் பேயாழ்வார்.\nஅடியேன் ஸ்ரீனிவாச தாசன் (ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்)\nஅழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ~ Swami Ma...\nஎழில்விழவில், பழநடைசெய் : அன்னக்கூட உத்சவம் 2018\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/", "date_download": "2020-09-29T23:11:31Z", "digest": "sha1:D4ATVY4BP4WDYRKZ2OWHRTVFZN74UG4B", "length": 30144, "nlines": 570, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க.....\nபள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குநர்கள் மாற்றம்\n*ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குநர் வை.குமார், பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக மாற்றம்\n*பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் , மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக மாற்றம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்���ு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு -பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு\n*தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது\n*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு\n*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி\n*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி.\n* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்\n*உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி\n*உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி\n*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது\n*கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்\n*அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(29.09.2020)\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.\n10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.\nமாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nகடந்த 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.\nபோலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம்\nதமிழ்நாட்டில் கரோனோ பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(28.09.2020)\nதொடக்கக் கல்வி - அனைத்து அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் 09.10.2020 அன்று நடைபெறுதல் - சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி - ஆய்வுக் கூட்டம் - 01.10.2020 அன்று\nநடைபெறுவதாக இருந்த அனைத்து மாவட்ட முதன்மைக்\nகல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும்\nவட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி\nபள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு.\nபொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள் உள்ளன எனவும் கூறினார். 199.67 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவி சஸ்மிதா முதலிடம் பெற்றுள்ளார்.\nபொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும்தர வரிசைப் பட்டியல் வெளியீடு\n200 மதிப்பெண்களுக்கு தரவரிசை பட்டியல் தயாரிப்பு\nகணிதம் -100 மதிப்பெண்கள், இயற்பியல், வேதியியல் -தலா 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு கட் ஆப் மார்க்\nதிருத்தி அமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு பட்டியலையும் அமைச்சர் வெளியிடுகிறார்\nwww.tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம்\nஅரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்கள் -OBC-NON CREAMY LAYER -CERTIFICATE பெற மத்திய அரசின் தெளிவுரை கடிதம்\nதகவல்-திருமதி .சாந்தாபேபி -த.ஆ.திண்டுக்கல் மாவட்டம்\n1.அரசு ஊழியர்களின் ஊதியத்தை வருமானமாக கருதக்கூடாது.\n2.விவசாயம் மூலம் வரும் வருமானத்தை வருமானமாக கணக்கிடக்கூடாது .\n3.அரசு ஊழியர்கள் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிபவர்களாக இருந்தால் நேரடியாக இருவரும் Grade B நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது.\n4.ஒருவர் மட்டும் பணிபுரிந்தால் நேரடியாக Grade A நிலையில் நியமனம் பெற்றிருக்கக் கூடாது. அல்லது Grade B-ல் நியமனம் பெற்று 40 வயதிற்குள் Grade A நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருக்கக் கூடாது.\n5.பொதுத் துறைகளில் பணிபுரிவர்களுக்��ு இது பொருந்தாது\n6.இந்த கடிதத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்..\nஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு வரும் 30.09.2020 அன்று சென்னையில் பதவி உயர்வு கலந்தாய்வு\nகடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள்.\nகடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தில்\nகாலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்ப படிவங்கள்.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nதமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - 50% ஆசிரியர்களுக்கு அனுமதி தமிழக அரசு அறிவிப்பு\n10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழ�� அரசு\nபோலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம்\nSBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு - முக்கிய அறிவிப்பு\nதலைமை ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று\nபிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.காலமானார்\nRTI -ACT தகவல் உரிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-mla-kk-selvam-join-bjp-why-close-to-the-bjp-udayanidhi-in-the-background-qekpqr", "date_download": "2020-09-30T00:48:21Z", "digest": "sha1:D2ZML35TLZTBJRYVRY4EL5MW26PXAT3M", "length": 17124, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிட்டாய் பறந்த சிட்டிங் MLA.. ஸ்டாலினை சீண்டும் கு.க.செல்வம்.. பாஜகவுடன் நெருங்கியது ஏன்? பின்னணியில் உதயநிதி | dmk mla kk selvam join bjp...Why close to the BJP...Udayanidhi in the background", "raw_content": "\nசிட்டாய் பறந்த சிட்டிங் MLA.. ஸ்டாலினை சீண்டும் கு.க.செல்வம்.. பாஜகவுடன் நெருங்கியது ஏன்\nகு.க. செல்வம் திமுகவில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களில் ஒன்று. கலைஞர் இருக்கும் போதே ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களும் ஒருவராக அறியப்பட்டவர் கு.க.செல்வம். சென்னைக்குள் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவர் காரில் ஏறி அமரக்கூடிய ஒரு சிலரில் கு.க.செல்வமும் ஒன்று. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற நிலையில் தனது ஆயிரம் விளக்கு தொகுதியை கு.க.செல்வத்திற்காக விட்டுக் கொடுத்தவர்.\nசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு சிற்றரசுவை நியமித்தால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே ஸ்டாலின் யூகித்து வைத்திருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் பின்வாங்காதது தான் அந்த கட்சிக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nகு.க. செல்வம் திமுகவில் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களில் ஒன்று. கலைஞர் இருக்கும் போதே ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களும் ஒருவராக அறியப்பட்டவர் கு.க.செல்வம். சென்னைக்குள் ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவர் காரில் ஏறி அமரக்கூடிய ஒரு சிலரில் கு.க.செல்வமும் ஒன்று. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற நிலையில் தனது ஆயிரம் விளக்கு தொகுதியை கு.க.செல்வத்திற்காக விட்டுக் கொடுத்தவர். அதோடு இல்லாமல் பிரச்சாரத்தின் போது ஆயிரம்விளக்கில் எனது நிழலை நான் நிப்பாட்டியுள்ளேன் என்று பேசி கு.க.செல்வத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.\nசென்னையில் திமுகவிற்காக களப்பணி ஆற்றக்கூடிய வெகு சிலரில் கு.க.செல்வமும் ஒருவர். கு.க.செல்வம் வயதை ஒத்த மா.சுப்ரமணி, சேகர் பாபு போன்றோர் எல்லாம் மாவட்டச் செயலாளர் ஆகி அடுத்த தேர்தலுக்கான எம்எல்ஏ சீட்டையும் உறுதி செய்து கொண்டனர். ஆனால் கு.க.செல்வத்திற்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பே மிக மிக குறைவு என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஆயிரம் விளக்கு தொகுதி உதயநிதிக்காக தயாராகி வருகிறது. அங்கு ஏற்கனவே உதயநிதி தனக்கு நெருக்கமானவர்களை நியமித்து தேர்தல் பணிகளை துவங்கிவிட்டார்.\nஇதனால் ஆயிரம் விளக்கு தொகுதி தனக்கு கிடையாது என்பதை கு.க.செல்வம் உறுதிப்படுத்திக் கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதி இல்லாமல் வேறு எந்த தொகுதியை பெற வேண்டும் என்றாலும் அதற்கு மாவட்டச் செயலாளரின் அனுக்கிரகம்முக்கியம், அல்லது மாவட்டச் செயலாளராகவே இருக்க வேண்டும். இந்த சூழலில் ஜெ அன்பழகன் இருந்திருந்தால் அவர் மூலம் நுங்கம்பாக்கம் போன்று ஏதோ ஒரு தொகுதியை கு.க.செல்வம் வாங்கியிருப்பார் என்கிறார்கள். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு தனக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து இருந்தார்.\nஆனால் உதயநிதி தலையீட்டில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி அவரது ஆதரவாளர் சிற்றரசுவுக்கு சென்றுவிட்டது. இதன் மூலம் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி இ���்லை. மேலும் எம்எல்ஏ சீட்டுக்கும் சிற்றரசுவிடம் சென்று நிற்க வேண்டும் என்கிற மன உளைச்சலுக்கு கு.க.செல்வம் ஆளாகியுள்ளார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக ஸ்டாலினிடம் பல முறை கு.க.செல்வம் பேசியதாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர் நியமன விவகாரத்தில் இனி பேச வேண்டாம், கொஞ்சம் நாட்கள் போகட்டும் பார்க்கலாம் என்கிற ரீதியில் பதில் அளித்துள்ளார்.\nமேலும் எம்எல்ஏ சீட் விவகாரத்தை பொறுத்தவரை சபரீசனை அணுகிய நிலையில் தற்போது தான் இந்த விஷயங்களில் தலையிடுவதில்லை என்று அவர் கைவிரித்துள்ளார். உதயநிதி அருகே கூட கு.க.செல்வத்தால் நெருங்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனை அவமானமாக கருதியே திமுகவையும், ஸ்டாலினையும் அவமானப்படுத்த கு.க.செல்வம் முடிவு செய்துள்ளார். பாஜகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பது கு.க.செல்வத்திற்கு நன்கு தெரியும். அதிமுவிற்கு சென்றால் கூட அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற முடியும். ஆனாலும் பாஜகவை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு இல்லை.\nஇருந்தாலும் அதிமுகவை தவிர்த்து கு.க.செல்வம் பாஜகவை அணுகியது ஸ்டாலினை எரிச்சல் அடைய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். அதிமுகவில் திமுக பிரமுகர் இணைவது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் தலைமையை மீறி பாஜக மேலிடத்துடன் நெருங்குவது ஸ்டாலின் தலைமைக்கு விடுக்கும் சவால். இதன் மூலம் ஸ்டாலினை பலவீனம் அடைய வைக்க முடியும், தன்னை அவமானப்படுத்தியவர்களை பழி தீர்க்க முடியும் என்று கு.க.செல்வம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.\nதமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n2ஜி மேல்முறையீடு வழக்கு... டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. சிக்கலில் ஆ.ராஜா, கனிமொழி..\nசீனப்படைகளை கருவறுக்க வெறி கொண்டு நிற்கும் கவச படைப் பிரிவு.. மைனஸ் 40 டிகிரி குளிரிலும் குறையாத சீற்றம்.\nசட்டப்பேரவை தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி.. திருமாவளவனின் திடீர் பதற்றம்..\nமோடி அதிமுகவை கட்டி காப்பாற்றியது இதற்காகத்தான்.. ஆதாரத்துடன் அதிரவைத்த மு.க ஸ்டாலின்..\nசீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/04/1_16.html", "date_download": "2020-09-29T23:38:18Z", "digest": "sha1:LK2F5LSXISSZNZS473KCACIHZA7PWPB6", "length": 26125, "nlines": 743, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பாரதி\" -- சில காட்சிகள்! -- 1", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"பாரதி\" -- சில காட்சிகள்\n\"பாரதி\" -- சில காட்சிகள்\nபாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது\nஅவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி\nமனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்\nவள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்\n\"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்\nவேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்\nநசையறு மனங்கேட்டேன் -- நித்தம்\nநவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்\"\nநல்லதோர் வீணை செய்தே அதை ந���ங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ எனப் பதறுகிறான் பாரதி\nஒவ்வொரு மனிதனும் தன்னை உணர்ந்தவன்/ள் தான்\nதன்னால் என்ன முடியும் எனத் தெரிந்த ஒரே மனிதன் அவன்/ள் தான்\nஏன் அவனா/ளால் தனக்கு விதித்ததை, தன்னல் முடிந்ததைச் செய்ய இயலாமல் போகிறது\nதன்னிலை குலைந்து, தன்னை மறந்து இவன் தடுமாறிப் போவது ஏன்\n\"நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்\nநாயேன் பலபிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்\nவாயே திறவாத மௌனத்து இருந்து உன் மலரடிக்குத்\nதீயே நிகர்த்தொளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே.\"\n'நான் செய்த பிழையெல்லாம் போதும் இனி நீயே சரணம் இனி நான் செய்யப்போவதெல்லாம் நின்னைப் போற்றி உன் மலர் அடிகளைப் போற்றி தமிழில் கவி செய்து பாடுதல் ஒன்றே இனி நான் மௌனத்தால் செய்யப் போவது\nஇதற்கெல்லாம் காப்பாக இனி எநீயே இருந்து காக்க வேண்டும் எனவும் அவனையே இறைஞ்சுகிறான்\nஅனைத்துச் செயல்களுக்கும் முதல்வனாய் இருக்கின்ற கணபதியைத் தான் போற்றுகின்றார் பாரதி\nஇவனைப் பணிந்தால் என்னவெல்லாம் நிகழுமாம்\n\"உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;\nஅக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;\nதிக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;\nகட்செவி தன்னைக் கையில் எடுக்கலாம்;\nவிடத்தையும், நோவையும், வெம்பகை அதனையும்\nதுச்சம் என்று எண்ணித் துயரிலாது இங்கு\nநிச்சலும் வாழ்ந்து நிலை பெற்று ஓங்கலாம்;\nஅச்சம் தீரும்; அமுதம் விளையும்;\nவித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;\nஇங்கு நாம் பெறலாம்; இஃது உணர்வீரே\nஇத்தனையும் இந்த கற்பக விநாயகனைப் போற்றிப் பாடினால் கிட்டும் என்கிறான் பாரதி\n இதெல்லாம் எதற்கு இவனுக்கு வேண்டுமாம்..... அதையும் சொல்கிறான் உடனே\n'உன் காலை நான் ஏன் பிடிக்கிறேன் தெரியுமா..ஓய் கணபதி அந்தத் திரு மலர்ப் பாதங்களில் என் கண்ணை ஒற்றி, பலவித நூல்களை நித்தமும் நான் படைத்து, ஒரு நொடி கூட என் செயலைத் தவறாது செய்து வந்து, என் மனத்தினை ஒருமைப் படுத்த நீ அருள வேண்டும் என்பதினாலேதான்'\n'உனக்கு வேண்டிய வரங்களைக் கேளடா பாரதி\nநினைக்கும் பொழுது நின் மவுன\nநிலை வந்திட நீ செயல் வேண்டும்\nகனக்கும் செல்வம்; நூறு வயது\nஇவையும் நீ தரக் கடவாயே\nஇதைத்தான் பாரதி உடனே வேண்டுகிறான்\nஇப்படி ஏன் வேண்டுகிறான் என சிந்திக்க வேண்டும்\nஅதிலும் அந்தக் கடைசி இரு வரிகள்\n\"கனக்கும் செல்வம்; நூறு வயது\nஇவையு���் நீ தரக் கடவாயே\nஎந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்\nநான் செய்யும் நற்செயலகள் மற்றவரைச் சென்றடைய வேண்டுமெனின், என்னிடம் செல்வம் இருக்க வேண்டும்\nஇதென்னவோ தற்செயலாக நான் செய்ததில்லை இதுவே என் நிரந்தரமான செயல்பாடு என மற்றவர் புரிந்து கொள்ள நான் இதனைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்\nஅதற்கு என்னிடம் பணம் இருக்க வேண்டும் இதை செய்யும் காலம்.... ஆயுள் இருக்க வேண்டும்\nஎனவேதான் பாரதி இப்படி ஒரு கோரிக்கை வைக்கிறான்\nஅப்படி என்னதான் பாரதி செய்ய நினைக்கிறான்\n//\"கனக்கும் செல்வம்; நூறு வயது\nஇவையும் நீ தரக் கடவாயே\nஎந்த ஒரு செயலையும் செய்ய இவை இரண்டும் தேவைப்படுகிறது என உணர்ந்தே, வெட்கத்தை விட்டு பாரதி இப்படி கேட்கிறான்\nஆகா, இனிதே அமுதைச் சுவைத்தேன்.\nஅழகைச் சுவைத்தேன், அருளைச் சுவைத்தேன், மிக்க நன்றிகள் ஐயா.\nபொருட்செல்வமா, அருட்செல்வமா என குறிப்பிடவில்லையே\nஅடுத்து வரிகள் அதற்கு ஏதும் குறிப்பிருக்கும் என நினைக்கிறேன்...\nநல்ல தொடரைத் தொடங்கினீர்கள் எஸ்.கே. நானும் தனிப்பதிவாகத் தொடங்கி தொடர்ந்து எழுதிவந்தேன். இப்போது நண்பர்கள் பதிவுகளையும் படிப்பதில் நேரம் கொஞ்சம் செல்வதால் முன்பு எழுதிய அளவிற்கு எழுத இயலுவதில்லை. உங்களது இடுகைகள் பலவும் படிக்க சேமித்து இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றன.\nவிசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் இல்லாததால் தான் அந்த வேண்டுதல்கள் எல்லாம் கனவுலகத்தில் நிறைவேறுகிறது. :-) இந்த வரிகளைப் படிக்கும் போதெல்லாம் வெவ்வேறு உணர்வுகள் தோன்றுவதுண்டு. இப்போதெல்லாம் அடிக்கடி இந்தியத் திருக்கோவில்களுக்கு கனவில் செல்வதால் இந்த வரிகளை இப்போது படித்த போது கனவுகளைப் பற்றி தோன்றியது போலும். :-)\nஉள்ளம் வேண்டியபடி என்று சொல்லிவிட்டு உடனேயே நசையறு மனம் கேட்கிறார். என்ன முரண் பிறவாமை வேண்டும் அப்படியே பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என்று கேட்டது போல் இருக்கிறது. நசையறு மனம் வேண்டும்; அப்படியே ஆசையில்லாத மனம் கிடைக்காவிட்டால் உள்ளம் வேண்டிய படியெல்லாம் நடக்க வேண்டும். நல்ல கிடுக்குப்பிடி. பாவம் என்ன தான் செய்வாள் பராசக்தி பிறவாமை வேண்டும் அப்படியே பிறந்தாலும் உன்னை மற���ாமை வேண்டும் என்று கேட்டது போல் இருக்கிறது. நசையறு மனம் வேண்டும்; அப்படியே ஆசையில்லாத மனம் கிடைக்காவிட்டால் உள்ளம் வேண்டிய படியெல்லாம் நடக்க வேண்டும். நல்ல கிடுக்குப்பிடி. பாவம் என்ன தான் செய்வாள் பராசக்தி\nகணபதி பாடல்களுக்கு நல்லதொரு விளக்கம் எஸ்.கே. அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிற்குச் சென்று பாருங்கள். விநாயகர் நால்மணி மாலை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்.\n நடக்கட்டும். மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க\nபொருட்செல்வமா, அருட்செல்வமா என குறிப்பிடவில்லையே\nஅடுத்து வரிகள் அதற்கு ஏதும் குறிப்பிருக்கும் என நினைக்கிறேன்...//\nஅதோட அந்த வரிகள் முடிகின்றன\n//அப்படியே முடிந்தால் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவிற்குச் சென்று பாருங்கள். விநாயகர் நால்மணி மாலை பாடல்களைப் பற்றி பேசியிருக்கிறேன்.//\nஉங்க அளவுக்கு என்னால் முடியாது குமரன்\nஇது வேறு ஒரு பார்வை\nஇதையும் வந்து பார்த்து சொன்னதுக்கு எனது நன்றி\n//மன்னாரையும் பாரதியையும் கோத்து விட்டுடப்போறீங்க\nஉங்க பயம் புரியுது திவா\n\"பாரதி\" -- சில காட்சிகள்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84221.html", "date_download": "2020-09-29T23:29:49Z", "digest": "sha1:WX6YOVUCRRVGLR4QIEWQFUCIC53NOANN", "length": 5951, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "அரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅரசியலுக்காக ரஜினி நடிக்க மறுத்த படம்..\nகாக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க மணிகண்டன் விரும்பி அணுகினார். ஆனால் ரஜினி நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\nகடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி\nஅவர் கூறியிருப்பதாவது:- கதையை எழுதி முடித்த உடன் இந்த கதை சொல்லும் கருத்து மிகப்பெரியது. எனவே ரஜினி போன்ற ஒரு கதாநாயகன் சொன்னால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதையை சொன்னேன். ஆனால் அவர் இந்த கதைய���ல் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. நான் அவரை சந்தித்து கதை சொன்ன அடுத்த வாரம் அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்’.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016_10_26_archive.html", "date_download": "2020-09-29T23:33:17Z", "digest": "sha1:LX2VIMTUFOYITKIZ3SOKSPKDFG6QFDK6", "length": 35084, "nlines": 978, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 10/26/16", "raw_content": "\nமுட்டாள்தனமாகக் கேள்வி கேட்டு அதுக்குப் புத்திசாலித்தனமாகப் பதில் சொல்வது போல பல கவிதைகள் ஒரு பரிசோதனை முயற்சியாக சென்ற வருடம் சில மாதங்கள் எழுதினேன். அது ஒருவிதமான ஆத்மவிசாரணை செய்வது போன்ற ஸ்டைல்.\nஏனோ தெரியவில்லை ஒரு கட்டத்தில் அந்த ஸ்டைல் இல் எழுதுவதும் சலிப்பை ஏற்படுத்தி விட்டதால். நிறுத்திவிட்டேன் . சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் என்றது போல ஒரே ஸ்டைலில் எழுதி வாசகர் கழுத்தை அறுக்க விரும்பாததால் நானே நிலைமை கலவரம் ஆகுமுன்று நிறுத்தி விட்டேன் .\nஅந்தக் கவிதைகள் எல்லாவற்றையும் சேர்த்து \" மனசாட்சியின் மறுமொழிகள் \" என்று தொகுப்பு ஆக்கியுள்ளேன். இவை உங்களுக்கு புரியுமா புரியாத என்று எனக்கு சரியாகச் சொல்லமுடியவில்லை. ஏனென்றால் இவைகள் வேற ஒரு தளத்தில் பரிமாணங்களை உணர்ச்சியோடும், சம்பவங்களோடும் உள்ளிறங்கிப் போய் கொஞ்சம் விபரமாக இடுக்குகளில் விசாரிப்பவை. பிடித்து இருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள் ,\nதிறந்த வெளியை வந்து பார்\nநித்தமும் யாத்திரை என்றது .\nநடு நெஞ்சில் நட்டு வைக்கும்\nநச்சு விதை, என்றது .\nஉனக்காகவே விடியும் என்றது .\nகனவுகள் களவாடப்பட மறந்து விடுவாயாவென்று\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/by.html", "date_download": "2020-09-29T22:38:59Z", "digest": "sha1:LELK25VIRGYFHBRLOLGU3FGOEUGA53DP", "length": 14998, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் by எம்.டி.விஜயலட்சுமி,", "raw_content": "\n இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் by எம்.டி.விஜயலட்சுமி,\n இனி என்றும் அவள் ஆட்சியே...' எனபெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தையாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி'எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.\nபழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறானஎண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டுபயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசைநோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்தபெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும்அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்துகொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.\nஇந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம்காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது.வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்தெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லிகொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில்கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதைமாறலாம். ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம்கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்துஇருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ளமுடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம்முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்தி��ும், எந்தகாலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை.நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின்முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலுவைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம்,பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை,கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.\nகல்வியும், ஆளுமையும் அவசியம் :\nபெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம்எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்கவைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையைபெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையைசெம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும்,முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கைஅடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான்வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன்தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடையகற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவேஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலைசிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒருசிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில்கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும்.கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.\nபொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவிதசூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பதுநல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம்பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்தஇடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும்ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்கவேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ...தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பானநபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்தநேரத்தில் தான் போலி எது அசலுடன் கூடிய உண்மை எது அசலுடன் கூடிய உண்மை எது எனஅறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும்வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.\nக���்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குஅளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசுதரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதைஅரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும்அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்விகண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்கவேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்தஉதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்தநாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒருகுடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள்ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம்ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல...அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழிநடத்துவோம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_47.html", "date_download": "2020-09-29T23:01:01Z", "digest": "sha1:J2K4AUQF7VWR26YPEGSRR7GDXRR6PLBR", "length": 15401, "nlines": 165, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பழம் நீயப்பா..ஞானப்பழம் நீயப்பா... பழனி முருகன் கோவில்!!!", "raw_content": "\nபழம் நீயப்பா..ஞானப்பழம் நீயப்பா... பழனி முருகன் கோவில்\nபழம் நீயப்பா..ஞானப்பழம் நீயப்பா... பழனி முருகன் கோவில்\nமுருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாம��. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.\nபழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.\nநாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்கு விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.\nபழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nமலைக்கோயில், பெரியநாயகி கோயில், திருவினன்குடி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும்.\nகுடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர். பொதுவாக குழந்தைகள் தாயிடம் பிறந்து தந்தையிட��் அடைக்கலம் பெறுவார்கள். ஆனால், முருகனோ, தந்தையின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்து, தாய் பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார். முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவின்குடி தலமே, “மூன்றாம்படை வீடு” என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விஷேச பிரசாதமாக விளங்குகிறது.\nபழனி முருகன் முதலில், பக்தர்கள் வேண்டுதல்கள் மற்றும் தெய்வ வழிப்பாடுகள் செய்ய வந்து செல்ல ஒரு புன்னியதலமாக விளங்கியது. காலப்போக்கில், பழனி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க தமிழக அரசு ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதி செய்துள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பழனி மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல இந்த ரோப்காரில் சென்று வருகின்றனர்.\nதண்டாயுதபானி - பெயர் காரணம்:\nஇடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.\nமூலவர் : தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி.\nதல விருட்சம் : நெல்லி மரம்\nதீர்த்தம் : சண்முக நதி\nபுராணப் பெயர் : திருஆவினன் குடி.\nமுகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி 624601. திண்டுக்கல் மாவட்டம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்ட��ரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_160.html", "date_download": "2020-09-29T22:27:29Z", "digest": "sha1:PPUQEOAJPQRDUCDG2W3QT6XYI57F2OTC", "length": 6144, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "சிறுமியை கரப்பமாக்கிய வயோதிப பூசகர் கைது ~ Chanakiyan", "raw_content": "\nசிறுமியை கரப்பமாக்கிய வயோதிப பூசகர் கைது\nபொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமாரி மணல்சேனை பகுதியைச் சேர்ந்த (வயது 65) நிரம்பிய பூசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருடன் தொடர்புகளை வைத்திருந்த குறித்த பூசகர், இச்சிறுமிக்கு ஆபாச வார்த்தைகளைக் கூறி பழகி வந்துள்ளதோடு பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளார்.\nபின்னர் இச்சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலியினையடுத்து இவருடைய தாயார் இச்சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்ததைத் தொடர்ந்து வைத்தியர்கள் மேற்கொண்ட உடல் பரிசோதனைக்கிணங்க சிறுமி தாய்மை அடைந்திருக்கின்ற விடயம் தெரியவந்துள்ளது.\nசிறுமியின் தாயார் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளுக்கமைய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:54:47Z", "digest": "sha1:45ORNHVXIGRQRXOI4YIMX4EZ7PHWGSMJ", "length": 9690, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சரத் பவார் | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” – வீர சாவர்க்கர். அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர். சறுக்கலும் எள்ளல்களும்: முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்,... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 8\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nவன்முறையே வரலாறாய்… – 13\nவாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா\nஅறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்\nஅக்பர் எனும் கயவன் – 5\nபோகப் போகத் தெரியும் – 44\nமதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2\nதலித்துகளும் தமிழ் இலக்க���யமும் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/sep/04/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2600-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3227477.amp", "date_download": "2020-09-30T00:45:01Z", "digest": "sha1:5QVUEETR52PLLPO6RBGFDDUBIHH22UFA", "length": 4317, "nlines": 30, "source_domain": "m.dinamani.com", "title": "தெலங்கானாவில் இருந்து 2,600 டன் அரிசி வருகை | Dinamani", "raw_content": "\nதெலங்கானாவில் இருந்து 2,600 டன் அரிசி வருகை\nதெலங்கானா மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட நியாய விலைக்கடைகளில் விநியோகிக்க, 2,600 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.\nநாமக்கல் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகள் உள்ளன. இங்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ, 20 கிலோ என்ற அடிப்படையில் விலையில்லா அரிசி விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், மாதம்தோறும் வழங்குவதற்காக, வட மாநிலங்களில் இருந்து உணவு வழங்கல் துறையால் அரிசி கொள்முதல் செய்யப்படும். அதன்படி, தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து 2,600 டன் அரிசி 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்குக் கொண்டு வரப்பட்டது.\nஇதன்பின்னர், அவை லாரிகளில் ஏற்றப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.\nஅரசு மருத்துவமனைகளில் 70 சதவீத படுக்கைகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன\nகுமாரபாளையத்தில் 6 பேருக்கு கரோனா\nபேருந்து நிலையத்தில் தங்கியுள்ள முதியோா்களைகாப்பகங்களில் சோ்க்க முயற்சி\nநாமக்கல்லில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\n30-இல் சிறுபான்மையினருக்கான ஆலோசனைக் கூட்டம்\nவெளிநாட்டில் ஆராய்ச்சிப் படிப்பு: பழங்குடியின மாணவா்களுக்கு அழைப்பு\nதோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே அதிமுக செயற்குழு கூட்டம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டப பணிக்கு ராசிபுரத்தில் கற்கள் வெட்டி எடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-1108-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3307099.amp", "date_download": "2020-09-30T00:13:46Z", "digest": "sha1:JAKPAMIDMZQUTFROYM2HDDU2FF5LZJMP", "length": 4973, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "விவசாயிகளுக்கு 1,108 தென்னங்கன்றுகள் வழங்கல் | Dinamani", "raw_content": "\nவிவசாயிகளுக்கு 1,108 தென்னங்கன்றுகள் வழங்கல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பத்து கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், நாகை ஸ்ரீ தா்மசிந்தனை அறக்கட்டளையினா் கடந்த ஓராண்டாக இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கி, அதைத் தோப்புகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.\nஇதன் ஒரு பகுதியாக, ஈரோடு இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி மாணவா்கள் உதவியுடன் கோவில்பத்து கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில், நாகையைச் சோ்ந்த வீரமணி, கிருபாகரன் ஆகியோா் கலந்துகொண்டு விவசாயிகள் வாசு, குருசாமி, ஆனந்தவள்ளி, பாக்யராஜ், தினேஷ், மோகன் உள்ளிட்ட 27 பேருக்கு 1,108 தென்னங்கன்றுகளை வழங்கினா். தொடா்ந்து, விவசாயிகளின் தோட்டங்களில் தென்னங்கன்றுகள் நடும் பணிகளை செய்தனா்.\nநிகழ்ச்சியில், ஸ்ரீ தா்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனா் ஜி. ராஜா சரவணன், அறங்காவலா்கள் லெட்சுமணன், வி. ஆா். காா்த்தி, எம். மணிசுந்தரம், ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திகேயன், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nகாரைக்காலில் 34 பேருக்குகரோனா: ஒருவா் உயிரிழப்பு\nவேளாண் மசோதாவை கண்டித்துகாரைக்காலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆா்ப்பாட்டம்\nபள்ளி மாணவா்களுக்குபாடப் புத்தகங்கள் விநியோகம்\nகுடியிருப்பு பகுதியில் கதண்டுகளை அழிக்க கோரிக்கை\nலாரி மோதி இளைஞா் உயிரிழப்பு\n‘விவசாய விரோதத் திட்டங்களை கொண்டு வந்தது திமுகவே’\nஅரசுப் பள்ளியில் போட்டித் தோ்வுக்கான ஆலோசனை முகாம்\nதருமபுரம் ஆதீனத்தில் நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdf4me.com/ta/partner/", "date_download": "2020-09-30T00:15:56Z", "digest": "sha1:6B7NO2AOHJSNTDNJ4L4RCYT27WDFPK3W", "length": 8618, "nlines": 52, "source_domain": "pdf4me.com", "title": "PDF4me கூட்டாளர்கள் - ஆவண மேலாண்மைக்கான சிறந்த மென்பொருள் தீர்வுகளுடன் நாங்கள் கூட்டாளராக உள்ளோம் - PDF கருவிகள், நுணுக்கம், மைக்ரோசாஃப்ட் அஸூர், ஆஸ்போஸ்", "raw_content": "\nகன்வர்ட் to PDFWord லிருந்து PDFஎக்செல் லிருந்து PDFPPT லிருந்து PDFபடத்திலிருந்து PDFPDF OCR\nவார்த்தைக்கு PDFஎக்செல் க்கு PDFபவர்பாயிண்ட் க்கு PDFபடத்திலிருந்து PDFமின்புத்தக மாற்றி\nPDF ஐ சுருக்கவும்வலையை மேம்படுத்தவும்அச்சிட தயார்PDF களை இணை PDF ஐ பிரிரிப்பேர்பக்கங்களை ஒழுங்கமைக்கவும்PDF வியூவர் / எடிட்டர்உரை மற்றும் படங்களை பிரித்தெடுக்கவும்அடையாளகுறி இடுபார்கோடு or QR குறியீடுகளைச் சேர்க்கவும்ஆட்டோமேஷன்PDF மெட்டாடேட்டா\nஎங்கள் கூட்டாளிகள் PDF4me சிறந்த மற்றும் தரம் அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடுகள் வழங்கும் போது மட்டுமே எங்கள் தீர்வு கச்சிதமாக உள்ளது. நமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த PDF தீர்வுகளை வழங்குவதற்காக பல்வேறு நூலகங்களை பயன்படுத்தி வருகிறோம். யாருடன் கூட்டுடன் இணைந்து பார்க்க வேண்டும் என்பதை பின்வரும் பட்டியலைப் பாருங்கள்.\nPDF Tools AG சந்தையில் சிறந்த PDF நூலகங்களை வழங்குகின்றது. அது தேவையான தரத்தை PDF4me கொடுக்கிறது. PDF தரத்திற்கு வரும்போது, PDF கருவிகள் AG க்கு சரியான தீர்வு உள்ளது. Pdf கருவிகள் AG ஐ. பி. எஃப்/A மற்றும் PDF என்ற ஐ. பி. ஐ குழுவின் சுவிஸ் பிரதிநிதி, இந்த நியமங்கள் வளர்ச்சிக்கு விரிவாக பங்களித்துள்ளார். அவர்களின் PDF வெப் காட்டிname PDF ஆவணங்களை சிறந்த தரத்தில் செயல்படுத்துகிறது.\nAspose பல ஆவண வகைகள் மற்றும் அம்சங்களை கையாளும் ஒரு பரந்த நூலகம் உள்ளது. அதிக அளவுகொண்ட தேவைப்பாடுகளுக்கான எமது பிரதம தீர்வாகும். க்ளௌட் ஆர்க்கிடெக்சர் அதிக அளவு அளவிடக் கூடிய சுமை மற்றும் உச்ச அளவு ஆகியவற்றுடன் இணைந்து, தேவையை ஒரு மலிவு விலைக்கு வழங்க முடியும்.\nNuance சிறந்த ஆப்டிகல் கேரக்டர் அறிதல் (OCR) கரைசல். எந்த OCR அம்சங்கள் வந்தாலும் அது நமக்கு பிடித்த ஒன்று. பல ஆண்டுகள் நுண்பெயர் (அல்லது ஆம்னிகாலம்) இறுதிப் பயனர் அங்கீகார அம்சங்களை வழங்குகிறது. நமது வாடிக்கையாளர்களுக்கு அதன் செயல்பாடுகளைசிறப்பாக வழங்குவதற்கு இச்சேவை இணைத்துள்ளோம்.\nஇப்போதெல்லாம் வீட்டில் தரவு-மையம் இனி தேவை இல்லை. Microsoft Azure PDF4me இயக்க தேவையான உலகளாவிய பகுத்தளி தரவு மையங்களை வழங்குகி���து.\nநாம் தொடர்ந்து சந்தையில் சிறந்த நூலகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். PDF4me Consumer நாம் பார்டினியுடனான சாத்தியமான அம்சங்களை ஒரு சப்செட் மட்டுமே வழங்குகிறது. உருவாக்குபவர்களுக்கான, developer.pdf4me.com தளத்தில் பாருங்கள். நீங்கள் சாத்தியமான அம்சங்கள் நிறைய அங்கு கிடைக்கும்.\nஉங்கள் PDF ஐ எடிட் செய்ய எண்ணற்ற வழிகள்\nஉள்ளடக்கங்களின் தனிப்படுத்தல் மற்றும் ஆவண வடிவமைப்பு போன்ற PDF ஆவணத்தில் முக்கியமான மாற்றங்களைச் செய்யுங்கள்.\nஅல்லது எங்கள் அம்சங்கள் அனைத்தையும் இங்கே அகற்றவும்\nPDF வியூவர் / எடிட்டர்\nஉரை மற்றும் படங்களை பிரித்தெடுக்கவும்\nபார்கோடு or QR குறியீடுகளைச் சேர்க்கவும்\nவலைப்பதிவுவிலைஆட்டோமேஷன்மை டீம்எங்களை பற்றிஉதவிதொழில்நுட்ப கூட்டாளர்கள்உருவாக்குநர்கள்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்தனியுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://schlaflosinmuenchen.com/ta/idol-lash-review", "date_download": "2020-09-29T23:52:14Z", "digest": "sha1:FZYUT3F2FRUJQSD2UCMICZHJ3LOMBVAH", "length": 28662, "nlines": 105, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "Idol Lash ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nகண் இமைகள் Idol Lash நன்றி செலுத்துகின்றனவா எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது வாடிக்கையாளர்கள் வெற்றிகளைப் பற்றி சொல்கிறார்கள்\nகண் இமை மேம்பாட்டைப் பற்றி பேசும்போது, Idol Lash அரிதாகவே சுற்றி வருகிறது - ஏன் வாடிக்கையாளர்களின் சான்றுகளை நீங்கள் படித்தால், காரணம் மிகவும் தெளிவாகிறது: Idol Lash விளைவு மிகவும் எளிதானது மற்றும் மிகவும் நம்பகமானது. கண் இமை விரிவாக்கத்திற்கு தீர்வு எந்த அளவிற்கு, எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உதவுகிறது, நாங்கள் எங்கள் பங்களிப்பில் தெரிவிக்கிறோம்.\nதயாரிப்பு பற்றி என்ன தெரியும்\nதயாரிப்பு இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட செயல்பாட்டு வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறைந்த பட்ச சாத்தியமான இணக்கங்களுடன் முடிந்தவரை மலிவானதாக உருவாக்கப்பட்டது.\nதயாரிப்பாளர் மிகவும் நம்பகமானவர். மருத்துவ ஏற்பாடு இல்லாமல் கொள்முதல் சாத்தியமாகும், மேலும் இது ஒரு பாதுகாப்பான பாதையில் மேற்கொள்ளப்படலாம்.\nபயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியல் கீழே\nIdol Lash வளர்ந்த கலவையின் அடித்தளம் சில முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது :, &.\nஅதே போல் கண் இமைகள் சில ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள வலுவான பழைய பழக்கமான பொருட்கள்.\nஆனால் சரியான அளவு பொருட்கள் பற்றி என்ன இது சிறப்பாக இருக்க முடியாது இது சிறப்பாக இருக்க முடியாது உற்பத்தியின் முக்கிய பொருட்கள் இந்த சமச்சீர் தொகையில் அனைத்து வெகுஜனங்களிலும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றன.\nகண் இமைகளை வலுப்படுத்தும் வரை இது சற்று அசாதாரணமாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறுகளின் ஆய்வில் ஒருவர் ஒரு பார்வையை வெளிப்படுத்துகிறார், இது வியக்கத்தக்க முடிவுகளை அளிக்கிறது.\nIdol Lash க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஎனவே தயாரிப்புகளின் கூறுகளைப் பற்றிய எனது தற்போதைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nசிக்கலான, நன்கு சீரான செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களுடன் வழங்கப்படுகிறது, அவை கண் இமைகள் திறம்பட வலுப்படுத்துவதில் அவற்றின் பங்களிப்பைச் செய்கின்றன.\nபெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் Idol Lash திருப்தி Idol Lash ஏன்:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\n100% கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் நன்மை பயக்கும் சிகிச்சையை உறுதி செய்கின்றன\nஉங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் அறியவில்லை, எனவே அதை வேறு ஒருவருடன் விவாதிக்கும் சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருத்துவ அறிவுறுத்தல் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆன்லைனில் வாங்கலாம் மற்றும் சாதகமான விதிமுறைகளிலும்\nஇணையத்தில் ��னித்துவமான கோரிக்கையின் மூலம் உங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை\nIdol Lash விளைவு பற்றி என்ன\nஉற்பத்தியின் அற்புதமான விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகளின் சேர்க்கை மிகவும் நன்றாக செயல்படுகிறது.\nஇதைச் செய்ய, ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலின் இந்த நன்மை பயக்கும் கட்டுமானத்திலிருந்து இது பயனடைகிறது.\nகண் இமை மிகுதியை அதிகரிக்க மனித உயிரினம் நிச்சயமாக எல்லாவற்றையும் சேமித்து வைத்திருக்கிறது, மேலும் அந்த அம்சங்களைத் தொடங்குவது பற்றியது.\nஎனவே கண்களைப் பிடிப்பது பின்வருவனவற்றைச் செய்யும் விளைவுகள்:\nஇந்த வழியில், தயாரிப்பு வேலை செய்யத் தோன்றலாம் - ஆனால் அது செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது விழிப்புடன் இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானதாகவும் தீவிரமாகவும் இருக்கும்.\nதயாரிப்பு எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nஅதை விரைவாக தெளிவுபடுத்த முடியும். சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு Idol Lash பயனுள்ளதாக Idol Lash என்பதை மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.\nஇறுதியாக, Idol Lash கையகப்படுத்துவதன் மூலம் கண் இமை விரிவாக்கத்துடன் போராடும் எவரும் அல்லது எவரும் சிறந்த மாற்றங்களைச் செய்வார்கள் என்பது வெளிப்படையானது. Flex Pro மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nபேச வேண்டாம், அவர்கள் Idol Lash சாப்பிடலாம், உடனடியாக எல்லா பிரச்சினைகளும் நீங்கும். இங்கே நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும். கண் இமை வலுப்படுத்துவது என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் வளர்ச்சி செயல்முறையாகும். இந்த வளர்ச்சி பல வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.\nஇந்த கட்டத்தில், Idol Lash நிச்சயமாக வழியைக் குறைக்கும். நிச்சயமாக, நீங்கள் எப்படியும் படிகளை தவிர்க்க முடியாது. நீங்கள் கண் இமைகளை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் நிலக்கரியை Idol Lash வைத்து, பயன்பாட்டை இங்கே நிறுத்துங்கள் மற்றும் எதிர்வரும் எதிர்காலத்தில் வெற்றிபெற எதிர்பார்க்கலாம்.\nIdol Lash ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை அந்தந்த செயலில் உள்ள பொருட்களைப் பயன்படுத்��ி வழங்கப்படுகின்றன.\nஎனவே Idol Lash நமது உயிரினத்திற்கும் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது நடைமுறையில் இணக்கமான சூழ்நிலைகளை விலக்குகிறது.\nதீர்வு முதலில் சற்று விசித்திரமாகத் தோன்றும் வாய்ப்பு இருக்கிறதா தனித்துவமான விளைவுகள் காண்பிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த சிறிது நேரம் ஆகும்\nநிச்சயமாக. புரிந்துகொள்ளத்தக்க வகையில், பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தீர்வு காலம் தேவைப்படுகிறது, மேலும் பயன்பாட்டைத் தொடங்குவதற்கான அசாதாரண உணர்வு உண்மையில் ஏற்படக்கூடும்.\nIdol Lash நுகர்வோரிடமிருந்து வரும் பின்னூட்டமும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது.\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஇந்த வழியில் Idol Lash தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படலாம்\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதுதான்: நிறுவனத்தின் ஆலோசனை எப்போதும் முக்கியமானது.\nஅதிகமாக சிந்தித்து, பயன்பாட்டைப் பற்றி தவறான எண்ணத்தைப் பெறுவது முன்கூட்டிய முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் சாதாரண வாழ்க்கையில் தயாரிப்பை ஒருங்கிணைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.\nசில வாடிக்கையாளர்களிடமிருந்து சில சோதனை முடிவுகள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nபயன்பாட்டுக்கான தொடர்புடைய வழிமுறைகளிலும், உத்தியோகபூர்வ கடையிலும் (உரையில் உள்ள இணைப்பு), சரியான உட்கொள்ளல் மற்றும் வேறு என்ன முக்கியம் என்பதைப் பற்றி நீங்கள் எல்லாவற்றையும் படிக்க இலவசம் ..\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nIdol Lash எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nIdol Lash மூலம் Idol Lash உயர்த்துவது எளிது\nபோதுமான நல்ல மதிப்புரைகள் மற்றும் ஏராளமான சான்றுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nசெயல்திறன் எவ்வளவு வலுவானது மற்றும் கவனிக்கத்தக்கதாக மாற எவ்வளவு நேரம் ஆகும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் பாத்திரத்திலிருந்து பாத்திரத்திற்கு வேறுபட்டது.\nநுகர்வோர் குழுவிற்கு, எதிர்வினை உடனடியாகத் தொடங்குகிறது. முன்னேற்றம் காண இன்னும் ஒரு கணம் ஆகலாம்.\nஉங்கள் முடிவுகள் மற்ற சோதனை அறிக்கைகளிலிருந்து விஞ்சும் மற்றும் முதல் முடிவுகளை உட்கொண்ட பிறகு கண் இமை வலுப்படுத்துவதில் விரும்பிய முடிவுகளை உள்ளிடலாம் .\nஅநேகமாக நீங்கள் அத்தியாயங்களை கையால் பார்க்கவில்லை, ஆனால் மற்றொரு நபர் உங்களிடம் சூழ்நிலை பற்றி பேசுகிறார். நீங்கள் புதிதாகப் பிறந்த மனிதர் என்பது இனி மறைக்கப்படாது.\nIdol Lash விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nதீர்வுடன் ஏற்கனவே முயற்சிகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். Revitol Hair Removal Cream மாறாக, இது மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். உற்சாகமான வாடிக்கையாளர்களின் முன்னேற்றங்கள் முதல்-விகித தீர்வுக்கான அழகான துல்லியமான சான்றாகும்.\nIdol Lash பற்றிய யோசனையைப் பெற, பயனர்களிடமிருந்து நேரடி ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் அறிக்கைகளை நாங்கள் உள்ளடக்குகிறோம். இப்போது நாம் பார்க்கும் அந்த சக்திவாய்ந்த முடிவுகள்:\nIdol Lash உதவியுடன் மரியாதைக்குரிய முடிவுகள்\nநிச்சயமாக, இவை அரிதான அறிக்கைகள் மற்றும் Idol Lash அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், பொதுவாக, பின்னூட்டம் கணிசமாகத் தெரிகிறது, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nபின்வரும் உண்மைகளைப் பற்றி வாடிக்கையாளர்கள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nவாடிக்கையாளர்கள் தயாரிப்பைத் தாங்களே சோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், நான் அதை நம்புகிறேன்.\nஎனவே வருங்கால வாங்குபவர் அதிக நேரம் காத்திருந்து Idol Lash இனி கிடைக்காது என்ற அபாயத்தை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாக, அவ்வப்போது, இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் பகுதியில், அவ்வப்போது, அவை பரிந்துரைக்கப்பட்டவை அல்லது சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றன.\nநாங்கள் சொல்கிறோம்: எங்களால் இணைக்கப்பட்ட விநியோக மூலத்திலிருந்து தயாரிப்பை ஆர்டர் செய்து அதை முயற்சிக்கவும், அதே நேரத்தில் அதை சாதகமாகவும் சட்டப்பூர்வமாகவும் வாங்க முடியும்.\nநீண்ட காலமாக இந்த நடைமுறைக்கு செல்ல உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகித்தால், அது சிறந்ததாக இருக்கட்டும். ஆயினும்கூட, Idol Lash விடாமுயற்சியுடன் வெற்றிபெற உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nநீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் முக்கியமான குறிப்புகள்\nவாங்குவதற்கு சந்தேகத்திற்குரிய இணைய கடைகளில் சிறப்பு சலுகைகள் என்று அழைக்கப்படுவதால் இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.\nபயனற்றதாகவும், மோசமான நிலையில், சேதமடையக்கூடியதாகவும் இருக்கும் போலி நிதிகளை நீங்கள் அவர்களுக்கு விற்றிருக்கலாம். கூடுதலாக, சலுகைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அதிக விலை கொடுக்கிறீர்கள்.\nதீர்வு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை உறுதிப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் ஸ்டோர் மிகவும் நம்பகமான தீர்வாக இருக்கும்.\nமுடிவுக்கு வருவதற்கு ஆன்லைனில் அனைத்து மாற்று வழங்குநர்களையும் நான் கவனமாக மதிப்பாய்வு செய்துள்ளேன்: இங்கே பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளருடன் மட்டுமே நீங்கள் எந்த சாயல்களையும் வாங்கவில்லை என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nசிறந்த ஏல விலையை எவ்வாறு பெறுவது\nவலையில் ஆபத்தான கிளிக்குகளையும் எங்கள் மதிப்பாய்வுக்கான இணைப்பையும் தவிர்க்கவும். இணைப்புகளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஆசிரியர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள், இதன்மூலம் நீங்கள் சிறந்த விலையிலும் மிக விரைவான விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்வீர்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nIdol Lash -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nIdol Lash -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nIdol Lash க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-30T00:28:31Z", "digest": "sha1:W3E6L7B5NZWANR2H7Y2RWKLQTCHGFR22", "length": 5726, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: பெ பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nதமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார்.\n414349Q3462523பாவலரேறு பெருஞ்சித்திரனார்பாவலரேறுபெருஞ்சித்திரனார்பெருஞ்சித்திரனார்,_பாவலரேறு19331995தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார்.\n- - செயலும் செயல்திறனும்\n- - ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்\n- - பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)\n- - வேண்டும் விடுதலை\nவிக்கிதரவு படமுள்ள ஆசிரியர் பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2020, 03:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2020/06/28/", "date_download": "2020-09-29T23:31:19Z", "digest": "sha1:SPUTENA53S5F67BJUZQSU6D47DFSSKAO", "length": 10265, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 06ONTH 28, 2020: Daily and Latest News archives sitemap of 06ONTH 28, 2020 - Tamil Filmibeat", "raw_content": "\nசரியான கம்பேக்.. சுஷ்மிதா சென்னுக்கு சல்மான் கான் பாராட்டு.. ரசிகர்களை கவரும் ‘ஆர்யா’ வெப்சீரிஸ்\n'வேற லெவல் கண்கள்..என்னமோ சொல்லுதே..' பிரபல ஹீரோயினை பொயட்டிக்காக வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nஃபங்க்ஷன் மோடாம்.. பார்த்தா அப்படி தெரியலையே.. இலங்கை நடிகையின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்\nதொடங்கியது, பிக்பாஸ் நடிகையுடன் நாகினி 4 கடைசிக்கட்டப் படப்பிடிப்பு..5 வது சீசனில் அதிரடி மாற்றமாமே\nஎனக்கும் கரன்ட் பில் அதிகம்.. மூணு மாசமா புதுசா எதையுமே வாங்கல.. நடிகை டாப்ஸி ஆவேசம்\n3 வருட லவ்.. காதல் காட்சிகளில் நடிப்பதை அவர் வெறுக்கிறார்.. வெளிப்படையாகச் சொல்லும் ஹீரோயின்\nகொரோனா வைரஸ் மட்டும் மேட் இன் சைனாவா இருந்தா.. இயக்குநர் சக்தி சிதம்பரம் அசத்தல் பேட்டி\nநடிகை வனிதா மூன்றாவது திருமணம்.. மகளே மணப்பெண் தோழியானார்.. தீயாய் பரவும் வீடியோ\n18+: ஆடையில்லாமல் அதகளம்.. டைனிங் டேபிளை ரணகளமாக்கும் காதல் ஜோடி.. மிரள வைக்கும் வெப் சீரிஸ்\nரோஸ் மில்க்.. பிங்க் உள்ளாடையில் என்ன ஒரு போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் டெமி ரோஸ்\nஅதிகார அத்துமீறலால்‌ மக்கள்‌ மனதை வெல்ல முடியாது.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு நடிகர் சூர்யா ஆவேசம்\nஅரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டாரா.. ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல நடிகைக்கு 5 மாதம் சிறை..\nஅவங்க மேல சந்தேகமே வரலை..திருமணம் செய்வதாகப் பழகி மிரட்டிய கும்பல்..நடந்தது என்ன\nவயிற்றுப் பசிக்கு நீங்க பார்க்கிற வேலை தெரியாதே.. கொரோனா லாக்டவுனால் கருவாடு வியாபாரியான நடிகர்\nவெறும் ட்வீட் மட்டும் போடல.. சனம் ஷெட்டி ஒரு ஸ்டெப் மேல போய்.. #JusticeForJeyarajAndBennicks\nகொரோனாவை விரட்ட ட்ரோன் மூலம் கிருமி நாசினி: பலே ஐடியா கொடுத்த அஜித்.. பாராட்டி தள்ளிய துணை முதல்வர்\n21 வருடம் ஆனாலும்.. அந்த ஏக்கம் இன்னும் மாறல.. மீண்டும் அரங்கேறிய அந்த லெஸ்பியன் முத்தம்\nகொரோனா வாரியர்ஸ்.. சோனுசூட், அக்‌ஷய்குமாருக்கு பாரத ரத்னா விருது.. ரசிகர்கள் திடீர் கோரிக்கை\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்தேன்.. சாத்தான்குளம் சம்பவம்.. இயக்குநர் ஹரி வேதனை\nமுறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்\nஜெயலலிதா ரோலில் நடிக்க நீங்க யாரு.. நடிகை கங்கனா ரனாவத்தை சீண்டும் பிக்பாஸ் பிரபலம்\nசெலவுகள் விர்ர்ர்.. முதுகுவலி வேற.. தாக்குப்பிடிக்க முடியல..வேதனையில் ஊர் திரும்பிய டிவி நடிகர்\nஎவ்ளோ க்யூட்டா இருக்காரு சியான் விக்ரம்.. கோப்ரா படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் ரிலீஸ்\nஜூலை 6 ஆம் தேதி முதல் 10 நாள்.. ஆன்லைனில் அதிரடியாக நடிப்புப் பயிற்சி அளிக்கிறார் பிரபல நடிகை\nஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கருடன் காதலா\nவிஜய் டிவியின் இன்னொரு சூப்பரான அத்தியாயம் தொடங்க போகிற\nSPB க்கு அவரது மனைவி மீது எவ்ளோ காதல் \nஎடையை குறைத்ததும் சிம்புவுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. டாப் 5 பீட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/naanum-single-thaan-film/cid1260194.htm", "date_download": "2020-09-29T23:16:02Z", "digest": "sha1:UPBJJQBP6ORI6TWMLBOTC3EMTIQ5I76T", "length": 4233, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் நானும் சிங்கிள்தான்", "raw_content": "\nஅட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் நானும் சிங்கிள்��ான்\nஅட்டக்கத்தி தினேஷ் காட்டில் அடைமழை போல இப்போதுதான் அவர் நடித்த இரண்டாம் உலகப்போர் கடைசி குண்டு டிரெய்லர் வெளியானது. அது பல லட்சம் மக்களை சென்றடைந்த நிலையில் தினேஷ் நடிக்கும் அடுத்த படமாக நானும் சிங்கிள்தான் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தினேசுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். காதல், காமெடி அனைத்தும் கலந்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு வலு சேர்க்க ம் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் இப்படத்தில் நடித்து\nஅட்டக்கத்தி தினேஷ் காட்டில் அடைமழை போல இப்போதுதான் அவர் நடித்த இரண்டாம் உலகப்போர் கடைசி குண்டு டிரெய்லர் வெளியானது. அது பல லட்சம் மக்களை சென்றடைந்த நிலையில் தினேஷ் நடிக்கும் அடுத்த படமாக நானும் சிங்கிள்தான் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் தினேசுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். காதல், காமெடி அனைத்தும் கலந்து இப்படம் உருவாகியுள்ளது.\nபடத்துக்கு வலு சேர்க்க ம் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தை இயக்குபவர் கோபி. இவருக்கு இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/ea/cid1271457.htm", "date_download": "2020-09-29T22:27:47Z", "digest": "sha1:JFBIBXVFWMRSYHEX6TSO7QXGBVIMB72J", "length": 5415, "nlines": 38, "source_domain": "tamilminutes.com", "title": "EA மால் முன் குவிந்த கூட்டம்: இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிவிட்ட மக்கள்!", "raw_content": "\nEA மால் முன் குவிந்த கூட்டம்: இயல்பு வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிவிட்ட மக்கள்\nகடந்த 5 மாதங்களாக இருந்த ஊரடங்கு இன்று முதல் பெரும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன, பூங்காக்கள் கோவில்கள் திறக்கப்பட்டுவிடடன என்பதால் கிட்டத்தட்ட பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது இந்த நிலையில் இன்று முதல் மால்கள் திறக்கப்படும் என்றும் அதற்குரிய சில நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான மால்களில் பொதுமக்கள் செல்வதற்கு வரிசையில் நின்ற காட்சிகளை பார்க்க\nகடந்த 5 மாதங்களாக இருந்த ஊரடங்கு இன்று முதல் பெரும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன, பூங்காக்கள் கோவில்கள் திறக்கப்பட்டுவிடடன என்பதால் கிட்டத்தட்ட பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது\nஇந்த நிலையில் இன்று முதல் மால்கள் திறக்கப்படும் என்றும் அதற்குரிய சில நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான மால்களில் பொதுமக்கள் செல்வதற்கு வரிசையில் நின்ற காட்சிகளை பார்க்க முடிந்தது.\nகுறிப்பாக சென்னையின் முக்கிய இடத்தில் இருக்கும் EA மால் முன் பொதுமக்கள் குவிந்தனர். உள்ளே செல்வதற்கு முன் வெப்பநிலை பரிசோதனையை செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இருப்பினும் வரிசையில் நின்ற பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றது அதிர்ச்சியைத் தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்\nதமிழக அரசு அறிவித்துள்ள தளர்வை சரியாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த தளர்வுகளை தேவையில்லாமல் பயன்படுத்தி ஆபத்தை விலைக்கு வாங்கி கொள்ள வேண்டாமென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/sports/20/cid1253671.htm", "date_download": "2020-09-30T00:57:39Z", "digest": "sha1:R2ULGBDNYU7FNL6WIZBBCPO7NFNHGR4V", "length": 4679, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு", "raw_content": "\nவங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற உள்ளது இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதைடுத்து ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களின் விபரங்கள் வருமாறு: ரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர்,\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் நடைபெற உள்ளது\nஇந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதைடுத்து ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களின் விபரங்கள் வருமாறு:\nரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்ட்யா, சாஹல், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகம்து, ஷிவம் டுபே, ஷர்துல் தாக்கூர்,\nஅதேபோல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:\nவிராத் கோஹ்லி, ரோஹித்சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரே, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கில், ரிஷப் பண்ட்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://truetamilans.wordpress.com/2009/08/24/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-30T00:32:38Z", "digest": "sha1:LLAV6SKI5UNYYSVMMYDB72SNU7KSBMX6", "length": 44206, "nlines": 98, "source_domain": "truetamilans.wordpress.com", "title": "ரத்தக்கண்ணீர் – நாடகம் – விமர்சனம்..! | உண்மைத்தமிழன்", "raw_content": "\nஉண்மைத் தமிழன் அனைவரையும் அன்போடு உளமார இரு கரம் கூப்பி வரவேற்கின்றான். வருக.. வருக.. நிறைய சுவையோடு பசியாறுக.. கொஞ்சம் இளைப்பாறுக..\n« விநாயகரே.. ஆனைமுகத்தோனே.. ஞானப்புதல்வனே..\nஅனுராதா அம்மா அவர்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி..\nரத்தக்கண்ணீர் – நாடகம் – விமர்சனம்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தொண்டனாக இருந்து அந்த தலைவரின் பிறந்த நாளில், தலைவர் இறந்த அதே நேரத்தில் தானும் இறந்து தனது விசுவாசத்தை வரலாற்றில் பதியச் செய்துவிட்டு பகுத்தறிவு உலகத்தில் அணையாத விளக்காக எரிந்து கொண்டிருக்கும் பகுத்தறிவுத் திலகம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை மிக நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு சமீபத்தில் பார்த்தேன்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தில் ‘நினைவலைகள்’ என்கிற தலைப்பில் நாடக விழா தொட��்ந்து ஒரு வார காலத்திற்கு நடைபெற்றது. இந்த நாடக விழாவில்தான் நடிகவேளின் புதல்வர் ராதாரவியால் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் மீண்டும் அரங்கேறியது.\nஎம்.ஆர்.ராதாவிற்குப் பின்பு அவருடைய மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவருக்குப் பின் ராதாரவியும் இந்த நாடகத்தை தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருந்தார்கள். 1980-ல் இருந்து 1999வரையிலும் ராதாரவி சினிமாவில் பிஸியாக இருக்கும் சமயத்திலும் இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் பின்பு வாசுவின் மகன் வாசுவிக்ரம் இந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்தினார். இதுவரையிலும் இந்த ரத்தக்கண்ணீர் நாடகம் பத்தாயிரம் முறைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ராதாரவி இந்த நாடகத்தை நடத்தினார்.\nமாலை 6.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய நடிகை பாத்திமா பாபு, கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகையர் பெயர்களை மனப்பாடமாக சொன்னபோது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் பிறந்து, தவழ்ந்து, வெற்றிகரமாக உருவான கதையை சில நிமிடங்களில் சொல்லி முடித்தார் பாத்திமா. சேலத்திலும், கோவையிலும் தொடர்ந்து ஒரு வருட காலம் இந்த நாடகத்தை நடிகவேள் நடத்திக் காட்டினார் என்பதை கேள்விப்பட்டபோது, நாடகத்தின் மீது அவருக்கு இருந்த வெறியை புரிந்து கொள்ள முடிகிறது.\n‘ரத்தக்கண்ணீர்’ என்கிற இந்த விலைமதிக்க முடியாத கலைச்சிற்பத்தை எழுதிய திருவாரூர் தங்கராசு என்கிற மனிதரை, இந்நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.\nதமிழில் அரங்கேறிய பழம்பெரும் நாடகங்கள் அனைத்தும் இன்றைக்கு துருப்பிடித்த வாளாகிப் போய் வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் மட்டுமே பொதுமக்களிடையே இன்றுவரையிலும் பெற்றிருக்கும் வெற்றிக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் அது ஒன்றே ஒன்றுதான். நடிகவேளின் நடிப்புதான் அது.\nஅந்த நடிப்புக்குச் சற்றும் குறைவில்லாததுபோலத்தான் எனக்குத் தோன்றியது ராதாரவியின் நடிப்பை பார்க்கின்றபோது.. அண்ணன் திரைப்படங்களில்கூட இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை..\nநாடகத்தின் துவக்கத்தில் பேசிய ராதாரவி “என்னோட ���ம்மா இல்லாம இந்த நாடகத்தை நடத்துறது இதுதான் முதல் தடவை” என்று சொல்லி கண் கலங்கினார். சென்னையில் எங்கே ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை நடத்தினாலும் அவருடைய அம்மா வந்துவிடுவாராம்.. அந்த அளவுக்கு அந்த நாடகத்தின் மூலம் தனது கணவரைக் கண்டு வந்தார் என்றார்கள் ராதாரவிக்கு நெருக்கமானவர்கள்.\nஇந்த நாளில் நாள், நட்சத்திரம் பார்க்காமல், நல்ல நேரம் பார்க்காமல் ஒரு புதிய நட்சத்திரம் ஒன்றும் உதயமானது. அது ராதாரவியின் மகன் ஹரி. அவரை பல பேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்தும் சம்மதிக்காத ராதாரவி, முதலில் நாடகத்தில் நடித்து பின்புதான் சினிமாவுக்குள் கால் வைக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அதற்கான வழியாக இந்த நாடகத்தில் காந்தாவை வைத்து படமெடுக்க வரும் புதிய தயாரிப்பாளர் வேடத்தில் நடித்தார் நடிகவேளின் பேரன். அடுத்த கலைச்சேவைக்கு ஒருவர் ‘பராக்..’ ‘பராக்..\nஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவில் பார்த்தது. அதற்குப் பின்பு இப்போதுதான்.\n‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை ராதா நடத்தியபோது அன்றைக்கு காலையில் வருகின்ற தினசரி பேப்பர்கள் அனைத்தையும் வாங்கிப் படிப்பாராம். அதில் வந்திருக்கும் சின்னச் சின்ன செய்திகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டு, அதையே மாலையில் நடக்கும் நாடகத்தில் நகைச்சுவையாகப் புகுத்தி மக்களை சிரிக்க வைப்பாராம். இந்த முறையால்தான் வருடக்கணக்கில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை, மக்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்ததாகச் சொல்கிறார்கள்.\nஅதேபோலத்தான் இன்றும்.. நிறைய மாறுதல்கள்.. வசனங்களில் இன்றைய தமிழக, இந்திய அரசியல் நிலைமையை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராதாரவி.\nமோகனாக ராதாரவியும், மனைவி சந்திராவாக குயிலியும், காந்தாவாக சோனியாவும் நடித்தனர். காட்சியமைப்புகளில் அதிகம் மாற்றம் செய்யாமல், வசனங்களில் மட்டும் துணிந்து அத்தனை நக்கல், நையாண்டியையும் செய்திருக்கிறார் ராதாரவி.\nநாடகங்களில் டைமிங்சென்ஸ்தான் முக்கியம் என்பார்கள். அதனால்தான் நாடக நடிகர்கள் டயலாக் டெலிவரியில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இதிலும் அப்படித்தான்.. பேச்சுக்கு பேச்சு, வரிக்கு வரி சிரிக்க வைக்கிறார்கள். முக பாவனை, டைமிங்சென்ஸ் இர���்டும் சேர்ந்து கலக்கிவிட்டன.\n“சிங்கப்பூர்ல இருந்து மெட்ராஸ் ஏர்போர்ட்ல வந்து இறங்குறதுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சு. ஆனா மெட்ராஸ் ஏர்போர்ட்ல இருந்து இந்த வீட்டுக்கு வர்றதுக்கு நாலு மணி நேரமாகுது.. என்ன நடக்குது இங்க..” என்று நாடகத்தின் துவக்கத்திலேயே தனது அளப்பரையை ஆரம்பித்தார் ராதாரவி.\nதனது மனைவியான சந்திரா குனிந்த தலை நிமிராமல் நிற்பதைப் பார்த்து “இப்படி முகத்தையே பார்க்காம தரையை பார்த்தே ஓகே பண்ணா நான் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கேன்” என்றொரு பரிதாபமான கேள்வி..\nமுதல் இரவுக்கு நாளும், நேரமும் குறிக்கும் அய்யர்கள் கிரகங்களை பற்றியெல்லாம் சொல்ல “எனக்கு இன்னிக்கு டைம் இல்லே மேன்.. அவங்களையெல்லாம் நாளைக்கு வரச் சொல்லு..” என்று சொல்லும் நக்கல் டயலாக்கை மறக்க முடியவில்லை..\nஅவருடைய மாமனாராக நடித்தவர் வருடக்கணக்காக நாடகங்களில் நடிக்கிறாராம்.. பின்னியிருக்கார். மோகன் சேரில் அமர்ந்திருக்க மாமனாரை வெளியே போகச் சொல்ல.. அவருடைய மரியாதையை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போய் “டேய்..” என்பதுவரை சொல்லி நிறுத்திய காட்சியில் தொடர்ந்து அப்ளாஸ்தான்..\nஅவருடைய தாயார் இறக்கும் காட்சியில் ராதா தன் காலத்திய நாடகத்தில், “ம.பொ.சி.யே இன்னும் உசிரோடத்தான் இருக்கார். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..” என்பாராம்.. அப்போது பெரியாரை, ம.பொ.சி. கடுமையாகத் தாக்கிப் பேசி வந்தாராம். அந்தக் கடுப்பில் எந்த ஊரில் நாடகம் போட்டாலும் இந்த வசனம்தானாம்..\nஆனால் இப்போது ம.பொ.சி. நிஜமாகவே இறந்துவிட்டதால், லாலுபிரசாத்யாதவை வம்புக்கு இழுத்திருக்கிறார் ராதாரவி. “எங்கம்மாவுக்கும் லாலு பிரசாத்துக்கும் ஒரே வயசுதான். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..” என்று மட்டும் சொல்லி இடைவெளிவிட்டு ஆடியன்ஸை பார்க்க புரிந்து கொண்டு சிரிக்கிறது கூட்டம்.\nகாந்தாவின் அம்மாவாக ‘பசி’ சத்யா அறிமுகமாகும் காட்சியில் ஒரு புதுமையாக மோகனும், அவரும் மோதிக்கொண்டு பேசும் பேச்சு கொஞ்சம் கிளுகிளுப்பு. இது மட்டுமா.. அவ்வப்போது அவரது மனைவியிடம் பேசுகின்ற பேச்சுகூட கொஞ்சம் கிளுகிளுப்புதான். இரட்டை அர்த்த வசனங்கள்தான்.. அவ்வப்போது அவரது மனைவியிடம் பேசுகின்ற பேச்சுகூட கொஞ்சம் கிளுகிளுப்புதான். இரட்டை அர்த்த வ��னங்கள்தான்.. ‘ரத்தக்கண்ணீரில்’ இது போன்ற வசனத்தை நான் கேட்டது இதுதான் முதல் முறை.\n‘வள்ளி திருமணம்’, ‘அல்லி அர்ஜூனா’ போன்ற ‘தெய்வீக’ நாடகங்களில் இருந்த இது மாதிரியான ‘தெய்வீக வசனங்களை’விட, இதில் கொஞ்சம் குறைவுதான். இதற்காக கொஞ்சம் மனசு திருப்தி.\nமனைவியான குயிலி, கணவனுக்கு ஊத்திக் கொடுக்கும் காட்சியில் பரிதாபத்தைவிட நகைச்சுவையைத்தான் அதிகம் காட்டியது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க குயிலி படும்பாடும், மோகனுக்கு விசிறி விடும்விதமாக விசிறியை வாங்கி கை வலிக்க மிக வேகமாக விசிறியை வீசுகின்ற இந்தக் காட்சிதான் அதிகமான கிளாப்ஸை எழ வைத்தது. குயிலி மேடம் சூப்பர்..\nமுன்பு மூன்றரை மணி நேரம். பின்பு மூன்று மணி நேரம்.. பின்பு இரண்டரை மணி நேரம்.. கடைசியாக இரண்டு மணி நேரம் என்று நேரத்தை சுருக்குவதற்காக கதையையும் கொஞ்சம் சுருக்கித்தான் ஆக வேண்டிய கட்டாயம். காலத்திற்கேற்றாற்போல் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.\nஇடையிடையே ராதாரவி தான் செய்த அரசியல் ஜம்ப்புகள்.. தவறான முடிவுகள்.. இதனால் தான் இப்போது படும் கஷ்டங்கள் இதையெல்லாம் வசனத்தில் சேர்த்து வைத்து சொந்த சோகத்தைத் தணித்துக் கொண்டார்.\n“எல்லாக் கட்சியும் கூட்டணி வைச்சே நிக்குறாங்க.. தனித்து நிக்க மாட்டாங்க.. நின்னாத்தான் தெரியும் செல்வாக்கு. ஆனா ஒருத்தர் மட்டும் தனியாத்தான் நிப்பேன்னு சொல்லி நின்னு தோக்குறாரு..” என்று விஜயகாந்தை சொல்லாமல் சொன்னார்.\nஆனாலும் அடுத்த நொடியில்.. “போதும்.. இதுக்கு மேல வேணாம்.. எனக்கெதுக்கு பொல்லாப்பு. அவர் அடுத்து ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறாராம்.. அதுல எனக்கு ஒரு வேஷம் கொடுத்திருக்காரு. இப்ப எதையாவது பேசி என் பொழப்ப கெடுத்துக்க விரும்பலை..” என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.\nகாந்தாவின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது கை, கால்களை லேசாக சொரிந்து காட்டி, இரும.. அதற்குப் பின் அதுவரை அவரை “துரை” என்று அழைத்து வந்த காந்தாவின் தம்பி “யோவ்” என்று கூப்பிட.. “பாருங்க.. ஒரு தடவைதான் இருமுனேன். மரியாதையைக் குறைச்சிட்டான்..” என்ற டைமிங்கான நக்கல் வசனம் சூப்பர்..\nஅவருடைய சொறியும் குணம் அதிகமாவதைக் கண்டு டாக்டரை அழைத்து வருகிறார்கள். வந்த டாக்டரை உட்கார வைத்து ‘கிளாஸ்’ எடுக்கும்போது இன்றைய பிரச்சினைகளை கையாண்டிருப்பதற்காக ராதாரவி அண்ணனுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n“சிகரெட் டப்பாவோட அட்டையில ‘புகைப்பழக்கம் உடலுக்கு கெடுதி’ன்னு சின்னதா எழுதிட்டு, கம்பெனி பெயரை பெரிசா எழுதினா எவனுக்குத் தெரியும்.. உனக்கு நிஜமாவே மக்கள் மேல அக்கறையிருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும்.. கம்பெனி பெயரை சின்னதா போட்டு ‘உடலுக்கு கெடுதி’ன்றதை பெரிசா போட்டிருக்கணும்.. அதுதான் கவர்ன்மெண்ட்டு. ஆனா நீ என்ன செஞ்சிருக்க.. இதுதான் ஊர், உலகத்துக்கு அட்வைஸ் பண்ற யோக்கியதையா.. உனக்கு நிஜமாவே மக்கள் மேல அக்கறையிருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும்.. கம்பெனி பெயரை சின்னதா போட்டு ‘உடலுக்கு கெடுதி’ன்றதை பெரிசா போட்டிருக்கணும்.. அதுதான் கவர்ன்மெண்ட்டு. ஆனா நீ என்ன செஞ்சிருக்க.. இதுதான் ஊர், உலகத்துக்கு அட்வைஸ் பண்ற யோக்கியதையா..” என்று ஒரு தாக்குதல் நடத்தினார்.\nஅடுத்து அன்புமணியும் இவரிடம் மாட்டிக் கொண்டார். “இந்த பக்கம் இப்படி பேசிட்டு அந்தப் பக்கம் கம்பெனிக்காரன்கிட்ட துட்டை வாங்கி கம்பெனி, டிவியெல்லாம் நடத்துறாங்க. கேட்டா எல்லாம் கணக்குக் காட்டியாச்சுன்றாங்க.. நல்லவேளை இந்த எலெக்ஷன்ல அவங்க வரலை.. நாம தப்பிச்சோம்.. இல்லைன்னா நாளைக்கு சினிமால சிகரெட் அட்டையையே காட்டிருக்க முடியாது..” என்று நக்கல் விடவும் தவறவில்லை.\nராதா தனது காலத்திய நாடகத்தில் காந்தாவை “வேசி மகள்” என்று மட்டுமே அழைத்து வந்ததாகப் படித்திருக்கிறேன். ஆனால் இதில் “தேவடியாள் பெற்றெடுத்த தெய்வத் திருமகளே..” என்று கர்ணக் குரலில் அழைக்கிறார் ராதாரவி.\nகுஷ்டரோகம் வந்த பின்பான காலக்கட்டத்தில் “சொரிய சொரிய இன்பம்” என்கிற அந்த புகழ் பெற்ற வசனத்தை கஷ்டத்தோடு உச்சரித்த நடிப்பையெல்லாம் பார்த்தால், இதையெல்லாம் ஒரு சினிமாவில்கூட அவர் காட்டியிருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது..\nஅவருடைய மகனான ஹரி சினிமா தயாரிப்பாளர் வேஷத்தில் காந்தாவை பார்க்க வீட்டுக்கு வர.. “அடியே காந்தா.. இந்த சினிமாக்காரனுகளையெல்லாம் நம்பாதடி.. யூஸ் பண்ணுவானுக.. அப்புறம் பாதில விட்ருவானுக.. புதுப் பார்ட்டி ஒண்ணு வந்தா பழசை கழட்டிவிட்டுட்டு புதுசைத் தேடி ஓடிருவானுங்க..” என்கிற டயலாக்கை இதற்கு முந்தைய நாடகங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் இதை இப்போது சென்சார் செய்துவிட்டார் போலும்.. காணவில்லை..\nஇந்த முறை மகன் ஹரியை பேசவிட்டு இவர் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில், “ரொம்பப் பேசுறான் இவன்.. நம்மளையே கொஸ்டீன் கேக்குறான் பாருங்க… ஒரு வேளை நம்ம பரம்பரை போலிருக்கு..” என்று சொல்லி மகனுக்கும் கைதட்டல் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.\nமோகனின் நச்சரிப்புத் தாங்காமல் போலீஸை விட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றும் காட்சியில் இப்போதைய காவல்துறையினரை ஒரு பிடி பிடித்திருக்கிறார். வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தாவின் சினிமா பிரபலத்தை பார்த்து ஆட்டோகிராப் கேட்கும் காட்சியில் வசனமே இல்லாமல் ராதாரவியின் முக பாவனை அட்டகாசம்..\n“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது..” என்கிற பாடல் காட்சியை மட்டும் வைத்து ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு ரெண்டு வெங்காய வெடியையும், சினிமா பேனையும் வைத்து காட்டி முடித்துவிட்டார்கள். ஆனால் மதுரையில் நான் பார்த்தபோது அந்த பாடலை முழுவதுமாகவே நடித்துக் காண்பித்தார் ராதாரவி.\n“தமிழ் படங்களுக்கே இப்பத்தான் தமிழ்ல பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எப்படி இருந்திருக்கானுங்க பாருங்க. ஆனா இவனுங்க எல்லாம் தமிழர்களாம்.. நமக்குள்ளயே ஒற்றுமை இல்லையே.. அப்புறம் என்ன பெரிய தமிழ்.. தமிழன்.. பக்கத்துல இருக்குற கேரளாவுக்குள்ள போய் சொல்லிப் பாரு.. உதை வாங்கிட்டுத்தான் வருவ.. ஏதோ ஒரு ‘பெரிய மனுஷன்’ இருக்காரு.. அவர் இருக்குறவரைக்கும் நாம சொல்லிக்க வேண்டியதுதான்.. அவரும் இல்லைன்னா அவ்ளோதான்.. என்று சொல்லி தனது ‘உள்ளக்கிடக்கை’யை தெரிவிக்கிறார் ராதாரவி.\nஇடையில் ஜீவகாருண்ய சங்கத்தையும் ஒரு பிடிபிடிக்கிறார். “எதையும் கொல்லாத.. சாப்பிடாத.. விட்ரு.. பாவமாம்.. மூட்டைப்பூச்சி கடிச்சா என்ன செய்வ.. ‘சபாஷ் போயிட்டு வா’ன்னு தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பியா ‘சபாஷ் போயிட்டு வா’ன்னு தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பியா” என்கிற நக்கலும் உண்டு.\nகண்பார்வை இல்லாமல் தெருவில் பிச்சையெடுக்கும் மோகனை சற்றுத் தள்ளி நின்று பிச்சையெடுக்கும்படி சொல்ல.. “அந்த ஓரத்துல என்கூட அம்பானி உக்காந்து பிச்சையெடுக்குறான். அதான் நான் இங்கிட்டு வந்துட்டேன்..” என்ற நக்கல் ஓவரோ ஓவர்..\nதிருவண்ணாமலை தீபத்தை பார்த்தா கன்னத்துல போட்டுக்குற.. வீடு தீப்பிடிச்சா மட்டும் ஏண்டா வயித்துல அடிச்சிட்டு அழுவுற..” என்ற வசனம் மிகச் சரியான சமயத்தில் பயன்பட்டிருக்கிறது..\nதனது மனைவி சந்திராவிடமே வந்து பிச்சை கேட்டு கலாய்ப்பது செம சீன்.. சந்திரா சோறும்போட்டு, அவரது கையைப் பிடித்துத் தூக்கிவிட.. “நம்மளை யாருமே தொட மாட்டாங்களே. இந்தப் பொம்பளை எப்படித் தொட்டுப் பேசினா.. ஒருவேளை நம்மளை மாதிரியே இவளுக்கும் குஷ்டமோ..” என்று சொல்லும் ராதாவின் டிரேட்மார்க் நக்கல் அப்படியே இங்கேயும் வருகிறது.\nமோகனின் நண்பனே அவனை அடையாளம் தெரியாமல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல.. “வெஜ்னா வரலே.. நான்வெஜ்னா வரேன்..” என்று சொல்வது செம காமெடி..\nஇறுதியில் ‘நடிகை காந்தா மரணம்’ என்று பேப்பர் செய்தியை மனைவி சந்திரா பார்த்து பதறிப் போய் “மாமாவோட நிலைமை என்னாச்சுன்னு தெரியலையே..” என்று கேட்கின்றபோது பிச்சை சோறு சாப்பிட வந்து நிற்கும் மோகன், “என்ன காந்தா போயிட்டாளா..” என்று கேட்கின்றபோது பிச்சை சோறு சாப்பிட வந்து நிற்கும் மோகன், “என்ன காந்தா போயிட்டாளா.. உங்களுக்கு அவளைத் தெரியுமா..” என்று விசாரித்து அவர்கள் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கதறுவது ஒன்றுதான் இந்த நாடகத்தில் சிரிக்க முடியாமல் இருந்த நேரம்..\nஅந்த கிளைமாக்ஸை கூட பட்டென்று முடித்துவிட்டதுதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.\nமோகனைத் தொட வரும் சந்திராவை “என்னைத் தொடாத..” என்று சொல்லிவிட்டு மோகன் உள்ளே போக சந்திரா பின் தொடர.. நாடகம் முடிந்ததாகச் சொன்னது கொஞ்சம் உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது.\nராதா காலத்திய நாடகத்திலும், திரைப்படத்திலும் தனது நண்பனுக்கும், மனைவிக்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு உயிரை விடுவார் ராதா. அது இதில் இல்லை. தான் உயிரை விடுவதைப் போல் காட்சி வேண்டாம் என்று ராதாரவி நினைத்துவிட்டாரோ என்னவோ..\nஅதேபோல் ராதாவின் புகழ் பெற்ற “அரிக்குதடி காந்தா..” என்கிற டயலாக்கை நான் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தேன். அது இதில் பேசப்படவே இல்லை என்பதிலும் எனக்கு வருத்தமே..\nஅதேபோல் ராதா குடும்பத்தின் குலச் சொத்தான அந்த வெண்கலக் குரல் பேச்சை ராதாரவி ஓரிரண்டு இடங்களைத் த��ிர மற்ற இடங்களில் பயன்படுத்தாமல் சாதாரணமாகவே பேசியது ஏன் என்று தெரியவில்லை. அந்த உச்சரிப்பில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..\nராதாவின் காலத்தில் நாடகத்தில் இருந்த பகுத்தறிவு வசனங்கள், கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்வது.. கடவுளர்களை கேலி செய்வது போன்றவைகள் இந்த நாடகத்தில் அதிகம் இல்லாமல் வழிக்கொழிந்து போயிருப்பது காலத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது.\nநடிகவேளின் இளவல் ராதாரவி தீவிர கடவுள் பக்தராக மாறியிருப்பதுதான் அதற்குக் காரணம். அது போன்ற வசனங்களை அவரும் வைக்காததால்தான், சமீப வருடங்களாக இந்த நாடகத்தை அவர் தொடாமல் வைத்திருந்தார் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.\nஇருந்தபோதிலும் அதற்கு முந்தைய நான்கு நாட்கள் நடந்த நாடகங்களுக்கு வந்த கூட்டத்தைவிட, அன்றைக்கு அதிகமான கூட்டம் குவிந்திருந்தது இந்த நாடகத்தின் தனிச்சிறப்புக்கு அடையாளம்..\nஇந்த நாடகத்தின் மையக் கருத்தே பெண்களுக்கான மறுமணம்தான்.\nஇல்லற சுகத்தையே அனுபவித்திராத ஒரு பெண் கணவன் தொலைந்து போனாலோ, இறந்து போனாலோ அப்படியேதான் இருக்க வேண்டுமா.. கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கியிருக்க வேண்டுமா.. கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கியிருக்க வேண்டுமா.. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா என்பதையெல்லாம்தான் தனது காலத்தில் கொஸ்டீன் மேல் கொஸ்டீன் கேட்டு இந்த நாடகமான, காவியத்தை பெரியாருக்கு காணிக்கையாக்கியிருந்தார் ராதா.\nஇந்த அளவுக்கு நடிகவவேள் அவர்கள் தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்ததுதான் இந்த நாடகத்தின் வெற்றிக்கு காரணம்..\nதிரைப்படத்தில் அவர் இறந்த பின்பு வருகின்ற அந்த கடைசி வசனம்கூட அவருடைய குரலில் கணீரென்று கேட்குமே..\n“மதத்தை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் மதிவாணர்களே;\nசமூகத்தை காக்க முனையும் பெரியோர்களே;\nதமிழ் மண்ணில் பிறந்த எவரும் இதனை தவறென்று சொல்ல மாட்டார்கள்.\nஎன்னைப் போன்ற கண்மூடிகளால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு தங்களின் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவமானமாகி விடுமோ என ஆற்றிலோ குளத்திலோ விழுந்து ஆவி போக்கி கொள்கிறார்கள்.\nஇந்த அவல நிலை மாறட்டும்.\nலட்சக்கணக்க��ன அபலைப் பெண்கள் சிந்தும் ‘ரத்தக்கண்ணீர்‘ இனியாவது நிற்கட்டும்”\nபெண்கள் வடித்த அந்த ரத்தக்கண்ணீர் இப்போதும் இருந்து வருகின்ற இன்றைய நிலைமையில், இந்த நிஜமான ‘ரத்தக்கண்ணீர்’ உலகம் உள்ளவரையில் தமிழ் மொழி உள்ளவரையில், தமிழர்கள் உள்ளவரையில் எத்தனை தலைமுறைக்கும் நீடித்திருக்க வேண்டும் என்பதே எனது ஆவல்..\nவாழ்க நடிவேகள் எம்.ஆர்.ராதாவின் புகழ்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/5XWYfW.html", "date_download": "2020-09-29T22:42:51Z", "digest": "sha1:GEODSHLEJ2T6WC7YRTBCYOIDSGBBOIJQ", "length": 7908, "nlines": 66, "source_domain": "unmaiseithigal.page", "title": "சூரிய கிரகணம்- ஒரு பார்வை - Unmai seithigal", "raw_content": "\nசூரிய கிரகணம்- ஒரு பார்வை\n🌑அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\n🌑ராகு மறைக்கும்போது ராகு கிரகஸ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது கிரகஸ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களை தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.\n🌑குறிப்பாக கிரகண நாளில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது என கிரகண சாஸ்திரம் எடுத்துரைக்கிறது. இதன்பின் அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. அதாவது கிரகண நேரத்தில் பூமியின் மீது அதிகம் ஆதிக்கம் செலுத்தும் கதிர்வீச்சுக்களால் கர்ப்பத்தில் உள்ள குழந்தைகளை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவேதான் கர்ப்பிணிகளை வெளியே விடமாட்டார்கள். கிரகண கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படும் குழந்தையின் உடலமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.\nசூரிய கிரகணம் முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்\n🌑கிரகணம் முடிந்த பிறகு வீட்டை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\n🌑 ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரிய கிரகணம்..\n🌑பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது அதன் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வு சூரிய கிரகணமாகும். சூரியன் முழுவதும் நிலவால் மறைக்கப்படுவது முழு சூரிய கிரகணம்.\n🌑வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.\nகாலை 10.22 மணிக்கு தொடங்குகிறது.\nமதியம் 11.59 மணிக்கு உச்சத்தை அடைகிறது.\nபிற்பகல் 01.41 மணிக்கு முடிவடைகிறது.\nமிதுனத்தில் இருக்கும் மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் கிரகணம் ஏற்படுகிறது.\nயார் பரிகாரம் செய்ய வேண்டும்\n🌑எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்\n🌑சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.\nசூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா\n🌑வளைய சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக்கூடாது.\n🌑தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலம் பார்ப்பது பாதுகாப்பானது.\n🌑சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முயற்சிக்கும்போது நிரந்தர கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nசூரிய கிரகணம் எங்கெங்கு பார்க்கலாம்\n🌑வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நிகழவிருக்கும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தில் சென்னை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பார்க்க இயலும்.\n🌑இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் முழு சூரிய கிரகணம் தெரியும். மற்ற பகுதிகளில் பாதி சூரிய கிரகணம் தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368327", "date_download": "2020-09-29T23:58:40Z", "digest": "sha1:CMZHIS7ACV5PU6RQN5UX4WWRARXPAAMS", "length": 24560, "nlines": 319, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி| Dinamalar", "raw_content": "\nநிதியை இரட்டிப்பாக்கிய பில் கேட்ஸ் அறக்கட்டளை; ...\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ...\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் 1\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 8\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்��ீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\nசிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nமோடி நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது உறுதி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் \"Howdy Modi\" நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது.\nஇது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். \"Howdy Modi\" நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஹூஸ்டன் நகருக்கு சென்று, அங்கு இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே உரையாற்ற உள்ளார். ஹூஸ்டன் என்ஆர்ஜி கால்பந்து மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50,000 க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். \"Howdy Modi\" என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டெக்சாஸ் இந்திய கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசெப்.,21 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்லும் மோடி, செப்.,23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா., மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார்.\n\"Howdy Modi\" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ள டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் இந்த முடிவால் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மோடி டிரம்ப் அமெரிக்கா ஐநா\nமேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம்(40)\nஉண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி(79)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசில மாதங்களுக்கு முன்பு இந்த செய்தி வந்த போது கோ பேக் மோடி ���ூட்டம் ஐம்பதாயிரமாவது மண்ணாவது என்று கிண்டல் அடித்தது நியாபகம் வருகிறது. பாக்கி பக்கிகளுடன் நம்ம ஊர் ஜெலுசில் கும்பலும் வயிறுஎறிய இந்த செய்தியை படிப்பார்கள். அது போகட்டும், சந்தடி சாக்கில் இந்திய கூட்டத்துக்குள் டிரம்ப் நுழைந்து இந்தியர்களுக்கு மத்தியில் தனது பாப்புலாரிட்டியை இந்த மாதிரி அதிகரிக்க முயலுவார் என்று எதிர்பார்க்கவில்லை.\nயாரும் இங்கே மேகத்தில் ஒளிந்து தாக்குதல் நடத்த சொன்னவரை தேடவில்லை\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஉபிஸ் கதறல் இன்று மிக அதிகமாக இருக்கும். இருக்காதா பின்னே அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளையே மாற்றும் வல்லமை மோடிக்கு உண்டு.\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nசும்மாவா ........... அமெரிக்காவே எங்களுக்கு எதிரியா இருந்தாலும் இந்த ஆளை அமெரிக்காவுல உடாதீங்க -ன்னு காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்துப் போட்டு அனுப்புனதை ஷாஹி ஹல்வா, ஷீர் குருமா, மீட்டா குபானி எல்லாம் சாப்புட்டுக் கொண்டாடுனோமே...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால��, அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேற்குவங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவும் அடம்\nஉண்மை நிச்சயம் வெளியில் வரும்: கார்த்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/15/permission-to-wear-garland-to-anna-statue-madimugavinar-road-block-at-kovilpatti-3465606.html", "date_download": "2020-09-29T23:22:59Z", "digest": "sha1:HNFIUA6ENPFY3X72VLYCT7QPTNEVXP3O", "length": 10743, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் மதிமுகவினர் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nஅண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் மதிமுகவினர் சாலை மறியல்\nஅண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் மதிமுகவினர் சாலை மறியல்\nகோவில்பட்டி: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மதிமுக��ினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சிலை முன்பு அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு மதிமுக வடக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nபின்னர், கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகில், அரசு தலைமை மருத்துவமனை எதிர் புறம் உள்ளிட்ட இடங்களில் மதிமுக கட்சி கொடி ஏற்றப்பட்டது.\nதொடர்ந்து, கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மதிமுகவினர் வந்தனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க மதிமுகவினருக்கு அனுமதி மறுத்ததை அடுத்து அண்ணா சிலை முன்பு மதிமுக வடக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ், நகர செயலர் பால்ராஜ் மற்றும் மதிமுக நிர்வாகிகள் பொன் ஸ்ரீ ராம், ராமச்சந்திரன், சரவணன், எல்.எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் காவலர்கள் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கட்சியினர் கலைந்து சென்றனர் . இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015_12_06_archive.html", "date_download": "2020-09-30T00:32:33Z", "digest": "sha1:SMFPI77VKFDPGBBR6JV2ZDBYXDVQFIIH", "length": 69386, "nlines": 449, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 12/06/15", "raw_content": "\nஅலாதியான காலங்கள் என்பது என்ன எண்டு சொல்ல வேண்டுமெண்றால், அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்கள் தந்த இன்பமான நினைவுகள் நம்மை அறியாமலேயே இன்னுமொருமுறை இழுத்து எடுக்கும். அதன் கோலங்கள் சில நேரம் அலங்கோலங்களாக அந்த நேரம் இருந்தது போலிருந்தாலும் இப்ப நினைக்கும்போதும் எங்கள் ஊர் வாசிகசாலை மேடையில் அது அலாதியாகத்தான் இருந்தது.\nஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததும், அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்யப் போன நேரம் ஒரு ரோட்சைட் ரோமியாவால் இருட்டில் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவம் நடந்த ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தின் கதை தான் இது\nகவிஞ்சர் கந்தப்பு எங்களின் ஊர் வாசிகசாலையின் ஆண்டு விழாவில் சிறப்பு நிகழ்வாக ஜுலிய சீசர் நாடகம் போடப்போறதாக சொல்லிக்கொண்டு இருந்த நேரமே அவர் வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய அந்த ஆங்கில நாடகத்தைத் அழகுத் தமிழில் மொழிபெயர்த்து வசனங்கள் எழுதி முடித்து அதில் நடிக்க வேண்டியவர்களையும் தெரிவுசெய்து விட்டதாகத்தான் கதை அடிப்பட்டது. கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்தார் .\nஅந்த ஆங்கில நாடகத்தில் வரும் பல உரையாடல்களை எங்கள் ஊரில இருந்த ரிட்டையட் கவர்மென்ட் செர்வன்ட் பெட்டிசம் பாலசிங்கம்தான் கந்தபுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார். பெட்டிசம் இங்கிலிஸ் தல காரணமா பேசுவார்,வாசிப்பார்,எழுதுவார். ஆனால் பெட்டிசம் \" படிப்பறிவு இல்லாதுகள் கூ த்துப் போடுதுகள் \" என்று சொல்லி வாசிகசாலைப் பக்கமே வரமாட்டார். அதைவிட வாசிகசாலை வெளி மண்டபம் கட்டினதில ஊழல் நடந்தது என்று முனிசிப்பல் கொமிசனருக்கு பெட்டிசம் எழுதினதால் அவருக்கு பலர் எதிர்ப்பு. அதனால் என்ன ஒருவரின் அறிவு மற்றவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில பயன்படுவதே பெரிய விசியம் தானே\nஎன்ன காரணமோ தெரியவில்லை அதில கிளியோபாட்ராவாக பொம்பிளை வேடம் போட்டு நடிக்க அவர் தெரிவு செய்த அரிச்சந்திர மயான காண்டம் ��ாடகத்தில் சந்திரமதியாக பொம்புளை வேஷம் போடும் அனுபவம் உள்ள அந்த நடிகர் கடைசி நேரத்தில் வரவில்லை. அதால கவிஞ்சர் கந்தப்பு வாசிகசாலை வாசலில் உருப்படியாக எதுவுமே செய்யாமல் சும்மா கைபார் அடிச்சுக்கொண்டு இருந்த எங்களின் குருப்பில் இருந்து என்னை தெரிந்தெடுத்து நடிக்கப் வாறியா என்று கேட்டார்.\nநான் ஏற்கனவே அவர் போட்ட சீதையின் சுயம்வரம் நாடகத்தில் வில்லை உடைக்கவரும் பன்னிரண்டு ராஜாக்களில் ஒருவனாக நடித்து நான் செய்த குரங்குவேலைக் குளறுபடியால் நாடகத்தின் இடையிலேயே மேடையில் இருந்து இறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவன் .அது தெரிந்துகொண்டும் ஏன் என்னைக் கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது, அதைவிட நானே குரங்குவேலைக் குளறுபடிகளில் இருந்து திருந்தாமல் பழையமாதிரித் தான் இருந்தேன்.\n\" எனக்கு நாடகத்தில் ஒழுங்கா நடிக்கத் தெரியாது,,அதைவிட பொம்புளை வேஷம் எண்டு சொல்லுரிங்க,,நடிப்பனா எண்டு குழப்பமா இருக்கே அய்யா,,பிறகு என்னவும் பிசகினால் என்ன செய்யிறது ,வேறயாரையும் போடுங்களேன் \"\n\" அரியநாயகம் கடைசி நேரத்தில சின்னமுத்து அள்ளிப்போட்டதால சுகமில்லை என்று வரமாட்டான் என்று சொல்லிப்போட்டான் அதுதான் உன்னைப் போட்டு நாடகத்தை ஒப்பேற்றப் போறேன் \"\n\" நான் வேஷம் போட்டா பொம்புளை போல இருப்பனா எண்டு எப்படி சொல்லுரிங்க \"\n\" உனக்குப் பொருந்தும்,,உயரமா,,மெல்லிசா இருகிறாய்,,முகத்தில ஒரு சரஸ்வதிக்களை இருக்கு,,அதை வைச்சே கதையோட கொண்டுபோகலாம் \"\n\" எனக்குப் பயமா இருக்கு \"\n\" டேய் எருமைமாடு, அஞ்சினர்குச் சதா மரணம் அஞ்சா நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு மரணமடா \"\n\" இதென்ன அய்யா \"\n\" டேய் ,,இதுவும் ஜுலிய சீசர் சொல்லும் வசனமடா \"\n\" ஜுலிய சீசர்,, பெரிய ஆள்..அவர் இதுபோல என்னவும் சொல்லுவார்,,நான் அப்படி இல்லையே அய்யா \"\n\" டேய் பொம்புளை வேஷம் போட முதலே பெண்டுகள் போல பயமாயிருக்கு அது இது பிரகண்டம் போல கதைக்குறாய் அதொண்டும் நடக்காது,,நான் பழக்கி எடுப்பேன் \"\n\" ஹ்ம்ம், பொம்புளை போலவே நடிப்பு வருமா எண்டு பயமா இருக்கு அய்யா \"\n\" டேய் பொம்புளை வேஷம் போட்டாலே நடிப்பு தானா வருமடா,,அதில உனக்கு வசனமும் பேசுறதுக்கு அதிகம் இருக்காது \"\n\" பிறகு என்ன அதில எனக்கு நடிக்க இருக்கப்போகுது \"\n\" டேய்,,அக்க்ஷன்,,,அக்க்ஷன்,,இல நடிக்க வேண்டும் ,பொம்புளை வேஷம் போட்டாலே அக���க்ஷன் தானா வருமடா,,பெண்டுகளைப் பார் எப்படி அக்க்ஷன் போடுராளுகள் எண்டு ,அது நீ நடிப்பாய் ,,நான் சொல்லித்தாறன் \"\n\" ஒரு கொண்டிசன், அம்மாவுக்கு சொல்லக்கூடாது ,,அவா பொம்பிளை வேஷம் போட்டா கட்டாயம் வீட்டில வெட்டுக் குத்து எண்டு சண்டை எடுத்துக் குழம்புவா என்னோட \"\n\" ஏன் கொம்மாவுக்கு என்ன விசரே..இது நாடகம் தானே ,,சரி. இல்லை,,நான் சொல்ல மாட்டேன்,,நீ வா ,,நான் பழக்கி எடுக்கிறேன் \"\n\" ஹ்ம்ம், பார்க்கலாம் \"\n\" என்ன பார்க்கலாம் , உனக்கு ஒரு அருமையான கட்டம் அதில வரும்,சீசர் கொலப்பட்ட நேரம்,நீ அவர் நெஞ்சில விழுந்து ,உன்னோட மார்ப்பில் அடிச்சு ஒப்பாரி வைச்சு அழ வேண்டும் ,,அதை மட்டும் சரியா செய்தி என்டா நாடகம் சக்சஸ் ,,என்னைப் பொறுத்தவரை சக்சஸ்,\"\n\" எனக்கு எங்க மார்பு இருக்கு,,அதை எப்படி கொண்டுவரப் போறீங்க \"\n\" பணகாய்ப் பினாட்டுப் ஒட்டின பாயைச் எலி சுரண்டினமாதிரி அக்குவேறு ஆணிவேறாக இப்பவே கேள்வி கேட்டுக் கொல்லுறியே \"\n\" மிக முக்கியமான கேள்வியத்தானே கேட்குறேன் ,\"\n\" அட பேந்தும்பார்,, அதுக்கு என்னட்ட ஒரு டெக்னிக் இருக்கு ,,தேங்காய்சிரட்டை ,,அதை வைச்சு உனக்கு ரெண்டு எடுப்பான மார்பகம் கொண்டு வாறன் ,சும்மா விழல்க் கதையை விட்டுப்போட்டு நீ நடிக்கிறாய்,,அவளவுதான்,,\n\" சரி முயற்சித்துப் பார்க்கிறேன், \"\n\" நாசமறுப்பு ... உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும் என்று ஒரு வசனம் சீசர் சொல்லுற மாதிரி இந்த நாடகத்தில வருகுது அதுபோல தான் இருக்கு நீ சொல்லுறது \"\n\" உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும் \"... இப்பிடிச் சொல்லித்தான் கவிஞ்சர் கந்தப்பு என்னை கிளியோபாட்ரா ஆக்கினார் . ஆனால் அந்த தேங்காய் சிரட்டையால் எனக்கு டெக்னிகலாப் பிரச்சினை வருமெண்டு எனக்கும் அப்ப தெரியாது. அது கவிஞ்சர் கந்தப்புக்கும் தெரிய வாய்ப்பில்லைதான்.\nஅந்த நாடகத்தை வாசிகசாலை லைபிறேரி அறையில் ஒரு கிழமை வைச்சுப் பழகினார் . அதில் ஒரு கிழமையில் நாலு நாள் தான் நான் ஒத்திகை பார்க்கப் போனேன் . எனக்கு அந்த இளவயது நேரம் சிமெந்து சுவரில கரிக்கட்டையால கீறின மாதிரி சின்ன மீசை இருந்தது, கந்தப்பு ஒருநாள்க் கூத்துக்கு மீசையை எடுத்தவன் போல அதை மழிச்சு வழிக்கச் சொன்னார். புண்ணிய��்குஞ்சியும் வந்து நின்று சுருட்டைப் பத்திக்கொண்டு விடுப்புப் பார்ப்பார் .அவர்தான் எல்லா நாடகத்துக்கும் மேடையில் திரைச்சீலை இழுப்பது. அவரை அதுக்கு விட்டாட்டி பிறகு எந்த நாடகமுமே மேடை ஏறாது.\n\" இந்த நாடகம் நல்லா வரும் போல இருக்கே, என்ன நாடகம் போட்டாலும் நான் தானே தொடக்கி இழுக்கிறதும்,,முடிச்சு வைக்க இழுக்கிறதும், கொம்மாவுக்கு தெரியுமே நீ பொம்புளை வேஷம் போடுறது ,உனக்கு நல்ல கலாதியா தானே இருக்கு \"\n\" இல்லை சித்தப்பு ,,அம்மாவுக்கு மட்டும் இப்ப சொல்லிப்போடாதையுங்கோ ,,பிறகு பிரச்சினை வரும் \"\n\" அதெல்லாம்,,ஒண்டும் வராது , கந்தப்பு என்ன லேசுப்பட்ட ஆளே, இருந்து பாரன் நாடகத்தில் சீனடி சிலம்படி விளையாட்டை \"\nஎன்று சொன்னார் புண்ணியக் குஞ்சி. ஆனால் புண்ணியக் குஞ்சியும் ஒரு லேசுப்பட்ட ஆள் இல்லை , திருவிளையாடல் தருமி போல அந்தாளும் எப்பவும் ஒரு குரளி வித்தை பொறுத்த நேரத்தில காட்டுவார். இந்த நாடகத்தில் என்ன செய்யப் பிளான் போடுறார் என்று மட்டுப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு சம்பவம் சொல்லுறேன் புண்ணியக் குஞ்சி எப்படி அவரோட குசும்பை சரியான நேரத்தில் குத்திவிடுவார் என்று\nகவிஞ்சர் கந்தப்பு \" விதியா சதியா \" என்று ஒரு சமுதாய விழிப்புணர்வு நாடகம் போட்டார். அந்த நாடகத்துக்கும் புண்ணியக் குஞ்சி தான் ஒவ்வொரு சீன் தொடங்கும்போதும்,முடியும் போதும் திரைச்சீலை இழுத்தார். அந்த நாடகமே ஒரு அழுது வடியும் நாய்க்கு வாயில சவ்வு மாட்டின மாதிரி மாதிரி இழுவை நாடகம். அந்த நாடகத்தில் கவிஞ்சர் கந்தப்பு ஒரு வயதான அப்பா, அவரோட மகளுக்குக் கலியாணம் நடக்காமல் அந்தப் பெண் முதிர்கன்னியாக வாழ்வதுதான் அந்த நாடகம் , கலியாணம் ஏன் நடக்கத் தடையாக இருக்கு என்ற காரணம் அதில வெளிப்படையாக சொல்லப்படமாட்டாது .\nபுண்ணியக் குஞ்சிக்கு அந்த நாடகமே பிடிக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கு கலியாணம் ஏன் நடக்கத் தடையாக இருக்கு என்ற காரணம் அவர் மனடையைக் குடைஞ்சு கொண்டு இருந்து இருக்கு. அதால வெறுப்பா திரைச்சீலை இழுக்கிற கயிறைப் பிடிச்சுக்கொண்டு நிண்டார். அந்த நாடகத்தில் ஒரு உரையாடல் வரும், கவிஞ்சர் கந்தப்பு அவர் வீட்டுக்கு தேடிவரும் புரோக்கர் பொன்னம்பலம் என்னத்துக்கு உங்களின் மகளுக்கு இன்னும் கலியாணம் நடக்கவில்லை என்று கேட்பார்\n\" அது ஒரு பெரீய கதை, கண்டியளோ ,புரோக்கர் .அது ஒரு பெரீய கதை.....அது ஒரு பெரீய கதை ...\"\nஎன்று பெரு மூச்சு விட்டுச் சொல்லுவார் வயதான கிழவன் வேஷம் போட்டு நடிக்கும் கந்தப்பு மேடையில் . புண்ணியக்குஞ்சி இந்த இடத்தில உஷார் ஆகி\n\" கந்தப்பு, அந்தப் பெரீய கதையை, அது ஒரு பெரீய கதை எண்ட பினாத்தலை விட்டுப் போட்டு , அந்தப் பெரீய கதையை முதல் சொல்லும் காணும், அதாவது கொஞ்சம் சுவாரசியமா இருக்கா எண்டு பார்ப்பம் \"\nஅதுக்கும் கந்தப்பு , \" அது ஒரு பெரீய கதையை, அது ஒரு பெரீய கதை , \" என்று சொல்ல புண்ணியக்குஞ்சி விடவில்லை\n\" பெரிய கதை என்றால், கொஞ்சம் கொஞ்சமா பாட் பாட்டாப் பிரிச்சு சொல்லும் காணும் , மூளையைக் கசக்கிப்பிழிந்து குத்திமுறிஞ்சு கோழிக்காலை எறிஞ்சு மாடு திருடுவதுபோல இந்த நாடகம் போகுதே ,,எனக்கு ஒரு அறுப்பும் விளங்குதில்லை , கண்டியளோ கந்தப்பு \"\nஎன்று சொன்னார்.நல்ல காலம் அது மேடைக்குக் கீழே இருந்து பார்த்த சனங்களுக்கு கேட்கவில்லை. கந்தப்புக்கு அது நல்லாக் கேட்டது .அவர் கறுவிக் கொண்டு அந்த நாடகத்தில் அதுக்குப் பிறகு நடித்துக்கொண்டிருந்தார்.நடித்து முடிய இறங்கி வந்து புண்ணியக்குஞ்சியக் பார்த்து\n\" கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் பாட்டில வாறது போல நீரே என்னில பிழை பிடிகிறது புண்ணியமூர்த்தி கதை பேச்சு அளவோட இருக்க வேணும்,, \"\n\" உதென்ன பாட்டு கவிஞ்சர் கந்தப்பு,,சும்மா அதை இதை சொல்லி மழுப்பக்கூடாது கண்டியளோ \"\n\" புண்ணியமூர்த்தி .. சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன் என்று அந்த திருவிளையாடல் புராணத்தில் வருமே அதுபோல .புண்ணியமூர்த்தி கதை பேச்சு அளவோட இருக்க வேணும்,,.\"\n\" ஓ,,உது விளக்கம் இன்னும் பெரிய கிடாரம் போல இருக்கே \"\n\" புண்ணியமூர்த்தி கதை பேச்சு அளவோட இருக்க வேணும்,,இந்தக் கிரந்தம் விடுறதை என்னோட வைசுக்கொள்ள வேண்டாம்,சொல்லிப்போட்டன் \"\n\" பின்ன என்ன பூசாரி உடுக்கு அடிக்க அடிக்க உரு ஏறாத சக்களத்தி போல விசர் நாடகத்தை வைச்சு இழுத்தா,,மனுஷருக்குக் அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு கொதி வரும்தானே கண்டியளே \"\n\" அதுக்காக நாடகம் நடக்கும்போதே எல்லாம் குறுக்க விழுந்து சொல்லிக்கொண்டு இருக்க முடியாது புண்ணிய��ூர்த்தி, இதோட கதையை விடவேணும் இனி விளக்கம் சொல்ல என்னால முடியாது \"\nஅந்த வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வாற கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்று எனக்குத் தெரியாது. கந்தப்புக்கு தெரிந்து இருக்காலம் அதனால் அவள் போல வேடம் போட \" ஜேசுவின் பாடுகள் \" , \" பாலன் பிறப்பு \" போன்ற கிறிஸ்தவ நாடகம் போடும் அவரின் கலாமன்றக் கலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு நீண்ட கறுப்பு நீளங்கி உடுப்பும், சடை வைச்சால் அடங்க மறுத்து திமிறிக்கொண்டு நிக்கும் கொண்டையும் ஒரு நாள் எடுத்துக்கொண்டு வந்து எனக்குப் போட்டுப் பார்த்தார். நீண்ட கறுப்பு நீளங்கி உடுப்பிலையும் ,அந்தக் கொண்டையிலும் நிறைய மேடைகளை அது கண்ட அடையாளங்கள் வியர்வை வாசத்தோடு இருந்தது\nஆனால் ஒரு பெண்ணாக உருவம் கொடுப்பதுக்கு முதல் மார்பகம் அவசியம். அதைத் தவிர்த்து யாருமே பெண்ணாக மாற முடியாத ஜதார்த்தம் இருக்க கொஞ்சமாவது நெஞ்சு விம்மிக் கொண்டு நிக்கவேண்டுமே அதுக்கு என்ன செய்யப் போறார் என்று குழப்பமா இருந்தது ,கடைசி ஒத்திகை நாள் பெண்கள் மேலே போடும் ஒரு பிளவுசும் ரெண்டு தேங்காய்ச் சிரட்டையும் கொண்டு வந்தார் கவிஞ்சர் கந்தப்பு. அதைப் பார்க்க நெஞ்சு பக்குப் பக்கு எண்டு அடிக்கத் தொடங்கியது\n\" இந்த பிளவுசை முதல் போடு,,பிறகு ரெண்டு சிரட்டையும் உள்ளுக்க தள்ளு,,இப்ப நான் பார்க்க வேண்டும் இடுப்புக்கு மேலே என்னமாதிரி உன் தோற்றம் கிளியோபாட்ராவுக்கு பொருந்துது எண்டு, \"\nஎன்று சொன்னார்,அவர் சொன்ன மாதிரியே செய்தேன் ,ஆனால் சிரட்டை ரெண்டும் பிளவுஸ் அமத்தின அமத்தில நெஞ்சில வெட்ட நோகத் தொடங்கியது. அதை சொல்லவும் பயமா இருந்தது,பிறகு அதுக்கும் சேக்ஸ்பியரில் இருந்து கந்தப்பு வசனம் எடுத்து விடுவாரோ என்று குழப்பமா இருந்தது. இவளவு வரைக்கும் வந்தாச்சு இனி \" வந்தாப் வா போனாப் போ கெலிம்பாற பிட்டக் கொட்டுவை \" எண்டு நினைச்சு\n\" பிளவுஸ் சின்னது போல இருக்கே .. சிரட்டை பெரிசா இருக்கு அதால நெஞ்சான் கூட்டில வெட்டுது அய்யா , \"\n\" கொஞ்ச நேரம் தானே,,நீ சமாளிப்பாய் \"\n\" இல்லை சிரட்டை பெரிசா இருக்கு,,சின்ன தேங்காய் சிரட்டை இருந்தால் இப்படி வெட்டாது \"\n\" வயது ஏறினும் வதங்காது அவள் மேனி, வழக்க மரபுகளால் ஒருபோதும் குலையாத ராணி, பார்க்குமிடமெல்லாம் வரம்பிலா விதவித வனப்பு, இப்படி சொல்��ுறார் சேக்ஸ்பியர் அவள் அழகை \"\n\" கேட்க நல்லாத்தான் இருக்கு,சிரட்டை வெட்டித் தள்ளுதே ,அதுதான் எனக்கு சரிவருமா எண்டு ஜோசிக்குறேன் \"\n\" டேய்,,பிரகண்டம் பிடிச்சவனே,,இதெல்லாம் பெரிசா இருந்ததா தான் கவர்சியா இருக்குமாடா,,கிளியோபாட்ரா அவளே ஒரு கவர்சிக் கன்னி,,நான் கணக்கான சைசிலதான் தேங்காய் சிரட்டை தேடி எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறேன்..\"\n\" சரி பிளவுஸ் ஆவது கொஞ்சம் பெரிசா எடுத்துக்கொண்டு வாங்கோ,,எனக்கு சிரட்டை விளிம்பு இறுக்க நெஞ்சில வெட்டுது \"\n\" டேய்,,செம்மறி,,இப்படி இறுக்கமா, மாலைதீவு செவ்விழனி போல பெரிசா இருந்தாத்தான் கவர்சியடா ,,உனக்கு நல்ல எடுப்பா இருக்கு,,இது காணும்,,எனக்கு கரைச்சல் குடுக்காதை..\"\n\" சரி,நீங்க சொல்லுரிங்க அதால இந்த எடுப்பு எடுக்கிறேன் ,என்னோட குரல் அது உரல் போல இருக்கே பொம்புளைக் குரலுக்கு சரிவராதே ,\"\n\" டேய், கழுதை ,நீ என்னடா லூசா ,இல்லைத் தெரியாமத்தான் கேட்குறேன்,,நீ ஒரு அரை லூசூ, அவன் அவன் என்னோட நாடகத்தில சும்மா தலையைக் காட்டி எட்டிப்பார்த்து நடிக்கவே அலையுறாங்கள்,,நீ ஒரு அரை லூசூ ,அது தான் இப்பிடி எல்லாம் விண்ணாணம் கதைக்குறாய் \"\nஎன்றார், அதால அவருக்கு அதுக்கு மேல கரைச்சல் குடுக்கவில்லை,ஆனால் இந்த ரெண்டு தேங்காய் சிரட்டையும் எனக்கு எப்படி ஒரு பயங்கரமான அலுப்புக் கொடுக்கப்போகுது என்று எனக்கு அப்ப தெரியவில்லை. என்னோட நண்பன் பிட்டி கிட்டிக்கு பொம்புளை வேஷம் போடுறேன் என்றேன். அவனும்\n\" அது உனக்கு நல்லாப் பொருந்தும் மச்சான் ,ஆனால் உன்னோட குரல் மச்சான் சரிவராதே \"\n\" அதைதான் அந்தாளுக்கு சொன்னேன் அதுபோல நிறையக் குழப்பம் இருக்கு எனக்குள்ள \"\n\"சரி விடு மச்சான் இதுக்கு போய் பெரிசா ஜோசிக்குறாய்,,வா சொக்கன் கடைக்குப் போய் வடையும் பிளேன் டீயும் அடிச்சுப்போட்டு ஒரு மட்டக்கோன் தம் போட்டுக் கொண்டு கதைப்பம் , கந்தப்பு வாத்தி ஒரு விடாக்கொண்டன் மடாக்கொண்டன் ,,நீ ஒரு அரை லூசூ ''\n\"அதையேதாண்டா வாத்தியும் சொன்னார்டா ''\n\" என்ன சொன்னார் \"\n\" நான் அறம்புறமாக் கேள்வி கேட்க என்னைப் பார்த்து நீ ஒரு அரை லூசூ என்டு சொன்னார் டா \"\n\"\"சரி.. சரி..மச்சான் . கவலைப்படாதே... வாத்தி உன்னை இன்னும் முழுசாப் புரிந்து கொள்ளவில்லை , அதாலதான் அப்படி சொல்லி இருக்கிறார் \"\n\" அடப்பாவி , என்னடா சொல்லுறாய் \"\n\" மச்சான் நீ இருந்���ு பார் , ,,இந்த நாடகம் முடியிறதுக்குள்ள அந்தாளுக்கு நீ முழு லூசூ எண்டு தெரியவரும் ,அதைச் சொல்லுறேன் ''\nஅந்த நாடகத்தில் ரோம் நாட்டு வீராதி வீர சக்கரவர்த்தியாக வரும் ஜுலியஸ் சீசர் இக்கு நடித்தது அம்மாசிய குளத்துக்கு அந்தப்பக்கம் வடலிக்காணியை மறிச்சு அடைச்சு அதுக்குள்ளே பண்டி வளர்த்த தெய்வேந்திரம். இது ஒரு பெரிய முரண்பாடாக இருந்தாலும் நாடகமே வாழ்கையின் நிழலான ஒரு முரண்பாடுதானே.\nதெய்வேந்திரம்முழுநேர நேர்ந்துவிட்ட தண்ணிச் சாமி.ஆனால் ஒரு கை தேர்ந்த நடிகன். காப்போத்தல் தென்னம் சாராயத்தை அண்ணாந்து உள்ளுக்க விட்டுப்போட்டு \" இலங்கை வேந்தன் \" நாடகத்தில் ராவணன் வேஷம் போட்டு மேடையிலேயே சிவகிரி மலையைக் ஒற்றைக் கையால தூக்கி வைச்சுக்கொண்டு நடிப்பார். கந்தப்பு அவர் நடிப்பை மட்டும் எப்பவும் பயன்படுத்திக் கொள்வார்.\nஜுலிய சீசர் நாடகம் உலகப்புகழ் பெற்றது என்று தெரியும். ஆனால் அதன் கதை பற்றி எனக்கு ஒரு மண்ணும் தெரியாது அந்த நேரம் ,முக்கியமா ஏன் ஜுலிய சீசரைக் கொல்லுறாங்கள் எண்டதுக்கு காரணமெல்லாம் எனக்கு தெரியாது. நாடகம் பழகிக்கொண்டு இருந்த நேரத்தில் தமிழ் அறிஞ்சரான கந்தப்புவை ஒருநாள் மடக்கி\n\" ஏன்,,ஜுலிய சீசரைக் கொல்லுறாங்கள், ஐயா \" என்று கேட்டேன் ,அதுக்கு அவர்\n\" ஏன், நீ போய் என்ன கிரிமினல் கேஸ் போடப்போறியா , மேடர் கேஸ் போல விசாரிக்கிறாய் கழுதை \"\n\" இல்லை,,அய்யா, அந்தப் பொயின்ட் தெரிஞ்சா , கொஞ்சம் உணர்சியாக நடிக்கலாமே எண்டுதான் கேட்குறேன் \"\n\" ஓ,,அப்பிடியே கதை போகுது,,அதடா எருமை... எகிப்தில் கள்ளத்தனமாக நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர்கள் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார்,,,,இதுதான் காரணம் \"\n\" ஓ,,அப்படியா,,நல்லா இருக்கு ,நன்றி அய்யா \"\nஆண்டு விழாவில் விடிய ரெண்டு மணிக்கு ஜுலிய சீசர் நாடகம் தொடங்கின நேரம் கவிஞ்சர் கந்தப்பு முதல் அந்த நாடகம் பற்றி ஒரு சின்ன அறிமுக உரை மேடையில்க் கொடுத்தார் , அதில உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்..\n.\" உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் \".\nஎன��ற தகவலைச் சொன்னார், அதை மேடையின் ஓரத்தில் கிளியோபாட்ரா வேஷத்தில் நின்று கேட்கவே எனக்கு உடம்பெல்லாம் மயிர்க்கால் எழும்பி நிக்க புல் அரிச்சுது . அட இவளவு விசியம் இருக்கா கிளியோபாட்ராவுக்குப் பின்னால, கட்டாயம் மேடையில் ஒரு அசத்தல் அச்சத்தான் வேணும் என்று நினைத்துக்கொண்டேன்\nஉடம்பு முழுவதும் ஓடிய ரத்தத்தில் தமிழ்மொழிப் பற்ருள்ளவர் கவிஞ்சர் கந்தப்பு. \" அரனே அறுந்துண்டு வாழ்வோம் உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை \" என்ற மொழி வைராக்கியம் அதிகமுள்ள தமிழ் அறிஞ்சரான கந்தப்பு இங்கிலாந்தில் ஸ்டாட்ஸ்போட்டில் பிறந்த சேக்ஸ்பியரையே நல்ல தமிழில் \" நாடக ஆசிரியர் செகசிப்பியர் \" என்றுதான் சொன்னார். அந்த நாடகம் ஏன் எல்லாரும் பார்க்க வேண்டும் எண்டும் சொன்னார். அந்த நாடகத்தை மொழி பெயர்க்க உதவிய பெட்டிசம் பாலசிங்கத்துக்கு நன்றி சொன்னார்.\nஅந்த நாடகத்தில் வரும் பாத்திரங்களை ஒரு சின்ன அறிமுகம் போல நாடகத் தொடக்கத்தில் ,பின்னணிக் குரலில் ஒருவர் சொல்ல அறிமுகப்படுத்தி வைப்பார் கந்தப்பு, புண்ணியக்குஞ்சி துலாக் கிணறில தேடாவளயக் கயிறு இழுத்த மாதிரி தொங்கித் தொங்கி இழுக்க கிளியோபாட்ரா வரும் போது நான் மேடையின் நடுவில் போய் பார்வையாளருக்கு கவர்ச்சி நடிகை ஜெயமாலினி போல நெஞ்சை ஒரு ஆட்டு ஆட்டிக் காட்டி என்னோட எடுப்பான பெண்ணழகை அறிமுகம் செய்ய வேண்டும்\n\" .......அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அரண்மனையில் நின்ற எழுநூறு கழுதைகளின் பாலில், சுத்தமான வெள்ளை நிற , நிறக் கலப்புக்கள் எதுவுமற்ற அந்தக் கழுதைப்பாலில் அந்தபுரத் தோழிகள் புடைசூழ கழுதைப்பால் குளியல் தொட்டிக்குள் கிளியோபேட்ரா இரங்கி ஊற ஆரம்பிப்பாள்...........\"\nஇப்பிடிக் குரல் சொல்ல,நான் நடு மேடையில் போய் நெஞ்சை ஒரு குலுக்கு குலுக்கி எடுப்புக் காட்டினேன். பெண் பார்வையாளர் பக்கம் அது எந்த பாதிப்பும் கொடுக்கவில்லை. ஆண்கள் பக்கம் சும்மா ஹேமமாலினி அருவியில அரைகுறையாக குளிக்கிற சீன் பார்த்த மாதிரி விசில் தாறு மாறாப் பறந்தது. இந்தக் உலகத்தில் ஒரு பெண் நெஞ்சை ஒரு குலுக்கு குலுக்கி எடுப்புக் காட்டினால் அது எப்படிப் பல ஆண்களைக் குலுங்க வைக்குது என்ற உண்மை கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது .\nஅதுக்குப் பிறகு ஜுலிய சீசர் வேஷத்தில் மேடையில் தெய்வேந்திரம் போய் நின்ற��� அவர் வளர்கிற பண்டிகளைப் பார்ப்பது போல ரசிகப்பெருமக்களைப் பார்த்து , பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச்சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கிக் கற்பனையில் சொல்வது போல உரத்து மேடை அதிர\n காலம் கரைந்தோடி அடித்துச் செல்லாத, பாலைவனத்தில் மண்புயல் மூடிச் செல்லாத மகத்தான படைப்பே , வெற்றியுடன் கைகுலுக்கிக் கொண்டு நீ வீற்றிருக்கிறாய் உனக்கு வணக்கம் செய்கிற நான் தான் ஜுலிய சீசர் உனக்கு வணக்கம் செய்கிற நான் தான் ஜுலிய சீசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிற நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிற நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்\nஎன்று மேடையே அதிர்ந்து உடைஞ்சு விழுற மாதிரி சொன்னபோதும், கிளியோபாட்ராவின் குலுக்கலுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு ஜுலிய சீசருக்கு கிடைக்கவில்லை. அதன் பின் மார்க் அண்டோனி, புருட்டஸ் எல்லாரின் அறிமுகமும் வந்தது . ஆனால் கிளியோபாட்ராவா நான் போய் செய்து காட்டின நெஞ்சுச் குலுக்கலுக்குக் கிடைத்த கரகோஷம் அவர்களுக்கும் கிடைக்கவில்லை.\nஅதன் பிறகு முதல் தொடங்கும், அந்தக் காட்சியில் , கிளியோபாட்ரா ஒரு சிங்கம் ஜுலிய சீசரைத் திரத்தும் போல இரவு கனவு கண்டதை கொல்லப்படுவதுக்கு முதல் நாள் வெளியே போகும் சீசருக்கு சொல்வது போல ஒரு காட்சியில் தொடங்கும் ,அந்த வசனத்தை நான் தான் சொன்னேன், என்ன சொன்னேன் எண்டோ, அல்லது எப்படி சொன்னேன் என்றோ இப்ப நினைவு இல்லை,\n\" சிங்கம் ஒன்று பின் திரத்தி வரக் கனவுகண்டேன் கண்ணாளா ..என் வார்த்தைக்கும் உங்கள் கருணைக்குக் கண்ணீருண்டு;.... அதிஷ்டத்துக்கு விழாக்கள் உண்டு ; அவர் அளவற்ற வீரத்துக்கு மரியாதை உண்டு ; என் வார்த்தையில் சொல்கிறேன் ,,நீங்கள் அரண்மனை விட்டுப் போகவேண்டாம் ,,என் கண்ணாளா ,,அந்த சிங்கம்,,,,,அந்த சிங்கம் ,,அசிங்கம்\"\nஎன்று சிங்கத்துக்குப் பதிலாக அசிங்கம் என்று நடுக்கத்தில உளறிக்கொட்டி சொன்ன நினைவு இருக்கு ,என் வார்த்தைகளை ஜுலிய சீசர் நிராகரித்து\n வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா மெச்சுகிறேன் முன் வைத்த காலைப் பின் வைத்துப் பழக்கமில்லை ,,வீரம் ...அதுதான் முடிவில்லாது அதுக்கும் இறப்பு உண்டு \"\nஎன்று சொல்வதோடு ,நாடகம் கதையில் சூடு பிடிக்கும் , என்னோட அடுத்த சீன் ஜுலிய சீசர் கொல்லப்பட்ட நேரம் அவர் உடலின் மீது விழுந்து ,நெஞ்சில அடிச்சு அழவேண்டும் ,கொஞ்ச நேரத்தில் ஜுலிய சீசரைக் கொண்டு போட்டு மார்க் அன்டனி ஆவேசமாக\n\" ஜுலிய சீசர், சக்கரவர்த்தித் திருமகன் என்னை நேசித்ததால் , தேம்பித் தேம்பி அழுகிறேன். அவர் அதிஷ்டமானவர் என்பதால் , அதில் நான் சந்தோஷமடைகிறேன். அவர் யுத்தங்களை வென்றவர் என்பதால், நான் அவருக்கு வீர வணக்கம் செய்கிறேன். ஆனால் அவர் மகா ஆற்றல் உடையவர் என்பதால் அவரைக் கொலை செய்தேன். \"\nஎன்று சொல்லும் போது நானும் போய் நடு மேடையில் விழுந்து நெஞ்சில் அடிச்சேன்,அடிச்ச அடியில ஒரு சிரட்டை நெஞ்சுச் சட்டைக்கு உள்ளே இருந்து கிளம்பி வெளிய வந்து மேடையின் ஒரு பக்கத்துக்கு உருண்டு ஓட வெளிக்கிட அதை அமுக்கிப் பிடிச்சு நெஞ்சில அடிச்சு அழுவது போல அதை மறுபடியும் உள்ளுக்கு தள்ளிட்டேன்,கந்தப்பு அதைக் கண்டது போட்டு தலையில கையால அடிச்சார், நல்ல காலம் மேடையின் நடுவில நடந்ததால் ரசிகப்பெருமக்கள் யாரும் காணவில்லை\n\" அவரின் கருணைக்குக் கண்ணீருண்டு;அதிஷ்டத்துக்கு விழாக்கள் உண்டு ; அவர் அளவற்ற வீரத்துக்கு மரியாதை உண்டு ;அவரின் அவா,\"\nஎன்று வசனங்ககள் பறந்து கொண்டு இருந்ததால், அந்த இடைவெளிக்குள் யாரும் பார்க்க முதலே ஒருமாதிரி சிரட்டையை உள்ளே அமத்தி வைச்சு ஒரு மாதிரி மறுபடியும் எடுப்பான மார்பகம் ஆக்க முடிந்தது.\nஅதுக்குப் பிறகு சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவ. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா என்பது போல ஒரு கடைசி சீன் எனக்கு இருந்தது ,அதுக்கு முதலே எனக்கு மூத்திரம் பெய்ய வேண்டி வந்திட்டுது , நான் கந்தப்புக்கு காதுக்குள்ளே சொன்னேன் , அந்தாளுக்கு கொதி வந்திட்டுது\n\" அடே கழுதை , பார்த்தியே,குறளி வித்தையத் காட்டத் தொடங்கிட்டியே , கொஞ்சம் அடக்கிகொண்டு இரடா,,உனக்கு இன்னும் ஒரே ஒரு சீன் தான் இருக்கு \"\n\" அடக்க முடியவில்லையே அய்யா, அப்பிடி முடுக்குது \"\n\" தாங்கமாட்டியா,,இப்ப கிளியோபாட்ரா வேசத்தில நிக்குறாய்,,என்னண்டு மேடையை விட்டு இறங்கிப்போய் பெய்யப் போறாய் \"\n\" அது தெரியாது,இப்ப உள்ள நிலைமையில் மேடையிலேயே பம்பு செட் வைச்சு இறைச்ச மாதிரி அடிச்சுப் போடுவன் போல முட்டிக்கொண்டு வருகுதே அய்யா \"\n\" அட பரதேசி அப்படி செய்து போடாதை,,டக்கெண்டு பின்னால இறங்கி வீராளியம்மன் வாய்க்கால் கட்டில நிண்ட நிலையில நிண்டு அடிச்சுப்போட்டு ஓடியா ,உந்த வேஷம் கலைக்கக் கூடாது கண்டியோ ,,உதை வேண்டுவாய்,,வேஷம் கலைச்சாய் என்றால் \"\n\" ஓம் ஓம் நிண்ட நிலையில நிண்டு அடிச்சுப்போட்டு ஓடியாறேன் அய்யா ,,\"\nபொம்புளை போல வேஷம் போட்டுக்கொண்டு நின்டதால் எப்படி \" நிண்டுகொண்டு நிண்ட நிலையில அடிக்கிறது \" என்று குழப்பமா இருந்தது. அதைவிட ஆட்கள் யாரவது பார்த்தால் என்ன நினைப்பார்கள், சிலநேரம் பார்க்கிறவர்கள் குழப்பத்தில் மயக்கம் போட்டு விழுந்தாலும் விழ வேண்டி வருமே என்று நினைச்சுக்கொண்டு, இனியும் அடக்க முடியாது எண்டு போட்டு மேடையின் பின்னால் குதிச்சு இறங்கினேன்....\nஜூலியா சிசர் நாடகதில அதுவரை நான் கிளியோபாட்ரா போல மேடையில் வந்தநேரம் எல்லாம் மேடையின் வலது பக்கம் மேடைக்கு மிக அருகில் நின்று அரிக்கன்கிடாய் போல முகத்தை வைச்சுக் கொண்டு ஒரு ரோட்சைட் ரோமியோ கண்ணடிச்சுக் கொண்டு இருந்தார், ஒருமுறை கீழே சரிஞ்ச என்னோட சிரட்டையை கொஞ்சம் தூக்கி அதை செட் செய்த போது விசில் அடிச்சு \" சூப்பர் \" என்றார், பிறகு ஒருக்கா நெஞ்சு கொஞ்சம் தெரியிறமாதிரி குனிச்ச போது அதுக்கும் விசில் அடிச்சு \" சூப்பர் \" என்றார் ,வேலியில் சாத்தி வைச்சு இருந்த அவரோட சைக்கிளைக் காட்டி சைகையால\nஎன்று வேறு கேட்டார், நான் பெண்கள் போலவே அதைக் கவனிக்காத மாதிரி நடிச்சுக்கொண்டிருந்தேன். என்றாலும் நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க ஒரு தற்பாதுகாப்புக்கு சைகையாலே புண்ணியக் குஞ்சிக்கு அந்த ரோமியோ செய்யுற சேட்டையைக் கொஞ்சம் கவனியுங்க சித்தப்பு என்று காட்டிவிட்டேன். புண்ணியக்குஞ்சுக்குக் கழுகுக்கு கண். அவர் ஆளை மட்டுப் பிடிசுக் கவனிச்சிட்டார்.\nஅப்படி நான் செய்யாமல் இருந்திருந்தால் கட்டாயம் அந்த இரவு பெரிய பிரச்சினைகள் வந்திருக்கும், புண்ணியக் குஞ்சிதான் அன்று ஒரு இரவையே என்னிடமிருந்து கைப்பற்றினார்,அவர் மட்டும் இல்லாட்டி கதை க��்தல் ஆகி இருக்கும். பாவம் புண்ணியக்குஞ்சி எத்தைனையோ வருடங்களின் பின்னும் அவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நினைக்கும் போதெல்லாம், அவர் என்னைக் காப்பாற்றியது எப்பவுமே விழி ஓரம் வரும்,அது வேற கதை...\nஒரு மேடை நாடகத்தில் உணர்சிவசப்பட்டு ரசிகர்கள் இப்படிதான் ரியாக்ட் செய்வார்கள் என்று தெரிஞ்சாலும்,கொஞ்சம் பயமா இருந்தது. ஒரு பெண்ணாக வேஷம் போட்டதுக்கே இவளவு இம்சை கொடுக்கிராங்களே வாழ்க்கை முழுவதும் பெண்ணாகப் பிறந்து வாழும் பெண்களுக்கு எவளவு இம்சை கொடுப்பாங்கள் இவங்கள் என்பதை நினைக்க பெண்களின் நிலைமை கவலையாக இருந்தது. அது ஒரு படிப்பினையாக வளர்ந்து எந்தப் பெண்ணையும் அநாவசியமா நிமிர்ந்தே பார்க்கக்கூடாது என்ற ஒரு அறிவை அப்பவே அது மண்டையில் மணி அடிச்சது\nநான் மேடைக்குப் பின்னால குதிச்சு, வீராளியம்மன் வாய்க்கால் பண்டுக்கு போக வெளிக்கிட , இருட்டாக இருந்தது அந்த இடம் , என்ன இருந்தாலும் ஒரு இளமைக் கவர்சியான பொம்புளை அந்த நேரம் தனியா இருட்டுக்க போக பயமாதானே இருக்கும் ,,இல்லையா நீங்களே சொல்லுங்க பார்ப்பம், அதால அங்காலும் இங்காலும் திரும்பிப் பார்க்க , அந்த ரோமியோ மேடைக்குப் பின்னால என்னைப் பின்தொடர தயாரா நின்றார்....\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/11/thirunathar-kundru-gingee.html", "date_download": "2020-09-29T23:55:29Z", "digest": "sha1:GU4AYVH5EIZX57JW4SH5LTPUAJDZAXW6", "length": 16866, "nlines": 239, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: THIRUNATHAR KUNDRU (GINGEE) - திருநாதர் குன்று (செஞ்சி )", "raw_content": "\nCHADURVIMSADHI ROCK TEMPLE - சதுர்விம்சதி ஜினாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : திருநாதர் குன்று கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → திருநாதர் குன்று = 31 கி.மீ.\nசேத்பட் → செஞ்சி → திருநாதர் குன்று = 31 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → திருநாதர் குன்று = 42 கி.மீ.\nதிருவண்ணாமலை → செஞ்சி → திருநாதர் குன்று = 42 கி.மீ.\nவந்தவாசி → வெ. பேட்டை → மைலம் சாலை → தீவனூர் → செஞ்சி → திருநாதர் குன்று = 52 கி.மீ.\nயேமீசம் ப்ரதிகால பவ்ய ஜநதா\nநிலவுல கெழுந்த நீதியினை அளித்த\nதொலையா வாய்மைச் சுமதி பட்டாரகன்\nதிருமறு மார்பிற் திகழ் சிரேயாம்சன்\nஅருள்நெறி யளித்த அனந்த சித்தன்\nதொல்லை வினை கெடுத்த மல்���ிபட்டாரகன்\nஅஷ்டவினை கெடுத்த அரிட்ட நேமி\nநாளும் நாளும் நலம் புகழ்ந்தேத்த\nமீளா உலகம் வேண்டுதற் பொருட்டே\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிப்பகுதியை சிம்மபுரிநாடு என்று அழைப்பர். சமணப்பாரம்பரியம் மிக்க பரப்பாகும். அத்தலத்தை சக்கராபுரம், கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். சிங்கபுரம் என்ற சிறுகடம்பூரில் உள்ளது திருநாதர்குன்று. நகரின் மையத்திலிருந்து வடமேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இக்குன்று முற்காலத்தில் காடுகளாக இருந்துள்ளது.\nஅக்குன்றில் சதுர்விம்சதி தீர்த்தங்கரரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பாறை உள்ளது. (மதுரை மாவட்டப் பகுதியில் உள்ள கழுகுமலையில் தான் இதுபோன்று 24 தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பங்களின் தொகுப்பு உள்ளது.) மேலும் 2 இடங்களில், அடிவாரத்தில் ஸ்ரீஆதிநாதரின் அமர்ந்த நிலை முக்குடைகளுடன் சற்று சிதைந்த நிலையிலும், மேலே வடபகுதியில் நின்ற நிலை ஸ்ரீமகாவீரரின் சிலைகளும் உள்ளன. (இலாஞ்சனம் அக்காலத்தில் பொறிக்கும் பழக்கம் இல்லை போலும்) அப்பகுதியில் கி.பி. 4ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழந்ததற்கான சான்றாக இரு கல்வெட்டுகள் அக்குன்றில் காணப்படுகின்றன. புனிதர் சந்திரநந்தி என்ற சமணத்துறவி ஒருவர் 57நாட்கள் சல்லேகனை நோன்பிருந்து உயிர் துறந்ததை தமிழ் பிராமி எழுத்திலும், அடுத்து கி.பி. 9ம் நூற்றாண்டைச் சார்ந்த மற்றொன்றில் புனிதர் இளைய பட்டாரர் என்ற துறவி 30 நாட்கள் சல்லேகனை விரதமிருந்து உயிர் துறந்ததையும் தமிழில் செதுக்கியுள்ளனர்.\nமுனிகள் வாசம் செய்த அந்த குகைகோவிலில் , பாறையின் நெற்றியில் இரண்டு அடுக்குகளாக 12 தீர்த்தங்கரர்களின் இரு தொகுப்பு சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் பத்மாசன கோலத்தில் இருபுறமும் சாமரைகள் குறுக்கே பிணைக்கப்பட்டும் (வேறு இடங்களில் இந்த கலைஅம்சம் பின்பற்றபடவில்லை) தலைக்கு மேல் அளவான புடைப்பில் முக்குடைகளுடன் செதுக்கப்பட்டு மிக அழகாக காட்சி தருகிறது. மேலும் அந்த அமைதியான சூழலில் பல முனிகள் அமர்ந்து தவம் செய்துள்ளதை தெளிவாக தெரிவிக்கிறது. அச்சிற்பங்கள் அங்கு சல்லேகனா இருந்து உயிர் நீத்த துறவிகளின் நினைவாக செதுக்கப்பட்டுள்ளது.\nஅருகில் உள்ள செஞ்சி சமணர்கள் சித்திரை (தை) மா���த்தில் ஒரு நாள் அச்சிற்பத்தொகுதிக்கு அபிஷேக , பூஜைகள் செய்து வழிபடுவதை வளமையாக கொண்டுள்ளனர்.\nSOLAIARUGAVOOR - சோலை அருகாவூர்\nENNAYIRAM MALAI - எண்ணாயிரம் மலை\nPopular Posts - பிரபலமானவைகள்\nShirdi jain Mandirs - சிருடி ஜினாலயங்கள்.\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_13.html", "date_download": "2020-09-29T23:38:31Z", "digest": "sha1:HB33LTE6RGVK7SVQ3OZNIZJ25O42RDA6", "length": 7735, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: திண்டுக்கல் மாவட்டத்தில் இணையதளம் மூலம் ரேசன் கார்டுகளை புதுப்பிக்கலாம்", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இணையதளம் மூலம் ரேசன் கார்டுகளை புதுப்பிக்கலாம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளை நிற ரேசன் கார்டுகளை இணையதளம் மூலமாக புதுப்பித்துக்கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.\nதற்போது புழக்கத்தில் உள்ள ரேசன் கார்டுகளுக்கு இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு அந்த கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.எப்பொருளும் வேண்டா தோருக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிறமுடைய குடும்ப அட்டைகளும், இருப்பிட முகவரி ஆதாரத்திற்காக ‘‘தட்கல்’’ முறையில் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமுடைய குடும்ப அட்டைதாரர்களும் நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர்கள் நியாய விலைக்கடைகளுக்கு வருவதில்லை.\nமேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதனை பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டி பராமரிக்கும் விதமாக குடும்ப அட்டை காலநீட்டிப்பு பதிவுச் சீட்டு கணினியில் அச்சடித்து குடும்ப அட்டைகளில் ஒட்டிக் கொள்ளும் விதமாக அளிக்கப்படும். இதனை மேற்கூறிய குடும்ப அட்டை தாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டிக் கொள்ள வேண்டும்.\nஇந்த வசதிகள் ஜனவரி 12–ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. குடும்ப அட்டை தாரர்கள் இவ்வசதிகளை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/06/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-29T22:26:26Z", "digest": "sha1:EMPNMYMFKQVIYTTD3DGAQWY2DLQ3HIPM", "length": 14896, "nlines": 241, "source_domain": "sarvamangalam.info", "title": "வியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா? | சர்வமங்களம் | Sarvamangalam வியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா? | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nவியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா\nவியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசாய்பாபாவிற்கு வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.\nமஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும். சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.\nஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்கள��� இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.\n9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.\nசாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும்.\nஇதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.\nஅதிசய கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் ஆலயங்கள்\nsai baba thursday viratham viratham எண்ணிய காரியம் நிறைவேறும் சாய்பாபாவின் சாய்பாபாவின் விரதம் வியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T01:07:58Z", "digest": "sha1:6OCHBJEC5BB2FFZYKDHW6CC6RTY23Q6B", "length": 7854, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nகர்வம்(அகம்-வடமொழி மூலம்=அஹம்--நான்-- தான் என்னும் கர்வம் எனும் பொருளில்)\nபுறம் - உள் - அகம் - அகத்தடிமை - அகத்தடியாள் - அகத்தமிழ் - அகத்தன் - அகத்தான் - அகத்தாழம் - அகத்தி - அகத்திடுதல் - அகத்திணை - அகத்திணைப்புறம் - அகத்தியம் - அகத்தியம் - அகத்தியமாய் - அகத்தியல் - அகத்தியன் - அகத்தியனார் - அகத்திருத்துவம் - அகத்தீசரறுகு - அகத்தீடு - அகத்துவங்கொள்தல் - அகத்துழிஞை - அகத்துழிஞையான் - அகத்தொண்டர் - அகதேசி - அகந்தை - அகநகர் - அகநகைத்தல் - அகநகை - அகநாடகம் - அகநாடகவுரு - அகநாடு - அகநாழிகை - அகநானூறு - அகநிலை - அகநிலைக்கொச்சகம் - அகநிலைப்பசாசம் - அகநிலைமருதம் - அகப்பகை - அகப்படுதல் - அகப்படை - அகப்பணி - அகப்பரிவாரம் - அகப்பற்று - அகப்பா - அகப்பாட்டு - அகப்பாட்டுவண்ணம் - அகப்பாட்டுறுப்பு - அகப்பு - அகப்புறக்கைக்கிளை - அகப்புறச்சமயம் - அகப்புறத்தலைவன் - அகப்புறப்பாட்டு - அகப்புறப்பெருந்திணை - அகப்புறம் - அகப்புறமுழவு - அகப்பூ - அகப்பேய்ச்சித்தர் - அகப்பை - அகப்பைக்கணை - அகப்பைக்கின்னரி - அகப்பைக்குறி - அகப்பைசொருகி - அகப்பொருட்கோவை - அகப்பொருட்டுறை - அகப்பொருள் - அகப்பொருள்விளக்கம் - அகம்படி - அகம்படித்தொண்டு - அகம்படிமை - அகம்படியர் - அகம்பன் - அகம்பாவம் - அகம்பிரமவாதி - அகம்பு - அகம்மியம் - அகம்மியாகமனம் - அகமகன் - அகமகிழ்ச்சி - அகமம் - அகமரித்தல் - அகமருடணம் - அகமருடம் - அகமலர்ச்சி - அகமலர்ச்சியணி - அகமாட்சி - அகமார்க்கம் - அகமுகமாதல் - அகமுடையாள் - அகமுடையான் - அகமுழவு - அகமொடுக்கு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2020, 01:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் ���டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/28014517/Near-Nankuneri-Knife-to-stab-the-fish-dealer-2-men.vpf", "date_download": "2020-09-29T23:29:30Z", "digest": "sha1:IACJ5SQRCWEZ3WWRTBZZWQLVWD647DUX", "length": 11253, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Nankuneri, Knife to stab the fish dealer 2 men arrested || நாங்குநேரி அருகே, மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து - 2 வாலிபர்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி அருகே, மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து - 2 வாலிபர்கள் கைது + \"||\" + Near Nankuneri, Knife to stab the fish dealer 2 men arrested\nநாங்குநேரி அருகே, மீன் வியாபாரிக்கு கத்திக்குத்து - 2 வாலிபர்கள் கைது\nநாங்குநேரி அருகே மீன்வியாபாரியை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்தை சேர்ந்தவர் சுடலைமணி(வயது65). மீன் வியாபாரி. இவரது மகன் வீடு பணகுடி அருகேயுள்ள புண்ணியவான்புரத்தில் உள்ளது. இவர், மகன் வீட்டில் தங்கியிருந்து, பெரும்பத்துக்கு வந்து மீன் வியாபாரம் செய்து விட்டு, இரவில் மகன் வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஇதே போன்று பெரும்பத்து ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சரவணன்(வயது22) மற்றும் 17 வயதுடைய வாலிபர் ஆகிய 2 பேரும், தற்போது தூத்துக்குடி திரேஸ்புரத்தில் வசித்து வருகின்றனர். அந்த 2 பேரும் அடிக்கடி பெரும்பத்து ஆதிதிராவிடர் காலனிக்கு வந்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில் மீன் வியாபாரத்துக்கு சென்ற சுடலைமணி, அந்த பகுதியில் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்த சரவணன் உள்பட அந்த 2 வாலிபர்களையும் கண்டித்துள்ளார். பின்னர் அந்த 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு பெரும்பத்து ஆதிதிராவிடர் காலனியில் இருந்த சுடலைமணியிடம், அந்த 2 பேரும் வந்து தகராறு செய்தனர். திடீரென்று கத்தியால் சுடலைமணியை குத்திவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் சுடலைமணியை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.\n1. நாசரேத் அருகே, மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை\nநாசரேத் அருகே மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\n5. செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை தலையை சாலையில் வீசிச்சென்றனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2383970", "date_download": "2020-09-30T00:22:22Z", "digest": "sha1:XSLVAXG64SNL3NYDFNQ7RIIXVB425S7J", "length": 23851, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்| Dinamalar", "raw_content": "\nநிதியை இரட்டிப்பாக்கிய பில் கேட்ஸ் அறக்கட்டளை; ...\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ...\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் 1\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 8\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\n���ிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nநாட்டு மாட்டு பால் கடை; பட்டதாரி இளைஞர் அசத்தல்\nகொளத்துாரில், முதுகலை பட்டதாரி இளைஞர், நாட்டு மாட்டு பால் தேநீர் கடை நடத்தி, கிராம மக்களை அசத்தி வருகிறார்.\nசேலம் மாவட்டம், கொளத்துாரில், மலையடிவார கிராமங்களில் ஒன்றான, நீதிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34. இவரது மனைவி பவித்ரா. இரு மகன்கள் உள்ளனர். பிரகாஷ், கொளத்துார் ஒன்றிய அலுவலகம் அருகே, நாட்டு மாட்டு பால் தேநீர் கடை நடத்துகிறார்.\nஅவர் கூறியதாவது: எம்.எஸ்சி., உயிர் வேதியியல் படித்து, ஈரோட்டில், சில ஆண்டு கள், விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தேன். அப்போது, ஆரோக்கிய உணவு உண்ணாததால், மக்கள் நோயால் பாதிக்கப்படுவது தெரிந்தது. அந்த உணவு, வீட்டிலோ, கடையிலோ கிடைக்காததும் காரணம். சமீபகாலமாக, மக்கள், தங்கள் உடல்நலனை காக்க, நாட்டு மாட்டு பால், நாட்டு சர்க்கரையை, உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.\nஎங்கள் வீட்டில், ஆலம்பாடி நாட்டு மாடுகள் உட்பட, 10 மாடுகளை வளர்க்கிறோம். அதை, பெற்றோர் கவனிக்கின்றனர். வேலையை விட்டு, மக்களுக்கு ஆரோக்கிய உணவை தயாரித்து வழங்க, உணவகம் தொடங்க முடிவு செய்தேன். ஒரு மாதத்துக்கு முன், கொளத்துார் நாட்டு மாட்டு பால் தேநீர் கடை வைத்தேன். ஒரு கோப்பை, 10 ரூபாய்க்கு வழங்குகிறேன். நானும், மனைவியும், கடையை பார்த்துக் கொள்கிறோம்.\nநாட்டு மாடு, பால் குறைவாக கறக்கும் என்பதால், விற்பனை அதிகரித்தால், சில விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளேன். மாலை, கேழ்வரகு களி செய்து விற்கிறோம். விரைவில், காலையில் அருகம்புல் உட்பட பல்வேறு மூலிகைச்சாறு தயாரித்து விற்க முடிவு செய்துள்ளேன். சமீபகாலமாக, இயற்கை முறையில் சாகுபடி செய்த காய்கறி, அரிசி, செக்கில் ஆட்டும் எண்ணெய் பக்கம், மக்கள் திரும்பியுள்ளதால், என் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிருதோடு மனம் நிறைவடைந்து விடக்கூடாது\n2,000 ஆண்டு முந்தைய சமணர் படுக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்றைக்கு எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் தாங்களாக முன்வந்து திறமைகளை மற்றும் முயற்சிகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்ற தாய���ப்போல ஜாதி, மத வேறுபாடு இன்றி யார் யார் எங்கெல்லாம் இருக்கிரீர்களோ அங்கெல்லாம் வலிய சென்று தினமலரில் பிரசுரிப்பது மிகவும் பாராட்டுக்குரியது, மன்னிக்கவும் பல இடங்களில் ஆங்கிலத்தில் கவர் என்கிறார்கள் அது கொடுத்தால் மட்டுமே கொடுக்கும் கவருக்கு ஏற்ப செய்திகள் என்றாகிய நிலையில் எதையுமே எதிர்பார்க்காமல் உள்ளது உள்ளபடி தனித்திறமைகளை வெளிபப்டுத்தி ஊக்குவிப்பதில் தினமலர் மட்டுமே என்றால் அது மிகையாகாது, வாழ்க உங்கள் கொற்றம், வந்தே மாதரம்\nஅசைவம் தவிர்த்து வாழ்வில் அமோகமாக இருங்கள். உயிர்க்கொலை செய்வது மாபெரும் பாவம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிருதோடு மனம் நிறைவடைந்து விடக்கூடாது\n2,000 ஆண்டு முந்தைய சமணர் படுக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/nehru-celebrated-in-pm-modis-houston-event", "date_download": "2020-09-29T23:30:08Z", "digest": "sha1:QOXHFMX7LRSR75XOWHG57VG5OPU7JUXH", "length": 9840, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில், நேருவை புகழ்ந்து பேசிய அமெரிக்க தலைவர்! | Nehru celebrated in PM modi's Houston event", "raw_content": "\nமோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் நேருவைப் புகழ்ந்து பேசிய அமெரிக்கத் தலைவர்\nஅமெரிக்காவில் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் பங்கேற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரஸ்ய தகவல் இது.\nஇந்தியா, அமெரிக்கா இரு நாடுகளின் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி, அமெரிக்காவில் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் பங்கேற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சி. சுமார் 50,000 இந்திய வம்சாவளி அமெரிக்காவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கான சுவாரஸ்ய செய்திகளாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமோடிக்காக வைக்கப்பட்ட பேனர்கள் தொடங்கி, மோடி ட்ரம்ப் இருவரும் இணைந்து ஒரு சிறுவனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வரை அத்தனையும் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு நடந்த நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரஸ்யத் தகவல் இது.\nநிகழ்ச்சியின் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை கட்சித் தலைவரான ஸ்டெனி ஹொயேர் மோடியை வரவேற்றுப் பேசினார், அப்போது, ``அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் அதன் பாரம்பர்யத்தைப் பெருமையாகப் போற்றும் நாடு. அதேசமயம் காந்தியடிகளின் கோட்பாடுகளின் படியும், மதச்சார்பற்ற ஜனநாயகமாக வளர்வதற்கான நேருவின் பரந்த பார்வையின் படியும், அதன் பன்முகத்தன்மை மீதான மதிப்பும், மனித உரிமைகளும் ஒவ்வோர் இந்தியரையும் பாதுகாக்கும்படி இந்தியா தன்னுடைய எதிர்காலத்தைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது \" என்று ஆரம்பித்து நேருவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.\n`இங்கே மோடி சர்க்கார்... அங்கே ட்ரம்ப் சர்க்கார்' - ஹூஸ்டனில் வாக்கு சேகரித்த பிரதமர்\nஅதுமட்டுமன்றி, இந்தியா சுதந்திரமடைந்த அன்று நள்ளிரவு நேரு ஆற்றிய உரையில், ``ஒவ்வொரு இந்தியனின் கண்ணில் வழியும் கண்ணீரையும் துடைக்க வேண்டும், அது முடியும் வரை நம்முடைய பணி ஓயப்போவதில்லை\" என்று பேசியதையும் நினைவு கூர்ந்து பேசினார். நேருவின் இந்த வார்த்தைகளும், ஆபிரகாம் லிங்கன் கூறிய, `யாருக்கும் தீங்கு நினையாது, அனைவரிடமும் கருணையுடன் இருப்பது வேண்டும்' என்ற வார்த்தைகளையும் உண்மையாக்கவே இந்த ஹூஸ்டன் கூட்டம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.\nநேருவைப் பற்றி ஸ்டெனி ஹொயேர் பேசும்போது அருகில் நின்றிருந்த மோடி, மிகவும் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார். ஆளும் பா.ஜ.க, காஷ்மீர் பிரச்னை முதல் அனைத்திற்கும் நேருவைக் காரணம் கூறி குறை சொல்வதுண்டு. இந்நிலையில், மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் நேருவைக் கொண்டாடி ஒரு முக்கிய தலைவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3868-2010-02-20-05-06-16", "date_download": "2020-09-30T00:01:49Z", "digest": "sha1:3IWOLV7WBJDXA4USONEQJJ47SZLIR4OI", "length": 41048, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருப்புப் பண ஒழிப்பு - ஜெயமோகனின் சப்பைக் கட்டும், உண்மை நிலையும்\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nபாலாவின் நான் கடவுள்- தமிழ்ச் சமூகத்தில் ஊன்றப்பட்ட நச்சு விதை\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 11\nபாரதியியல் ஆய்வுகளின் வளர்ச்சியும் வக்கிரங்களும்\nசுந்தர ராமசாமி: நினைவின் குட்டை - கனவு நதி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 5\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2010\nநவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்\nதனது நாவல்களின் வாயிலாக கலர் கலரான தத்துவ தரிசனங்களை வாசககர்களுக்குக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அந்த தரிசனங்கள் தோற்றுவித்த புல்லரிப்பிலிருந்து மீளாதவர்களும், பிரமிப்பில் உறைந்து அதன் பின் உருகி சகஜநிலை அடைய முடியாதவர்களும் பலர். ஒரே இரவில் சுந்தர ராமசாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடியவரும், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் டால்ஸ்டாயையும் தஸ்தாவ்ஸ்கியையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூடியவருமான ஜெயமோகனிடம் இலக்கிய விசாரம் நடத்தும் தகுதி நமக்கு இல்லை. யாரொருவருடனும் ஒரு விசயம் பற்றிக் கதைக்க வேண்டுமென்றால் கதைக்கப்படும் பொருள் குறித்து கடுகளவேனும் நமக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். அந்த வகையில் நமக்குப் பரிச்சயமான நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருப்பதை தற்செயலாக அவரது இணையதளத்தில் கண்டோம். எனவே அது குறித்து எழுதும் துணிவு கொண்டோம்.\nஇனி, பூர்வபட்சம். அதாவது ஜெயமோகனின் கூற்று:\nவிஷ்ணுபுரத்திலும், கபாலபுரத்திலும், ஸ்டாலின்கிராடிலும், சங்ககாலத்திலும் மனவெளி உலா வந்த ஜெயமோகன், அங்கிருந்து இறங்கி நாகர்கோவிலில் தன் மகனுடன் ஒரு மாலை நேர உலா செல்லுகையில் ஒரு பழக்கூடையில் நாவலைக் காண்கிறார். நாவல் என்று நினைத்தீரோ வாசகரே, அது நவ்வாப்பழம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த சுவை அதுதானே ஆசையுடன் ஒரு பழத்தை வாயில் போட்டு சுவைக்கிறார். வியாபாரியிடம் விலை கேட்கிறார். ��ிலோ நூறு ரூபாய்\nவிலை தோற்றுவித்த அதிர்ச்சி நாகர்கோவில் தெருவிலிருந்து ஜெயமோகனை அவருக்குப் பரிச்சயமான மனவெளியை நோக்கித் தூக்கி எறிகிறது. நாவல் காடு, அங்கே காய்த்துத் தொங்கும் கனிகளைச் சும்மா பறித்துத் தின்ற நினைவுகள். பிறகு மீண்டும் நாகர்கோவில்.\nஒரு கிலோ நூறு ரூபாய் என்றால் நூறு கிராம் பத்து ரூபாய். எனில் ஒரு பழம் ஒரு ரூபாய். அந்த ஒரு பழத்தில் கொட்டையைக் கழித்துவிட்டால் எஞ்சியிருக்கும் சுளைக்கு இத்தனை விலையா நாக்கில் நாவலின் சுவையும் மனதில் வலியுமாக வீடு திரும்புகிறார் ஜெயமோகன்.\nஇரண்டு நாட்கள் கழித்து \"கூடை நாவல் பழத்தை நூற்று ஐம்பது ரூபாய் விலைக்கு ஒரு வியாபாரியிடம் விற்ற கதையை\" ஒரு ஏழை விவசாயி ஜெயமோகனிடம் விவரிக்கிறார். \"ஒரு கூடை என்பது 20 கிலோ. அப்படியானால் ஒரு கிலோ ஏழு ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறதா\" உடனே ஜெயமோகனுக்கு மூளையில் பல்பு பற்றி எரிகிறது. மொத்த வியாபாரி முதல் தள்ளுவண்டி வியாபாரி ஈரான காய்கறி வியாபாரிகளெல்லாம் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளுக்கு நியாய விலை கிடைப்பதில்லையாம். இப்படி உள்ளூர் சந்தைகளை ஆதிக்கம் செய்யும் நபர்கள் ரவுடிகளாகவும் இருக்கிறார்களாம். இவர்களது கொள்ளைப்பணம் அரசியல் கட்சிகளுக்கும் போவதால் கட்சிக்காரர்கள் இவர்களை ஆதரிக்கிறார்களாம். இதற்கு ஜெயமோகன் சிபாரிசு செய்யும் விமோசனம் - ரிலையன்ஸ் பிரஷ்.\nமுகேஷ் அம்பானி எட்டு மடங்கு விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி நுகர்வோருக்கு மலிவான விலையில் விற்பனை செய்கிறாராம். ரிலையன்ஸ் பல இடங்களில் காய்கறி சிண்டிகேட்டை நடுங்க வைத்திருக்கிறதாம். அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நக்சலைட்டு தோழர்களும் ரிலையன்சை எதிர்க்கிறார்களாம். இதனாலேயே மதுரையிலும், ஊட்டியிலும் கொள்முதல் நிலையங்களை ரிலையன்சு மூடிவிட்டதாம். இதையெல்லாம் ஜெயமோகனிடம் அவரது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தார்களாம்.\nஒரு நவ்வாப்பழத்தை மையமாகக் கொண்டு விரிந்த இந்த உண்மைகள் ஜெயமோகனிடம் தவிர்க்க முடியாதபடி அதீத மனத்தாவலைத் தூண்டுகின்றன. இதோ, நாவல் மரத்தின் கீழே தத்துவஞானத்தின் ஒளி பரவத் தொடங்குகிறது.\n\"முதலாளித்துவ வளர்ச்சிதான் விவசாயிகளின் துன்பங்களைத் தீர்க்கும். காரல் மார்க்சே முதலாள��த்துவம் என்பது நிலப்பிரபுவத்தைவிட பல மடங்கு முற்போக்கானது என்று சொல்லியிருக்கிறார். தனியார் மயத்தை எதிர்ப்பது அசட்டுத்தனம். நான் வேலை பார்க்கும் தொலைபேசித் துறையிலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்தோம். வேலை போய்விடும் என்று பயந்தோம். தற்போது என்ன நடந்திருக்கிறது பல செல்பேசி கம்பெனிகள் வந்திருப்பதால் தொலைபேசிக் கட்டணம் பல மடங்கு குறைந்துவிட்டது. எனவே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்றால் ரிலையன்சு பிரஷ்ஷும், முதலாளித்துவ வளர்ச்சியும்தான் தீர்வு. இதை ஒரு பொருளாதார அறிஞராக இருந்து சொல்லவில்லை. ஒரு எளிய மனிதனின் பார்வையில் படும் விசயமாகக் கூறுகிறேன்\" என்று பணிவுடன் தனது தரிசனத்தை விளக்குகிறார் ஜெயமோகன்.\nமிகவும் எளிய வாசககர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்வதென்றால், \"அம்பானியும் பிர்லாவும் நவ்வாப்பழம் வியாபாரத்தில் இறங்காத வரையிலும் நாடு உருப்படாது\" என்கிறார் ஜெயமோகன்.\nஇதென்ன, \"ரயில் லேட்டாக வந்தால் எமர்ஜென்சி வரவேண்டும், பஸ் கண்டக்டர் பாக்கி சில்லறை கொடுக்காவிட்டால் தனியார்மயம் வரவேண்டும்\" என்று பேசும் ஊசிப்போன நடுத்தரவர்க்க ஜென்டில்மேன்களின் உளறலைப் போல இருக்கின்றதே என்றோ, சோ ராமஸ்வாமியின் அபிப்ராயங்களைப் போலவே இருக்கின்றதே என்றோ வாசகர்கள் கருதிவிடக்கூடாது. இதெல்லாம் த்த்துவஞானிகளுக்கே உரிய பிரச்சினை.\n\"பிரம்ம ஸத்யம் ஜகன் மித்யா\" என்று உபதேசித்த ஆதிசங்கரனிடம் \"அப்புறம் எதுக்கு தெனம் சோறு திங்கிறாய்\" என்று ஒரு பாமரன் கேட்டானாம். \"இதென்னடா நியூஸென்ஸ். அதெல்லாம் வியவகாரிக சத்யம்\" என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த தத்துவஞானி. \"திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்\" என்று ஒரு பாமரன் கேட்டானாம். \"இதென்னடா நியூஸென்ஸ். அதெல்லாம் வியவகாரிக சத்யம்\" என்று புறங்கையால் அந்தப் பாமரனின் வாதத்தை ஒதுக்கித் தள்ளினாராம் அந்த தத்துவஞானி. \"திங்கிற சோத்துக்கும் நம்ம தத்துவஞானத்துக்கும் என்ன சம்மந்தம்\" என்ற கேள்வி எழ முடியாத அளவுக்கு சிந்தனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சங்கரனைப் போலவே, மாதாமாதம் கைநீட்டி காசு வாங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கும் தனத�� தனியார்மயத் தத்துவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி ஜெயமோகனுக்கும் தெரியவில்லை.\n காலங்களைக் கடந்து மனவெளியில் சஞ்சரிக்கும் ஒரு மனிதனுக்கு, தண்டி தண்டியாக இலக்கிய உன்னதங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இலக்கியவாதிக்கு, தினத்தந்தி பேப்பரில் என்ன வந்திருக்கிறது என்ற விவரமோ, தனக்குப் படியளக்கும் துறையில் என்ன நடக்கிறது என்ற விவரமோ எப்படித் தெரிந்திருக்க முடியும்\nஅதெல்லாம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குத் தெரிந்த விவரங்கள். இலக்கியத் தரமோ சுவையோ அற்ற, வலதுசாரி இடதுசாரி சார்பும் அற்ற அந்த உண்மை விவரங்கள் வருமாறு:\nதனியார் வந்ததனால் செல்பேசிக் கட்டணம் குறைந்ததாம் கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்ததால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்ததால் மழை பொத்துக் கொண்டு ஊத்தியதைப்போல தேவையான தொழில்நுட்பம் பி.எஸ்.என்.எல் இடம் இருந்தபோதும், செல்பேசித் துறையில் நுழையவிடாமல் பி.எஸ்.என்.எல் தடுக்கப்பட்டது. தனியார் மட்டுமே கொள்ளையடிக்க ஒதுக்கப்பட்ட அந்த காலகட்டத்தில், ரம்பா, மீனா, ரோஜா போன்ற பில் கட்டத் தேவையில்லாத ஏழை நடிகைகள் நிமிடத்துக்கு 10 ரூபாய் ரேட்டில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இன்கமிங் காலுக்கும் பில் இருந்தது. அது கொற்றவையின் காலமல்ல. காங்கிரசு, பாரதிய ஜனதா ஆட்சிக்காலம். அம்பானியின் அருமை நண்பரான பிரமோத் மகாஜன் அரசுத் தொலைபேசியை பாயின்ட் பிளான்கில் சுட்டுக் கொன்ற காலம் அது.\nபிறகு ஆத்தமாட்டாமல் வந்தது அரசு தொலைபேசி. அதன் காலை உடைப்பதற்கு டிராய் என்ற கட்டைப் பஞ்சாயத்து அமைப்பு தயாராக இருந்தது. அரசுத் தொலைபேசியின் கட்டுமானங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதற்குப் பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார்கள் முதலாளிகள். அரசுக்கு லைசன்ஸ் கட்டணம் தருகிறோம் என்று ஒப்புக்கொண்டு அதற்கும் நாமம் போட்டார்கள். கிராமத்துக்கு தொலைபேசி வசதி செய்து தருகிறோம் என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, \"முடியாது\" என்று கைவிரித்தார்கள்.\nஇதெல்லாம் போதாதென்று நவ்வாப்பழத்துக்கு எட்டு மடங்கு விலை கொடுக்கப்போகும் அம்பானி, பி.எஸ்.என்.எல்-ஐ ஏமாற்றி அமெரிக்காவுக்கு திருட்டு கால் கொடுத்தார். 1500 கோடி சுருட்டினார். இ.பி.கோ 124-ஏ, 120-B இன் கீழ் ஆயுள்தண்டனை தரத்தக்க அ��்த குற்றத்தை மன்னித்தது காங்கிரசு அரசாங்கம். பாதி காசு வாங்கிக் கொண்டு அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் செய்து கொண்டார் தம்பி தயாநிதி மாறன். தன்னுடைய செல்பேசி ஏஜென்டுகளுக்கே அம்பானி சகோதரர்கள் அல்வா கொடுத்தது தனிக்கதை.\nசென்னை மாநகரில் கண்ணாடி இழைக் கேபிள் இழுக்க எங்கே வேண்டுமானாலும் தோண்டிக் கொள்ளுங்கள் என்று ஜெயமோகனின் அபிமான தனியார் முதலாளிகளுக்கு லைசன்ஸ் கொடுத்தது திமுக மாநகராட்சி. இதில் 1300 கோடி இழப்பு என்று துக்ளக்(கே) எழுதியது. இதுவும் போதாதென்று சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதரவுடன் பி.எஸ்.என்.எல் கம்பிகளை ஆள் வைத்து அறுத்தார்கள் முதலாளிகள். அதை எதிர்த்து சென்னை தொலைபேசி ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nலாபகரமாக நடந்துகொண்டிருந்த விதேஷ் சஞ்சார் நிகாமின் (VSNL) பங்குகளை அதன் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புக்கும் குறைவான விலையில் டாடாவுக்கு தாரை வார்த்தார் பிரமோத் மகாஜன். தன்னுடைய கட்டுப்பாட்டில் வந்தவுடனே, VSNL கல்லாவில் இருந்த ரொக்கத்தை வைத்து மூழ்கிக் கொண்டிருந்த டாடா டெலிகாமின் பங்குகளை அதிக விலைக்கு வாங்கி தனது கம்பெனியைத் தூக்கி நிறுத்தினார் டாடா. இப்போது அமர்சிங்கின் ஒப்பந்தப்படி அனில் அம்பானிக்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் ரேடியோ அலைவரிசையை ஒதுக்குவதற்குத் தோதாக கட்டணத்தை மலிவாக மாற்றப்போகிறார்கள்.\nஇது செல்பேசி கதை. பெட்ரோல் கதை தனி. பாலியெஸ்டர் கதையை ஏற்கெனவே அருண்ஷோரியும் குருமூர்த்தியும் எழுதியிருக்கிறார்கள். ஹமிஷ் மெக்டொனால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் எழுதிய பாலியெஸ்டர் பிரின்ஸ் என்ற அம்பானி பற்றிய நூலை இந்தியாவுக்குள்ளேயே வரவிடாமல் தடுத்துவிட்டார்களாம் அம்பானிகள். ரசியாவில் தடைசெய்யப்பட்ட, ஸ்டாலின் காலம் குறித்த நூல்களையெல்லாம் தோண்டிக் கண்டுபிடித்த ஜெயமோகனின் கண்ணில் இந்த நூல் படவில்லை போலும் அம்பானியின் பிளாஸ்டிக் ஏகபோகத்தால் அழிந்த சிறு உற்பத்தியாளர்கள் சமீபத்தில் தமது வயிற்றெரிச்சலை தினமணியில் விளம்பரமாகவே வெளியிட்டிருந்தார்கள். ரிலையன்ஸ் பிரஷ்ஷால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் நாடு முழுவதும் போராடுகிறார்கள்.\nஉண்மை விவரங்களை இத்துடன் முடித்துக் கொள்வோம்.\nஉண்மை என்ற சொல்லே விவாதத்துக்குர���யதாயிற்றே \"தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. பார்க்கின்ற பார்வையில்தான் இருக்கிறது விசயம். நிலப்பிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் முற்போக்கானது என்று மார்க்ஸே சொல்லியிருக்கிறார்\" என்கிறார் ஜெயமோகன்.\nவறுமையோ, பட்டினியோ, படுகொலையோ கூட யாரையும் மார்க்சிஸ்டாக மாற்றிவிடுவதில்லை. ஜெயமோகனுடன் பழகிய சிபிஎம், சிபிஐ தலைவர்களாலேயே கூட அவரை மார்க்சியவாதியாக மாற்ற. முடியவில்லை. மனிதர்களால் சாதிக்க முடியாத இந்தக் காரியத்தை கேவலம் ஒரு நவ்வாப்பழம் சாதித்துவிட்டதே இருப்பினும், நவ்வாப்பழத்தால் அறிவொளியூட்டப்பட்ட ஜெயமோகனின் மார்க்சிய அறிவு \"சுட்டபழம் சுடாத பழம்\" ரேஞ்சில் இருப்பதால் நாம் அதற்குள் இறங்கவில்லை.\nஒரு இலக்கியவாதியின் இளகிய மனம், கேவலம் ஒரு நவ்வாப்பழத்துக்காக நாலு கோடி சிறுவணிகர்களை கொல்லத் துணிகிறதே அதை நினைக்கும்போதுதான் நெஞ்சு நடுங்குகிறது. வீடு, நிலத்தை விற்று மஞ்சள் பையுடன் சென்னை வந்து, குடும்பத்தோடு மளிகைக் கடையிலேயே குடியிருக்கும் இலட்சக்கணக்கான அண்ணாச்சிகளோ, அவர்களின் சங்கத்தலைவர் வெள்ளையனோ ரவுடியல்ல. முதலாளிகளின் கொள்ளைக்காக பருத்தி கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால்தான் விதர்பாவின் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வாழ்க்கையை கதையாக வழங்கிக் கொண்டிருக்கும் சாய்நாத்தும், அம்பானியின் கோதுமைக் கொள்முதலால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் விவசாயிகளைப் பற்றி எழுதும் வந்தனா சிவாவும் நக்சலைட்டுகள் அல்ல.\nஇவையெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியாத உண்மைகளும் அல்ல. எனினும் ஒரு நவ்வாப்பழத்தின் விலை அவரது இதயத்தில் தோற்றுவித்த வலி, நவ்வாப்பழ பிரின்ஸ் என்றொரு நாவல் எழுதும் அளவுக்கு அவரை வெறி கொள்ளச் செய்திருக்கிறது. அவரது இதயத்தில் தோன்றிய வலி, விவசாயிக்குக் கிடைக்கும் விலையை அறிந்ததால் வந்ததல்ல என்பதை அவரது செல்போன் சிலாகிப்பைப் படித்தாலே உணர்ந்து கொள்ள முடியும்.\nஜெயமோகன் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் என்பதோ, மார்க்சியவாதி அல்ல என்பதோ நமது பிரச்சினை அல்ல. இப்பிரச்சினையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதற்கு ஒருவர் பொருளாதார அறிஞராக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எளியாரை வலியார் ஏறி மிதிக்கும் அநீதியைக் கொள்கைப்பூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு பாசிஸ்டைக் காட்டிலும் அதனை மனப்பூர்வமாக வழிமொழியும் இலக்கியவாதி ஆபத்தானவன்.\nமனித மனத்தின் இருட்குகைக்குள் டார்ச் அடித்து, உண்மைக்கும் பொய்க்கும் அப்பாற்பட்ட ஒன்றை, அறிவுக்கும் அனுபவத்துக்கும் சிக்காத ஒன்றைத் தேடுவதாகப் பம்மாத்து செய்து, அந்தப் போலி மன அவஸ்தைக்குத் தனது வாசகர்களையும் ஆட்படுத்தும் வித்தை தெரிந்த ஒரு எழுத்தாளன், இதோ அம்மணமாக நிற்கிறான்.\nஇந்த எழுத்து மனம், கூடு விட்டுக் கூடு பாய்ந்து எந்தெந்தப் பாத்திரங்கள் வழியாக என்ன பேசியது, அவற்றில் உங்களைக் கவர்ந்தவை எவை என்பதை மீளாய்வு செய்வதும் மறுவாசிப்பு செய்து பார்ப்பதும் ஜெயமோகன் ரசிகர்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரசனை என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் யாரும் இதனைத் தட்டிக் கழிக்க முடியாது.\n\"எனக்கு சோன் பப்டி பிடிக்கும், ஜெயமோகனும் பிடிக்கும்\" என்று கூறும் ரசிகர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஜெயமோகனுக்குக் கூடத்தான் நவ்வாப்பழம் பிடிக்கும். அது ஏன் என்று நாம் கேட்க முடியுமா என்ன\n(இந்தக் கட்டுரையை உரிய மூளைகளில் உள்ளீடு செய்வது வாசகர்களின் விருப்பம்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368329", "date_download": "2020-09-30T00:47:30Z", "digest": "sha1:VCBHRFI5SDGPHLMGXNDFJ6XQEG27V5EJ", "length": 19098, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜனாதிபதி மாளிகையை படம்பிடித்த 2 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nஜீரம் நக்சல் தாக்குதல் வழக்கு; சத்தீஸ்கர் அரசு மனு ...\n'அந்த நாயை துாக்கிட்டு போங்கப்பா'; தொண்டருக்கு ...\nநிதியை இரட்டிப்பாக்கிய பில் கேட்ஸ் அறக்கட்டளை; ...\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ...\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்��ில் இன்று தீர்ப்பு 3\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் 1\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 10\nஜனாதிபதி மாளிகையை படம்பிடித்த 2 பேர் கைது\nபுதுடில்லி : டில்லியில் ஜனாதிபதி மாளிகையை ஹெலிகாப்டர் மூலம் படம்பிடித்த தந்தை - மகன் இருவரையும் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த இவர்கள் எதற்காக ஜனாதிபதி மாளிகையை படம்பிடித்தனர் என்பது குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுப்பைத் தொட்டியில் பெண் குழந்தை(1)\nமர்மக் காய்ச்சலால் 1ம் வகுப்பு மாணவி பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஹெலிகாப்டர் ஓட்டியவர் எந்த நாட்டுக்காரர் அவருக்கு குடியரசுத்தலைவர் மாளிகைக்கு மேல் பறக்க அனுமதி அளித்த ATC அலுவலர் யார்\nமுதல்ல இவிங்களை யாரு ஹெலிகாப்டரில் ஜனாதிபதி மாளிகை மேல பறக்க அனுமதீத்தாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் ப���ிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பைத் தொட்டியில் பெண் குழந்தை\nமர்மக் காய்ச்சலால் 1ம் வகுப்பு மாணவி பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4", "date_download": "2020-09-29T22:53:07Z", "digest": "sha1:STLH2PXB74ODOBG6YT3PTNBCPGXOAV45", "length": 15330, "nlines": 279, "source_domain": "www.namkural.com", "title": "எரிசக்தி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப���பழம்\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட்...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nசூரிய ஆற்றலின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல்...\nசூரிய ஒளி பயன்படுத்தக்கூடிய வகையில் ஆற்றலாக மாற்றப்படும்போது அது சூரிய ஆற்றலாக...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nமன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேய���் வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nசிவபெருமானின் மூன்றாவது கண் அதாவது நெற்றிக்கண் பற்றிய ரகசியம்\nமும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும்...\nதலையில் முன் பக்க வழுக்கையைப் போக்க சிகிச்சை\n30 வயதிற்கு மேற் பட்ட ஆடவர்களுக்கு திருமணம் நடக்கிறதோ இல்லையோ, ஒன்று மட்டும் தவறாமல்...\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nகாதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு திரைப்படம் நமது மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nசென்னையில் 50 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த...\nஇந்து மத இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சக்திமிக்க 10 அசுரர்கள்\nவாருங்கள் இந்து மத புராணத்தில் பிரபலமாக இருந்த பத்து அசுரர்கள் பற்றி இப்போது அறிந்துக்...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசெப்டம்பர் 21, 1995. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது.அது...\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\n30 வயது ஆவதற்குள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரும பாதுகாப்பு...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nதுலாம் ராச��யில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல்...\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%AA%E0%AE%9A", "date_download": "2020-09-29T22:27:11Z", "digest": "sha1:AQLQKEQQY2XSOVSFIU2GTXI7VE6VKP5W", "length": 15421, "nlines": 287, "source_domain": "www.namkural.com", "title": "பசி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட்...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஎளிய முறையில் ஆரோக்கிய உணவு பழக்கம்\nசமச்சீரான உணவை உண்ணுவது என்பது சிரமமான வேலை இல்லை. ஒரு சிறு முயற்சியால் சமச்சீர்...\nடயட்டிற்கு நடுவில் இடைவெளி - இது புதிய வகை டயட்\nஎடை குறைப்பிற்கு பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. எளிய முறையில் எடையை குறைப்பதற்கான...\nவந்துவிட்டது 3 மணி நேர டயட் \nடயட் என்னும் உணவு அட்டவணையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு டயட் பற்றி இந்த பதிவு...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nமன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநம்மில் பலர் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். நம் வீட்டில்...\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nநிதியாண்டின் தொடக்கத்தில் த���ழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன காரணம்\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்...\nமதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி \nஉங்கள் வருங்காலத்தைப் பாதுகாப்பாக எதிர்கொள்வதற்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nபேலியோ டயட் - நல்லதா\nபேலியோ டயட் என்றால் என்ன \nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nஉணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி...\nதலையில் எண்ணெய் தடவும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்...\nநாம் குழந்தையாக இருக்கும்போது நமது அன்னை நமக்கு தினமும் தலையில் எண்ணெய் தடவி விடுவதை...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nநண்டு இறைச்சியின் 10 ஆரோக்கிய நன்மைகள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171149/news/171149.html", "date_download": "2020-09-29T23:51:17Z", "digest": "sha1:3ZETAT4JAAJOEZMNKOSUMM3GKA5XD6OA", "length": 7599, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானத்தில் கொடுக்கப்படும் உணவு உப்பு சப்பில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிமானத்தில் கொடுக்கப்படும் உணவு உப்பு சப்பில்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்\nபொதுவாக நாம் தரையில் செல்லும் வாகனங்களில் பயணிப்பதற்கும், விமானத்தில் பயணிப்பதற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது.நாம் தரையில் செல்லும் வாகனங்களில் பயணம் செய்யும் போது, நாம் சாப்பிடும் உணவுகளில் எந்தவிதமான மாற்றங்களும் தெரிவதில்லை.\nஆனால் விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அதில் கொடுக்கப்படும் உணவுகளை நம்மால் தவிர்க்க முட���யாது.எனவே விமானத்தில் வழங்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடும் போது அது சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும்.\nஅதற்கு காரணம் விமானமானது, அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும்.\nஎனவே விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்துவிடுகிறது.விமானத்தில் பயணிக்கையில் நமது நாவின் சுவைகள் குறைவதற்கு என்ன காரணம்\nவிமானமானது, அதிக உயரத்தில் பறக்கும் போது, விமானத்தின் உள்பகுதியில் ஈரப்பதம் மற்றும் காற்றழுத்தம் வெகுவாக குறைந்து விடுகிறது.இதனால் நாம் விமானத்தில் சாப்பிடும் போது, நமது நாவிற்கு சுவை உணர் திறன் குறைந்து உணவுகள் உப்பு சப்பில்லாமல் இருக்கிறது.\nஎனவே சில நேரத்தில், விமானத்தில் வழங்கப்படும் உணவுகளில் அதிகமாக உப்பு மற்றும் காரம் சேர்த்து வழங்கப்படுகிறது.மேலும் விமானத்தில் உள்ள காற்றழுத்தம் காரணமாக உணவு பாதிக்கப்படாமல் இருக்க பேக்கேஜ் செய்தும் குளிரூட்டப்பட்டு, பின் அனைவருக்கும் பரிமாறும் போது அந்த உணவுகளை சூடுபடுத்தி கொடுக்கப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nஇந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2014/01/blog-post_6729.html", "date_download": "2020-09-30T00:50:48Z", "digest": "sha1:474Z4IOEOL352VMHEAYOYU2QS7UIUVU6", "length": 17064, "nlines": 171, "source_domain": "www.tamilus.com", "title": "'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உலகசாதனை படைத்தது டுபாய் - Tamilus", "raw_content": "\nHome / சுவாரசியம் / 'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உலகசாதனை படைத்தது டுபாய்\n'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உலகசாதனை படைத்தது டுபாய்\nபுத்தாண்டை வரவேற்கும் முகமாக 'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' ஒன்றை நடாத்திய டுபாய் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.பிரமாண்டமாண்டமான இந்த வானவேடிக்கை நேற்று உலகின் உயரமான கட்டிடமான ஸ்கைகார்பர் (பேர்ஜ் கலிபா) கட்டிடத்தினருகில் இடம்பெற்றது.\nடுபாயின் 400 இடங்களில் வானவேடிக்கை தளங்களை அமைத்து 5 இலட்சம் வானவெடிகளை வெடிக்கச் செய்துள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வானவேடிக்கையின் போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடி, சூரிய உதயம் உள்ளிட்ட பலநூறு வடிவங்களை பிரதி பலிக்கச் செய்யப்பட்டுள்ளது.\nவானில் சுமார் 100 கிலோ மீற்றர் பரப்பில் வானவேடிக்கைகள் சிதறி ஒளிர்ந்துள்ளது. இதனைக் கணக்கிட்ட கின்னஸ் சாதனை குழுவினர் இதுவே உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சி எனத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கின்னஸ் உலகசாதனை வானவேடிக்கைகை திறம்படச் செய்வற்கு 200 வல்லுநர்கள் சுமார் 5,000 மணி நேரங்களைச் செலவு செய்துள்ளனர்.\nகடந்த வருடம் புத்தாண்டில் குவைத் நாட்டில் 64 நமிடங்களில் 77,282 வானவெடிகள் கொழுத்தியதே சாதனையாக இருந்தது. இச்சாதனை முதல் நிமிடத்திலேயே டுபாயில் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசவுதியில் விமானத்தோடு பறந்த உடல் உறுப்புகள்\nஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் - சிறப்பு...\nவீம்புக்காக எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலி...\nகம்பியூட்டரில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்....\nபி.டி.செல்வகுமார் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பத...\nசம்பளம் நான் வாங்கும்போது எனக்காக இன்னொருவர் ரிஸ்க...\nகுண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 2–வது இடம்: ஆஸ்திரேல...\nடெல்லி விமான நிலைய ஓடுதளங்களிலும் அடர்ந்த பனி மூட்டம்\nஇந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் ...\n2014 இல் உலகை அலங்கரிக்கும் விளையாட்டு விழாக்கள்\nதெல்­லிப்­பழையில் விநோத முகத்துடன் ஆட்டுக்குட்டி\nவீரத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்களை கோரியுள்ள தமன்னா\nஅதிக சம்பளம், லேடி ககாவை முந்தினார் மடோனா\nசசிக்குமார் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவி...\nதெலுங்கு நடிகர் உதய் கிரண் நேற்றிரவு தூக்கு இட்டுத...\nஉரையாடுபவரின் முப்பரிமாணத் தோற்றத்தை காட்சிப்படுத்...\nஇயக்குனர் சுந்தர்.சி அஜித்திற்காக ஒரு கதையை தயார் ...\nவில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சி - ஆவே...\n‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் \"வீருடொக்கடே\"என்ற ப...\nகாதல் என்ற ஒன்று பெண்ணுக்குள் வந்துவிட்டால்....\nரஜினிக்கு எதிராகப் பேசியதாக வதந்தி பரப்பிட்டாய்ங்க...\nஇலங்கை - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு\n2013-ல் உலக கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 3.7 ட்ரில...\nமச் மச்சான்ஸ் நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்....\nநகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி பெயரில் போலி ஃபேஸ்பு...\n'உலகின் மிகப் பெரிய வானவேடிக்கை காட்சி' : புதிய உல...\nதடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தை தாக்...\nஇந்தியாவை கலக்க வரும் \"POLITICS OF LOVE\"\nசிம்புவுடன் முத்த காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் க...\nநடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திர...\nஆசஷ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன்னில் சுருண்டது\nஸ்கை ட்ரைவ் எப்பவுமே அப்படித்தான்....\nகோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. கு...\nநான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்க...\nஜில்லா பட பேனர்களை வைக்க பொலிசார் தடை விஜய் ரசிகர்...\nமனைவிக்கும் மருமகனுக்கும் மணம் முடித்துவைத்த மாமா ...\nஇப்படிக்கூட ஒரு ஹீரோயின் இருப்பாரா\nமுள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்த...\nஇலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு\n‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை ப...\nமக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்\nஇந்தியாவை கலக்க வருகிறது பாலிக்டிக்ஸ் ஆப் லவ் திரை...\nஜில்லா ��ல்லா விக்குது போங்க...\nஎன்னை மீறி ஜீன்ஸ் படத்தை யாரும் 2வது பாகமாக எடுக்க...\nசமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்\nஒவ்வொருவரிடம் இருந்தும் வித்தியாசமான விஷயங்களை தேட...\nநமக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை...தேவையா இது\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த துவிச்சக்கரவண்டி\n2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....\nஇரண்டு மாதமாக என் படுக்கையறையில் மெத்தையில் அந்த ப...\nஆசஷ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: ஒயிட்வாஷ் நிலையில...\nசில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு த...\nஅதிவேக சதம் மட்டுமின்றி மேலும் சில சாதனைகளையும் நி...\nதனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ரு...\nஅஜித் , தம்னா நடிக்கும் ''வீரம் '' பட டீஸர்...\nகுறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக...\n2013 சினிமாவைக் கலக்கிய அழகிகள்\nசந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஅடுத்து சரித்திர படத்தில் இயக்குநர் சங்கர்\nமாட்டு வண்டி ஓட்டிய அஜீத்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t1149-300", "date_download": "2020-09-29T22:16:48Z", "digest": "sha1:YNY4DX5SQUPHVKMRLJUIYU6RGS7ZFKAF", "length": 11008, "nlines": 68, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "திருவல்லிக்கேணியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்திருந்த எல்லம்மன்", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவ���் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nதிருவல்லிக்கேணியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்திருந்த எல்லம்மன்\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nதிருவல்லிக்கேணியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்திருந்த எல்லம்மன்\nதிருவல்லிக்கேணி சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ளது எல்லம்மன் திருக்கோயில். இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் அஸ்திவாரம் தோண்டும் போது அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இடத்தில் அம்மன் ஆலயம் நிறுவப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி சிம்ம வாகினியாக அருள் பாலிக்கிறார் எல்லம்மன். அம்மன் சன்னதி முன்பு கொடிக்கம்பமும், பலிபீடமும் அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயில் முகப்பில் ஆஞ்சநேயரின் உருவச் சிலை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.\nஅம்மன் சன்னதிக்கு இடதுபுறம் சக்தி விநாயகர் காட்சி தருகிறார். பின்பகுதியில் வள்ளி, தெய்வானை சமேதமாக சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். வலதுபுறத்தில் நால்வர் சன்னதி, சோமஸ்கந்தர், எல்லம்மன் உற்சவர், நடராஜர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வெளி பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. 12 மாதங்களும் அம்மனுக்கு பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரையில் சித்ரா பவுர்ணமி, 1008 இளநீர் அபிஷேகம், வைகாசி மாதம் வைகாசி விசாகம், பூச்சொரிதல் நடைபெறுகிறது.\nஆனி மாதம் திருமஞ்சனம், ஆடியில் ஆடி பிரமோற்சவ விழா, ஆடிப்பூரத்தையொட்டி 108 பால்குட அபிஷேகம் நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, ஐப்பசியில் சஷ்டி, கார்த்திகை மாதம் தீபத்திருவிழா, மார்கழியில் விசேஷ சிறப்பு பூஜை, தை மாதம் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மாசிமக உற்சவம், பங்குனி மாதம் உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.\nநித்ய பூஜை காலை சந்தி 8.30 மணிக்கும், மாலை 5க்கு சாய ரட்சை பூஜையும் நடக்கிறது. எல்லம்மனை மனமுருக வேண்டினால் திருமண தடைநீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். தீராத நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறிய பின் அம்மனுக்கு குங்கும காப்பு, சந்தன காப்பு சாற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். எப்படி போகணும்: ஐஸ் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 5 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.\nஆடி பிரமோற்சவம் வரும் 13ல் தொடக்கம்\nஎல்லம்மன் கோயிலில் ஆடி பிரமோற்சவ திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. அதன் விபரம்:\n12ம் தேதி இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம்.\n13ல் காலை 7.30க்கு கொடியேற்றம். 8 மணிக்கு கேடய உற்சவம். இரவு 7 மணிக்கு காப்பு கட்டுதல், 8க்கு கேடய உற்சவம்.\n14ல், இரவு 8க்கு காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா. 15ம் தேதி ரிஷப வாகன உலா.\n16ம் தேதி நாக வாகனத்தில் திருவீதி உலா. 17ம் தேதி சிம்ம வாகனத்தில் உலா.\n18ம் தேதி காலை 8 மணிக்கு கமலதொட்டி. இரவு 8க்கு யானை வாகனத்தில் திருவீதி உலா.\n19ல் இரவு 8க்கு அன்ன வாகன வீதி உலா. 20ம் தேதி குதிரை வாகன வீதிஉலா.\n21ல் இந்திர விமான உலா. 22ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அன்னதானம். இரவு 8க்கு பூதவாகனத்தில் வீதி உலா. இதைத் தொடர்ந்து கொடியிறக்கம்.\n23ல், இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு வீதி உலா. 24ம் தேதி விடையாற்றி விழாவையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.\nDay Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=NLC", "date_download": "2020-09-30T00:08:23Z", "digest": "sha1:MTROLVLQTVEBCRCMUT6BQMJH47NKBZ33", "length": 5025, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"NLC | Dinakaran\"", "raw_content": "\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பே��்சுவார்த்தை\nநெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு\nசென்னை என்எல்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் 10 கிலோ தங்கம் மாயம்\nஎன்எல்சி.யில் பணிபுரியும் மத்திய தொழிலாக பாதுகாப்புப்படை வீரர் உயிரிழப்பு\nநெய்வேலி என்எல்சி பாய்லர் வெடித்த விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு..\nஎன்.எல்.சி. 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்வு\nநெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு\nஎன்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு\nஎன்எல்சி தலைமை மேலாண் இயக்குனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nநெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்த விபத்து. பலி 13 ஆக உயர்வு\nமே மாதம் நிகழ்ந்த என்எல்சி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் இதே நிதியுதவி வழங்க வேண்டும்: ராமதாஸ் டிவிட்டரில் பதிவு\nஎன்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nகடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து. உயிரிழப்பு 10 ஆக உயர்வு\nநெய்வேலி என்.எல்.சி-யில் நிகழ்ந்த விபத்து: 6 பேர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டம்\nகோல் இந்தியா, என்எல்சி இணைந்து ரூ.12,000 கோடி முதலீட்டில் 3000 மெகாவாட் சூரியஒளி மின்னுற்பத்தி செய்ய திட்டம்\nகடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nநெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nமிகுந்த மனவேதனை அடைந்தேன்; நெய்வேலி என்.எல்.சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎன்எல்சி அனல்மின் நிலைய பாய்லர் வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nஎன்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurai.nic.in/ta/service/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:46:15Z", "digest": "sha1:S3JMP7VH3MXC4B6PYZBBLKFBMT56VFNA", "length": 4981, "nlines": 98, "source_domain": "madurai.nic.in", "title": "மின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nஉங்கள் இணைப்பு எண் அறிதல்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nஇடம், இருப்பிடம் : கே. புதூர்,மதுரை | மாநகரம் : மதுரை | அஞ்சல் குறியீட்டு : 625001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T22:45:39Z", "digest": "sha1:36MX2RWX2QXHBU6TAIJDWNAUTLIPLY5P", "length": 12130, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம் - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம்\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416811உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — இலட்சியம்என். வி. கலைமணி\nஇலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை யொப்பான்.\nமேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும்.\nதாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம்.\nஎவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி.\nதன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம்.\nஉழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.\nமானிட உள்ளத��தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.\nஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று.\nஎந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்\nஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன்.\nவாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். யங் இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும்.\nமனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும்.\nஇன்பங்களைப்பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம்.\nலெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும்.\nமுடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும்.\nஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும்.\nதன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்கவேண்டும்.\nமனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கெளரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே.\nஇவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே.\nவாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்\nநீண்ட காலம் வாழவேண்டுமென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும். ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே.\nநாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங��கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய்.\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/205712?ref=archive-feed", "date_download": "2020-09-29T22:54:50Z", "digest": "sha1:GLLHR3AIFO26DK7ORERA3XLBXOGPMJJ5", "length": 8230, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nஇன்றிரவும், நாளையும் நாட்டிலும் (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையும்) சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,\nகிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.\nமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/07/gajendra-moksham-alavandhar.html", "date_download": "2020-09-29T23:01:01Z", "digest": "sha1:KXBVKZ5C4GR4HWOLNCFVJKHZ774S3XVY", "length": 14854, "nlines": 299, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Gajendra Moksham ~ Alavandhar [Yamunacharyar] Sarrumurai", "raw_content": "\nஇன்று (22.07.2013) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை - கூடவே கஜேந்திர மோக்ஷம்.\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற் றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதிபெற் றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே த��ைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்'\nஎன ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&uselang=ta", "date_download": "2020-09-29T23:09:58Z", "digest": "sha1:ZO26BQSKYV6YTQEKTGEFIRMQ4GYZM5KN", "length": 3731, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "கிழக்கிலங்கை கிராமியம் - நூலகம்", "raw_content": "\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2001 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 27 மே 2015, 00:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/01/mandaikadu-temple-beach.html", "date_download": "2020-09-29T22:35:29Z", "digest": "sha1:4KRGADBVN36AHJJYGMHTG4DM5FGXXIHP", "length": 34707, "nlines": 255, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: நாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை\nநாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கால் பதித்தபோது அதிகாலை ஐந்து மணி. தைமாதக் குளிர் சென்னையைவிடக் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. வடசேரி புதிய பேருந்து நிலையம், வெளியூர்களில் இருந்து வரும், புறப்படும் எல்லா பேருந்துகளுக்கும் அடைக்கலம் கொடுக்குமிடம். மீனாட்சிபுரத்தில் இயங்கும் அண்ணா பேருந்துநிலையம் பழைய மற்றும் உள்ளூர் பேருந்துகளின் நிலையம்.\nசூர்யோதயம் பார்க்கும் திட்டம் ரத்தானதால், பகவதி அம்மனை தரிசிக்க முடிவு செய்து மண்டைக்காடு கிளம்பினோம். (மண்டைக்காடு கிளம்பும் வரையிலான சம்பவங்கள் கத்தரிக்கப்படுகின்றன.) ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வடசேரி பேருந்து நிலையம் செல்லும் அந்த சாலை சோம்பிக்கிடந்த போதும் எங்களுக்கு வழி சொல்ல வேண்டும் என்பதற்காகவே தங்கள் தூக்கத்தைத் தொலைத்த இருவர் சாலையில் எதிர்பட்டார்கள்.\n'அண்ணே மண்டைக்காடு எப்படி போகணும்''\n'மண்டகாடு போவனும்முன்னா அண்ணா போறது நல்லதாக்கும், வடசேரில பஸ்ஸு கொரவு புள்ளே, உள்ள போய் அத்தம் போ பஸ்ஸு உண்டு' முதியவரின் வெத்தலைப் பேச்சு காற்றில் பரவியது. நாகர்கோவில் தமிழைக் கேட்டு எவ்வளவு நாளாகிறது, 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பாஷையைத்தான் கேட்கப்போகிறேன்' நினைக்கும் போதே குதூகலமாய் இருந்தது.\n\"பஸ்ஸு அதிகம் உண்டா', அவர் பாஷையைக் கேட்கும் ஆர்வத்தில் பேச்சை வளர்த்தேன்.\n'மண்டகாடுக்கு பஸ்ஸு கொரவுதான், உள்ளூரு கிராமத்து கோவிலுனால நேரமே சாத்திருவான், ஒன்பதுக்குள்ள போனா அம்மைய பாக்கலாம், வடசேரில பஸ்ஸு புடிச்சி தக்கல போனா கொல்லம், அங்கன இருந்து பஸ்ஸு அடுதுக்கடுத்து உண்டு'.\n'அய்யே வடசேரி போறதுக்கு அண்ணா நட பிள்ளே, பஸ்ஸு உடனுக்கு கிட்டும்' இது அவரின் அருகில் இருந்தவர்.\n'வேணா வேணா, அண்ணா போவ தொலவு நடக்கணும், வடசேரி கொல்லம்'\nவடசேரி. அவர்கூறியது மிகச்சரியே. மண்டைக்காடு செல்வதற்கு ஒரு பேருந்துகூட இல்லை. தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி பயணிக்கத் தொடங்கினோம். சரியாக இரண்டு நிமிடங்களில் டவுனைத் துறந்து கிராமங்களினுள் நுழையத் தொடங்கியது பேருந்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எவ்வளவு அதிகமென்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் ஒரு கிராமமே எனும் அளவிற்கு அதிகம். அதனால் பேருந்து ஏறுவதற்கு முன் அது நேர்வழிப் பேருந்தா, எல்.எஸ்.எஸா என்றெல்லாம் விசாரித்து ஏறினால் சேர வேண்டிய இடத்தை துரிதமாக சென்றடையலாம். இல்லையேல் என்னவாகும் என்பதை கடைசி பத்தியில் சொல்கிறேன். .\nதமிழகத்தின் மற்ற எல்லா மாவட்டங்களும் மிக வேகமாக தனது பழைய அடையாளங்களை இழந்து புதியதை ஏற்றுக்கொண்ட நிலையில் குமரி மாவட்டம் மிக மெதுவாகவே தனது அடையாளத்தை இழந்து வருகிறது. விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. சாலைகளின் இருபுறமும் பச்சைபசேல் வயல்வெளிகள், அவற்றிற்கு நிழல் தருவதற்காக உயர்ந்து வளர்ந்த தென்னந்தோப்புகள். சிலசமயம் சாலைகளுடன் சேர்ந்து பயணிக்கும், சாக்கடை கலக்காத ஆச்சரியமான ஓடைகள். கேரளாபாணி வீடுகள். வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய சாலைகள். எங்களுடன் பயணித்த சக காட்சிகளை ஆர்வம் பொங்க வர்ணித்துக் கொண்டே வந்தான் முத்து. அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துப்போனது குமரிமாவட்டம் .\nஅரைமணி நேரத்தில் தக்கலையில் இறங்கி மண்டைக்காடு செல்ல தயாராய் இருந்த பேருந்தினுள் ஏறும் போது 'இது சுத்தி போற பஸ்ஸு, நேரமே போணும்னா பொறத்த பஸ்ஸு உண்டு' என்றார் அந்தப் பேருந்தின் நடத்துனர். அந்த புண்ணியவானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பசி பசி என்று அலறிக் கொண்டிருந்த வயிற்றிற்கு கருணை காட்டுவதற்காக டீ குடிக்க சென்றோம். பாரபட்சமே இல்லமால் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதே தேயிலை வெந்நீர் இங்கும் சுடசுட கிடைக்கிறது. இம்மியளவும் வித்தியாசமில்லா சுவை.\nமுத்துவின் வர்ணனை தொடங்க மீண்டும் தென்னந்தோப்புகளின் நடுவே பயணிக்கத் தொடங்கினோம். திங்கள் சந்தை திங்கள் நகராக மாறியுள்ளது. ஏன் மாற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த அரைமணி நேரத்தில் மண்டைக்காடு எங்களை இனிதே வரவேற்றது. கோவில் வாசல்வரை பேருந்து செல்வதால் நீண்டதூரம் நடக்கத் தேவையில்லை.\nநாங்கள் சென்ற தினம் விடுமுறை தினமாகவே இருந்தபோதும் கூட்டம் சிறிதும் இல்லை. மி��� நிம்மதியான பகவதி அம்மன் தரிசனம். சில கோவில்களில் மட்டுமே உணர முடிகிற மன அமைதி இங்கும் கிடைத்தது. மிகவும் சிறிய கோவில். 15 அடி உயரம் வளர்ந்த புற்றையே அம்மனாக வழிபடுகின்றனர். செவ்வாய் வெள்ளி மற்றும் மாசிமாத திருவிழாக்களில் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோவில் திருப்பிரசாதமான சந்தனம் குங்குமம் போன்றவற்றை இன்றளவிலும் வாழை இலையிலேயே தருகிறார்கள். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது நாங்கள் வந்த பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அதில் செல்லலாம் என்று கூறிய குமாரிடம் 'மண்டைக்காடு பீச் போக வேண்டாமா\nராஜாக்கமங்கலம் கடற்கரையில் சுதந்திரமாக விளையாடவிடும் பத்மா மாமி மண்டைக்காடு கடற்கரையில் கால் நனைக்க வேண்டும் என்று கூறினாலே கோபமாகிவிடுவார். காரணம் இறைவனின் வடிவமைப்பில் இந்தக் கடற்கரை கொஞ்சம் விநோதமானது.\nமற்ற எல்லா கடற்கரையிலும் கடல் அலையானது வெகுதூரத்தில் உருவாகத்தொடங்கி, உயரத் தொடங்கி கரையை நெருங்கும் போது மெதுவாக மிக மெதுவாக வந்து நமது பாதம் நனைத்துச் செல்லும். சில சமயங்களில் நம்மிடம் விளையாட்டு காட்டுவதற்காக கொஞ்சம் வேகமாக, கொஞ்சம் உயரமாக எழும்பி நம்மை மகிழ்விப்பதுண்டு. இன்னும் சொல்லபோனால் இவை நேராக நமது காலை நோக்கி தவழ்ந்து வரும் கடலலைகள். ஆனால் மண்டைக்காடு கடல் சற்றே வித்தியாசமானது.\nராமேஸ்வரம் கடலைப் பார்த்திருகிறீர்களா, ஒரு குளம் போல் மிக சாதுவாக இருக்கும், அலை என்பதை பெயரளவில் கூட காண முடியாது. மண்டைக்காடு கடலும் கிட்டத்தட்ட அதேபோல் தான் இருக்கும். ஆனால் இந்த கிட்டத்தட்ட என்ற வார்த்தை தான் அந்த அபாயத்தையும் அற்புதத்தையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால், இந்தக்கடலும் ஒரு பெரிய குளம் போல் மிக சாதுவானதாக தெரியும். ஆனால் தொம் தொம் என்ற சப்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் கொஞ்சம் கிட்ட நெருங்கிப் போய் பார்த்தாலும், கடலானது குளம் போல் சலனமற்றுதான் தோன்றும். ஆனால் 'தொம்' சப்தம் அதிகரித்திருக்கும்.\nமுழுவதுமாக கடற்கரையினுள் இறங்கிவிடுங்கள். இப்போது ஆழியின் அற்புதத்தை மிக அருகில் காணலாம். மண்டைக்காடு மற்றும் இதன் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் மட்டும் கடலின் அலையானது கடற்கரையின் ஒரு சில அ���ிகளின் சமீபத்தில் தோன்றி ஒரு பெருத்த வேகத்துடன் கடற்கரையில் மோதி மீண்டும் தங்களை கடலுடனே இணைத்துக் கொள்கின்றன.\nஇங்கு கடற்கரையானது சமதளமாக இருப்பதில்லை. மேடும் பள்ளமுமாக மாறி மாறி அமைந்துள்ளன. அதற்குக் காரணமும் இந்த வித்தியாசமான கடல் அலைகளே. இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், நான் கூறுகின்ற இடத்தில் உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நிற்பது ஒரு சமதளம், ஆனால் உங்களின் இடமும் வலமுமாக இருக்கும் பகுதிகள் சற்றே உயர்ந்த மணல் திட்டுகள். சலனமில்லாமல் கரையை நோக்கி ஓடிவரும் ஆழி கரையை நெருங்கும் போது கோபம் கொண்டு தன்னால் முடிந்தளவு உயரமாய் எழுந்து தொம் என்ற பெருஞ்சத்தத்துடன் கரையில் மோதி மீண்டும் பணிந்து விடுகிறது.\nஇந்நேரம் கடல் அலைகள் உங்கள் கால்களை நனைக்கும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. காரணம் கடலலையின் முடிவில், கடல் நீரானது உயரமாக எழுந்து நிற்கும் மணல் திட்டுகளின் மீது பரவத் தொடங்கி மெல்ல வேகமெடுத்து உங்கள் பின்னங்கால் வழியாக சூழ்ந்து மெல்ல உங்களை தன் வீட்டிற்கு அழைக்கும். சற்றே அசமந்தமாக இருந்தாலும் கடலின் பசிக்கு, அதன் கோபத்திற்கு நீங்கள்தான் அழையா விருந்தாளி. ஒருமுறை உங்களை இடப்புறமாக சுற்றும் கடலலைகள் மறுமுறை வலப்புறமாகவும் சுற்றலாம். அதனால் மற்ற கடற்கரையைப் போல் யாரும் தைரியமாக உள்ளே இறங்கி கால் நனைப்பதில்லை. மிக பாதுக்காப்பான தூரத்தில் இருந்தே கால் நனைத்துச் செல்கிறார்கள்.\nதமிழகத்தில் நடந்த மிக மோசமான மத சண்டைகளில் மண்டைக்காடு மதக்கலவரம் மிக முக்கியமானது, மிக கோரமானது. அந்த மோசமான வரலாற்று வடுக்களை தன்னுள் பொதித்துக்கொண்டு அமைதிகாக்கும் இந்தக் கடல், கலவரத்தின் போது தன் பங்குக்கும் சில உயிர்களை கேட்டு வாங்கிக் கொண்டது என்பது இன்னும் மோசமான விஷயம்.\nகோவிலில் இருந்து சிலநிமிட நடை தூரத்தில் இருக்கும் மண்டைக்காடு கடற்கரை நீங்கள் தவறவிடக்கூடாத இடம்.ஓயாது முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், மண்டைக்காடு கடலலையின் ஓசை இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே உள்ளது. கடற்கரையில் கடலின் விளையாட்டுக்களை அலைகளின் ஆச்சரியத்தை கண்டுகளித்துவிட்டு மீண்டும் பேருந்து ஏறுவதற்காக கிளம்பினோம்.\nநெடுநேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட கிடைக்கவில்லை. நல்லவேளையாய் திங்கள் நகர் வரை செல்லும் மினிபஸ் வரவே அதில் ஏறி அமர்ந்தோம். அமர்ந்தபின் தான் தெரிந்தது அது ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிச் செல்லக்கூடிய பேருந்து என்று. வேறுவழி எப்படியோ மீண்டும் தக்கலை சென்று சேர்ந்தால் சரி என்று பயணிக்கத் தொடங்கினோம்.\nஅதுவரை பஸ்ஸ்டாப் பஸ்ஸ்டாப்பாக வந்து கொண்டிருந்த கிராமங்கள் அதன் பின் ஒவ்வொரு தெருவுக்கும் வரத் தொடங்கின. ஏதோ மிக குளிர்ச்சியான காட்டுப் பகுதிக்குள் குறுகலான ஒற்றையடிப்பாதையில் பயணிப்பது போல் இருந்தது அந்த இருபது நிமிட பிரயாணம். வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, வயல்வெளிகள் என மாறிமாறி வந்த காட்சிகள் பயணத்தை ரம்யமாக்க, விழியில் மைதீட்டி, நெற்றியில் சந்தனமிட்டு, கூந்தலின் மயிர்க் கற்றைகள் சில கோர்த்து சிறிய பின்னலுடன் வளைய வந்த குமரிப் பைங்கிளிகள்... நல்லவேளை எங்களுக்கு அப்படியொரு பயணம் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஅடுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஆசியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னம், இந்தியாவின் தொன்மைச்சின்னம்... விரைவில்...\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி - 1\nதொடர்புடைய பதிவுகள் : , ,\nLabels: கன்னியாகுமரி, நாடோடி எக்ஸ்பிரஸ், மண்டைக்காடு கடற்கரை\nநாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல் செல்லும் பேருந்தில் மண்டைக்காடு செல்லலாம். பேருந்து அடிக்கடி உண்டு.\nமிக அழகான இடத்தை அறிமுகம் செய்தமைக்கும் சிறப்பானதொரு பதிவிற்கும் நன்றிகள்...\nதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nதமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 14 January 2014 at 07:34\nமண்டைக்காடு கடற்கரை சென்றதில்லை... சுகமான அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nமுளகுமூடு என்னும் ஊரில் சில மாதங்கள் இருந்தபோது மண்டைக்காடு சென்றிருக்கிறேன்..அதை நினைவு படுத்திவிட்டீர்கள்\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சீனு\nஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய\nபொங��கல் திரு நாள் வாழ்த்துக்கள் சகோ \nதமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்\nசென்றேயாக வேண்டும் சீனு. சும்மா கிடந்த ஆர்வத்தைச் சீண்டிவிட்டீர்கள் .\nமுளகுமூடு .. எத்தனை அதிசயமான பெயர்.. இந்த மாதிரி இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே உங்களுக்கு\nமெருகேறும் எழுத்து சீனு. பாராட்டுக்கள்.\nமுளகுமூடு .. எத்தனை அதிசயமான பெயர்.. இந்த மாதிரி இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே உங்களுக்கு லேசா பொறாமை சென்னைப்பித்தன் ..;)\nகொல்லம் இல்லை கொள்ளாம்...ஹி ஹி...\nமறக்காம வட்டகோட்டையை பார்த்து விடுங்கள், பாண்டிய மன்னர்களிடம் இருந்து கேரளா மன்னன் மார்த்தாண்ட வர்மன் அபகரித்த கோட்டை அது, முப்படை தாக்குதல்களையும் சமாளிக்கும் விதமாக உள்ளது விஷேசமாக கடல் வழி தாக்குதல்...\nதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஅருமையான தொடர். இணைய நேரம் குறைந்து விட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன வர்ணனை அழகு சீனு,,,, இப்படி பல விசயத்தைப் பற்றியும் கலந்து எழுதனும்னு எனக்கும் ஆசையாக இருக்கிறது\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்\nமண்டைக்காடு கடற்கரையை பார்க்கும் ஆர்வம் அதிகரித்து விட்டது சீனு. எப்போது செல்லப் போகிறேன் என்பது தான் கேள்வி\nபக்கத்துலதான் முட்டம் பீச் போனீங்களா\nநான் என்று அறியப்படும் நான்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தேசிய சின்னம் - விவேகானந்தர் பாறை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nசென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்\nநாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி\nஜில்லா - ஆட்டம் பாட்டம் அடிதடி ரகளை\nவீரம் - தல புராணம்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்டு\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nகடல் - எனக்கு பிடிச்சிருக்கு\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_44.html", "date_download": "2020-09-29T22:42:56Z", "digest": "sha1:AGJLCOTQ2V2WEAB6NQWA3SKZIDGXHNBD", "length": 5257, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரியானாவில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு", "raw_content": "\nஅரியானாவில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு\nஅரியானாவில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு\nஅரியானாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தியிருந்தனர்.\nஅங்கு தற்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பணி ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seguidores.online/ta/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:59:31Z", "digest": "sha1:HMHLURTM3XACNYAO2XO7F4MDAG5TAUAD", "length": 74170, "nlines": 164, "source_domain": "seguidores.online", "title": "உங்கள் திட்டங்களுக்கு லத்தீன் மொழியில் ஏன் லோரெம் இப்சம்?", "raw_content": "\nடிக் டோக் பின்தொடர்பவர்களை வாங்கவும்\nமொத்தம் 90 பொருட்கள்$ 0.00\nடிக் டோக் பின்தொடர்பவர்களை வாங்கவும்\nமொத்தம் 90 பொருட்கள்$ 0.00\nஉங்கள் திட்டங்களுக்கு லத்தீன் மொழியில் ஏன் லோரெம் இப்சம்\nகிராஃபிக் வடிவமைப்பு அல்லது டிஜிட்டல் சந்தையை நோக்கமாகக் கொண்ட இந்த உலகில், எங்கள் வேலையை எளிதாக்கும் பல கருவிகளைக் காணலாம். அவற்றில் சில குறிப்பிட்ட நிரல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, மற்றவை எந்த சூழ்நிலையிலும் நாம் பயன்படுத்துவதை விட பொதுவானவை.\nஅப்படி லோரோம் இப்ஸம், இது உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல், ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியாது. அதன் பயன் உங்களுக்குத் தெரிந்தாலும் கூட.\nஇந்த இடுகையில் அதன் தோற்றம் மற்றும் பொருளை கொஞ்சம் காண்பிக்க வருகிறேன். எனவே நீங்கள் அதைப் பார்க்கும்போது, ​​அதை அடையாளம் கண்டு, அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள், குறிப்பாக வலை உலகில் அதன் பயன். நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்களா\n1 நான் எப்போது பயன்படுத்தலாம்\n2 ஏன் லோரெம் இப்சம் மற்றும் வேறு உரை இல்லை\n3 இதை எழுதியவர் யார், எப்போது பயன்படுத்தத் தொடங்கினார்\n4 வரலாற்றின் ஒரு பிட்\n5 அச்சுக்கலை மாற்ற காட்சி விளைவு\n6 நகைச்சுவைத் தொடுதலுடன் சில ஜெனரேட்டர்கள்\nலோரெம் இப்சம், ஒரு தவிர வேறு ஒன்றும் இல்லை உரையை நிரப்புஅதாவது, உண்மையான உள்ளடக்கம் இல்லாமல் கூட, இறுதி வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதைக் கவனிக்க அனுமதிக்கும் உரை. இது தவறான உரையாக அவர்கள் அறிவார்கள், ஏனெனில் இது வடிவமைப்பின் ஒரு பகுதியாக இல்லாத உரை.\nஒரு உரை நிச்சயமாக செல்லும் இடத்தை மறைக்க இது வருகிறது, ஆனால் அது இன்னும் இல்லை அல்லது வழங்க விரும்பவில்லை. சரி, இந்த போலி உரை ஒரு ஓவியத்தைப் போல மாறுகிறது ஃப்ரேமிங்கை விவரிக்க மற்றும் வடிவமைப்பை உருவாக்கும் அனைத்து கூறுகளும்.\nகூடுதலாக, பல்வேறு எழுத்துருக்களைப் பயன்படுத்த முயற்சிப்பது சரியானது. எனவே உங்களுக்குத் தேவைப்படும்போது அதைப் பயன்படுத்தலாம் வடிவமைப்பிற்குள் ஒரு இடத்தை நிரப்பவும். கடைசி தொடுதல்களைக் கொடுப்பதற்கு முன்பு அது எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஎனவே நீங்கள் விரும்பும் போதெல்லாம் கிராஃபிக் வடிவமைப்பு, வலைப்பக்கங்கள், செய்தித்தாள் தளவமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதாவது, டிஜிட்டல் உலகத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நூல்களைச் சேர்க்க வேண்டிய இடங்களைக் குறிக்கிறது, மேலும் க��ள்கையளவில், அதை ஒரு ஓவியத்துடன் முன்வைக்க வேண்டும்.\nஏன் லோரெம் இப்சம் மற்றும் வேறு உரை இல்லை\nஇந்த கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்வது பொதுவானது, ஏனென்றால் எல்லையற்ற நூல்கள் உள்ளன அல்லது நாங்கள் எதையும் தட்டச்சு செய்யலாம் கடிதம் மற்றும் தயாராக. இருப்பினும் இது முன்னரே வடிவமைக்கப்பட்ட உரை, இது சில நன்கு சிந்திக்கப்பட்ட பண்புகளைக் கொண்டுள்ளது.\nகொள்கையளவில் அவர்கள் லத்தீன் என்று அடையாளம் காணும் மொழியில் எழுதப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அந்த மொழியில் கூட அதை மொழிபெயர்ப்பது கடினம், ஏனெனில் அது அர்த்தமற்றது. இது தேடப்படுவதை பாதிக்கிறது: கிளையன்ட் கவனத்தை திசை திருப்புவதில்லை உரை நமக்குத் தேவைப்படுவது வடிவமைப்பின் வடிவமைப்பையும் அது எவ்வாறு இருக்கும் என்பதையும் அவதானிக்க வேண்டும்.\nதவறான உரையைப் பயன்படுத்துவதற்கான மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அதன் காட்சி பண்புகள் ஒழுங்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. படிக்கும் நேரத்தில் அது அர்த்தமற்றதாக இருக்கலாம், ஆனால் கட்டமைப்பின் அடிப்படையில் சரியானது. ஒரு பத்தியைப் போலவே, அந்தந்த இடைநிறுத்தங்களுடன் முழுமையான வாக்கியங்கள்.\nஇந்த காரணத்திற்காக பரிந்துரைக்கப்படவில்லை பிற உரையைப் பயன்படுத்தவும் அல்லது சீரற்ற கடிதத்தை தட்டச்சு செய்க. ஏனெனில் இந்த வழியில் பார்வை அல்லது கட்டமைப்பின் அடிப்படையில் தேவைப்படும் விளைவு அடையப்படவில்லை. அதற்காக லோரெம் இப்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதை எழுதியவர் யார், எப்போது பயன்படுத்தத் தொடங்கினார்\nஇந்த உரையைப் பற்றி அதிகம் கூறப்படுகிறது, சிலர் அதைச் சொல்கிறார்கள் 80 ஆண்டுகளிலிருந்து தேதிகள், மற்றவர்கள் இது 60 ஆண்டுகளில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். உண்மை என்னவென்றால், அந்தக் காலத்தின் அச்சகங்களில் சோதனைப் பக்கங்களும் தேவைப்பட்டன, பின்னர் தவறான உரை அதன் செயல்பாட்டை நிறைவேற்றியது.\nஇருப்பினும், உரை அதன் தோற்றத்தை ஒரு இலக்கிய கிளாசிக் மொழியில் கொண்டுள்ளது மார்கோ துலியோ சிசரோன் எழுதியது. குறிப்பாக, டி ஃபினிபஸ் போனோரம் மற்றும் மாலோரம் எனப்படும் தத்துவத்தின் கட்டுரையில் இருந்து.\nஇது ஐந்து புத்தகங்களில் முதல், லிபர் ப்ரிமஸ் என்று அழைக்கப்படுகிறது. இது காலப்போக்கில் சில மாறுபாடுகளுக்க�� உட்பட்டிருந்தாலும், ஆரம்பம் பின்வருமாறு அறியப்பட்டது:\nலோரெம் இப்சம் வலி உட்கார்ந்து, கான்செக்டூர் அடிப்பிங் உயரடுக்கு. Maecenas வெறுக்கத்தக்க sapien, bbendum vitae இல் scelerisque, pellicosque que sapien. அலிகாம் மேட்டிஸ் கன்வாலிஸ் ஆன்டே, இன் உல்லாம்கார்பர் ஓர்சி லேசினியா இன். Ac ipsum eleifend இல், suscipit erat vel, egestas lacus. குராபிடூர் பாரேத்ரா செம் செட் ஆகு ருட்ரம் இன்டர்டம். டார்மர் செமில் பெயர். பெல்லென்டெஸ்க் ரைசஸில் எட்டியம், அல்லது பிபெண்டம் செம். ப்ரெசென்ட் உல்லாம்கார்பர் ருட்ரம் மாக்சிமஸ். நான் லசினியாவுக்கு வெறுப்பை எளிதாக்க விரும்பினேன். Present volutpat commodo lectus. குராபிடூர் லோபோர்டிஸ் லிபரோ மாக்னா, நெக் வேரியஸ் வெலிட் வேரியஸ் உட். எட்டியம் மோல்ஸி ஃபெலிஸ் அட் எலிட் அலிகெட், அல்லாத எஜெஸ்டாஸ் லியோ லோபோர்டிஸ்.\n60 ஆண்டுகளுக்குப் பிறகு, அச்சுக்கலை லெட்ராசெட் உரையை பிரபலப்படுத்தியது சிசெரான் நிரப்புதல், பரிமாற்ற தாள்களாக பணியாற்றிய சில வார்ப்புருக்களை அச்சிடுதல். இந்த பரிமாற்ற பக்கங்கள் லெட்ராசெட் உடல் வகை என அறியப்பட்டன, மேலும் அவை அந்த நிறுவனத்தின் விளம்பர பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்டன.\nபின்னர் 1980 இல், ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான ஆல்டஸ் கார்ப்பரேஷன், யாருக்கு அறிமுகம் ஒத்திருக்கிறது பேஜ்மேக்கர் நிரல் அவர் லோரெம் இப்சத்தை மீண்டும் தொடங்கினார். வரைபட உலகில் பயன்படுத்தப்படும் இந்த நிரல், தானியங்கி நிரப்புதலைக் கொண்ட உரை வார்ப்புருக்களுடன் வருகிறது.\nஇது காலப்போக்கில், பிற மென்பொருள் உருவாக்குநர்கள் இந்த வார்ப்புருக்களை பல்வேறு பயன்பாடுகளுக்கு செயல்படுத்த அனுமதிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தபோதிலும், அதே நிரப்பு உரையைப் பயன்படுத்துவதைத் தொடரவும் அச்சு மற்றும் வடிவமைப்பு அரிதாகவே தெரியும் போது.\nவலை உங்கள் உலகம் என்றால், சந்தேகமின்றி, இந்த வகை நிரப்பு உரையை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறீர்கள், குறிப்பாக வடிவமைப்பாளர்கள் மற்றும் புரோகிராமர்களில். சில நேரங்களில், இது தேவைப்படுவதால், நாங்கள் கைமுறையாக நுழைகிறோம் கடிதங்கள் அல்லது சீரற்ற சொற்கள். இருப்பினும், ஒரு கருவியின் மூலம் உங்களுக்கு எளிதாக வழங்கும் நிரல்கள் ஏற்கனவே உள்ளன.\nஅச்சுக்கலை மாற்ற காட்சி விளைவு\nநீங்கள் வெளிப்படுத்த விரும்பும் செய்திய��ன் படி, எந்தவொரு வடிவமைப்பு அல்லது பக்கத்திலும் பயன்படுத்த வேண்டிய அச்சுப்பொறி தீர்க்கமானதாகவும், தனக்குத்தானே பேசுகிறது. தி வலை உருவாக்குநர்கள் மற்றும் வடிவமைப்பு நிரல்கள், அவை பல்வேறு எழுத்துருக்களை சோதிக்க நிரப்பு உரையையும் பயன்படுத்துகின்றன.\nஇந்த விஷயத்தில், பத்திகளை முடிக்கும்போது போலவே, எல்லாமே சரியானது என்பதை அடையாளம் காண இது உங்களை அனுமதிக்கிறது. இதையொட்டி எந்த கவனச்சிதறலையும் தவிர்க்கவும் உரையைப் படிப்பதற்காக. நிச்சயமாக, நீங்கள் உண்மையான உரையை வழங்கிய பிறகு அச்சுக்கலை எவ்வளவு பயனுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக தீர்மானிக்க முடியும்.\nஅதாவது, உருவகப்படுத்தப்பட்ட உரை, மனித கண்ணுக்கு புரியாததாக இருப்பது, எந்த காட்சி இடையூறையும் அனுமதிக்காது. மேலும், வடிவமைப்பின் வடிவமைப்பைக் கவனிப்பதில் கவனம் செலுத்தினார், அங்கு பொதிந்துள்ள உரையைப் படிக்க விலகுவதற்குப் பதிலாக.\nஇந்த காரணத்திற்காக, போலி உரை செயல்பாடு அது மிகவும் முக்கியமானது வடிவமைப்பு மற்றும் தளவமைப்பு உலகில். அதன் இறுதி குறிக்கோள் வடிவமைப்பு அல்லது உரை இடங்களை சரிபார்க்க வேண்டும், அவை நன்கு விநியோகிக்கப்பட வேண்டும். எழுத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பணியின் உள்ளடக்கத்துடன் ஒத்துப்போகின்றனவா என்பதை சரிபார்க்கவும்.\nநகைச்சுவைத் தொடுதலுடன் சில ஜெனரேட்டர்கள்\nலத்தீன் மொழியில் இப்சம் லோரெம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், சில ஜெனரேட்டர்கள் அவர்கள் நகைச்சுவையைத் தொட்டிருக்கிறார்கள். உரையை மாற்றுவதன் மூலமும், வேடிக்கையானவற்றை வைப்பதன் மூலமும் இது அடையப்பட்டுள்ளது.\nஅது ஒருவித கவனச்சிதறலை உருவாக்க முடியும் என்பது உண்மைதான் என்றாலும், எல்லோரும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப இருக்கிறார்கள் என்பதும் உண்மை. கூடுதலாக அனைவருக்கும் ஏதோ இருக்கிறது. மிகவும் பொதுவான சிலவற்றை கீழே சந்திக்கவும்:\nசந்தித்தவர்களுக்கு அதிக நகைச்சுவையான உள்ளடக்கம் கொண்ட ஜெனரேட்டர் இது சிக்விட்டோ டி லா கால்சாடா. ஒரு ஸ்பானிஷ் நகைச்சுவையாளர், தனது சொந்த மொழியை உருவாக்கிய ஐபீரிய தீபகற்பத்தின் ஐகான்.\nசிக்விட்டோ இப்சம் செய்யும் ஒவ்வொரு நிரப்பலும் இந்த கதாபாத்திரத்தின் சிறப்பியல்பு நக���ச்சுவையைக் காட்டுகிறது, அதற்கு வேறு மதிப்பைக் கொடுக்கும் நாம் பழக்கமாகிவிட்ட பொதுவான லத்தீன் மொழிக்கு.\nகேம் ஆப் த்ரோன்ஸ் தற்போது சினிமா உலகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேலும் அதன் ரசிகர்களுக்கு ஒரு நிரப்பு உரை இந்த பாத்திரத்தின் பிடித்த வார்த்தையுடன்: ஹோடோர்.\nஒருவேளை அதே சுமை நகைச்சுவையுடன் அல்ல, ஆனால் ஒரு தத்துவ போக்கு ஜேர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவின் கோட்பாடுகள்.\nஒரு போலி உரை அறிவியல் புனைகதைத் தொடரில் அமைக்கப்பட்டது நெட்ஃபிக்ஸ், அந்நியன் விஷயங்கள். அதன் உள்ளடக்கம் பார்வையாளர்களில் காய்ச்சலை உருவாக்கிய அமெரிக்க வரலாற்றின் சில காட்சிகளால் ஆனது.\nதனிப்பட்ட தொடுதல்களைக் கொண்ட ஜெனரேட்டர்கள், இப்போது விவரிக்கப்பட்டவை போன்றவை, மற்றவையும் சற்றே முறையானவை. தட்டச்சு செய்க: உரை ஜெனரேட்டர்கள் மற்றும் வலை உங்களுக்காக உள்ள அனைத்தையும் நீங்கள் காண்பீர்கள்.\nமுக்கியமான விஷயம் லோரோம் இப்ஸம் இது நூல்களை வடிவமைத்தல் மற்றும் வடிவமைப்புகளை சரியாக எடுத்துக்காட்டுதல் ஆகியவற்றின் செயல்பாட்டை பூர்த்தி செய்கிறது.\nஒன்று அச்சிடுதல் அல்லது வலை வெளியீடு மூலம். அதன் ஆரம்ப வடிவம், காலப்போக்கில் மாறினாலும், அதே செயல்பாட்டை தொடர்ந்து நிறைவேற்றும்.\nவெட்டி ஒட்டுவதற்கு Instagram க்கான கடிதங்கள்\nசூரிய மண்டலத்தின் கிரகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத அனைத்தையும் கண்டறியுங்கள்\nசாய்வு தட்டச்சுப்பொறிகள் பற்றி அனைத்தையும் அறிக\nடிக் டோக் பின்தொடர்பவர்கள் $0.00\nஇந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், குக்கீகளின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் \"குக்கீகளை அனுமதிக்க\" கட்டமைக்கப்பட்டுள்ளன, இதனால் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குகிறது. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்தால் அல்லது \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால் இதற்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2020-09-29T23:37:26Z", "digest": "sha1:M7LG3JA5KOBVKZVV73GH7HLHJY4JDKQW", "length": 28124, "nlines": 280, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: சோகங்களை கொண்டாடுதல்...", "raw_content": "\n��ுடிந்துபோன ஆவணி மாதத்து மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாளில் உன் கனவுகள் வருகிற அதிகாலையில் அழைத்திருந்தாய் அவசரமாக...உன்னுடைய கனவுகளை நீயே கலைத்திருந்தாய் அதுவே நிஜமும் ஆயிற்று உன்னைப்பற்றிய உனக்கும் எனக்கும் மட்டுமேயான தருணங்களால் நிரம்பிய என் எதிர்காலத்தின் கனவுகளை அதுதான் கடைசி அழைப்பென்று அறிவித்து வெகுசாதரணமாய் விலகிக்கொண்டாய் நீ கொஞ்சம் பொறு\nதிசைகளற்று அலைந்து கொண்டிருந்த என்னை நேர்ததிசைகளின் புள்ளியில் நகர்த்தியவள் நீ\nஇப்பொழுது எப்படி என் கண்களை பறிக்கிற வக்கிரம் உண்டாயிற்று உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களில் நகர்கிற என் நாட்களை ஒரு அத்துவானக்காட்டின் இருள் நிரம்பிய ஏதோவொரு புள்ளியில் விட்டு என் கண்களையும் பறித்துப்போகிறாய் நீ...\nஎன்கிற வரிகளை உன் கடிதங்கள் தோறும் எழுதிய நீயா என் ஜென்மங்கள் முழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா என் ஜென்மங்கள் முழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா தேவதைகள் பொய் சொல்வதில்லை அவை அவற்றின் இயல்புளை இழப்பதில்லை என்பது உலகம் தோன்றியது முதல் இருக்கிற உண்மை காதலும் உலகம் தோன்றியதிலிருந்து இருக்கிறதுதானே...\nநீ எப்படி நடிக்கப்பழகினாய் நீயாக சொல்லி விட்டாய் என்கிற உன் தன்முனைப்புகளின் மீதான பிடிப்புகளில் ஒரு வைராக்கியத்தோடு இதுவரையான என் நூற்றுக்கணகான அழைப்புகளுக்கு பதில் தராமல் உன்னை நீயே வருத்திக்கொண்டிருக்கிறாய். ஒரு தேவதை���ிடம் யாசிக்கிறவன் ஒரு நாளும் தன்முனைப்புகளில் இருக்கமாட்டான் இயல்பாய் நிகழ்கிற பிரியங்களில் எந்த தன்முனைப்புகளும் 'நான்'களும் இருப்பதில்லை...\nஉன்னை எனக்குத்தெரியும் நீ இயல்பாய் நிகழ்கிறவள்\nநான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...\nஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் \"நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்\" என்று சொல்லியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...அதற்கடுத்த நாளின் சந்திப்பில் கூட நீ உங்களுக்கு ஏலாதென்றால் ஏன் குடிக்கிறீர்கள் என்னோடு வந்த பிறகு குடியுங்கோ அப்ப கவனிக்கிறதுக்கு நானிருக்கிறேன் என்கிற உன் பிரியங்களைக்கொட்டி கோபங்களாக வெளிக்காட்டினாய்... இப்பொழுதும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் அதுமட்டுமல்ல பல புது முகங்களுக்கு நடுவில் கண்ணீர் விட்டு புலம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரையும் அம்மாவுக்கு பிறகு நான் கண்ணீர் விட்டழுத முதல் உறவு நீ மட்டும்தான்...மற்றவர்களுக்கு மத்தியில் கண்ணீர் என்ன கவலைப்படுவதையே விரும்பாதவன் நான் என்பது உனக்கு தெரியாததல்ல இப்பபொழுது முகமே தெரியாத நண்பர்களிடம் எல்லாம் புலம்புகிறேன் குடல் வெளியில் வருகிறத��ப்போல வாந்தி எடுக்கிறேன்...குற்றவாளி ஒருவனை தண்டிக்கிற ராஜகுமாரி ஒருத்தியின் அழகிய திமிரோடு ஏளனமாய் பார்க்கிறாய் நீ...\nஎத்தனை கோப்பகைளை நிரப்பியும் உன்னை மறக்க முடியவில்லை நீ...நீ மட்டும்தான் என்னை நிரப்புகிறவள் என்கிற உன்னுடைய இயல்பாய் நிகழ்கிற அன்பின் தருணங்கள்தான் இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது...நான் இதனை திரும்பத்திரும்ப எழுதிய ஒரு கடிதத்தின் பதிலாக பிரியங்களை சொற்களாக்கி உயிர் முழுவதும் நிறைத்திருந்தாய் நீ அந்த உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களை திரும்பத்திரும்ப புலம்புகிறேன் நான்...இத்தனை கோப்பைகளுக்கு பிறகும் \"அவள் ஒரு தேவதை மச்சான்\" என்கிற என் புலம்பல்கள்...உன் பிரியங்களாலும் நினைவுகளாலும் நிரம்பிய என்னை கேலி செய்கின்றன...சாம்பல் நிறத்தின் சிகரெட்புகைகளின் நடுவில் தேவதையென நீ வந்து சிரிக்கிறாய் உன் அடிமையொருவனின் அவஸ்தைகளை பார்த்து...\nஎவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை\nஇப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது...\nஉன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...\nஉன் நினைவுகளையும் எடுத்துப்போயிருக்கலாம் உன் பிரியங்களை கொண்டு போன நீ...\nஎப்பொழுதோ ஒரு போதை தெளிகிற பின்னிரவொன்றில் எழுதிய (புலம்பிய) வார்த்தைகளை பதிவாக்குகிற முயற்சியில் தணிக்கைகளுக்கு பிறகு மூலப்பிரதியிலிருந்து மாறுபட்டிருக்கிறது பதிவு...\nசோகங்களும் அனுபவிக்கப்பட வேண்டியவையே காலம் கடந்து விடுகிற அல்லது புதைதந்து போகப்பண்ணுகிற சோகங்கள் எல்லாம் கொண்டாடப்பட்டவையாகவே இருக்கின்றன கொண்டாடப்படாத சோகங்கள் நாட்களை நகர விடுவதில்லை காலம் அங்கே தடுமாறி விடுகிறது என்பது போதையில் கிடைக்கிற தெளிவு...\nஇப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...\nLabels: ஏதோ நினைவுகளில்..., சோகங்களை கொண்டாடுதல்...\nஏம்ப்பா.... இதை தமிழில் யாராவது மொழிபெயர்த்து கொடுங்கப்பா.. ;)\nஇப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்... என்னத்த சொல்ல.. ;))\nஏம்ப்பா.... இதை தமிழில் யாராவது மொழிபெயர்த்து கொடுங்கப்பா.. ;)\nதமிழில் மொழி பெயர்க்கிறதுக்கு ஆள் தேடிக்கிட்டிருக்கேன்...சென்ஷியை கூப்பிடலாமா...;)\nஇப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்... என்னத்த சொல���ல.. ;))\nஅண்ணே அவளுக்கு இது புரிந்தும் பிடித்தும் இருந்தது...\nஅது சரி பிகருன்னா என்ன..:)\n(நான் கருத்து சொல்ல - இது பி.ந.லேபிளா\nபடித்ததில், காதலும் அதன் தொடர்பில் ”குடி”த்தனமும் நடத்திக்கொண்டிருக்கும் தம்பியின் தரிசனம் தெரிகிறது புரிகிறது\n// தமிழ் பிரியன் said...\nஇப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்... என்னத்த சொல்ல.. ;))\nதமிழ் பிரியன் தம்பி அது என்ன...\nநம்ம தமிழனின் வலைத்தளத்துக்குத் தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது.\nநல்ல எழுதி இருக்கீங்க தமிழன்..அனுபவமோ\n//ஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் \"நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்\" என்று சொல்லியதற்கு //\nஆக, கால்கட்டு போடமுதலே குடியும் குடித்தனமுமா ;-)\n/நான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...\n//எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை\nஇப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது...\nஉன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...//\nஇதுவே புள்ளி.. இதை சுற்றியே அனைத்தும்..\n//இப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...//\nநல்லா குடிச்சு அழுது���ுங்க.. அழுது முடிச்சிருங்க..\nசோகங்களை கொண்டாடுவோம்.. சியர்ஸ்.. :)\nதெளிவாக இருந்தால் தேவதையையும் சோகங்களையும் இன்னும் நன்றாகக் கொண்டாடலாம் என்று தோன்றுகிறது.\nதமிழன்,கனநாளுக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.உங்களை எந்தப் பக்கத்தில வைக்கிறதெண்டு எனக்கு இன்னும் விளங்கேல்ல.உண்மையா காதலிக்கிறிங்களாஇல்லாட்டி சும்மாக்கு கற்பனையா எழுத்துஇல்லாட்டி சும்மாக்கு கற்பனையா எழுத்துஎப்பிடியோ எழுத்து வடிவம் அபாரம்.வாழ்த்துக்கள்.\nஅதெல்லாம் எனக்கு தொரியாது அண்ணே இப்ப இப்படித்தான் எழுத வருது..கொஞ்சல் மொழிகளை வார்த்தைகளாக்க முடிவதில்லை...\nஅதான அது என்னா பிகரு...:)\nஎன்ன நிர்ஷன் நீங்க பின்வாங்குறத பாத்தா நிறைய அனபவம் இருக்கும் போல...:)\nஅனுபவம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னால் அது பொய்என்று நீங்கள் நினைத்தாலும் அதுதான் உண்மை...:)\nஅண்ணன் சும்மா தெரியாதே உப்பிடித்தான்...:)\nமற்றபடி ஒரு பிடித்தமான பெண்ணொருத்தியின் அருகாமையில் பியர் அல்லது வைன் ருசிப்பது அலாதியான சுகம் என்பது என் எண்ணம்..\nஎன்ன கவிநயா இப்படி சொல்லிட்டிங்க...:)\nதமிழன்,கனநாளுக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.உங்களை எந்தப் பக்கத்தில வைக்கிறதெண்டு எனக்கு இன்னும் விளங்கேல்ல.உண்மையா காதலிக்கிறிங்களாஇல்லாட்டி சும்மாக்கு கற்பனையா எழுத்துஇல்லாட்டி சும்மாக்கு கற்பனையா எழுத்துஎப்பிடியோ எழுத்து வடிவம் அபாரம்.வாழ்த்துக்கள்.\nஎன் பக்கங்கள் எதுவென்று எனக்கே தெரியவில்லை... :)\nநான் யவ்வளவோ சோக கத படிச்சிருக்கேன் ஆனா... இவ்வளவு சோகத்த படிக்கல...\nஎன்ன சார், நீங்க உங்க சொந்த அனுபவத்த எழுதியிருக்கிங்களா\nஎன்ன தான் பிரச்சன உங்கலுக்குள்ள\nஒரு மைதானமும் ஒரு தேவதையும் நானும்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015_03_04_archive.html", "date_download": "2020-09-30T00:14:49Z", "digest": "sha1:YMLHNH6MOHC7PJXAPVWGTOBOAH4LMF7R", "length": 66000, "nlines": 601, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 03/04/15", "raw_content": "\nசென்ற கிழமை சிசிலியா ஒஸ்லோவுக்கு வெளியே ஸ்பில்பேர்க் என்ற கிராமமும் நகரமும் ஓடிப்போய்க் கலியாணம் கட்டிக் கலந்த இடம் போல உள்ள அவளின் பைன் மரப் பழைய வீட்டுக்கு மரத்தால் வேலி அடைக்க வேண்டும் வாறியா என்று கேட்டாள்.சிசிலியா என் உயிர் நண்பி அதால போனேன். அங்கே போன பாதையில் ஒரு இடத்தில நிறைய ஆடுகள் வெட்டையில் இலையுதிர்கால இறுதிப்பகுதியில் உயிரைவிட நின்ற புற்களை மேய்ந்துகொண்டிருந்தது.\nநல்ல வெய்யில் நிலமெல்லாம் வெளிச்சம் விரிச்சு வைச்சு இருக்க, இலையுதிர்கால இலவம்பஞ்சுக் குளிரும் வெளிய இருந்தது. கார்க் கதவு ஜன்னல இறக்க மரங்களின் மஞ்சள் இலைகள் கழட்டி விட்ட வாசங்கள் வடக்கில் இருந்து வந்த காற்றில் மிதந்து வந்தது , ஆடுகளை நிறையக் காலம் கவனிக்காமல் விட்டதால் ,\n\" சிசில் , கொஞ்சநேரம் இங்கே உன் காரை நிறுத்த முடியுமா, ,,இந்தத் தோட்டவெளிகள் நல்லா இருக்கே,,கொஞ்சம் நிண்டு பார்திட்டுப் போவமா \"\n\" ஹ்ம்ம்,,நல்லாத்தான் இருக்கு, இப்பிடி இடங்கள் நீ முன்னம் பார்த்ததில்லையா \"\n\" இல்லை,,சிசில் ,,இப்படியான தோட்டங்கள் உள்ள இடத்தில்தான் நானே பிறந்து வளர்ந்தேன் ,,ஆனால் ஆடுகள் பார்க்க வேணும் போல இருக்கு \"\n\" ஒ...ஆடுகள் இன்னும் நல்லா இருக்குத்தான்,, சரி நானும் பார்க்கிறேன்..ஆட்டுக்கு எண்டு என்னமும் கதை வைச்சு இருக்கிறியா \"\n\" ஹஹஹா,,எப்படித் தெரியும் சிசில் \"\n\" இவளவு நாள் உன்னோடு இழுபடுறேன் இது தெரியாமல் இருக்குமா கழுதை ,,நீ கொஞ்சநேரம் எதையாவது உற்றுப் பார்த்தால் அதுக்குள்ளே ஒரு கதை குந்திக்கொண்டு இருக்குமே \"\n\" அட அட இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம் தெரியுமா சிசில் \"\n\" அப்படியா, மோட்டுக் கழுதை ,அதை நீ சொல்லுறாய் எனக்கு,,நீ சும்மா காத்தையே பிடிச்சு வைச்சு அதையும் உருவிக் கதை எடுத்து விடுறவன் ஆச்சே \"\n\" ஹஹஹா,,அதென்னவோ உண்மைதான்..சிசில்,,ஒரு பத்து நிமிஷம் நிண்டு போட்டுப் போவோம்,,ஓகே தானே \"\nஎன்று கேட்டேன். அவள் மெர்சிடஸ்பென்ஸ் கொம்பிரசர் காரை நிற்பாட்டினாள். ஜேசுநாதரின் மந்தையில் இருந்து தவறிய வெள்ளாடு \" தேவனே என் பாவங்கள் தன்னை வேண்டிக்கொள்ளுங்கள் \" என்று கதறுவது போல வாழும் எனக்கும் ஆடுகளைப் பார்க்க நினைவுகள் சிறகை விரித்து மெல்ல மெல்ல மேல் எழுந்து தொண்டையை அடைத்துக்கொண்டது.\nஊரில எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா, நாங்கள் சின்ன வயதில் அப்படிதான் இடைஞ்சல்ப்பட்டு வளர்ந்தோம்.\nஅது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரணம் வளவைச் சுற்றி நிறைய மரங்கள் இலை குழைக்குப் பஞ்சமில்லாமல் நாலுபக்க சுற்று வேலிக்கு சாட்சியா நின்றது.\nஆடு எங்கட வீடில நின்டதால் ஆட்டுக்கு பெரிய லாபம் ஒண்டும் இல்லை,அது நிண்டதால எங்களுக்குப் பெரிய நஷ்டமும் சொல்லும் படியா ஒண்டும் இல்லை.வீட்டு பின் வளவு முழுவதும் அருகம் புல்லும்,கோரைப் புல்லும் அள்ளு கொள்ளையா வளர்ந்து கிடந்த காணியில் ஆடு அது பாட்டுக்கு மூன்று நேரமும் மூத்திரம் பேஞ்சு கொண்டு , மூன்று நேரமும் மேஞ்சு கொண்டு நிக்கும்.\nமுக்கியமா இழுப்பு வியாதியால் அவதிப்பட்ட என்னோட ஒரு தம்பிக்கு ஆட்டுப்பால் தேவைக்கு தான் ஆடு எப்பவும் எங்கள் வீடில் நின்றாலும்,அது குட்டி போட வைக்க அதுக்கு கலியாணம் கட்டும் நிகழ்வு வருஷத்தில் ஒரு முறை எப்பவம் நடக்கும், மற்றப்படி ஆட்டுப் புழுக்கை எங்கள் வீட்டின் பின்னால நின்ற வாழை மரத்துக்கு உரமாக,ஆட்டுக் குட்டிகள் எங்கள் வீட்டின் நடு ஹோலில் துள்ளி விளையாடும் செல்லப் பிள்ளைகள் போல வளரும்.\nஎங்கள் வீடுக்கு கொஞ்சம் தள்ளி இலுப்பையடி சந்தியில் இருந்த \" ஆட்டுக்கு விடுற சங்கரன் \" என்பவரின் வீட்டில்தான் கெடாய் ஆடுகள் இருந்தது, \" ஆட்டுக்கு விடுற சங்கரன் \" எண்டு அவரை சொல்லுவார்கள் ,அப்படிச் சொல்லவதால் எசகு பிசகா தப்பாகா நீங்க நினைக்கக்கூடாது, அவரிடம் நிறைய சீமைக் கெடாய் வைத்து ஆட்கள் கொண்டு வரும் மறியாடுகளுக்கு கொஞ்ச நேரம் கலியாணம் கட்டி வைப்பதால் அவரை அப்படி சொல்லுவார்கள்.\nசங்கரனும் சுருட்டைத் தலை முடியோட ,வாட்ட சாட்டமான சீமைக் கெடாய் போல எழும்பின ஆம்பிளை,எப்பவும் சாரத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டு ,சீமைக் கெடாய் போல நாடியில் கொஞ்சம் ஆட்டுத் தாடி வைச்சு அதை எப்பவும் தடவிக்கொண்டு இருப்பார்.\nஆடு எப்பவும் கத்தி சத்தம் எழுப்பாது. அமைதியா ஆடாய்ப் பிறந்து தொலைத்த பாவத்��ில் எங்களை பார்த்து பெரு மூச்சு விட்டுக் கொண்டு அடுத்த பிறப்பிட்க்கு ஏங்கிக் கொண்டு இருக்கும்.ஆனாலும் கொட்டிலில் கட்டின இடத்திலையே , கழுத்து இழக் கயிறில் ஒரு வட்டத்தில் நிண்டு சுழரும் ஆடு சில நாட்கள் திடீர் எண்டு அதிகாலை ஏக்கமாக\n\" செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே \"..\nஎண்டு 16 வயதினிலே படத்தில வார பாடல் போல\n\" என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே \"\nஎன்று கத்தும், அந்த சத்தம் சொல்லும் சந்தம் கொஞ்சம் விரகதாபம் போல இருக்க அம்மா உசார் ஆகி எங்க வீடுக்கு கொஞ்சம் தள்ளி அரசடிக் குறுச்சியில் வசித்த எங்க வீடில தென்னை மரம் ஏறி தேங்காய் பிடுங்கும் நட்சத்திரம் என்பவரை கையோட போய்க் கூடிக்கொண்டு வரச் சொல்லுவா,\nநட்சத்திரம் வயதானவர்,வேட்டி கட்டிக்கொண்டு வருவார்,மேலே சேட்டு போடமாட்டார்,ஒரு சால்வையைக் கழுத்தில சுற்றிக் கொண்டு தென்னை மரத்தில ஏறுற மாதிரி கெந்திக் கெந்தி நடப்பார், வாயில எப்பவும் வெத்திலை போட்டு, பெரு விரலில் நிரந்தரமா சுண்ணாம்பு வைச்சுக்கொண்டு அதை இடைக்கிடை நாக்கில ஒரு இழுப்பு இழுத்து போட்டு, ரெண்டு விரலை சொண்டில வைச்சு அதுக்கு நடுவால பளிச் எண்டு துப்புவார் .\nஅவர் தான் ஆட்டை சங்கரன் வீடுக்கு இழுத்துக்கொண்டு போவார், அவரை கண்டால் ஆடு கொஞ்சம் கலியாணக் களை வந்த பெண்கள் போல சந்தோசம் ஆகிடும். உண்மையில் ஆடு கிளுன்வங் குழையை கையில வைச்சுக்கொண்டு அவர் இழுத்துக்கொண்டு போனாலும் ஆடு,குழையில இண்டரெஸ்ட் இல்லாத மாதிரியும்,கலியாணத்தில இண்டரஸ்ட் போலவும் விறுக்கு விறுக்கு எண்டு நட்சத்திரத்தை இழுத்துக்கொண்டு முன்னால போகும் .ஒரே ஒரு முறை நானும் ஆட்டுடன் சங்கரன் வீடுக்கு ஆடு கலியாணம் கட்டுறது பார்க்கப் போயிருக்கிறேன்...\nசங்கரன் வீட்டு வாசலில் நாங்க ஆட்டோட நிக்க, சங்கரன் வந்து எங்கள் ஆட்டைப் பார்த்திட்டு ,\n\" சரி உள்ளுக்க கொண்டு வாங்கோ \"\n\" சித்தப்பு , இவன் சின்னப் பொடியன என்னத்துக்கு இதுக்க இழுத்துக்கொண்டு வந்தனி \"\nஎண்டு சொல்லிபோட்டு என்னை உள்ளுக்க விடவில்லை, எப்படியோ எங்க ஆடு வெளிய நிண்டு\n\" தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன் \"\nஎண்டு ஏக்கமா கத்த ,உள்ளுக்கு நிண்டு சீமைக் கெடாய்கள் எல்லாம் ஒரே நேரத்தில வில்லங்கமா தமிழ் சினிமா படத்தில வார வில்லன்கள் போல சத்தம் எழுப்பி சிக்னல் கொடுக்க, கொஞ்ச நேரத்தில எங்க ஆடு உள்ளுக்குப் போய்,கொஞ்ச நேரத்தில கலியாணம் கட்டி, கொஞ்ச நேரத்தில முகம் முழுவதும் சந்தோஷ திருப்தியுடன் வெளிய வந்து, திரும்பி எங்க வீட்டுக்கு வர மாட்டன், புகுந்த வீட்டிலேயே வாழப்போறேன் எண்டு அடம்பிடிக்க, அதுக்கு கிளுவங் குழையை காட்டியும் அது அசையிற மாதிரி தெரியவில்லை கடைசியில், அதைக் கொற இழுவையில் குழறக் குழற இழுத்துக்கொண்டு வந்தோம்.\nஆடு வீட்டுக்கு வார வழி முழுவதும் சத்தியவான் சாவித்திரி நாடகம் போட்டு கொண்டு வந்து கொட்டிலில் கட்டிய பின்னும் கிடந்தது\n\" என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே \"\nஎன்று அழுது வடிந்து ஒரு கிழமையில் அடங்கி விட்டது.. bஆடு கொஞ்ச நாளில் வயிறு பெருக்குறதைப் பாத்து ,அம்மா ,\n\" அடி வயிறு இப்படி சளியுது இந்த முறையும் கெடாய்க்குட்டி தான் போடும் \" எண்டா,\nஅதுக்கு பிறக்கு வாயும் வயிறும இருந்த ஆட்டுக்கு நாங்க பின்னேரம் சந்தியில் இருந்த பிலாப்பழ ஆச்சி வீடில போய் பிலாக் குழை குத்திக்கொண்டு போடுவோம். ஒரு வெள்ளிகிழமை காலை ஆடு முனகுற சத்தம் கேட்டு கொட்டிலுக்குப் போய்ப் பார்க்க ஆடு,ஏறக்குறைய குட்டியை வெளிய தள்ளி,வேதனையில் முகத்தை வைத்துக்கொண்டு நிக்க,அம்மா எங்களை அது குட்டி போடுறதை கிட்ட இருந்து பார்க்க விடவில்லை ,\nஆட்கள் பார்த்தல் ஆடு குட்டி போடாது எண்டு சொன்னா, எப்படியோ போட வேண்டிய நேரத்தில ஆடு குட்டியைப் போட்டுதான் ஆகும் எண்டு அவாவுக்கு சொன்னா பிரச்சினை வரும் எண்டு தெரிந்ததால் ஒண்டும் சொல்லவில்லை,\nதாய் ஆடு முக்கி முக்கி பின்னங்காலை மடியப் பணிய வைக்க ஆட்டுக்குட்டியின் கால் நாலும் தான் முதலில் அதன் ஜனன உறுப்பில் இருந்து வர அம்மா காலைக் கொஞ்சம் வெளிய இழுத்து இழுத்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தாய் ஆடு இறுக்கி முக்கின முக்கில குட்டியைக் கொளக் என்று வெளிய தள்ளி விட்டது\nஆட்டுக் குட்டியோடு ஊர்அரிசித் தவிட்டுக் கஞ்சி போல நிறையத் திரவங்களையும் தாய் ஆடு வெளிய தள்ளி விட்டது. குட்டி அந்தத் திரவத்தில் முழுதாக நனைந்து கால் நாலையும் உதறி ஆட்டி அந்த இடத்தையே சகதி ஆக்கிவிட்டது. அதன் உடம்பு பச்சையாக இருக்க குளிரில் நடுங்கற மாதிரி அதன் முழு உடம்பும் நடுங்கிக்கொண்டிருந்தது .\nஅம்மா குட்டியின் முகத்தை சீலையால் துடைத்து , சளி��ோல வாயில இருந்து வடிஞ்சதையும் கையால வழிச்சு எறிஞ்சு அதன் முகத்தை மேல தூக்கி மூக்கை பிடிச்சு காற்றுவாங்கக் கொடுத்தா. குட்டி கொஞ்சம் கொஞ்சமா நாலு பக்கமும் தலையத் திருப்பி மூச்சு விடத் தொடங்கத் தாய் ஆடு வந்து நாக்கால குட்டியின் உடம்பு முழுவதையும் நக்கி எடுத்தது .\nகுட்டி போட்ட பிறகு இளங்கொடி எண்டு ஒன்று வெளியே சொப்பிங் பாக்கில தண்ணி நிரப்பின மாதிரி ஆட்டின் ஜனன உறுப்பில் இருந்து இறங்க அதையும் போடுறதை அம்மா கிட்டத்தில் இருந்து பார்க்க விடலை, பார்த்தால் இளங்கொடி போடாது எண்டு சொன்னா ஆடு இளங்கொடியை வலியோடு முனகி முனகிப் போட்ட உடனையே அம்மாவே கூப்பிட்டு\n\" இளங்கொடி போடப் போக்குது போட்ட உடன அதை எடுத்து மாட்டுத்தாள் பேபரில் சுற்றி பாசல் பண்ணி அம்மச்சியா குள ஆலமரத்தில் கட்ட \" சொன்னா,\n\" ஏன் அப்படிக் கட்ட வேண்டும் \" எண்டு கேட்டதுக்கு\n\" அப்படி செய்தால் குட்டி நல்லா வளரும் \"\nஎண்டும் சொன்னா. சொன்ன படியே செய்தோம்.ஆல மரத்தில ஏற்கனவே குட்டிகள் நல்லா வளர வேண்டும் எண்டு மரம் முழுவதும் வேற பல பொட்டல்கள் மரத்துக்குப் பாரமாகத் தொங்க்கிக் கொண்டு இருந்தது .\nவீட்டை வர தாய் ஆட்டின் மடி தொங்கிக்கொண்டு இருக்க,அதன் முலைக்காம்பில் இருந்து பால் வடிந்தது,அம்மா அந்தக் கடும்புப் பாலை கறந்து எடுக்க, குட்டி மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டே ,\n\" என்னோட பாலை எதுக்கு பிறந்தவுடனே களவு எடுகுரிங்க, .....இந்த வீட்டில என்னோட சீவியம் கிழியத்தான் போகுது .. \"\nஎன்பது போல இயலாமையில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, அம்மா அந்தப் பால் முழுவதையும் எடுத்து சட்டியில ஊற்றிக் காச்ச அது மஞ்சள் நிறத்தில திரண்டு வந்தது ..\nபோட்ட கெடாய் குட்டியை முதல் நாள் முழுவதும் ஆடு வாஞ்சையுடன் நாக்கால நக்கிவிட அது ஒண்டுமே தெரியாத மாதிரி அப்பாவியாப் படுத்தே கிடந்து ,எங்களை\n\" நான் ஏன் பிறந்தேன், நான் ஏன் பிறந்தேன்,நான் ஏன் பிறந்தேன்\"\nஎன்பது போலப் கண்ணை முழிச்சுப் பார்க்கிற மாதிரியும்,பார்க்காத மாதிரியும் கிடந்தாலும் , அடுத்தநாள் அது நாலு காலில் எழுத்து நிக்க முயற்சித்து ,தாய் மொழி கொஞ்சம் பழகி ,ரெண்டு நாள் தடுமாறி விழுந்து , மூன்றாம் நாள் பாலன்ஸ் பிடிச்சு,நாலாம் நாள் நாட்டியம் கொஞ்சம் ஆடப் பழகி, அஞ்சாம் நாள் எங்கள் அடுப்படியில் ஆட்டுப் புழுக்கை போட்டு, ஆறாம் நாள் வீட்டு நடு ஹோலில் மூத்திரம் பெய்து. ஏழாம் நாள் அது எங்கள் குடும்ப அங்கத்தினர் ஆக,ஏறக்குறைய அதை பார்த்துக்கொண்டு இருப்பதே சுவாரசியமா இருந்தது. அது வீடு முழுவதும் ஓடித் திரியும்,\n\" என்னை ஏன் பெத்தாய் என்னை ஏன் பெத்தாய் \"\nஎண்டு அம்மா ஆட்டோடு சண்டை பிடிக்கும் , முகத்தை முகத்தோடு உரசும் , முன்னம் காலில் துள்ளிக் குதிக்கும், பின்னம் காலில் பாயும் ,பின்னுக்கு வாழை மரங்களுடன் கிளித் தட்டு விளையாடும்,கிணத்தை எட்டிப் பார்க்கும்,களைத்துப் போய் ஓடி வந்து\n\" பால் முழுவதும் எனக்குதான் \" என்பது போல முட்டி முட்டி உறிஞ்சி உறிஞ்சிப் பால் குடிக்கும் ,\nமார்கழி மாதம் அடை மழை நேரம் , ஆட்டுக் கொட்டில் தகரத்தில் மாரி மழை அள்ளிக் கொட்டி டொக்கு டொக்கு எண்டு விழுந்து அதிர வைக்கவும், மழைக் குளிரிலும் ஆட்டுக்குட்டி பயந்து இரவெல்லாம் கத்தும். சத்தமில்லாம் இருட்டோ இருட்டா அதை வீட்டுக்க கொண்டு வந்து வைச்சால், அது வீட்டுக்க நிண்டு\n\" அம்மே அம்மே , அ ம்மே அ ம்மே ,அம் மே அம் மே , அ ம் மே அ ம் மே \"\nஎண்டு அம்மாவையும் கொண்டுவா எண்டு கத்தும்,அந்த சத்தத்தில் அம்மா எழும்பி\n\" இவன் என்னடா மனுசரை அசந்து நித்திரை கொள்ளவிடாமல்க் கொல்லுறான் ,ஏண்டா மிருகங்களை வீட்டுக்க கொண்டுவந்து உயிரை எடுகுறாய், நீ பேசாமா போய் ஆட்டுக் கொட்டிலுக்க படடா \" எண்டு சண்டை தொடக்குவா .\nஆட்டுக் கொட்டிலில் சிலமன் ஒண்டும் இல்லை எண்டு வந்து எட்டிப் பார்க்க,ஆடு அலங்கோலமாய் விழுந்து கிடந்தது, அதன் வாயில நுரை தள்ளி, முகத்தில இலையான் மொய்க்க, ஆட்டுக் குட்டி அப்பவும் பால் குடிக்க ஆட்டை இடிச்சு இடிச்சு எழுப்ப, ஆடு எழும்பவில்லை,அம்மா வந்து பார்த்திட்ட ,\n\" கொஞ்சநாள் ஒரு மாதிரி தான் நிண்டது, நான் நினைச்சது சரியாதான் போச்சு \"\nஎண்டு சொன்னா,வேற ஒண்டுமே சொல்லவில்லை. குட்டி எங்களை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டு அம்மா அம்மா எண்டு கத்த,அம்மா ஆட்டுக் கல்லில் இருந்துகொண்டு,\n\" வாழை மரத்துக்கும், மாதுளை மரத்துக்கும் நடுவில கிடங்கு வெட்டச் \" சொன்னா.\n\" அவடதில தானே முன்னம் கறுத்தப் பூனை செத்த போது தாட்டோம் அம்மா \"\n\" பூனை இப்ப உக்கி மண்ணோடு மண்ணாகி இருக்கும் ,,நீ வெட்டு முதல் \"\n\" வேற இடத்தில தாப்போம் அம்மா \"\n\" என்னடா உனக்கு இப்ப வந்தது ,,நான் சொல்லுறன் வெட்டு எண்டு ந�� சங்கிராந்தி வைக்கிறமாதிரி கதைக்கிறாய் \"\n\" ஆடு பாவம்,,அதுக்குக் தனி இடம் தனிக் கிடங்கு வெட்டினால் நல்லம் அம்மா \"\n\" டேய் செத்துப்போன ஆட்டை வைச்சு என்ன நீ கொஞ்சிக் கொண்டு இருகிறாய் ,,புழுக்கப் போகுதடா அது \"\n\" சரி நீங்க சொன்ன இடத்திலையே வெட்டுறேன் \"\nமண்வெட்டியை எடுத்துக்கொண்டு போய்க் கிடங்கு வெட்ட ஆட்டுக் குட்டி அப்பவும் கிடங்கைச் சுற்றி துள்ளி துள்ளி ஓடி விளையாட ,அம்மா ஆட்டை இழுத்துக்கொண்டு போக சொன்னா,எனக்கு ஆட்டைப் பாக்க பாவமா இருக்க,அதை தூக்கிக்கொண்டு போக முயற்சிக்க அது பாரமா இருக்க,அம்மாவுக்கு கோவம் வந்திடுது,\n\" பின்னம் காலில பிடிச்சு இழுத்துக் கொண்டு போடா, செத்த ஆட்டை வைச்சு கொண்டு இவன் என்னடா தாலாடுப் பாடிக்கொண்டு நிக்குறான் ,இழுத்துக்கொண்டு போடா \"\nஎண்டு சொன்னா,நான் நிலத்தில தேயும் எண்டு முடிந்தளவு ஆட்டுக்கு நோகாமல் அதை இழுக்காமல் தூக்கியே கொண்டு போய்க் கிடங்கில வளர்த்தினேன்,\nஆடு கிடங்கில கிடந்தது மேல பார்த்துக்கொண்டு இருந்தது, அதுக்கு போற வழிக்கு ஒரு தேவராமாவது பாடி வழி அனுப்பி மண் போடுவம் எண்டு நினைக்க அந்த நேரம் பார்த்து ஒரு தேவாரமும் நினைவில வரவில்லை ,\n\" அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா, அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா ,,\"\nஎன்ற சினிமாப் பாட்டுதான் திருப்பி திருப்பி நினைவு வந்தது. இந்தப் பாட்டு செத்த வீடுக்கு உதவாது எண்டு போட்டு வீட்டுக் ஹோலில இருந்த பிள்ளையார் சிலையில இருந்து கொஞ்சம் திருநீறு எடுத்துக்கொண்டு வந்து அதன் தலையில பூசிப்போட்டு,\n\" மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு ...................... \"\nஎண்டு பாடி முடிய, ஆடு ஒருக்கா தலையை சரிச்சுப் பார்த்திட்டு திருப்பி படுத்திட்டுது,மண்ணை சலிச்சு மூடிப்போட்டு அதுக்கு மேலே செவ்வரதம் பூ ஒரு கொப்போடு பிடுங்கிக் கொண்டு வந்து வைச்சுப்போட்டு, ஆட்டுக்குப் பிடித்தமான கிளுவங் குழையும் கொஞ்சம் மேல குத்தி வைச்சு முடியும் வரை அம்மா ஆட்டுக் கல்லில் இருந்து பார்துக் கொண்டு இருந்தா,\n\" இப்ப என்னத்துக்கு ஆட்டுக்கு தேவாரம்திருவாசகம் படிக்கிறாய் \"\n\" அதுவும் ஒரு ஆத்மாதானே அம்மா \"\n\" விட்டா செத்துப்போன ஆட்டுக்கு நூற்றி எட்டு சங்கு வைச்சு சங்காபிசேகம் செய்வாய் போல இருக்கே \"\n\" இல்லை அம்மா அது பாவம்,,எங்களோடு வாழ்ந்து இருக்கே \"\n\" டேய் அது கால்நடை ,,காலால் மட்டும் நடக்கும்,,அதுக்கு எங்களைப்போல ஜோசிக்கத் தெரியாது \"\n\" ஹ்ம்ம்,,,ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை \"\nஎன்றேன் . அம்மா அதுக்கு ஒண்டும் சொல்லவில்லை,\nஅம்மா அந்த ஆட்டுக் குட்டியை பிறகு கொஞ்சம் வளர வித்தா, அதுக்குப் பிறகு எங்கள் வீட்டில் ஆடு வளர்க்கவில்லை,ஆட்டுக் கொட்டிலை கொஞ்சம் சிமெந்து போட்டு ஒரு ஸ்டோர் போலக் கட்டி ,அந்த இடத்தில ஒரு காலத்தில் ஆடு நின்ற நினைவுகள் மட்டும் அதன் சுவர் முழுவதும் அப்பி இருந்தது . காலம் வரைந்த கோடுகளில் ஆட்டின் உருவமும் ,சத்தமும் மட்டும் அதில இருந்தது\nஒரு கட்டத்தில் நாங்க எல்லாருமே அந்த வீட்டை விட்டு தேசிக்காய் மூட்டையை அவுத்துக் கொட்டின மாதிரி ஒவ்வொரு பக்கத்தால சிதறிப் போன்னோம், ஆடு வளர்த்த அம்மா அமரிக்கக் கண்டத்தில,ஆட்டுப்பால் முட்டு வருத்ததுக்குக் குடிச்ச தம்பி கனடாவில. மற்ற உடன் பிறந்த சகோதரங்கள் கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை என்று\nஒவ்வொரு நாட்டில, ஒவ்வொரு கோலத்தில.\nஅன்றோமிடாவின் அலை பாயும் கூந்தலில்...\nஎங்கள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வசிக்கக்கூடிய கிரகங்கள் இருக்குதா என்று சில நண்பர்கள் என்னிடம், நான் என்னவோ நாசாவில் அஸ்ட்ரோ பிசிக்ஸ் வின்ஞானி வேலை பார்ப்பது போலக் கேட்டார்கள். இப்படிக் கேள்வி பலருக்கு இருக்கு, அதுக்கு முக்கிய காரணம் வேற்றுக் கிரக வாசிகள் வந்தார்கள்,போனார்கள் எண்டு நிறையக் கதைகள் இருக்கு, அதெல்லாம் இன்னும் நிரூபிக்க முடியாத சுவாரசியமான கதைகளாகவே இருந்த போதும் அது பற்றி எழுதிய கவர்ச்சியான புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்றும் இருக்கு,\nஅதில உள்ள இன்னுமொரு குழப்பம் அப்பப்ப நாசா வேறு புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது எண்டு தலைப்பு செய்தி கொடுப்பதும், அது அங்கேயும் போய்க் காணி வேண்டி வீடு கட்டலாம் எண்டு கொடுக்கும் ஆர்வமும் காரணம், இன்றைவரை 305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ள விபரம் நாசா சயன்ஸ் நியூஸ் சொல்லுது.\nநாங்க வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் பிரமாண்டமானது, அதுதான் முதல் பிரச்சினை எங்கள் சூரியக் ��ுடும்பத்துக்கு வெளியே இன்னும் ஒண்டுமே உறுதிபடுத்தும் அளவில் கண்டு பிடிக்க தடையா இருப்பது. எங்கள் சூரியக் குடும்பத்து கோள்களில் மனிதர்கள் போன்ற உயிர்கள் வாழும் கிரகம் இல்லை,போனாப் போகுது எண்டு செவ்வாய்க் கிரகத்தில் பக்டிரியா போன்ற மைகிரோ லெவல் உயிர் இருக்கலாம்., அயலில் உள்ள அல்பா செந்தூரி சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தில் சித்தப்பா,பெரியப்பா,அத்தை,மாமி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அங்கே போகவே ஒளியின் வேகத்தில் நாலரை வருடம் பிரயாணம் செய்ய வேண்டும்,\nஒரு ஒளி ஆண்டு 9.5 டிரில்லியன் கி.மீ, இன்னும் ஒளியின் வேகத்தில் பறக்கும் தொழில் நுட்பம் தியரி வடிவிலேயே இல்லை. அப்புறம் எப்படி வேறு கோள்கள் இருக்கு எண்டு உலகக்கோப்பை காலப் பந்து ஸ்கோர் விபரம் போல சிம்பிளா சொல்லுரார்கள் எண்டு கேட்பிங்க, சொல்லுறேன். ஆனாலும் உண்மையில் புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி அண்மையில் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லுரார்கள். முக்கியமா எங்கள் பால் வீதி கலக்ஸ்ஸிக்கு மிக அருகில் உள்ள ஒன்றுவிட்ட உறவு முறையான அன்றோமிடா கலக்ஸ்சியின் அலை பாயும் கூந்தலில் நிறைய நம்பிக்கை நட்சத்திரங்கள் இருக்கு எண்டு சொல்லுறார்கள்\nகோள்கள் தனியா சுயமாக ஒளி உமிழ்வதில்லை, நட்சத்திரங்கள் என்ற சூரியன்கள் ஒளியுமிழும், அதால தான் இருட்டான வானத்தில் நிறைய வெள்ளிகள் மின்னுது. அதை நாங்க பார்க்க முடியும். பிரபஞ்சத்தில் கோள்கள் தனியாக இல்லை,எப்படியோ ஒரு சூரியனையோ,அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூரியனையோ சுற்றிக்கொண்டுதான் கோள்கள் இருக்கும், எங்கள் சூரியன் ஆடிக்கொண்டு இருக்கு, காரணம் அதை சுற்றி பல கோள்கள் சுழறுவது, அந்த கோள்களை இழுத்து வைத்து இருக்கும் சூரிய ஈர்ப்பு விசை,கோள்களின் பருமன்,சரிவு ,தூரம் கொடுக்கும் சமனற்ற தன்மையில் உருவாகும் இழுவிசை எங்கள் சூரியனை வைச்சு ஆட்டுது.\nஎங்கள் கண்ணுக்கு அது ஆடுறது தெரியாது, ஆனால் ஆடுது, அதே போல பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள தொலை தூர நட்சத்திரங்கள் ஆடுது, அப்படி ஆடும் நட்ச்சத்திரங்களை சுற்றிக்கொண்டு கோள்கள் இருக்கலாம் எண்டு சொல்லுறார்கள், அதை கெப்ளர் போன்ற விஷேட தொலை நோக்கிகளால் அவதானித்து கோள்களில் இருப்பிடம்,அளவு,சொ��்லுறார்கள்.\nபூமியிலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் கெப்லர் 186எஃப் என்ற ஒரு கோள் பூமி போலவே இருக்கு எண்டும், காதல் செய்து கலியாணம் கட்ட மிதமான வெயிலும், தொட்டில் ஆட வைக்க மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த கோளில் மதுபான வடி சாலைக்கள் உருவாக்க தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் சொன்னார்கள். கேட்க சந்தோசமா இருந்தது,இதை விட வேற என்ன ஒரு புதுக் கோளில் வேண்டும் ,சொல்லுங்க பார்ப்பம், ஆனாலும் அது பூமியைவிட 10 மடங்கு பெரியதாகவும், பாறைகள் நிறைந்தும், அதிக ஈர்ப்பு சக்தியுடன் இருக்கிறது என்றும் சொல்லுறார்கள்.\nசில வருடம் முன்னர் வின் வெளிக்கு அனுப்பிய கெப்ளர் தொலை நோக்கியின் அல்பா,காமா கதிர்கள் புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடல் தொடங்கியபின் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன . இதுவரை கோள்கள் எண்டு அடையாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை சில வருடங்களியே வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதில் பூமி போலவே சாதிச் சண்டை ,இனச் சண்டை,மொழிச் சண்டை,மதச் சண்டை,எல்லைச் சண்டை பிடிக்கக் கூடிய கிரகங்களும் இருக்கு எண்டும் உத்தரவாதம் தந்து நெஞ்சில பாலை வார்க்கிறார்கள் நாசா ஜோன்சன் ஸ்பேஸ் செண்டர் விஞ்ஞானிகள்.\nநாங்கள் ஏன் வேறு பூமி போன்ற கோள்களை வேலை மினக்கெட்டு தேட வேண்டும் எண்டு ஒரு கேள்வி இருக்கு .ஒரு காரணம் சில வேளை எங்களைப் போலவே மனிதர்கள் அங்கே வசித்தால்,தொடர்பு ஏற்படுத்த , அடுத்த முக்கிய காரணம் எங்கள் எல்லார் தலை விதியிலையும் ஏற்கனவே எழுதி இருக்கு. நாங்கள் வசிக்கும் பூமியை இன்னும் சில மில்லியன் வருடத்தில் எங்கள் சூரியன் விழுங்கி, அதுவும் வெடித்து சிதறப் போகுது,அந்த நேரம் மனித இனம் வேறு ஒரு கிரகத்தில் இடம் தேடித் போக வேண்டும்,அதுக்கு இப்பவே வேற கிரகம்,அண்மையில் உள்ள சூரிய தொகுதியில் தேடிப் பிடிச்சு வைக்க வேண்டும் , மில்லியன் வருடங்களில் ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்யும் தொழில் நுட்பம் வரப்போகுது.\nசும்மா டாக்சியில் ஏறிப் போற மாதிரி எல்லாரும் இந்தப் பூமியைக் கைவிட்டு வேற ஒரு கோள் போயே ஆக வேண்டும், அங்கே போயும் கோள் மூட்டவும் ஒரு கோள் இருக்கும் அந்த நேரத்தில், கடைசியா ப���ட்டி படுகையோடு ,நானோ டெக்னோலோயியில் டிக்கெட் புக் பண்ணி, ஹிலியம் 3 என்ற ஹைபர் எனேர்யி சக்தியில் இயங்கும் இன்டர் கலக்ஸ்சி ரொக்கெட் இல் சுப நேர ராகு காலம் பார்த்து , வலது காலை வைச்சு ஏறும் நேரம் மறக்காமல் காணி உறுதி, காணி எல்லைச் சண்டை வழக்கு போட்ட பதிவுகள் , நகை நட்டு, அடிப்பெட்டியில் மறைச்சு வைச்ச சீட்டுப் பிடிச்ச காசு, நிலத்துக்க தாட்டு மறைச்சு வைச்ச வைப்பு சொப்பு எல்லாத்தையும் மறக்காமல் அந்த நேரம் எடுத்துக்கொண்டு போனால் சரி,\nஅவளவுதான் , ஜோசிக்கிற மாதிரிப் பெரிய கஷ்டம் ஒண்டும் இல்லை.\n\" வாராய் என் தோழி\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nஅன்றோமிடாவின் அலை பாயும் கூந்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018_03_01_archive.html", "date_download": "2020-09-29T23:00:24Z", "digest": "sha1:FXTUFTC5NEAIC7OPUHMK72QFNNMMYIQV", "length": 20408, "nlines": 565, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 03/01/18", "raw_content": "\nஆனாலும் சில நேரங்களில் ஒருவர் எழுதுவதின் உள் நோக்கிய குவிமைய மறைபொருள்க்கருத்தைப் பிடிக்க முடியாது கிச்சு மூட்டி விடுற மாதிரியான சின்னச் சின்ன வரிகள் நினைக்காத பல கற்பனை எல்லைக்குள் அதை வாசிப்பவர்களை செலுத்துகிறத்தையும், சிந்தனை வரட்சியில் அதை மேலோட்டமாக விளங்கிகொள்வதும் நடக்குது.\"அப்படி நிலைமை இருந்தால் In this case, we should not be ashamed of them, and we should not explain them. \" என்று சொல்கிறார் உம்பேர்டோ ஈக்கோ .\nவழக்கம்போல முகநூலில் எழுதிய என்னுடைய சின்னக் கவிதை போன்ற பதிவுகளை வலைப்பூங்காவில் தூவிவிட்டு உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் \nஅச்சம் தரும் அமைதி ,\nநமோ நமோ தாயே என்று\nவயல் நதி மலை மலர்\nஇயலுறு பிளவுகள் தமை அறவே\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/930.html", "date_download": "2020-09-30T00:22:01Z", "digest": "sha1:TQRFP6F7CIDJECU4EWX3B3K4XFROK6FC", "length": 42557, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குருநாகலில் 930 வாக்குகளினால், இழக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுருநாகலில் 930 வாக்குகளினால், இழ��்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கினர்\nஅவர்களில் ரிஸ்வி ஐவகர்சா 48,413 வாக்குகளை பெற்றுள்ளார்.\nஇவருக்கு முன்னதாக பட்டியலில் இருந்த, துசார அமரசேன 49,343 வாக்குகளை பெற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார்.\nஇதன்மூலம் ரிஸ்வி ஐவகர்சா 930 வாக்குகளினால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளார்.\nபௌத்த பிரதிநிதிகள் பத்து நபர்கள் குறைநதாலும் சிறுபான்மையினரில் ஒருவர் குறைவது பெரும் இழப்புத்தான்.\nகுர்நாகல் மாவட்டத்தில் 8% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். சுமார் 107, 902 முஸ்லிம் வாக்காளர்கள் அங்குண்டு. 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அஹமட் ஹசன் முஹமர் அலவி என்பவர் 52,381 விருப்பு வாக்குகளை பெற்று UNP கட்சியில் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் எந்த ஒரு பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றி பெறவில்லை. இந்த முறை SJB கட்சியில் போட்டியிட்ட ரிஸ்வி ஜவகர்சா 48,413 விருப்பு வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். புத்தளத்தை போன்று குரநாகலை மாவட்டத்திலும் இந்த முறை முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தனி ஒரு கட்சியில் அல்லது புத்தளம் மாவட்டத்தில் களமிறங்கிய அதே தராசு சின்னத்தில் களமிறங்கி இருந்தால் ரிஸ்வி ஜவகர்சா பெற்ற 48,413 வாக்குகளுக்கே ஓர் ஆசனந்தை பெற்றிருப்பர். மேலும் புத்தளம் + குர்நாகல் மாவட்டங்களில் தராசு பெற்ற ஒரு இலட்சம் வாக்குகளுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைத்திருக்கும்.\nகுர்நாகலையில் மொட்டு பெற்ற வாக்குகள் 649,965 , டெலிபோன் ரிஸ்வி ஜவகர்சாவின் விருப்பு வாக்களுகள் நீங்களாக பெற்ற வாக்குகள் 196,447, ரிஸ்வி ஜவகர்சாவின் வாக்குகள் 48,413 வேறு எந்த கட்சிகளும் 5% இற்கு மேல்\nவாக்குகளை பெறவில்லை. ஆக மொத்தம் 15 ஆசனங்களில் போனஸ் ஆசனம் நீங்களாக முதல் சுற்றில் ஓர் ஆசனத்தை பெறுவதற்கான வாக்குகள் 894,825/14= 63,916 ஆக மொட்டு 10.16 ஆசனங்களையும் டெலிபோன் 3.07 ஆசனங்களையும் பெற ரிஸ்வி ஜவகர்சா 0.75 ஆசனங்களை பெற்றிருப்பார். ஆக ரிஸ்வி ஜவகர்சா தனித்து இறங்கி இருந்தால் மொட்டு 11 ஆசனங்களையும், டெலிபோன் 3 ஆசனங்களையும், ரிஸ்வி ஜவகர்சா வின் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருக்கும்.\nஇது போன்றுதான் கொழும்பு, கண்டி மாவட்டங்களில் முஸ்லிம்கள் தனி கட்சிகளில் போட்டியிட்டு இருந்தால் இரண்டு அல்லது 3ஆசனங்களுடன் தேசியப்பட்டியலில் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றிருப்பர். இனவாத பௌத்த கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் ஆசம் செல்வதனையும் தடுத்திருப்பர்.\nமர்ஹும் அஷ்ரப் வெட்டுபுள்ளியை 12.5% இல் இருந்து 5% ஆக்கியதன் பிரதான நோக்கம் தென் இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்கள் சொந்த கட்சிகளில் போட்டியிட்டு யாரது கட்டளைகளுக்கும் செயலாற்றாது தம் சொந்த காலில் நின்று ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களுகாய் குரல் கொடுக்க வேண்டும், பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே....\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஈஸ்டர் தாக்குதல் பற்றி கிடைத்த, தகவலை என்னிடம் தெரிவிக்காது ஒரு புதிர் - லதீப்\nஈஸ்டர் ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக 20ஆம் திகதி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவல் குறித்து தனக்கு தெரியப்படுத்தாதது...\nஅல்லாஹ் என்னை கைவிடவில்லை என்கிறார் தாய் - சுனாமியில் தொலைந்த மகன் 16 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு\n16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-29T23:04:39Z", "digest": "sha1:CW73EPJNAZFHNODESZ24LOSFYCRRM4F5", "length": 3757, "nlines": 49, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பாடம்:கணினி மென்பொருள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nகணினி மென்பொருள் கணினி மென்பொருள்: மற்றும் மென்பொருள் உருவாக்கம் அவற்றின் செயல் முறைகள் பற்றி இங்கு விவாதிக்கப்படுகின்றன. மென்பொருள் சோதனை இடல் மென்பொருள் தர மேலாண்மை பற்றி இந்த நூல்கள் விவாதிக்கின்றன.\nமுடியும் தருவாயில் உள்ள நூல்கள்\nஅரைப் பகுதி முடிந்த நூல்கள்\nபகுதி அளவு உருவாக்கப்பட்ட நூல்கள்\nதெரியப்படாத நிலையில் உள்ள நூல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2011, 07:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/rattle", "date_download": "2020-09-30T00:42:52Z", "digest": "sha1:KSHKQWSWXASTCYUSJGKZXK3QZSKVKZ2K", "length": 4582, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"rattle\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nrattle பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇரைச்சலிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிலுகிலுப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\njangle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோசகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலிமாரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-09-30T01:10:36Z", "digest": "sha1:22FBXNEHBU3DWYHT3MRFLLIJ67RHMICA", "length": 5622, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொதுநோக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121).\n(எ. கா.) ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள். 1099).\n(எ. கா.) எம்மிடத்தே யமைந் துள்ள அறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 19:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.baotian.com/ta/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/home-furniture-modern-design-3seater-sofa-bed/", "date_download": "2020-09-29T23:41:24Z", "digest": "sha1:VV7YFNIB2TSLISJSAMJRKCHKBIKB7WPU", "length": 19494, "nlines": 281, "source_domain": "www.baotian.com", "title": "வீட்டு தளபாடங்கள் நவீன வடிவமைப்பு 3 சீட்டர் சோபா படுக்கை – பாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட்.", "raw_content": "\nBaotian 35 தளபாடங்கள் தனிப்பயனாக்கலில் ஆண்டுகள் கவனம் செலுத்துகின்றன\nவீட்டு தளபாடங்கள் நவீன வடிவமைப்பு 3 சீட்டர் சோபா படுக்கை\nநிலையான ஹெட்ரெஸ்டுடன் துணி படுக்கை தளம்\nடார்க் கிரே வெல்வெட் ஃபேப்ரிக் சாலிட் வூட் ஹோட்டல் டைனிங் சேர்\nதிராட்சை ஊதா துணி ராயல் பிரிவு சோபா படுக்கை\nதுல்லியமான நீல விண்டேஜ் துணி செஸ்டர்ஃபீல்ட் சோபா\nநேர்த்தியான ஊதா நவீன துணி சாய்ஸ் லவுஞ்ச் சோபா\nநினைவக நுரை மற்றும் பாக்கெட் வசந்த கலப்பின உருட்டல் மெத்தை\nபடுக்கையறை தளபாடங்கள் தோல் சரிசெய்யக்கூடிய சேமிப்பு செயல்பாடு படுக்கை\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​லிவிங் ரூம் தளபாடங்கள் சொகுசு வடிவமைப்பு துணி மூலை சோபா, செஸ்டர்ஃபீல்ட் டிசைன் ஃபேப்ரிக் கோச்\nவீட்டு தளபாடங்கள் நவீன வடிவமைப்பு 3 சீட்டர் சோபா படுக்கை\nஹோட்டல் தளபாடங்கள் பாக்கெட் வசந்த மெத்தை சோபா படுக்கை\nபாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட்.\nஎண் 3 செங்கை சாலை, கிரேட் டவுன், ஷுண்டே டிஸ்டிரிக்ட், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங். சீனா\nவீட்டு தளபாடங்கள் நவீன வடிவமைப்பு 3 சீட்டர் சோபா படுக்கை\n3 சீட்டர் சோபா படுக்கையைப் பயன்படுத்தி வீட்டு தளபாடங்கள் பொது, பெல்ஜியம் பிராண்ட் மெக்கானிசம் பெட் ஃபிரேமுடன். வலுவான சுற்று குழாய் உலோக சட்டகம், பாக்கெட் வசந்த மெத்தை கொண்டு: 143*195*12செ.மீ.. ஒரு படி திறக்கும் சோபா படுக்கை மிகவும் வசதியானது, மற்றும் கையாள எளிதானது.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் இப்போது தொடர்பு கொள்ளுங்கள்\nவீட்டு தளபாடங்கள் நவீன வடிவமைப்பு 3 சீட்டர் சோபா படுக்கை\n3 சீட்டர் சோபா படுக்கையைப் பயன்படுத்தி வீட்டு தளபாடங்கள் பொது, பெல்ஜியம் பிராண்ட் மெக்கானிசம் பெட் ஃபிரேமுடன். வலுவான சுற்று குழாய் உலோக சட்டகம், பாக்கெட் வசந்த மெத்தை கொண்டு: 143*195*12செ.மீ.. ஒரு படி திறக்கும் சோபா படுக்கை மிகவும் வசதியானது, மற்றும் கையாள எளிதானது.\nவகை: வாழ்க்கை அறை சோபா தளபாடங்கள்; ஹோட்டல் சூட்; விடுதி அறை;படுக்கையறை தளபாடங்கள்\nபொருள்: துணி; உலோக கால்; திடமான மரம்&ஒட்டு பலகை; நுரை,உலோக வழிமுறை\nதோற்றம்: நவீன; ஐரோப்பிய நடை\nபொருளின் பெயர்: சோபா ��டுக்கை; ஸ்லீப்பர் சோபா; சோபா மடிப்பு படுக்கை; இரட்டை சோபா படுக்கை; மூலையில் சோபா படுக்கை\nபரிமாணம்(செ.மீ.): 184L * 102W * 92H; தனிப்பயனாக்கப்பட்ட அளவு\nகட்டணம் செலுத்தும் காலம்: டி / டி, 35% வைப்பு, பிரசவத்திற்கு முன் இருப்பு\nபொதி செய்தல்: கூடுதல் வலுவான பொதி\nஉத்தரவாதம்: 2 உள் கட்டமைப்பிற்கான ஆண்டுகள் உத்தரவாதம், 1 அனிலின் மற்றும் சிறந்த தானிய தோல் ஆண்டு\n1~ 3: EPE சோபாவைச் சுற்றிக் கொண்டது\n4~ 6: மூலையுடன் நுரை நெளி அட்டை மடக்குதல்\n7~ 8: அட்டைப்பெட்டி காகிதம் சோபாவை சுற்றி, கீழே உட்பட\n9~ 12:அல்லாத நெய்த வெளிப்புற அடுக்கு.\nகே: நீங்கள் ஒரு உற்பத்தியாளர் அல்லது வர்த்தக நிறுவனம்\nஅ: நாங்கள் அப்ஹோல்ஸ்டரி தயாரிப்புகளுக்கான உற்பத்தித் தளம் 1985.\nகே: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது\nஅ: நாங்கள் ஷுன்டேயில் இருக்கிறோம், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங் மாகாணம், சீனா\nகே:உங்கள் விற்பனைக்குப் பிறகு என்ன சேவை\nஅ: விற்பனை கண்காணிப்புக்குப் பிறகு எங்களிடம் ஒன்று உள்ளது. போக்குவரத்து அல்லது தர சிக்கலில் இருந்து ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நாங்கள் தீர்வைக் கண்டுபிடித்து உங்களுக்கு கருத்துத் தெரிவிப்போம்.\nஅ:எங்கள் MOQ 40HQ அல்லது 20GP ஆகும்(கூடுதல் செலவுகள் பொருந்தக்கூடும்), 40HQ அல்லது 20GP ஐ இணைக்க நீங்கள் வெவ்வேறு தயாரிப்புகளை கலக்கலாம்.\nகே: உங்கள் தயாரிப்பு ஹோட்டல் திட்டங்களுக்கான சோதனையில் தேர்ச்சி பெற முடியுமா\nஅ: ஹோட்டல் திட்டங்களுக்கு எங்களுக்கு மிகுந்த அனுபவம் உள்ளது மற்றும் அனைத்து பொருட்களும் CA117, BS5852, BS7177, BS7176 போன்ற தீ-எதிர்ப்பைக் கடக்க முடியும், மற்றும் E0 / E1.\nகே:தயாரிப்புகளின் உங்கள் முக்கிய செயல்பாடு என்ன\nஅ: நாங்கள் முக்கியமாக சோஃபாக்களை உற்பத்தி செய்கிறோம், சோபா படுக்கை, மெத்தை, மறுசீரமைப்பாளர்கள் மற்றும் நாற்காலிகள்.\nகே: நான் வண்ணத்தை தேர்வு செய்யலாமா\nஅ: ஆம், சிறந்த தானிய தோல் போன்ற வேறுபட்ட பொருட்களில் தேர்வு செய்ய எங்களுக்கு பல வண்ணங்கள் உள்ளன, பி.வி.சி., கூல்ட், அல்லது துணி.\nஅ: ஒருமுறை நாங்கள் வைப்புத்தொகையைப் பெற்றோம், இது சுமார் 30 ~ 35 நாட்கள் ஆகலாம்.\nஅ: கட்டண விதிமுறைகள் ஷென்சென் துறைமுகத்திற்கு FOB ஆக இருக்கும். டி / டி, 35% வைப்பு, பிரசவத்திற்கு முன் இருப்பு.\nகே:உங்களிடம் தயாரிப்புகளின் பங்கு இருக்கிறதா\nஅ: இல்லை, நாங்கள் OEM மற்றும் ODM உற்பத்த���யாளர், அனைத்து தயாரிப்புகளும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்டுள்ளன.\nகே: தொழிற்சாலை மாதிரியை வழங்க முடியுமா\nஅ: துணி அல்லது தோல் மாதிரியை நாங்கள் உங்களுக்கு நேரடியாக அனுப்பலாம். ODM தயாரிப்பு மாதிரி கட்டணத்தை வசூலிக்க வேண்டும், பிறகு 10 pcs ஆர்டர் மாதிரி கட்டணத்தை வழங்கும்.\nகே: உங்கள் தயாரிப்புகளின் உத்தரவாத அரசியல் என்ன\nஅ: சோஃபாக்களின் உத்தரவாதம் 2 உள் கட்டமைப்பிற்கான ஆண்டுகள், 1 வெளிப்புற தோல் ஆண்டு; மெத்தை 10 இன்னர்ஸ்ப்ரிங் கட்டமைப்பிற்கான ஆண்டுகள்.\nஹோட்டல் தளபாடங்கள் பாக்கெட் வசந்த மெத்தை சோபா படுக்கை\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​லிவிங் ரூம் தளபாடங்கள் சொகுசு வடிவமைப்பு துணி மூலை சோபா, செஸ்டர்ஃபீல்ட் டிசைன் ஃபேப்ரிக் கோச்\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nடார்க் கிரே வெல்வெட் ஃபேப்ரிக் சாலிட் வூட் ஹோட்டல் டைனிங் சேர்\nதிராட்சை ஊதா துணி ராயல் பிரிவு சோபா படுக்கை\nதுல்லியமான நீல விண்டேஜ் துணி செஸ்டர்ஃபீல்ட் சோபா\nநேர்த்தியான ஊதா நவீன துணி சாய்ஸ் லவுஞ்ச் சோபா\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​லிவிங் ரூம் தளபாடங்கள் சொகுசு வடிவமைப்பு துணி மூலை சோபா, செஸ்டர்ஃபீல்ட் டிசைன் ஃபேப்ரிக் கோச்\nஹோட்டல் தளபாடங்கள் பாக்கெட் வசந்த மெத்தை சோபா படுக்கை\nஇறகுடன் தற்கால கார்னர் சோபா\nலிவிங் ரூமுக்காக நேவி ப்ளூ நொறுக்கப்பட்ட வெல்வெட் கார்னர் சோபா\nபாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட்.\nமின்சார சோபாவின் அறிமுகம் மற்றும் நன்மைகள்\nஎண் 3 செங்கை சாலை, கிரேட் டவுன், ஷுண்டே டிஸ்டிரிக்ட், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங். சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு,\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் இருப்போம்\nஉள்ளே தொடவும் 24 மணி.\nபாவோடியன் தளபாடங்கள் நிறுவனம்., லிமிடெட். © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன தனியுரிமைக் கொள்கைவருவாய் கொள்கைகப்பல் கொள்கை\nவெச்சட் கியூஆர் குறியீடு எக்ஸ் மூடு\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=42939", "date_download": "2020-09-30T00:19:27Z", "digest": "sha1:AEQOYV4VH73OW55BPGEOQ5XBG4KJZZYO", "length": 8483, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பிரபல ஹாலிவுட் நடிகரால் ஹோட்டலில் இருந்து தலைதெறிக்க ஓட��ய வாடிக்கையாளர்கள் ! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/ஓவன் வில்சன்தமிழ் ஜெனரல் செய்திஹாலிவுட் நடிகர்ஹோட்டல்\nபிரபல ஹாலிவுட் நடிகரால் ஹோட்டலில் இருந்து தலைதெறிக்க ஓடிய வாடிக்கையாளர்கள் \nஹாலிவுட் நடிகர் ஓவன் வில்சன் இளம்பெண் ஒருவருடன் சேர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் மயாமி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.\nஅவர்கள் நள்ளிரவில் கழிவறைகளுக்கு அருகில் நின்று சிகரெட் பிடித்துள்ளனர். இதையடுத்து ஹோட்டலில் இருந்த ஃபையர் அலாரம் ஒலித்துள்ளது. ஃபையர் அலாரம் சப்தம் கேட்டு ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தனர்.\nஹோட்டலில் தீப்பிடித்துவிட்டது என்று நினைத்த அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று உடுத்திய உடையுடன் வெளியே ஓடியுள்ளனர். இவ்வளவு நடந்தும் ஓவன் வில்சனும், அந்த பெண்ணும் கழிவறையில் இருந்து டான்ஸ் ஆடிய படியே வெளியே சென்றுள்ளனர்.\nஓவன் வில்சனும், இளம்பெண்ணும் பொறுப்பின்றி நடந்து கொண்டது பலரையும் கோபம் அடையச் செய்துள்ளது.\nTags:ஓவன் வில்சன்தமிழ் ஜெனரல் செய்திஹாலிவுட் நடிகர்ஹோட்டல்\nதோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் : தொழிற்சாலைக்கு சீல்..\nகாவிரி விவகாரம் : விரைவில் இன்னொரு ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ நடக்கும் என்று விவசாயிகள் எச்சரிக்கை\nஉணவு விலை உயர்த்தப்படாது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nஇந்த ஹோட்டலில் குரங்குகள்தான் சப்ளையர்\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரை��் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-09-29T23:38:44Z", "digest": "sha1:GGI7K4LGWYHOOU2EWW4MUBVWDMXSUFYV", "length": 8780, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வாட்ஸ் ஆப் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா\nதமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீ...\nஎல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி\nவேளாண் சட்டங்கள் மூலம் கருப்பு பணத்தை உருவாக்கும் மற்றொரு வழியும் அ...\nவாட்ஸ் ஆப் சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது பாதுகாப்பானதல்ல\nவாட்ஸ் ஆப் உரையாடல்களை பேக் அப் எடுத்து கூகுள் டிரைவில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாம் தினசரி பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள சாட்கள் அழிந்துபோகா...\nஉச்சநீதிமன்ற நோட்டீஸ்கள் வாட்ஸ் ஆப்பிலும் இமெயிலிலும் அனுப்ப ஒப்புதல்\nஉச்சநீதிமன்றத்தின் சம்மன்கள், நோட்டீசுகளை அனுப்ப வாட்ஸ் ஆப், இமெயில், பேக்ஸ் போன்ற வழிமுறைகளைக் கையாளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்ற செயல்பாடுகளில் நேரடியான விசாரணைகள் தவிர்க்க...\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளை கண்டறிய வாட்ஸ் ஆப் குழு மூலம் கண்காணிப்பு\nசென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்ப...\nவாட்ஸ் ஆப் செயலின் குழு அழைப்பு மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகம்\nஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் செயலின் குழு அழைப்பு மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வீட்டுக்கு...\niPhone-களில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகம்\nஐபோன்களில் வாட்ஸ் ஆப் செயலின் குழு அழைப்பு மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் வீடியோ மற்றும் ஆடியோ காலில் இதற்கு முன்பு 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும்...\nவாட்ஸ் ஆப்பில் திறக்கப்பட்டது கேந்திர விந்தியாலயா பள்ளி .. வீட்டில் இருந்தே பாடம் கற்கலாம்\nசென்னை கோடம்பாக்கம் கில் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி பூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான வகுப்புகள் வாட்ஸ் ஆப் மூலம் தொடங்கி உள்ளன. வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்களிடம் பாடம் கற்க...\nசமையல் எரிவாயு சிலிண்டரை, வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி\nசமையல் எரிவாயு சிலிண்டரை, வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழகம் மற்றும் புதுச்சேரி ச...\nகூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அதிர்ச்சி..\nதிருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர...\nமோதிக்கொள்ளும் ஆர்மீனியா, அஸர்பைஜான்... எண்ணெய்க்குழாய்களுக்கு பாதி...\nகாதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை ...\nஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..\nகொரோனா ஆய்வு ஒரு சேம்பிளுக்கு ரூ.1200 கமிஷன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/11/blog-post_28.html", "date_download": "2020-09-29T23:41:18Z", "digest": "sha1:ZTEZT2YTUFU5YAEQ4ZUGM55BCRQVH4RQ", "length": 13922, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "சந்ததிக்கான விளைபொருட்கள்- தினமலரில் ~ நிசப்தம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஏகப்பட்ட பேர் ஃபேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முயன்றார்கள். யாராவது என்னைப் பற்றி திட்டியிருக்கிறார்களோ என்னவோ என்றுதான் சந்தேகமாக இருந்தது. அப்படியெல்லாம் எதுவுமில்லை. தினமலரில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். நிசப்தம் தளத்தில் உள்ள கட்டுரைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை தயார் செய்திருக்கிறார்கள். படம்தான் அட்டகாசம். ‘எப்படியும் இவனுக்கு அம்பது வயசு இருக்கும்’ என நினைக்க வைத்துவிடும். யூத் என்று காட்டிக் கொள்ள நானே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ஓவியர் பெட்ரோலை ஊற்றிய���ருக்கிறார். உச்சியில் வெறும் நான்கே நான்கரை முடி. அது சரி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அநேகமாக என்னை நன்கு அறிந்த ஓவியராகத்தான் இருக்க வேண்டும்.\nசந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்க வேண்டும்\nபிளாக்' - வலைப்பூவில் எழுதி, பெரிய அளவு நிதி திரட்டி உதவி வரும், 'நிசப்தம் அறக்கட்டளை' நிறுவனரும், கவிஞருமான, வா.மணிகண்டன்:\nஈரோடு மாவட்டம், கரட்டடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கணினியில், முதுகலைப் பட்டதாரி. பெங்களூரில், பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், தற்போது, கோவையில் பணி செய்து வருகிறேன்.'நிசப்தம்' என்ற வலைப்பூவில், மனித உணர்வுகள், வாழ்வின் யதார்த்தங்கள், சமூக அவலங்கள், அரசியல் போன்ற பல விஷயங்களில், என் கருத்தை பகிர்வேன். ஒருமுறை, வாசகர் ஒருவர் கேட்டதற்கிணங்க, கல்வி செலவுக்கான வேண்டுகோளை, என் வலைப்பூவில் வெளியிட, அதற்கு வந்த ஆதரவை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத் துவங்கியதும், உள்நாடு, வெளிநாடு என்று, பல இடங்களிலிருந்து, முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத் துவங்கியது. ஆரம்ப காலங்களில், என் பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், 'நிசப்தம்' என்ற அறக்கட்டளையை துவங்கினேன். அதற்குள், எங்கள் அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள், ஒரு கோடிக்கும் மேலிருக்கும். அறக்கட்டளையின் வரவு - செலவுகளை, வங்கியின் அறிக்கையோடு, மாதந்தோறும், வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன்.\nகடந்த, 2015ல், பெருவெள்ளத்தில், அரசு நிவாரணப் பணிகள் சென்றடையாத கிராமங்களைச் தேடிச் சென்று உதவினோம். கடந்த ஆண்டு முதல், ஏரி, குளங்களைத் துார் வாரி மீட்டெடுத்தல், சமுதாயக் காடுகள் உருவாக்கம் போன்றவற்றை, செய்யத் துவங்கினோம். ஈரோட்டில், வேமாண்டம்பாளையம், ஒரு சிறிய கிராமம். ஓராண்டுக்கு முன், அந்த ஊர் குளம் மட்டுமல்ல, பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலங்கள், அறக்கட்டளை மூலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட, 60 ஏக்கர் குளம்; மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை; வானம் பார்த்த பூமி.காய்ந்து கருவாடாக கிடந்த குளம், மழையால் இப்போது நிரம்பி இருக்கிறது. ஓராண்டு காத்திருப்புக்குப் பின், பெருமகிழ்ச்சி. இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்கு செய்துள்ளோம். முத��ில், கிராமங்களில் இளைஞர்களை அழைத்து பேசுவோம். வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது, உள்ளூர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துப் பேசினால், 95 சதவீதம் பேர் உதவுகின்றனர். நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கி, தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது, ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களை விடவும், உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான், நாம் படும் அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும்.நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும், அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.\nகட்டுரையில் இரண்டு திருத்தங்கள் :\n1) எப்பொழுதுமே என்னுடைய தனிப்பட்ட கணக்குக்கு பணம் பெற்று உதவியதில்லை. ஆரம்பத்தில் பயனாளியின் கணக்கு எண்ணை நேரடியாகக் கொடுத்துவிடுவேன். நன்கொடையாளர்கள் அவர்களுக்கு பணம் அனுப்பிவிடுவார்கள்.\n2) வேமாண்டம்பாளையத்தில் ஓரளவுதான் ஆதரவு இருந்தது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தில்தான் நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால் மழையின் காரணமாக குளம் நிரம்பியது உண்மை. (கடந்த கல்கி இதழில் இந்தவொரு தொனியில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரையையும் நிசப்தத்தில் பதிவு செய்துவிடுகிறேன்).\nதினமலர் குழுவுக்கு மனப்பூர்வமான நன்றி.\n ரெண்டு கன்னத்திலும்கதாநாயகன் மாதிரி ROSE அப்பி விட்டுருக்காங்க . ஏதாவது குறியீடா .\nராமராஜன் தோற்றார் போங்கள். 😁\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/90225/cinema/Bollywood/ED-summons-to-reha-chakravarthi.htm", "date_download": "2020-09-29T23:54:18Z", "digest": "sha1:FG7ZK2OCO5F7U2P4SGRZA7I4U7QFM7FA", "length": 10953, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் - ED summons to reha chakravarthi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசுஷாந்த் சிங் வழக்கு : காதலி ரியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்கரபர்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nகடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், 34 தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை , சுசாந்த்சிங்கின் காதலி ரியா சக்கரபர்த்தி மீது பீஹார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் மனு கொடுத்தார்.\nபாட்னா போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரபர்த்தி மனு செய்துள்ளார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் சுஷாந்த் வங்கி கணக்கில் ரூ. 15 கோடி வரை எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ரியா சக்கரபர்த்தி ஆக. 7-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்த் தற்கொலை வழக்கு சி.பி.ஐக்கு ... ஏக்தா டைகர் 3ம் பாகம் உருவாகிறது\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nதலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் ...\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-30T00:24:50Z", "digest": "sha1:HMR4FRAKL2UEGULDEOQHMC2O6PHN6ZPR", "length": 13899, "nlines": 217, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்றவர்களுக்கு கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்றவர்களுக்கு கொரோனா\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய இந்திய பிரஜைக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, யாழ். மாவட்டத்தில் மூன்று வீடுகளை சேர்ந்த மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.\nகடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய பிரஜையொருவர் யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில், அவர் கடந்த 31 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகராலயம், கப்பல் ஊடாக இந்திய பிரஜைகள் சிலரை இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற போது இவரும் அங்கு சென்றுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.\nஅங்கு சென்ற அவர் திண்டுக்கல் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த இந்திய பிரஜை சென்றிருந்த யாழ். இணுவில் பகுதியின் இரண்டு வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஏழாலை பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருவோரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.\nஅவர்களுக்கான PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious Postதிருகோணமலையில் ஒருவர் உயிரிழப்பு\nNext Postயாழ். அனலைதீவில் பதட்டம், கடற்படையினர் காயம்\nதமிழர் தாயகத்தில் முப்படையினருக்கு கொரோனா முகாம் அமைப்பதை நிறுத்து\nகிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி\nசுவிசில் தமிழ்க் கடைகள் அமைந்துள்ள பகுதியில் கத்திக்குத்து\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 429 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆ��ியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/305462", "date_download": "2020-09-30T00:38:45Z", "digest": "sha1:QIXDL7BWKELQ2PBS4NYYPYLVOCHU3QFQ", "length": 3112, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:எர்னான் கோட்டெஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:எர்னான் கோட்டெஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:34, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் நீக்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n02:37, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\n03:34, 4 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWerklorum (பேச்சு | பங்களிப்புகள்)\nஎசுப்பானியத்திலேயே முதலில் வரும் \"H\" உச்சரிக்கப்படவில்லைஉச்சரிக்கப்படாது. தலைப்பில் [[எர்னான் கோர்ட்டெஸ்]] என்று இருந்தாலே சரி என்று நினைக்கிறேன். [[பயனர்:Werklorum|Werklorum]] 02:37, 4 நவம்பர் 2008 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/may/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-105-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3416156.html", "date_download": "2020-09-29T22:35:35Z", "digest": "sha1:VQQTP75U5AWC5IIQL2G7NMHZNWH6CIXJ", "length": 8603, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெளிமாவட்டங்களிலிருந்து வந்த 105 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவெளிமாவட்டங்களிலிருந்து வந்த 105 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nவெளிமாவட்டங்களில் இருந்து முதுகுளத்தூா் பகுதிக்கு வந்த 105 போ் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனா்.\nமுதுகுளத்தூா் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா். இதனால் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார மருத்துவா் நெப்போலியன் தலைமையில் சுகாதாரத்துறையினா் தினந்தோறும் கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனா்.\nகடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆனைசேரி, புழுதிகுளம், ஆத்திகுளம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 105 போ் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அவா்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி, சுகாதாரப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/aug/30/142-lakh-fraud-at-rajapalayam-atm-3457229.html", "date_download": "2020-09-30T00:39:22Z", "digest": "sha1:IU4K7Z3K7V3W5DWVUNC5HAKGFD2ULDMX", "length": 9383, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராஜபாளையம் ஏடிஎம்-இல் மூதாட்டியிடம் ரூ.1.42 லட்சம் மோசடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழம��� 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையம் ஏடிஎம்-இல் மூதாட்டியிடம் ரூ.1.42 லட்சம் மோசடி\nராஜபாளையம்: ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் ஏ.டி.எம் மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.ஒரு லட்சத்து 42 ஆயிரம் மோசடி செய்ததாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.\nராஜபாளையம் முனியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி மகேஸ்வரி (60). இவா் கடந்த ஜூலை14 ஆம் தேதி ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள அரசுடைமை வங்கியின் ஏடிஎம்-இல் பணம் எடுக்கச் சென்றுள்ளாா். வரிசையில் அவா் நின்றிருந்தபோது அருகில் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபா் அவருக்கு உதவுவதுபோல் நடித்து ரூ.2000 எடுத்துக் கொடுத்துவிட்டு, வேறு ஒரு ஏடிஎம் அட்டையை அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளாா்.\nஇந்நிலையில் கடந்த சனிக்கிழமை மகேஸ்வரி மீண்டும் பணம் எடுக்கச் சென்றபோது அட்டை மாறி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவா் வங்கியில் கேட்டபோது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்தை பல்வேறு ஏடிஎம்-களில் எடுத்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து மகேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/06/19-1.html", "date_download": "2020-09-29T22:28:51Z", "digest": "sha1:IE2R2JN5Z6J52KTRDS4TPO3FANHRTDUJ", "length": 26935, "nlines": 248, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வரை வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் !", "raw_content": "\nஅதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முப்பெரும்...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு...\nகுவைத்தில் போலி சான்றிதழுடன் விடுமுறை எடுத்த 31,00...\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஇ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக...\n6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை\nமரண அறிவிப்பு ~ முகைதீன் பாதுஷா (வயது 36)\nஅதிரை ஈசிஆர் சாலையில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ...\nசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி \nபஸ் மோதி தூக்கி வீசப்பட்டவர் மிகச்சாதாரணமாக எழுந்த...\nமரண அறிவிப்பு ( அகமது மரியம் அவர்கள் )\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்...\nஅமீரகத்தில் பழைய, புதிய டிரைவிங் லைசென்ஸ் சட்டங்கள...\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லரை பெட்ரோல், டீசல் விற்ப...\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூன...\nதுபாயில் போக்குவரத்து குற்றங்கள் மீதான அபராதங்கள் ...\nமரண அறிவிப்பு ( அ.மு.செ 'வெங்காட்சி' சாகுல் ஹமீது ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருந...\nதுபாயில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ( படங...\nஅதிரையில் 1300 பயனாளிகளுக்கு 6500 கிலோ பித்ரா அரிச...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் குதுகலம் த...\nமரண அறிவிப்பு ( வைத்தியர் முஹம்மது அலி அவர்கள் )\nஅதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையில் 1500 பேர் ...\nஅதிரையில் ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுக...\nஅதிரையில் சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் ( வல்லெஹோ ) அதிரையரின் ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சான்ட்ட கிளாரா மற்றும் ஓரிக...\nமரண அறிவிப்பு ( ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nமரண அறிவிப்பு ( சகதூன் அம்மாள் அவர்கள் )\nஅமெரிக்கா நியூஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nசவூதியில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nமரண அறிவிப்பு ( ஆமீனா அம்மாள் அவர்கள் )\nசர்வதேசப் பிறை அடிப்படையில் அதிரையில் இன்று பெருநா...\nசவூதி - ஜித்தா வாழ் அதிரையரின் பெருநாள் கொண்டாட்டம...\nசவூதி - ரியாத் வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ...\nதுபாயில் ஈ���ுல் ஃபித்ரு பெருநாள் பண்டிகை உற்சாகக் க...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ( படங்கள் )\nஅதிரையில் இருவேறு இடங்களில் இளைஞர்கள் நடத்திய இஃப்...\nஅதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவ...\nஅமீரகத்தின் ஈத் பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு \nபட்டுக்கோட்டையில் முத்தரையர் சமுதாய மாணவ, மாணவிகளு...\nஅதிரையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ...\nஅதிரை பைத்துல்மால் ரமலான் மாத சிறப்புக் கூட்டம் ( ...\nதமிழக அளவில் 'சி' கிரேடு சாதனை நிகழ்த்திய காதிர் ம...\nமரண அறிவிப்பு ( கே.எஸ்.எம் முஹம்மது சேக்காதி அவர்க...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை: ஆட...\nஅபுதாபியிலும் பெருநாள் விடுமுறையில் இலவச பார்க்கிங...\nதுபாயில் பெருநாள் விடுமுறையின் போது இலவச பார்க்கிங் \nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழ...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் பங்கேற்ற இஃப்தார் ந...\nசவூதியின் முதன்மை பட்டத்து இளவரசராக முஹமது பின் சல...\nஉலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி ( படங...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்...\nஇ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை வழங...\nதஞ்சையில் ஜூன் 23ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nதுபாயில் தங்கம் விலையில் வீழ்ச்சி \nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை பற்றிய கவ...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு முஸ்லீம்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி ( ப...\nதஞ்சையில் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம...\nரஷ்யாவிற்குள் விசா இன்றி செல்லலாம் ஆனால் ஒரு கண்டி...\nசி.எம்.பி லேன் பகுதியில் இரவில் நடமாடும் பன்றிகளை ...\nஅதிரை அட்ஜயா பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மரு...\nகாமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற காதிர் முகைதீன்...\nஅமீரகத்தில் 51 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவு \nதுபாயில் புனித ரமலான் மாதத்தில் நிகழ்த்திய சிறிய ப...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நோன்பு பெ...\nபிலால் நகர் ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைக்க பொதும...\nமரண அறிவிப்பு ( O.M அகமது கபீர் லெப்பை அவர்கள் )\nமரண அறிவிப்பு ( முஹம்மது நூர்தீன் அவர்கள் )\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய செயலருக்கு SDPI / P...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா நபீசா அம்மாள் அவர்கள் )\nஅதிரையில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட மதநல்லிணக்...\nகுவைத்தில் காலமான அதிரை வாலிபர் உடல் இன்று மாலை நல...\nநடுக்கடலில் அமெரிக்க போர்க்கப்பல் - பிலிப்பைன்ஸ் ச...\nசவூதியில் துவங்கியது கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் \nஅதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வர...\nஎம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர்வாகிகளுக்கு முன...\nஅதிராம்பட்டினம் எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் புதிய நிர...\nகுவைத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு விழிப்ப...\nஅபுதாபி சில பிராந்தியங்களில் உச்சத்தை தொட்டது வெக்...\nஅமீரக அரசு ஊழியர்களுக்கான ஈத் பெருநாள் விடுமுறை அற...\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nலண்டன் 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பய...\nதாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சிய...\nதஞ்சை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க வீடு...\nகத்தார் மீதான தடையால் ஏற்பட்ட இந்திய விமான போக்குவ...\nதுபாயில் சான்று பெறாத வீட்டு ஒப்பந்ததாரர்களுக்கு த...\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மா...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( காலமானார் )\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதஞ்சை மாவட்டத்தில் ஜூன் 19 முதல், ஜூலை 1ந் தேதி வரை வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் \nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரம் மற்��ும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (15.06.2017) நடைபெற்றது.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சித தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;\nதீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு முகாம் (Intensified Diarrhoea Control Fortnight) 19.06.2017 முதல் 01.07.2017 வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உப்புச் சர்க்கரை பொட்டலம் (ORS Pocket) வழங்கப்படும். இத்துடன் வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு 14 நாட்களுக்கு Zinc மாத்திரை வழங்கப்படும்.\nமேலும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வயிற்றுப்போக்கு கண்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் என்பதனையும.; கைக்கழுவும் முறைப் பற்றிய நலக் கல்வியும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை பற்றியும், கழிவறை பயன்படுத்தும் வழக்கத்தினை பற்றியும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்கப்படும்.\nமேற்கண்ட முகாமில் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படவுளளது. இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள அனைத்து வீடுகளிலும் உப்பு சர்க்கரை பொட்டலம் வழங்கப்படும்.\nஇம்முகாமில் பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் பங்கேற்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்;. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.\nமுன்னதாக உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனவும், இவ்வுயிர் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை அனைத்தும் தனியார் மரு��்துவமனைகள், ஆய்வக பரிசோதனை கூடங்கள், ரத்த பரிசோதனை கூடங்கள் முதலியவற்றில் செயல்படுத்திடவும், செயல்படுத்தும் விதத்தினை கண்காணிப்பு குழு கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுப்பிரமணிய ஜெயசேகர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கோபிநாதன், டாக்டர் எம்.சந்திரசேகர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கே.யோகன், இந்திய மருத்துவக் கழக செயலர் டாக்டர் பிரபாகர், எக்ளோரா தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி டாக்டர் பீரித்தி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/01/23", "date_download": "2020-09-29T23:01:33Z", "digest": "sha1:HXL6WIXLKJ2RCOCEQI4U4TU7CBRAOREQ", "length": 4435, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2020 January 23 | Maraivu.com", "raw_content": "\nதிரு சிவகரன் சிவஞானம் – மரண அறிவித்தல்\nதிரு சிவகரன் சிவஞானம் பிறப்பு 05 APR 1960 இறப்பு 23 JAN 2020 யாழ். வேலணை அம்மன் கோவிலடி ...\nதிருமதி பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை (பாலாம்பிகை) – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை (பாலாம்பிகை) பிறப்பு 10 FEB 1932 இறப்பு ...\nதிரு நவராஜசிங்கம் விமலானந்தன் – மரண அறிவித்தல்\nதிரு நவராஜசிங்கம் விமலானந்தன் பிறப்பு 10 MAR 1953 இறப்பு 23 JAN 2020 யாழ். மானிப்பாயைப் ...\nதிருமதி நித்தியானந்தன் பத்மாவதி – மரண அறிவித்தல்\nதிருமதி நித்தியானந்தன் பத்மாவதி தோற்றம் 28 FEB 1954 மறைவு 23 JAN 2020 யாழ். அரியாலையைப் ...\nதிருமதி பரமேஸ்வரி சண்முகம் – மரண அறிவித்தல்\nதிருமதி பரமேஸ்வரி சண்முகம் பிறப்பு 22 MAY 1926 இறப்பு 23 JAN 2020 யாழ். அளவெட்டியைப் ...\nதிரு சர்வேஸ்வரன் பழனிவேலு (சர்வேஸ்) – மரண அறிவித்தல்\nதிரு சர்வேஸ்வரன் பழனிவேலு (சர்வேஸ்) பிறப்பு 31 JAN 1952 இறப்பு 23 JAN 2020 கோப்பாய் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/community/p13.html", "date_download": "2020-09-29T22:38:41Z", "digest": "sha1:XBHE62S4TVWG2VKVNPK2UVGMKYFNXA5P", "length": 46308, "nlines": 354, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Community - கட்டுரை - சமூகம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஈழ மக்களின் போர்க்கால வாழ்வியல்\nசமுதாய அமைப்பில் மனிதன் பாதுகாப்புக் கருதி ஒருவருடன் ஒருவர் கூடி வாழத் தொடங்கினான். நாகரீக வளர்ச்சியும், மனிதர்களின் பகுத்தறிவுச் சிந்தனையும் வளர்ந்து வளரும் இக்காலகட்டத்தில், மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயத்தை இழந்து வருகின்றனர். எத்தகைய உயிருக்குப் பாதுகாப்புக் கருதி ஒன்றுபட்டு வாழத் தலைப்பட்டனரோ, அவ்வுயிர்களைக் கொன்றும், ஒரு சமூக அமைப்பை அழித்தும் இடத்திற்காகவும், மண்ணிற்காகவும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இச்சண்டை ஒரு பெரும் போராக உருவெடுக்கிறது.\nஒன்றுபட்டு வாழ்ந்து செழிப்புடன் வாழ வேண்டிய மண்ணில், புதைக்குழிகளும், குழிகளில் மிஞ்சிக்கிடக்கும் எலும்புக் கூடுகளுமே ஏராளமாக உள்ளன. சிறிய குழந்தைகள் முதல் வயதுமுதிர்ந்த முதியோர் வரை கை, கால்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.\n“மனிதன் தொடக்கத்தில் தனித்து வாழும் இயல்பு கொண்டவனாகத் திகழ்ந்தான். பின்னர், பாதுகாப்புக் கருதி, மனிதர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, கூட்டம் கூட்டமாக வாழும் முறை தோன்றிய போதே சமூக அமைப்பு அல்லது சமுதாயம் என்ற ஒரு நிலை உருவானது. கட்டுப்பாடின்றித் திரி��்த நிலைமாறி, மக்கள் கூட்டம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய சமுதாயமாக மாறிய நிலையில், அது தனக்கென ஒரு சில வாழ்க்கைப் பண்புகளையும், நெறிகளையும் கொண்டதாகத் திகழத் தொடங்கியது. தொடக்கத்தில் உணர்வு நிலையில் வாழத் தொடங்கிய மக்கள் கூட்டம் பின்னர் பகுத்தறியும் ஆற்றலால் அறிவு நிலையில் வாழத் தலைபட்டபோது சமுதாயம் என்ற ஒரு முழு அமைப்பு உருவானது” என்று வரையறை தருகிறார் மு.கலைவேந்தன் அவர்கள். (திரு.வி.க. படைப்புகளில் வாழ்க்கை நெறி, ப.75)\nபோர் என்றாலே கொடிய தன்மையுடையது. பல உயிர்களைப் பறிக்கக் கூடியது. ஈழமண்ணில் அத்தகைய போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த பின்னும் ஓயாமல் நடைபெற்றது.\nபோரில் குழந்தைகள், பெண்கள், வீரர்கள் என ஏராளமானோர் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். போர்க்களம் சென்று போரிட்டு உயிர் நீத்தோர் பலர். இன்பம் மறந்தவர்களாய் இரவு வேளைகளில் கூட நிம்மதியின்றி, தூக்கம், பசி என அனைத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.\n“தாய் மண்ணின் கூரையிலே போர்\nசேய்கூட மாய்கின்ற சோகமய கோலங்கள்” (வேதா கவிதைகள், ப.98)\nஎன்ற வேதாவின் கவிதை வரிகளிலே புலப்பட்டுவிடும் போரின் அனைத்துத் தன்மைகளும், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு வீச்சு, ஷெல் மழை எனப் பலவகைகளில் மனித உயிர்கள் மலினப்படுத்தப்படுகின்றன. வீதிகள் தோறும் இரத்தமும் சதையுமாய், வீதிகள் தோறும் கை, கால்களை இழந்தவர்களுமாய் காட்சியளித்தது ஈழமண். உயிரைக் காத்துக் கொள்ள வாழ்க்கைப் போராட்டம் நடத்துகின்றனர்.\nகருகிக் காய்ந்த குழந்தை” (விலங்கிடப்பட்ட மானுடம், ப.15)\nகவிஞர் சுல்பிகாவின் இக்கவிதை வரிகள், விடிகின்ற பொழுதுக்குள் மீளாத துன்பங்களைத் தருகின்ற போரின் கொடிய நடவடிக்கைகளை எடுத்தியம்புகிறது. இரவு விடிவதற்கு முன், கற்பை இழந்து உயிரைத் துறந்த பெண்கள், குண்டுகளின் தீப்பசிக்கு இரையான குழந்தைகள் ஆகியோரது மரணத்தை பறைசாட்டுகின்றது.\nகொட்டும் குருதியுமாய், உடலில் உறுப்புகளை இழந்தவர்களாய் பலர் நடைபிணமாக மரணித்து வாழ்கின்ற துயரமான நிலையில் பொழுதுகளைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். விலை மதிப்பற்ற மனித உயிர்களைப் பறித்தெடுத்து செழிப்பான ஈழபூமியை வெற்றுடல்கள் கிடக்கின்ற பிணக்காடாக மாற்றிவிட்��து.\nவெறிகொண்டவர் அலைகின்றனர்” (மை கவிதைத் தொகுதி, ப.81)\nஎன்ற தர்மினியின் கவிதை, போரால் மக்கள் எத்திசையிலும், எங்கு சென்றாலும் நிம்மதியற்ற, சாத்தியமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதைக் கூறுகின்றது.\nபோரில் பெண்களுக்கு ஏற்பட்டக் கொடூரச் செயல்கள்\nபோர் மேற்கொள்கின்ற சிங்கள இராணுவப்படையினர், இரவு வேளைகளில் தமிழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களின் ‘கற்பு’ சூறையாடப்படுகிறது. அவ்வரக்கர்களின் செயல் அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அப்பெண்களின் மேல் வெடி வைத்து அவர்களது உயிரையும் பறித்துவிடுகின்றனர்.\nஇவ்வகையில் உயிர் வாங்கப்பட்ட சில பெண்களின் கொடூர மரணத்தைக் கவிஞர்கள் தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர். படையினரின் இக்கொடிய செயலால் மரணமடைந்தவர்களுள் முக்கியமானவர்கள் ‘மன்னம்பேரி’ மற்றும் ‘கோணேஸ்வரி’ ஆகியோர் ஆவர்.\n“1971 ஜே. வி. பி. கிளர்ச்சியில் பங்கு கொண்டவர் மன்னம்பேரி (22). பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவர். 1971, ஏப்ரல் 16ல் படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.” (பெயல் மணக்கும் பொழுது, ப.44)\n“கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ஆம் காலனியைச் சேர்ந்தவர். 1997, மே 17 இரவு இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரெனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.” (மேலது, ப.44)\nஇத்தகைய மிகப் பெரிய கொடுமை, ஈழமண்ணில் தமிழ்ப் பெண்களுக்கு, யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு நடைபெற்றுள்ளது. இப்போர்க்காலச் சூழலில் இன்னும் பலர் பல கொடுமைகளைத் தாங்கியவர்களாய் இருப்பதை எல்லாம் கவிஞர்களின் கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஅவதியாய் எட்டிக் கடந்து போனேன்” (பெயல் மணக்கும் பொழுது, பக்.43-44)\nஎதிரிகளின் இக்கொடிய செயல்களால் மரணித்த கோணேஸ்வரியும் இவரைப் போன்ற பலரது மரணமும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.\nஒவ்வொரு விடியலும் ஏதேனும் ஒரு வகையிலாயினும் வாழ்விற்கு இனிமை சேர்க்கக் கூடியதாக அமைதல் வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றைக் கொண்டாடி மகிழ்வுடன் வாழ வேண்டும். ’இன்பமும் துன்பமும் க��ந்ததே வாழ்க்கை’ என்பது வாழ்க்கையின் உண்மைக் கருத்தாகும். ஆனால் ஈழ மண்ணில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கைத் துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே அனுபவித்துக் கொண்டு இன்பம் கையில் எட்டாக் கனியாக மாறிவிட்டது.\nபோரில் உறவுகளை இழந்து தான் மட்டும் தனித்து வாழும் வாழ்வை ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகின்றனர். இரத்தமும் சதைகளையும் பார்த்துக் கொண்டே வாழ்க்கை நகர்கிறது. துன்பம் நீங்கி விடியலை அடையும் என்று எத்தனை நாட்களுக்கு நம்பிக் கொண்டு இன்னும் வாழ்வது என்று வாழ்வு பற்றிய நம்பிக்கையற்ற நிலையை,\n“இரத்த வாடைகளைச் சுவாசித்துக் கொண்டு\n” (மை கவிதைத் தொகுப்பு, ப.113)\nஎனக் கூறும் கவிஞர் மரியாவின் இக்கவிதை மூலம் புலப்படுகிறது. இரவும் பகலும் சாவின் தடையங்களும் வன்மத்தின் நிழல்களுமே சூழ்ந்து கொண்டு நகரும் தருணங்களில் இனிய வாழ்வை உணர்வது கனவிலும் கூட சாத்தியமற்றது.\n“இரத்த சமூகத்தின் தொப்புள் கொடிக்கு\nஎனக் கூறும் கவிஞர் சிவரமணியின் கவிதை வரிகளே மனிதாபிமானம் அற்ற மனிதனின் மிருகச் செயலால் இன்னொரு மனித உயிர் அழியக் கூடிய தன்மை, பிறக்கும் பொழுதே சிதறடிக்கப்படும் வாழ்க்கையைப் பறைசாட்டுகின்றது.\nவாழ்க்கைப் போராட்டத்தில் உயிர் வாழ்வதே போராட்டமாக, ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான சாத்தியமற்ற தருணமாக நகர்ந்துள்ளது மக்களின் வாழ்வு. மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுவது உணவு, உடை, உறையுள். ஈழத்தைச் சார்ந்த தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, புதைகுழிகளே இல்லங்களாக கொண்டு வாழ்ந்துள்ளனர். எந்த நேரமும் குண்டுகள் வீசப்படலாம், ஷெல் மழை பொழியப்படலாம் என்னுமோர் வாழ்க்கைப் புலத்தில் வாழ்ந்துள்ளனர். இப்படியான ஓர் வாழ்வினை வாழும் அவர்களது நிலையினைப் பற்றி எடுத்துரைக்கிறார் கவிஞர் உமையாள்.\nஉயிர்ப் பிணங்கள் நாம்.” (பெயல் மணக்கும் பொழுது, பக்.53-54)\nஇறந்தவர்களைத்தான் மண்ணைத் தோண்டிக் குழிக்குள் புதைப்பது மரபு. அக்குழிகள் பாதுகாக்கப்படும் விதத்தில் முள்வேலி அல்லது கல்லறை எழுப்பப்படுவது வழக்கம். ஆனால் புதைக்குழிகளுக்குள் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் துப்பாக்கிச் சூட்டிற்கு மட்டுமே தப்பி உயிர் பிழைக்க இயலும். குண்டுகள் கொட்டும் பொழுது அவர்களது நிலை பாதுகாப்���ற்றதே. ஈழ மண்ணில் தமிழவர்களின் வாழ்விடமே புதை குழிகளாகவும், அதில் உயிருடன் பதுங்கி இருப்பதனாலும் உயிர்வாழும் பிணங்கள் எனக் குறிப்பிடுகின்றார் கவிஞர்.\nபுலம்பெயர்ந்து அகதிகளாக செல்லும் மக்கள் அகதி முகாம்களில் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர். கிராமங்களில் கொட்டாய்களில் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போன்று, அனைவரும் ஒரே இடத்தில் கம்பிவேலிகளுக்கிடையில் பாதுகாப்பும் சுகாதாரமும் அற்ற நிலையில் கட்டுப்பாட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தையை இழந்த பெற்றோரும், பெற்றவர்களை இழந்த குழந்தைகளும் துன்பப்படும் வாழ்க்கை. உண்ண உணவும், உறங்க இடமுமின்றி, அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட வழியற்ற நிலையில் வாழ்கின்றனர்.\nஅகதி முகாமில் குழந்தையின் இருப்பைப் பதிவு செய்ய, அக்குழந்தையிடம் அம்மாவைப் பற்றிக் கேட்ட பொழுது அங்குள்ள அனைவரின் முகத்தையும் பார்த்து, தன் தாயைத் தேடும் குழந்தையின் பரிதாபமான நிலையினை கவிஞர் ஆதிலட்சுமி சுட்டிக்காட்டுகிறார்.\n “ (பெயரிடாத நட்சத்திரங்கள், ப.55)\nஅகதிமுகாமில் பசித்த வயிறுகளுக்கு உமிழ்நீரையே உணவாக மாற்றிக்கொண்டு, உறவுகளுடன் கலக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பல்வேறு இடங்களிலிருந்து வந்து அகதி முகாம்களில் தஞ்சம் கொண்ட ஈழமக்கள் ஒவ்வொருவரும் தம் துயரங்களை மனதிற்குள் புதைத்து, இன்பங்களைப் பரிமாறியவர்களாய் வாழ்ந்து ஆறுதல் அடைந்து கொள்கின்றனர்.\n“அன்பு, அரவணைப்பு, மனித நேயத்தைத் தேடும் தாகம், மனிதர்கள் அன்பு காட்டும்போதும், அன்பு பெறும்போதும் நிறைவு பெறுகிறார்கள். அந்த அன்பு அப்பழுக்கில்லாத எந்த சுயலாபத்தையும் எதிர்பாராத அன்பாக இருக்கும் போது தெய்வீகம் பெறுகிறது” என்று அன்பு, மனிதநேயம் குறித்து எம்.எஸ்.உதயமூர்த்தி குறிப்பிடுகிறார். (மனிதஉறவுகள், ப.134)\nநம்பிக்கையின்றி வாழ்க்கையை வாழ்பவன் மரணத்தை வேண்டி தன் கல்லறை நோக்கி செல்பவன் ஆகிறான் எனக் கூறலாம். ஈழமக்கள் பல இன்னல்களைக் கடந்து நம்பிக்கையோடு போராடி வாழ்வை வெற்றிபெற வேண்டும் என்பதைக் கவிதைகள் எடுத்துரைக்கின்றன. மேலும் சிலர்மட்டும் விடுதலையை அனுபவித்து பலர் துன்பப்படும் நிலை ஒழித்து அனைவரும் விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கையை,\nவிடுதலை ஒன்றை” (சொல்லாத சேதிக���், பக்.8-9)\nஎன வெளிப்படுத்தும் கவிஞர் சிவரமணியின் கவிதை. ஒன்றுபட்டு வாழ்ந்து செழிப்புடன் வாழ வேண்டிய மண்ணில், புதைகுழிகளும், குழிகளில் மிஞ்சிக்கிடக்கும் எலும்புக்கூடுகளுமே ஏராளமாக உள்ளது. சுற்றங்களையும் சொந்தங்களையும் இழந்து, நிச்சயமற்று வாழும் துயர் மிகுந்த தங்களது வாழ்வில் துன்பம் நீங்குவது எப்பொழுது என்ற ஏக்கம் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படுகிறது.\nபோர் ஏற்படுவதற்கு முன்பு இயல்பான மனித வாழ்வில் ஏற்படக் கூடிய இன்பங்களையும் சிற்சில துன்பங்களை மட்டுமே கலந்தொரு அழகான வாழ்வினையும், போருக்குப் பின்னரான வாழ்வு துன்பங்களை மட்டும் தருவதாய் பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டு ஆறுதல் அடையும் நிலையினை கவிதைகள் காட்டுகின்றன.\nகட்டுரை - சமூகம் | முனைவர் க. மகேஸ்வரி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திரு���ணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_9.html", "date_download": "2020-09-29T23:34:43Z", "digest": "sha1:VETBDE37QMZMWNHM3P4VKNR2H6TV6Y6C", "length": 9720, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ம���துகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தாயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தாயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nவிலங்கியல் பாடத்தில் வெற்றிக்கு வழி...\n1. NOV 10 - JAN 10 இரண்டு மாதமே உள்ள நிலையில் உங்கள் பாடதிட்டத்தை நன்றாக புரிந்து அதற்கு தகுந்த preparation செய்ய வேண்டும்.\n2.நீங்கள் உங்கள் SYLLABUS ல் உள்ள 10 UNIT ஐ முதலில் 3 முறை படிக்கவும், பின்பு ஒவ்வொரு UNIT படிக்கும் போதும் நீங்கள் உங்கள் SYLLABUS ல் உள்ள HEADINGS உள்ள பகுதியை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.\n(FOR EX UNIT 1 : TRYPANOSOMA , LEISHMANIYA, PLASMODIUM NU அதை மட்டுமே அதார்க்கு உண்டான பகுதியை மட்டும் படிக்க வேண்டும் கேள்விகள் அதில் இருந்து மட்டுமே வரும் SO எக்ஸ்‌ட்ரா படிப்பது தேவையற்றது.)\n3. ஒவ்வொரு UNIT ல இருந்தும் அதிகபட்சம் 10- 12 மதிப்பெண்களுக்கு வினாக்கள் வரக்கூடும் என்பதால் எந்த UNIT யும் விட்டு விட கூடாது...\n5. முதல் முறை படிக்கும் போது concept ஐ நன்றாக படிக்க வேண்டும் ஆகவே நேரம் கூடுஹதிலாக தேவை படும் . அதிர்காக அதிக நேரம் செலவிதுவதை தவிர்ககவும்.. எங்கெல்லாம் நீங்கள் தேவையான செய்திகளை படித்ீர்களோ அதை எல்லாம் அந்தந்த topic பக்கத்தில் எழுதி வைத்து கொள்ள வேண்டும்.\n6. 2 ஆம் முறை மூன்றாம் முறை படிக்கும் போது நன்றாக ரிவிசிஓன் செய்து கொள்ள வேண்டும்.. ஓவொறு unit முடிந்த பின்பு அதற்கு உண்டான கேள்விகளில் test எழுதி பார்க்க வேண்டும்...\n7. ஒரே unit i படித்தால் வெறுப்பு வரலாம் ஆகவே வெவ்வேறு unit max 2 unit களை alternative aga படிக்கலாம்.\n(குறிப்புகளை எடுத்து படிப்பது நல்லது )\n9. தன்னம்பிக்கை + பயிற்சி+முயற்சி=தேர்ச்சி.\n4.GK & EDUCATION மிகவும் முக்கியம் இதுதான் உங்கள் வெற்றி தோல்விக தீர்மானிப்பது.\nகுறிப்பு : மற்றவர்கள் சொல்லும் எந்த புரளிகளையும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் ... last year நான் seriousaga படித்து கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பன் ஒருவன் call பண்ணி question paper out னு சொன்னான், எல்லாம் அதை வாங்கி படிப்பதாகவும் நீ எப்படி பாஸ் ஆவானே கேட்டான் but நான் அதை நம்பாமல் தன்ணபிகையோடு எழுதி வெற்றி பெற்றேன்...\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், ���யனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/05/24/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-50/", "date_download": "2020-09-30T00:09:45Z", "digest": "sha1:O6HYQPWWPQTUWJV6W62C66SFQJHFCDR4", "length": 67589, "nlines": 129, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆசிரியர் குழு மே 24, 2011\nஉலகளவில் முக்கியத்துவம் பெறத்துவங்கியிருக்கும் இந்திய நாணயம்\nஇதைப்படித்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியவில்லை. டெர் ஷ்பிகல் (கண்ணாடி) என்னும் ஜெர்மன் பத்திரிகை இதை எழுதுகிறது. டாலரின் மதிப்பு உலகச் சந்தையில் தொடர்ந்து சரிகிறது. அதல்ல ஆச்சரியத்துக்குக் காரணம். தொடர்ந்து போர்களில் நிதியைக் கொட்டிக் கொண்டிருந்தால் எந்த வளமான நாடும் உருப்படாமல் போவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. எல்லா ஏகாதிபத்தியங்களும் அப்படித்தான் ஒழிந்து போகின்றன. ஔரங்கசீஃபின் போர் வெறியில்தான் முகலாய சாம்ராஜ்யம் அழிந்தது, இந்தியருக்கு பெரும் நசுக்கலில் இருந்து கொஞ்சம் விடுதலை கிட்டி மறுபடி தம் மூடத்தனத்தால் வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தில் சிக்கினார்கள். அதே பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் போர்வெறியில் உலகெங்கும் அகலக் கால் வைத்துத்தான் வீழ்ந்தது. ஆச்சரியம் அதை ஒட்டிய கருத்தை டெர் ஷிபீகல் வெளியிடுவதுதான். இந்தக் கருத்தும் அவ்வளவு புதிதல்ல. ஒரு பெரும் நாணயம், உலகிலெங்கும் ஏற்பு பெற்ற, மதிக்கப் பெற்ற கரன்ஸி விழுந்தால் அதன் இடத்தில் அடுத்தடுத்த தளங்களில் உள்ளவை மேலெழும். ஆனால் இப்போதைக்கு உலகெங்கும் அப்படி ஏற்பு பெற்ற எந்த ஒரு கரன்ஸி/ நாணயமும் இல்லை. அதனால் சில நாணயங்களின் கூட்டு மொத���தம் மேலெழும் என்கிறது இந்தப் பத்திரிகை. இதை நாணயங்களின் கூடை என்று பல பத்தாண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போது யூரோப்பில் பல நாணயங்களிருந்தன. பிரிட்டிஷ் பௌண்ட், ஜெர்மன் மார்க், ஃப்ரான்ஸின் ஃப்ராங்க் என்று. பிரிட்டிஷ் பௌண்ட் இன்று மதிப்பில்லாத நாணயம். காலிப் பெருங்காயப் பாத்திரம். மணம் மட்டும் இன்னும் வீசுகிறது. இதர யூரோப்பிய நாணயங்கள் ஒன்றாகி யூரோவாகி விட்டன, ஆனால் யூரோ பொருளாதாரம் இன்னும் உலகப் பொருளாதார மையமாகும் அளவு பெரிதாகவோ, முக்கியமாகவோ இல்லை. அதனால் டெர் ஷ்பிகல் சொல்கிறது, அடுத்த நாணயங்கள்- ரென்மின்பி (சீனா), ரூபாய் (இந்தியா), ரியல் (ப்ரேஸில்), யூரோ (யூரோப்பிய மையம்) மேலும் டாலர் (அமெரிக்கா) ஆகியன சேர்ந்த கூட்டணிதான் உலக நாணயமாக இருக்கப் போகிறது என்கிறது. ஜப்பானிய யென் எங்கே போயிற்று என்று தெரியவில்லை.\nஆச்சரியம் இதில் என்னவென்றால் இந்திய ரூபாய் எப்போது இவ்வளவு முக்கிய நாணயமாயிற்று என்பதுதான். நீங்களென்ன நினைக்கிறீர்கள்\nஆசியாவில் அதிகரிக்கும் பிரிட்டிஷ் தூதரகங்கள்\nமேலே உள்ள செய்தியோடு தொடர்புள்ள ஒரு செய்தி. யு.கே என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் கூட்டரசு, இந்தியா, சீனா நாடுகளில் உள்ள தூதரகத்தை விரிவுபடுத்த முடிவு செய்து பெரும் செலவு செய்யப் போகிறதாம். யூரோப்பில் உள்ள தூதரகங்களின் அளவைக் குறைக்கப் போகிறதாம். இது எதிர்காலத்தில் எந்த நாடுகள் எழவிருக்கின்றன என்பதைப் பற்றி பிரிட்டனின் ஊகம் என்று சொல்கிறது கார்டியன் பத்திரிகை. பல்லில்லா சிங்கம் பிரிட்டன் என்பது கொஞ்சம் உண்மை. ஆனால் இந்தியாவை முன்பு அவர்கள் பார்த்து நாக்கில் எச்சில் ஊற வந்து நுழைந்தது முன்னூறு ஆண்டுகள் முன்பு. அப்போது நரிபோலத்தான் வாலை ஒளித்து நுழைந்தனர். பின் நம்மைப் பிடுங்கி நரி ராஜ்யம் நடத்தினர் ஒரு மூன்று நூற்றாண்டுகள். அந்தக் காலகட்டத்தில் உலகில் ஐந்து அல்லது ஆறு முக்கியமான நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா நரி வெளியே போகும்போது உலகின் கடைசிப் பத்து நாடுகளில் ஒன்றாக ஆகி இருந்தது. மேற்கத்திய மதம் உலகுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது என்று புதுப் புராணம் எழுதும் நியால் ஃபெர்கூஸன் போன்ற வரலாற்றுப் புரட்டாளர்கள் இந்த ஏகாதிபத்திய நரித்தனம் இந்தியாவை முன்னேற்றியது என்று நா���்கூசாமல் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆமோதித்து ஜால்ரா போட இந்தியாவில் ஒரு பெரிய இடதுசாரி ஒட்டுண்ணிக் கூட்டம் பல்கலைகளில் பாடம் போதிக்கிறது. பிரிட்டிஷ் தூதரகம் விரிவுபடுவது நமக்கு நல்லதா ஏழு சதவீதம்தான் அதிகரிப்பு என்றாலும் ஒவ்வொரு அதிகரிப்பும் நம்மைக் குறைக்கும் வேலை என்று தோன்றுவது வரலாற்றின் பாடத்தால்தானே ஏழு சதவீதம்தான் அதிகரிப்பு என்றாலும் ஒவ்வொரு அதிகரிப்பும் நம்மைக் குறைக்கும் வேலை என்று தோன்றுவது வரலாற்றின் பாடத்தால்தானே இதைப் பார்த்து மகிழ்வதா, அச்சப்படுவதா என்றுதான் தெரியவில்லை.\nதாழக் கிடக்கும் (எந்திர)மனிதனை தற்காப்பதே (எந்திர)தர்மம்\nஉயிர்களின் அடிப்படை விழுமியமாக “தியாக”த்தை சொல்லலாம். இந்த குணம் எப்படி தோன்றியிருக்கும் பரிணாமவிய உளவியலாளர்கள் இதற்கான விடையை “Hamilton’s rule” என்று விதியின்படி விளக்குவர். ”தன்னுடைய ஒரு செயலால் தனக்கு நேரும் தீமையை விட தன் நெருக்கமானவர்களுக்கு அதிக நன்மை விளையும் எனும் பட்சத்தில் உயிர்கள் ‘தியாக’த்திற்கு தயாராகின்றன”, என்பது தான் அந்த விதி. ஆனால் இத்தகைய பரிணாம விதிகளை பரிசோதிப்பது கடினம். உயிர்களின் பரிணாம வளர்ச்சி சற்றே மெதுவாக நடைபெறும். அதுவரை ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வைத்து சமாளிக்க முடியாது. ஆகையால் இந்த விதியை எந்திர மனிதர்களிடையே பரிசோதித்த விஞ்ஞானிகள் தற்போது “வெற்றி” என்று முழங்கியிருக்கிறார்கள். மேற்தகவலுக்கு இந்த செய்தியை படியுங்கள் : http://www.wired.com/wiredscience/2011/05/robot-altruism/\nசுவனமெனும் சிறுகதையும் இறைவனெனும் கற்பனையும்\nஅப்படித்தான் சொல்லிவிட்டார் ஸ்டீபன் ஹாக்கிங் – அவரது அண்மை நூலான ‘Grand Design’ இல் கூடவே கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படை கோட்பாடாக விளங்கும் சுவர்க்கம் என்பது சிறுகுழந்தைத்தனமான கற்பனை (Fairytale imagination) என்றும் சொல்லிவிட்டார். மேற்கத்திய இறையியலாளர்கள் கொதித்துப் போய் ரிச்சர்ட் டாவ்கின்ஸின் முகாமில் இவரும் சேர்ந்துவிட்டாரே என அவரது ‘arrogance’ ஐ கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். தீவிர சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் அந்த பேட்டி இங்கே :\nஅனேக நாடுகளில் இன்னமும் மின்சக்தி உற்பத்திக்கு கரிதான் பெருமளவு பயன்படுகிறது. நிலக்கரியை எரித்து உஷ்ணத்தா��் பலவிதங்களில் மின்சக்தியை உற்பத்தி செய்கிறார்கள். இதிலென்ன பிரச்சினை என்பவரே நம்மில் பலர். கரியை எரித்தால் வெளிவரும் கழிவு வாயுக்களும், கரிப் புகையால் மாசுபடும் காற்றும், சூழ்ந்த நிலங்களும் என்னென்ன விதங்களில் மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்று இந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.\nவெடிபொருட்களை கண்டறிய உதவும் தேனீக்களின் விஷம்\nஉயிரியல் சமீபகாலங்களில் நிறைய தொழில் துறை நுட்பங்களுக்கு உதவுகிறது. தேனீக்களின் கொட்டு நமக்கு நிறைய கடுக்கும் என்பதைக் கொட்டு வாங்கியவர்கள் அறிவர். சிலருக்கு இந்தத் தேனீக்களின் ‘விஷம்’ ஒவ்வாததால் துரிதமாக எதிர் மருந்து ஏதும் கொடுக்கப்படாவிட்டால் ஆள் உயிருக்கே கூட ஆபத்து நேரும். இந்த ‘விஷத்தை’ என்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்று அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகையில் இதை வைத்து வெடிமருந்துகள் இருப்பதைக் கண்டறிய ஒரு கருவி செய்ய முடியும் என்று அறிந்தனர். எங்கிருந்து எங்கே போயிருக்கிறார்கள் என்று யோசித்தால், மனிதக் கற்பனை என்பது என்னவொரு அசாத்தியமான தாவல்களைச் செய்கிறது என்பது புரியும். அந்த விஷத்தில் உள்ள பாம்பொலிடின் என்ற ஒரு புரதத் துணுக்கு வெடிமருந்துகளின் ஒரு மாலிக்யூலைக் கூடக் கண்டறிய சில கருவிகளில் உள்ள நுகரும் கருவிக்கு உதவும் என்று பாஸ்டனில் உள்ள எம் ஐ டி பொறியியல் பல்கலையில் கண்டறிந்து இருக்கிறார்கள். இக்கருவிகள் விமான நிலையம் போன்ற இடங்களில் பொருத்தப்பட்டால் பாதுகாப்பு பலமடங்கு பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது. மீதி விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.\nஎனப்படும் போட்டி சமீபத்தில் நடந்தது இஸ்ரேலில். அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது இது. பல ஆசிய நாடுகளில் இருந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கெடுக்கும் போட்டி இது. இந்த வருடப் போட்டியில் சீனாவும் தாய்வானும் முதலிடம் பெற்றன- தலா எட்டு பதக்கங்கள். மொத்தம் 65 பதக்கங்களில் பெருவாரி இதர நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து (தலா 7 பதக்கங்கள்), இஸ்ரேல், ரஷ்யா (தலா 6 பதக்கங்கள்). மீதம் 23 பதக்கங்களில் சிலவற்றை இந்தியா மேலும் இதர நாடுகள் வென்றனவாம். இந்தியாவால் சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து நாடுகளோடு கூடப் போட்டி போட முடியவில்லை. அவ்வளவு வளப்பமான கல்வி முறை நம் நாட்டில் உள்ளது என்று கருத வேண்டுமா இல்லை இந்த மாதிரிப் போட்டிகளுக்குக் கூட அரசியல் வழியேதான் நாம் போட்டிக்காரர்களைத் தேர்ந்தெடுக்கிறோமா\nபற்றிய செய்தி இது. பன்னாட்டு பணக் கட்டுப்பாட்டு நிதி (International Monetary Fund) எனப்படும் அமைப்பின் தலைவராகச் சமீபத்து வாரம் வரை இருந்தார். பலாத்காரப் பாலுறவு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நியுயார்க் சிறையில் வைக்கப்பட்டு, இப்போது வழக்கை வாதாடிக் கொண்டு வருகிறார். பதவியை விட்டு விலகி இருக்கிறார். இவர் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி, ஏன் உலகெங்கும் இவரைக் குறித்துச் செய்திகள் பரவி எங்கும் பேச்சு இவரைப்பற்றி\nஐ.எம்.எஃப் எனப்படும் நிதி அமைப்பு உலகின் பெரும் செல்வக் கொழிப்பு மிக்க நாடுகளின் கைப்பாவையாகப் பல்லாண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இந்திய இடது சாரிகளின் அபிமான குத்துப் பயிற்சிப் பை இது. இந்த ஐ.எம்.எஃப் அப்படி ஒரு பூதமா இது என்றால், வருந்தத்தக்க விதத்தில் இந்திய இடது சாரிகள் வழக்கமாக அவிழ்த்து விடும் புளுகு மூட்டைகளில் காணப்படும் ஓரிரண்டு உண்மைகளில் இதுவும் ஒன்று. ஆம், ஐஎம் எஃப் ஒரு ஐந்தாம் படைதான்.\nபணக்கார நாடுகளின் சார்பில் செயல்பட்டு ஏழை நாடுகளை நிரந்தரமாக ஏழ்மையில் வைத்திருக்க முயலும் ஒரு விஷக் காளான் நிறுவனம் இது. இந்த டொமினீக் ஸ்ட்ரௌஸ் கான் என்பவரோ ஒரு பொருளாதாரப் பேராசிரியர், ஃப்ரெஞ்சு சோசலிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கும், ஃப்ரெஞ்சு அதிபர் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவும் பெரு முயற்சி செய்து அதில் தோற்றிருந்தவர். இந்த முறை இவர் தேர்தலுக்கு நின்றால் வெல்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. இவர் ஐஎம் எஃப் தலைவராக இருந்த போது ஏன் ஏழை நாடுகளுக்குப் பேராபத்தாக விளங்கினார் ஒரு சோசலிஸ்டு எப்படி மக்களெதிரியாக மாறினார் ஒரு சோசலிஸ்டு எப்படி மக்களெதிரியாக மாறினார் அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஆப்பிரிக்காவின் கினி நாட்டை மொத்தமாக சுரண்ட உலக ஏகாதிபத்திய நாட்டுக்கும், இதர கூட்டாளி ஒட்டுண்ணி நாடுகளுக்கும்- ஆம் சீனாவும் இதில் அடக்கம்- பேருதவி செய்தவர். அதை இந்தக் கட்டுரை சொல்கிறது.\nPrevious Previous post: உலக அருங்காட்சியக தினம்\nNext Next post: தி.ஜானகிராமன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரி���ல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு��் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ர��டி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/07/blog-post_97.html", "date_download": "2020-09-30T00:19:53Z", "digest": "sha1:26CAEXNZFNUXJGDPQKBSJRM2FSSV2GYQ", "length": 6608, "nlines": 77, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "ஏழாவது அத்தியாயம் (ஞான விஞ்ஞான யோகம்) | 2020 Tamil Calendar - 2020 Calendar", "raw_content": "\nஏழாவது அத்தியாயம் (ஞான விஞ்ஞான யோகம்)\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\nமய்யாஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந்மதாஷ்ரய:\nஅஸம்ஷயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு॥ 7.1 ॥\nஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா என்னிடம் மனத்தை வைத்து என்னை சார்ந்து, யோகத்தில் ஈடுபட்டு, என்னை சந்தேகத்திற்கு இடமின்றி எப்படி முற்றிலுமாக அறிவது என்பதை சொல்கிறேன் கேள்.\nஜ்ஞாநம் தே அஹம் ஸவிஜ்ஞாநமிதம் வக்ஷ்யாம்யஷேஷத:\nயஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ அந்யஜ்ஜ்ஞாதவ்யமவஷிஷ்யதே॥ 7.2 ॥\nவிஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை நான் உனக்கு முழுமையாக கூறுகிறேன். இதை அறிந்தால் மேலும் அறிவதற்கு எதுவும் பாக்கியிருக்கிறது.\nமநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஷ்சித்யததி ஸித்தயே\nயததாமபி ஸித்தாநாம் கஷ்சிந்மாம் வேத்தி தத்த்வத:॥ 7.3 ॥\nஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் இறை நிலைக்காக முயல்கிறான். அவர்களிலும் யாரோ ஒருவன் தான் என்னை உள்ளது உள்ளபடி அறிகிறான்.\nபூமிராபோ அநலோ வாயு: கம் மநோ புத்திரேவ ச\nஅஹம்கார இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிரஷ்டதா॥ 7.4 ॥\nமண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே.\nஅபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்\nஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத்॥ 7.5 ॥\n இது சாதாரண சக்தி இதிலிருந்து வேறானதும் வாழ்க்கைக்கு ஆதாரமானதுமான எனது மேலான சக்தியை அறிவாயாக . அதனால் தான் இந்த உலகம் தாங்கபடுகிறது.\nஅஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்ததா॥ 7.6 ॥\nஎல்லா உயிர்களும் இந்த இரண்டு சக்தியிலிருந்தும் தோன்றியவை என்று அறிந்துகொள். பிரபஞ்சம் முழுவதின் தோற்றத்திற்கும், அதுபோலேவே ஒடுக்கத்திற்கும் நானே காரணம்.\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/14/power-outage-in-various-parts-of-thanjavur-tomorrow-3464761.html", "date_download": "2020-09-30T01:01:15Z", "digest": "sha1:G5J4POLGKMLEM37RC5DJBM5IQXRSNKUV", "length": 8941, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை\nதஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது.\nஇதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் ஜோ. சுகுமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதஞ்சாவூா் நகரத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஇதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரயிலடி, கீழவாசல், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, சிவாஜி நகா், சீனிவாசபுரம், வண்டிகாரத் தெரு, நாகை சாலை, மகா்நோம்புச்சாவடி, எஸ்.எம். சாலை, வ.உ.சி. நகா், மேரீஸ் காா்னா், பூக்காரத் தெரு, அன்பு நகா், கோரிகுளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.\nமேலும், பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06593+de.php", "date_download": "2020-09-30T00:08:55Z", "digest": "sha1:6SBUNHEVZHCMQBMZOYQ7I463Y6EGKLNS", "length": 4544, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06593 / +496593 / 00496593 / 011496593, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06593 (+496593)\nமுன்னொட்டு 06593 என்பது Hillesheim Eifelக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hillesheim Eifel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hillesheim Eifel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6593 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hillesheim Eifel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6593-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6593-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T23:53:32Z", "digest": "sha1:MV4RNUXJ6QTIY76R6DLDTRHR42OHUKVR", "length": 8850, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மத்தியப் பிரதேசம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழ��் ஆரோக்கியம் English\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா\nதமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீ...\nஎல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி\nவேளாண் சட்டங்கள் மூலம் கருப்பு பணத்தை உருவாக்கும் மற்றொரு வழியும் அ...\n12 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 4 நாட்களில் நாட்டில் 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தா...\nகாவல்துறையினர் 8 பேரை சுட்டுக்கொன்ற குற்றவாளியான விகாஸ் துபேவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை\nகாவல்துறையினர் 8 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட, முதன்மைக் குற்றவாளியான விகாஸ் துபே உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீசா...\nவெட்டுக்கிளி ஒழிப்பில் விமானப்படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டர்கள்\nவெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள் ராஜஸ்...\nஜூலை மாதத்தில் மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு இருக்கும் - இந்தியாவுக்கு ஐ.நா.எச்சரிக்கை\nஜூலை மாதத்தில் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்க...\nவெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய வேளாண் அமைச்சகம் தீவிர நடவடிக்கை\nராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 15 இடங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெ...\nதொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப 13 சிறப்பு ரயில்கள் கர்நாடக அரசு ஏற்பாடு\nகர்நாடகத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல 13 சிறப்பு ரயில்களை இயக்கும்படி ரயில்வேதுறையை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அ...\nவெளிமாநிலங்களில் சிக்கிய 10 லட்சம் தொழிலாளர்களை அழைத்துவரத் திட்டம் - உத்தரப்பிரதேச அரசு\nவெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பத்து லட்சம் பேரைத் திருப்பி அழைத்து வருவதற்கான வேலைகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்...\nகூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அதிர்ச்சி..\nதிருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர...\nமோதிக்கொள்ளும் ஆர்மீனியா, அஸர்பைஜான்... எண்ணெய்க்குழாய்களுக்கு பாதி...\nகாதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை ...\nஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..\nகொரோனா ஆய்வு ஒரு சேம்பிளுக்கு ரூ.1200 கமிஷன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/mkp-promoters-pvt-ltd/", "date_download": "2020-09-29T23:34:08Z", "digest": "sha1:7ANEK3O6FEQIRWLZC2TFEEZRM6VICBAG", "length": 27538, "nlines": 234, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "ஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD, உங்களுக்கும் வாய்ப்பு ஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD, உங்களுக்கும் வாய்ப்பு", "raw_content": "\nகாரைக்குடியில் காடை மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nகீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\n100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு\nPPM Kisan FPO : விவசாய அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nHome வாங்க / விற்க ஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD, உங்களுக்கும் வாய்ப்பு\nஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD, உங்களுக்கும் வாய்ப்பு\nஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD | ஆடு வளர்ப்பு\nசென்னை: MKP PROMOTERS PVT LTD தற்போது கொடைக்கானலில் விவசாயிகளுக்கு உதவி வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் MKP PROMOTERS PVT LTD தற்போது முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடு மற்றும் தனிநபர் வருவாய் அதிகரிக்கச் செய்வது ஆகும்.\nசென்னை மற்றும் கொடைக்கானலை மையமாக வைத்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.மேலும் தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், ஈரோடு, பழனி மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் கிளை அலுவலகம் உள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.\nதற்சார்பு பொருளாதரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்சார்பு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மட்டுமே மிகப்பெரும் வளர்ச்சியை எட்ட முடியும். ஆடு, மாடு வளர்ப்பில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது.\nஏற்கனவே நூற்றுக்கும் அதிமான பயனாளிகள் இந்த நிறுவனத்தில் உள்ளனர். மிகுந்த லாபம் தரும் இத்திட்டத்திற்க்கு மத்திய மாநில அரசுகளும் மிகுந்த ஒத்துழைப்பும் ஊக்கமும் தருவது சிறப்பானது ஆகும். நமது தேசம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சனைகளை கிராமபுற வளர்ச்சியால் மட்டுமே சரிசெய்ய இயலும்.\nஇந்த லாபகரமான தொழிலில் பங்குதாரர்களாக முதலீட்டாளர்களை வரவேற்கிறோம் வீட்டில் இருந்தபடியே பெரிய வருமானம் பெற அரிய வாய்ப்பு, வளம்பெற வாரீர்\nகுறைந்த பட்சம் 55000 ரூபாய் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் வாரம் ரூபாய் 2000 வீதம் வருமானத்தை 50 வாரங்களுக்கு தவறாமல் பெற்றிடுங்கள். மாதம் ரூபாய் 3000 மதிப்புள்ள மளிகை பொருள்கள் அல்லது பணமாக 11 மாதங்களுக்கு தொடர்ந்து பெற்றிடுங்கள்.\nமேலும் இந்நிறுவன பங்குதார்களுக்கு வருடத்தில் ஏதேனும் 2 நாள் கேரளா சுற்றுவிழா செல்லவும், பண்டிகை காலத்தில் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் புதிய ஆடைகளையும் வழங்குகிறது.\nதங்கள் முதலீட்டுக்கு, கம்பெனி உத்திரவத்துடன் கூடிய பங்குதாரர் பத்திரம் வழங்கப்படுகிறது.\nஇந்தநிறுவனம் கொடைக்கானலில் தங்களுக்கு சொந்தமாக உள்ள 43 ஏக்கரில் வெள்ளாடு வளர்ப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது. வெள்ளாடு ஆண்டுக்கு 2 முறையும், 6 மாதத்திற்கு 1 முறையும் 2 முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும்.\nஇவ்வாறு குறைந்த பட்சம் கணக்கிட்டால் ஒரு வெள்ளாடு மூலம் ஆண்டுக்கு 9 குட்டிகள் வரை கிடைக்கும். மேலும் நமது நிறுவனம் ஆடுகளை எண்ணிக்கை கணக்கில் விற்பனை செய்யாமல், ஆடுகளின் எடையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅந்தவகையில், ஒரு ஆடு 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். நமது நிறுவனம் கிலோ ரூபாய் 300 க்கு விற்பனை செய்கிறது. ஒரு ஆடு ரூபாய் 4000 முதல் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு பல மடங்கு இலாபத்தை கொடுக்கிறது..\nஇந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி எங்களுடன் பங்குதாரர்கள் ஆக அழைக்கவும் :\nவிளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nMSME.. பிணையில்லாத அவசர கால கடன்.. இது சிறு…\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வாய்ப்பு\nஆர்கானிக் சிக்கன் வளர்ப்பு முறை மற்றும் வியாபார வாய்ப்பு\nரூபாய் 5000 தில் புதிய சுய தொழில் வாய்ப்பு\nஇயற்கை உரம் முகவர் வாய்ப்பு\nநாட்டுகோழி வளர்ப்பில் அதிக இலாபம் கண்ட பாரதி\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக…\nPrevious Postதரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற ரூபாய் 18000/- மானியம் Next Post1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nநல்ல சத்தான கோழி வளர்ப்பு தீவனங்கள்\n55000 முதலீட்டில் ஆடு வளர்த்து லட்சாதிபதியாக வேண்டுமா\nOne thought on “ஆடு வளர்ப்பில் அசத்தும் MKP PROMOTERS PVT LTD, உங்களுக்கும் வாய்ப்பு”\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nகீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு\nகீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம் : தேசிய வேள��ண் வளர்ச்சி...\n100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nமுன்னேற்றம் தரும் மூலிகைப் பயிர் – சோற்றுக் கற்றாழை\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வாய்ப்பு\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2020\nதேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020\nகாரைக்குடியில் காடை மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nதேனீ வளர்ப்பு பயிற்சியும், தேனீ வளர்ப்பு பெட்டிகளும் இலவசம்\n2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்\nகீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு\n100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nமுன்னேற்றம் தரும் மூலிகைப் பயிர் – சோற்றுக் கற்றாழை\nஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐ���ம் இல்லை.\nகாரைக்குடியில் காடை மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nகலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி\nரூபாய் 5000 முதலீட்டில் புதிய சுயதொழில்கள் மற்றும் பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n55000 முதலீட்டில் ஆடு வளர்த்து லட்சாதிபதியாக வேண்டுமா\nஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy pnbftc pillaiyarpatti siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் க��டைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trendingcinemasnow.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2020-09-29T22:27:55Z", "digest": "sha1:557ABEDLMC7KW7EEPT5V5FYQM76BJWS3", "length": 6466, "nlines": 113, "source_domain": "trendingcinemasnow.com", "title": "உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - Trending Cinemas Now", "raw_content": "\nபாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி.. சரித்திர இடங்களில் முகாம்\nரத யாத்திரையை நிறுத்தச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாடடேன்…\nதனது சிலை செய்ய ஆர்டர் தந்த எஸ்பிபி.. இறுதி…\nபில் கட்டாததால் எஸ்பிபி உடலை தர மறுத்த மருத்துவனை…\nஇறுதி கட்ட பணிகளில் அதர்வாவின் “குருதி ஆட்டம்”\nபிக்பாஸ் நடிகர் முகேனுடன் ஜோடி சேரும் ‘மிஸ் இந்தியா’…\n72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் எஸ்பிபி…\nநூறு ஆண்டு ஆனாலும் எஸ்பிபி குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.…\nபாடும் நிலா எஸ்பிபாலசுப்ரமணியம் காலமானார் பண்ணை வீட்டில் நாளை…\nஉதயா நடித்து முதன்முறையாக இயக்கிய செக்யூரிட்டிக்கு சர்வதேச விருது…\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஅரசியல் சினிமா செய்திகள் பொது செய்திகள்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..\nசீனாவின் உகான் நகரில் கொரோனா வை ரஸ் பரவியது தற்போது இந்தியா, அமெரிக்கா உள்பட 106 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 549 ஆக உள்ளது.\nகொரோனவினால் பதிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nகொரோ னா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர்களை தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 56 ஆக அதிகரித்திருக்கிறது\nமத்திய பிரதேசத்தில் காங் ஆட்சி கவிழ்கிறது\nநட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” \nதடயம் முதல் அத்தியாயம் ரீகலில் 10ல் பிரிமியர்..\nஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை..\nநடிகை வாணிஸ்ரீ மகன் திடீர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-29T23:31:14Z", "digest": "sha1:WLRTEZQZNROJ7CVQH4CYBGSOE255NLYS", "length": 19824, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிறுவர் கதை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்... என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும்... [மேலும்..»]\nஆதிசங்கரர் படக்கதை — 2\nBy வையவன் & செந்தமிழ்\nஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வையவன் உரையாடல் வடிவில் எழுதி, ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம் - பகுதி 2. [மேலும்..»]\nஆதிசங்கரர் படக்கதை – 1\nBy வையவன் & செந்தமிழ்\nஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு. வையவன் உரையாடல் வடிவில் எழுதி ஓவியர் செந்தமிழ் படக்கதையாகத் தீட்டியிருக்கிறார். சிறுவர்களும் பெரியவர்களும் படித்து மகிழுமாறு, பெருமையுடன் இப்படக் கதையை வெளியிடுகிறோம். [மேலும்..»]\n“ஒரு பக்கமா சாஞ்ச இரண்டு பொண்டாட்டிகாரன்... கவிழ்ந்துவிட்டான்...” இரண்டு விரலளவு சிறிய துண்டு வெள்ளை காகிதத்தில் நாலாவது படிக்கும் அந்தச் சிறுவன் பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தவாறு இந்த வரியை முத்து முத்தாய் எழுதிக்கொண்டிருந்தான். எழுதிவிட்டு பிழையேதும் இருக்கிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப��� பார்த்தான்... ஸ்வாமிஜி பக்கத்திலிருந்த ஒரு பக்தரிடம் மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க, ஒரு சிலர் திவாகரை சூழ்ந்துகொண்டு நடந்த விபரங்களை கேட்டனர். திவாகர் கையிலிருந்த காகிதத்தை பிரித்து காட்டினார். படித்தவர்களுக்கு தூக்கிவாரி போட்டது... திருக்குமரன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுடைய ரியாக்ஷனுக்கேற்றவாறு ஸ்வாரஸ்யமாய் ஈடுபாட்டோடு கதைச் சொல்ல... சொல்ல... அவர்களுக்கு பரமதிருப்தியாயிற்று. இயக்குனர்... [மேலும்..»]\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\n ஒரு நாய்க்கு இத்தனை பரிவா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கத்தினாள் பாஞ்சாலி.... விண்ணவரில் சிறந்தவரே பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி... [மேலும்..»]\nதி கராத்தே கிட் (The Karate Kid) – திரை விமர்சனம்\n1984 -ல் வெளியாகி பெருவெற்றியடைந்த ‘ தி கராத்தே கிட்’ திரைப் படத்தின் புத்தாக்கம்தான் இந்த 2010-ன் ‘ தி கராத்தே கிட்’ . கலிபோர்னியாவில் இருந்து சீனாவுக்கு கதைக் களம் மாறியிருக்கிறது. பழைய நடிகர்களுக்கு மாற்றாக, புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் கராத்தே கிட்- ஆகவும், ஜாக்கி சான் கராத்தே ஆசானாகவும் நடித்துள்ளனர் டெட்ராயிட் நகரத்தின் மோட்டார் வாகன தொழிலின் தோல்வியில் கதை தொடங்குகிறது. தந்தையை இழந்த இளஞ்சிறுவன் ‘ட்ரே பார்க்கரி’ன் ( Dre Parker) தாயார் மோட்டார் வாகன தொழிலின் முடக்கத்தில் வேலையை இழக்கிறார். மோட்டார் வாகன வேலை... [மேலும்..»]\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 2\n\"துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்ற���யாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன் மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nஅந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, \"இதில் என்ன விந்தை ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா\" என்று பதில் சொன்னார்... பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை. [மேலும்..»]\nசிறுவர்களுக்காக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட ராமாயணம். அந்த வேள்வித் தீயிலிருந்து சிவந்த கண்களும் நெருப்புப் போன்ற தலைமயிரும் கொண்ட பூதம் ஒன்று தன் கையில் அமுத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டது. அதை வாங்கிப் பட்ட மகிஷிகளுக்குக் கொடுக்கும்படி தசரத சக்ரவர்த்தியை வசிஷ்டர் வேண்டிக்கொண்டார்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nமதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 1\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10\nதற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்\n‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2\nநிலக்கரி மோசடி 1.86 லட்சம் கோடியல்ல 51 லட்சம் கோடி\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1\nகோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்\nமகாகவி பாரதியின் புனித நினைவில்…\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nமதுரைக் கலம்பகம் — 1\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/91225/cinema/Bollywood/Bollywood-celbrities-supports-Rhea-chakraborty.htm", "date_download": "2020-09-30T00:58:40Z", "digest": "sha1:4UHZ5OXHYB2YBYTXFB3IT2MPLWZJTAHX", "length": 13478, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரியா விவகாரம் : ஊடகங்களுக்கு எதிராக பாலிவுட் பகிரங்க கடிதம் - Bollywood celbrities supports Rhea chakraborty", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nரியா விவகாரம் : ஊடகங்களுக்கு எதிராக பாலிவுட் பகிரங்க கடிதம்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை : போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரியா சக்ரவர்த்தியை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதை நிறுத்தக் கோரி பாலிவுட் கலைஞர்கள் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக அவரது தோழி ரியா சக்ரவர்த்தி சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட 18 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்தி நடிகர் சோனம் கபூர், இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், மீரா நாயர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் 2500 பேர் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.\nசெய்தியை வேட்டையாடுங்கள் ; பெண்களை அல்ல என்ற தலைப்பில் வெளியான கடிதத்தின் விபரம் : பத்திரிகை தர்மம், மனிதாபிமானம், கண்ணியம் ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டு ஒரு பெண் என்றும் பாராமல் ரியாவை காயப்படுத்துகிறீர்���ள். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து உங்கள் கேமரா கண்களால் ரியாவின் தனிநபர் உரிமையை பறிக்கிறீர்கள். இதேபோல சல்மான் கான், சஞ்சய் தத் விவகாரங்களில் நீங்கள் செயல்பட்டீர்களா எவ்வளவு கரிசனத்துடன் செய்தி வெளியிட்டீர்கள்.\nஏன் ரியாவையும் அவரது குடும்பத்தையும் கேவலமாக சித்தரித்து வலைதளத்தில் செய்தி வெளியிடுகிறீர்கள். கொரோனாவால் நாடு சந்தித்துள்ள சுகாதார பிரச்னை, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்ற பல விஷயங்கள் இருக்க மலிவான விளம்பரத்திற்காக ரியாவை தாக்குவது சரியல்ல. ரியா மீதான சூன்யவேட்டையை நிறுத்தி செய்திக்காக வேட்டையாடுங்கள். உங்கள் பணியை சரியான முறையில் பொறுப்போடு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - ... ரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநல்லா முட்டு கொடுக்கறாங்கப்பா எங்க எல்லாரோட வண்டவாளமும் தண்டவாளம் ஏறுமோ என்ற பயம், உதறல்.... பெண் ஆணுக்கு சமம் என்கிறீர்கள். பெண்ணென்றும் பாராமல் என்று allowance-ம் எதிர்பார்க்கிறீர்கள் இதென்ன நியாயம் இதே செயலை ஆண் செய்திருந்தால், முட்டுக்கொடுக்கமாட்டீர்களா இதே செயலை ஆண் செய்திருந்தால், முட்டுக்கொடுக்கமாட்டீர்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nதலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் ...\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1459-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1.html", "date_download": "2020-09-29T23:22:24Z", "digest": "sha1:3CC5OELCT3V6QNNT6O7ZK7JYM6XZW3YH", "length": 7167, "nlines": 90, "source_domain": "dailytamilnews.in", "title": "தடையை நீக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு… – Daily Tamil News", "raw_content": "\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்\nவெடி விபத்து ஒருவர் சாவு..\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..\nநல்லாசிரியர் விருது வழங்கும் விழா..\nதாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிப்பு..\nதடையை நீக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு…\nவிநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு விதித்த தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு.\nவிநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது.\nவிநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம்\nதலையிடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nகோலம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய ப ெண்மணி..\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\n29 September 2020 - தினசரி செய்திகள்\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\n29 September 2020 - பொதிகைச்செல்வன்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-29T23:14:53Z", "digest": "sha1:XIUUPLVXC3JRKED32UO7XOMK4KOU52HN", "length": 6051, "nlines": 75, "source_domain": "tamilpiththan.com", "title": "இப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil suvarasiyam இப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்\nஇப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்\nஇப்படி ஒரு டெக்னிக்கை பார்த்திருக்கவே மாட்டீர்கள், யானையின் நரி தந்திரம்\nயானை ஒன்று தனது அறிவு கூர்மையை மிவும் நுட்பமாக பயன்படுத்தியுள்ள காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nகாட்டுக்கு நடுவே சாலை இருப்பதால் இரண்டு பக்கங்களும் மின்சார கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.\nமுதலில் அதனை கடக்க அதிலிருந்து ஷாக் அடிக்கிறதா என்று யானை சோதிக்கிறது. பின் மின்சாரம் தாக்கவில்லை என்பதை அறிந்து அதை கால்களால் தகர்க்க முற்படுகிறது. முடியவில்லை என்றதும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அடித்து தகர்த்து சாலையை கடக்கிறது.\nகுறித்த காட்சியை பார்க்கும்போது யானையின் செயல் ஆச்சரியத்தோடு ரசிக்கவும் வைக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து வவுனியா தமிழ் மாணவி சாதனை\nNext articleவைரலாகும் அபுதாபியில் டி-10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்\nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம் \n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n செவ்வாய் கிரகத்தில் தூசிப் புயல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalai.net/page/3/", "date_download": "2020-09-29T23:44:27Z", "digest": "sha1:G22M4BA7IHVQVUO26YSGF4NI4OZVTMZJ", "length": 8551, "nlines": 82, "source_domain": "ariyalai.net", "title": "Ariyalai.Net – Page 3", "raw_content": "\nஅரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் (தொகுப்பு )\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் உலக சுற்றாடல் தினம் – 2020.\nஅரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை புனரமைப்பு திட்டம்.\nகனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் ( புகைப்படங்கள் )\nஅரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅரியாலை பிரப்பங்குளம் மஹாமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா -( காணொளிகள் ) 23-07-2020\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 101வது ஆண்டு நிறைவு விழா – 25.07.2020.\nஅரியாலை பிரப்பங்குளம் மஹாமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா – ( புகைப்படங்கள் )23-07-2020\nஅரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகஜோதி வினாயகலிங்கம் அவர்கள் 30-07-2020 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅரியாலை வெட்டுக்குளம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான வருடார்ந்த மகோற்சவ வேட்டைத்திருவிழா | 10.07.2019 காணொளிகள்\nஅரியாலை சுதேசிய தின கொண்டாட்ட இனிமையான நினைவுகள் | 2019 Oorodu Uravada காணொளிகள்\nஅரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய சுதேசியம் 2017 காணொளிகள்\nமகாமாரி அம்மன் கோவில் தீர்த்தத்திருவிழா ( காணொளிகள்) -03.08.2019.\nமகாமாரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா (காணொளிகள்)02.08.2019.\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா( காணொளிகள்)13.09.2019\nஅரியாலை சுதேசிய தின நூற்றாண்டு கொண்டாட்டம் (காணொளிகள்)30th April 2019\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் – புகைப்படங்கள்\nஅரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில்\nஅரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட���டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது. அரியாலை சிவன் ஆலயத்திட்கான சித்திரத் [ Read More]\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம் அரியாலை திருமகள் சனசமூக நிலையம் அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம் அரியாலை மேற்கு [ Read More]\nஅரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவின் மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டி அங்குராப்பண நிகழ்வு – 30.05.2020.\nஅரியாலை சனசமூக நிலையத்தின் 71வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வீட்டுத்தோட்ட போட்டிக்கான அங்குராப்பண நிகழ்வு இன்று 30.05.2020ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில் நிலைய முன்றலில் [ Read More]\nயாழ் அரியாலை தேவாலயத்தில் போதகரின் ஆதாரனைக்கு சென்ற 10 பேருக்கு கடும்காய்ச்சல் – அனைவரும் வைத்தியசாலையில்\nயாழ்ப்பாணம் – அரியாலை பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிட்சர்லாந்து போதகர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக நேற்று செய்தி வெளியாகியது. இந்நிலையில் குறித்த போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட [ Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/06/16162336/1618043/Mango-Ice-Cream.vpf", "date_download": "2020-09-30T00:37:00Z", "digest": "sha1:PQGOJOSTF5LYRMDBOSNVWCZEB6QOLTNQ", "length": 6071, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mango Ice Cream", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மாம்பழ ஐஸ்கிரீம்\nகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெரிய மாம்பழம் - 2\nபால் - 1 கோப்பை\nவெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை\nஜெல்லி - 2 மேஜைக் கரண்டி\nபாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.\nமாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.\nகுளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.\nபால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.\nபின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்\nஇதை படித்து உங��களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூடான, சுவை நிறைந்த மீன் பிரியாணி\nஹோட்டல் ஸ்டைல் சிக்கன் ஃபார்சா\nவீட்டிலேயே சாக்லேட் மார்குயுஸ் செய்யலாம் வாங்க...\nகுளுகுளு மாம்பழ குச்சி ஐஸ்\nவீட்டிலேயே செய்யலாம் தர்பூசணி ஐஸ்கிரீம்\nகுழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஃப்ரூட் பாப்சிக்கில்\nவாழைப்பழம் மிக்ஸ்டு சாக்லேட் ஐஸ்கிரீம்\nகடுகு சாதம் செய்வது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1987/", "date_download": "2020-09-29T23:11:37Z", "digest": "sha1:VKSOMZPJLRWI7W75VS77NMFNW2DV6LVB", "length": 29614, "nlines": 67, "source_domain": "www.savukkuonline.com", "title": "சொல்வதெல்லாம் உண்மை பாகம் 7 – Savukku", "raw_content": "\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 7\nதனது லட்சியத்தை அடைய சிலர் குறுக்குவழியில் செல்வார்கள். ஆனால், இவரோ குறுக்குவழியையே ல ட்சியமாக, கொண்டவர். கதருக்கே உரிய கோஷ்டிகளில் இவர் தனி கோஷ்டி. அதாவது, தனியாக ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது பொருளல்ல. தனியாக இருப்பதுதான் இவரது கோஷ்டி. தன்னைத் தவிர யாருக்கும், எப்போதும் இவர் விசுவாசமாக இருந்ததில்லை. இவர் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கமாட்டார். எரித்து அழித்துவிடுவார். அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்விகள் சகஜம்தான் என்றாலும் இன்றைய தோல்வி இவரை துவள வைத்துவிட்டது. காரணம், கடந்த ஆட்சியில் ஆளுங்கட் சியாக இருந்தவர்களைவிட அதிக பயனை அனுபவித்தது இவராகத்தான் இருக்கமுடியும். சொந்தக் கட் சியைவிட, சார்ந்த கட்சிக்கு ஜால்ரா போடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஆனாலும் இப்போது அமைதியாக இருக்கிறார். காரணம், இவரது மனதில் ஒரு தனிக் கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்வு நாற்காலியில் ஓய்வில் இருக் கும் அவரின் மனசாட்சியிடம் பேச்சுத் கொடுத்தோம். அவரது வாக்குமூலம் :\n‘கடந்த ஐந்து ஆண்டுகள்தான் என் வாழ்க்கையின் பொற்காலம். நான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாக விளைந்தது. ஆனால், அடுத்த ஐந்தாண்டு காலத்தை எப்படி ஓட்டப் போகிறேன் என்பதுதான் கேள்விக்கு றியாக இருக்கிறது.\nகல்லூரிக்குச் சென்றதிலிருந்து கறுப்பு ��ோட்டுப் போட்டு தொழில் செய்யும்வரை அடிக்கடி வராத அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த நான்,இன்று ஐநூறு கோடிக்கு மேல் அடித்துச் சுருட்டிவிட்டேன். எல்லாம் கூட்டணித் தலைவர்கள் கொடுத்த ஆசீர்வாதம். நான் எனது கட்சித் தலைமையை வாழ்த் தியதைவிட கூட்டணித் தலைவர்களை வாழ்த்தியதுதான் அதிகம். அதுதான் என்னை இந்த அளவிற்கு வ ளர்த்திருக்கிறது.\nசாதாரண சமையல்கார தாத்தா வழியிலிருந்து வந்தவன் நான். எங்கள் பகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிகம். அவர்களுக்கும், எங்களுக்கும் ஒத்துப் போகாததால் தனி ஆலயம் வைத்து வழிபாடு செய்தோம். தட்டுத் தடுமாறி பள்ளிப் படிப்பை முடித்தேன். அவசரகால சட்டம் அமலில் இருந்தபோது சட்டத்தை முடி த்து தொழிலுக்கு வந்தேன். அந்தக் காலத்தில் ராமநாமம் கொண்டவர் லீடிங் லாயர். அவரின் மகனும், நானும் ஒரே செட். எனவே, அவரிடமே எனது ஆரம்பப் பணிகளை ஆரம்பித்தேன்.\nஎனக்கென சொந்தமாக காரோ, பைக்கோ இல்லாத காலமது. எங்கள் மரத்து கிராமத்தில் இருந்து தெற்கே உள்ள காசிக்கு என்றாவது வரும் பேருந்துக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பேன். பின்னாளில் மத்திய அமைச்சரவைக்குச் சென்ற திருவண்ணாமலை கடவுள் பெயர்க்காரரும் சட்டத் தொழிலில் இருந்தார். எனவே, அவரது அலுவலகத்தில் சென்று இணைந்துகொண்டேன். அவருக்கு டெல்லி பதவி கிடைக்கவே எனக்கு பம்பர் குலுக்கல் அடித்தது. இதற்கிடையில் மாவட்ட இளைஞர் கட்சி என்னை ஏற்றுக்கொண்டிருந் ததால் கட்சியிலும் எனக்கு ஏறுமுகம் துவங்கியிருந்தது. எனது நண்பர் மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெற்ற பிறகுதான் நான் வெளியில் சென்றுவர அம்பாஸிடர் கார் எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது. அடுத்து எனக்கு 89-ல் சீட்டு கிடைத்தது. தெற்கு காசியில் போட்டியிட்டு ஜெயித்தேன். அதன்பிறகு வள ர்ச்சிப் பாதையில் என் வாழ்க்கை துவங்கியது. அதுவரை மரத்து கிராமத்திலிருந்த எனது ஜாகையை காசி யின் தெற்குப் பகுதிக்கு மாற்றிக்கொண்டேன். அடுத்து 91-லும் அதே தொகுதியில் எனக்கு சீட் கிடைக்க கூட்டணிக் கட்சிகளின் தயவால் வெற்றி பெற்றேன். அடுத்து 96லும் கூட்டணிக் கட்சியின் தயவே என்னை மக்களவைக்கு அனுப்பி வைத்தது.\nதுணிக்கடையில் சேலை உடுத்தியிருக்கும் பொம்மையைப் பார்த்தாலும் என் வாயில் எச்சில் ஊறும். என் சுபாவம் அப்படி. எங்கள் மாவட்டத்திலிருந்த நர்ஸிங் கல்லூரியின் தாளாளர் எனக்கு அடிக்கடி செட்டப் செய்து தருவார். கல்லூரியின் அலுவலகத்திற்குள்ளேயே நான் கச்சேரி நடத்துவேன். ஒருமுறை மக்களிடம் கையும்களவுமாக மாட்டிக்கொண்டு ரொம்பவும் அசிங்கப்பட்டுப் போனேன். ஆனாலும், ‘அரசியலில் இதெ ல்லாம் சகஜமப்பா’ என்று கவுண்டமணி பாணியில் வந்துவிட்டேன்.\nநான் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதற்கு எங்கள் கட்சித் தலைவரின் அகால மரணமும் அம்மாவின் தயவும் எனக்கு கைகொடுத்தது. சாதாரணமாக அரசியல்வாதிகள் எல்லாம் மற்றவர்களை க ண்டித்துப் பேசித்தான் சர்ச்சையில் சிக்குவார்கள். எனக்குத் தெரிந்து நான் யாரையும் கடுமையாக கண்டித் துப் பேசியதாக நினைவில்லை. ஆனால், நான் வாழ்த்திப் பேசினாலே அது சர்ச்சையைக் கிளப்பிவிடும். காரணம், நான் எங்கள் கட்சியின் தலைமையை அல்ல. கூட்டணித் தலைவர்களையே கூடுதலாக வாழ்த் துவேன்.அவர்களை வாழ்த்துவதில்தான் வரவு இருக்கிறது என்ற விவரம் அறிந்தவன் நான். இரண்டாவது முறையாக நான் அவைக்குள் சென்றபோது அம்மாவை வாழ்த்தி ‘எங்களின் கதர்ச் சட்டைகள் குங்குமம் சுமக்கும் கழுதைகளாக இருப்போம்’ என்று நான் கூறி வைத்தது ஒட்டுமொத்த கதரையும் கதற வைத்தது. அந்த ஜால்ரா சத்தத்தில் அம்மா குளிர்ச்சியடைய எனது வியாபாரம் நன்றாக நடந்தது. எங்கள் பகுதியில் பெரிய லாட்ஜ் ஒன்றை விலைக்கு வாங்கினேன். பின்னர், சாலை அபிவிருத்திப் பணிகளில் வரும் மேம்பாலத்தால் அந்த லாட்ஜ் இடிபட்டுவிடும் என்பது அறிந்து ஒரு கோடிக்கு அதை விற்றுவிட்டேன்.\nஅடுத்து கல்வி வியாபாரத்தைக் கையிலெடுத்தேன். பெற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கினேன். வேறு ஒருவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தை அந்தோனி யாருக்கு பாகம் செய்தவரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பவர் கொடுத்ததாக பதிவு செய்தேன். அந்த பினாமியிடமிருந்து அந்த நிலத்தை எனது அறக்கட்டளைக்கு வாங்கியதாக பத்திரப்பதிவு செய்தேன். நிலத்தின் உரிமையாளர் போலீஸ், புகார், வழக்கு என சென்றதால் சிக்கலாகிவிட்டது. உடனே நான் அந்த நிலத்தை மீண்டும் பினாமியின் பெயருக்கே மாற்றி எழுதினேன். இதனால் போலிப் பத்திரம் தயாரித்ததாக அந்த பினாமி, மாதக்கணக்கில் சிறையில் இருந்தார். இன்றும் அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நானும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்சியிலிருந்த ஐயாவின் தயவால் நான் தப்பினேன். இப்போது மலையடிவாரத்தில் என் கல்வி, வியாபாரம் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது.\nகதர் கட்சி உடைந்தபோது நான் ஐயாவுடன் சென்றுவிட்டேன். அந்த நேரம்தான் என்னை கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வெளிக்காட்டிக் கொள்ள முடிந்தது. அந்த நேரத்தில் நான் ஏதாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டதுண்டு. ‘ராஜீவுக்குத் தந்த மரியாதையை அவரின் விதவை மனைவிக்குத் தரமுடியாது’ என்று நான் பேசியதை எங்கள் கட்சியின் தலைமை எப்படி மறந்துவிட்டது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. இந்தப் பேச்சு பெரிய சிக்கலை ஏற்படுத்தி எனது கொடும்பாவி கொளுத்தும் அளவிற்குக் கொண்டு போய்விட்டது.\n2006-ல் நான் வெற்றி பெற்றதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினரும் சரி, கூட்டணிக் கட்சியினரும் சரி என்னைப் போல் பலனடைந்தவர்கள் ஒருவருமி ல்லை. ஆளுங்கட்சி அமைச்சர்களே கண்டக்டர், டிரைவர் போஸ்டிங்கில் பத்திலிருந்து இருபது பேரைத் தான் சேர்த்திருப்பார்கள். ஆனால், நான் நூற்றுக்கும் மேற்பட்டோரை அதில் நுழைத்திருக்கிறேன். ஒவ்வொரு போஸ்டிங்கிற்கும் சராசரியாக இரண்டு லட்ச ரூபாய். எங்கள் கட்சி அந்தக் கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யவே என்னைச் செல்லப்பிள்ளையாக வலம்வர வைத்தார் அந்த ஐயா. இதனால் நான் கேட்டதெல்லாம் கிடைத்தது, நினைத்ததெல்லாம் நடந்தது.\nஎங்கள் தொகுதியில் இருக்கும் ஒரு நதி அணையில் சுமார் இருநூறு ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. அதாவது இருநூறு ஆண்டுகள் சேர்ந்த ஆற்று மணல் அள்ளப்படாமல் இருந்தது. அதை அள்ளும் காண்ட்ராக்ட்டை செல்லமான பினாமி பெயரில் எடுத்தேன். செல்வம் கொட்டத் தொடங்கியது.\nஅதாவது, ஆற்றுமணலே கிடைப்பதற்குக் கஷ்டமான நேரத்தில் எனக்கு மணலை அள்ள அரசு பணம் கொடுத்தது. அள்ளிய மணலையும் அதிக விலைக்கு விற்க முடிந்தது.நூற்றுக்கணக்கான லாரிகள் மணலை அள்ளிக்கொண்டேயிருக்க, மூன்று ஆண்டுகள் இந்த மணல் வியாபாரம் என்னை மகிழ்வித்தது.\nஅடுத்து மலையோரத்தில் விலங்குகளிடமிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க பல கோடிக்கு ���ாண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. அந்த காண்ட்ராக்டரிடம் நான் ஃபிப்டி ஃபிப்டி ஷேர் பிரித் துக்கொள்ள, வேலி வேலை அப்படியே முடங்கிப் போனது. அது மலையடிவாரம் என்பதால், அதிலிருந்து இன்றுவரை பெரிதாக எதுவும் பிரச்னை கிளம்பவில்லை. அதேபோல் கல்வி வியாபாரத்திற்காக நான் மடக்கிப் போட்டிருக்கும் அரசு நிலங்களிலிருந்து எப்போது பிரச்னை உருவாகும் என்பதும் தெரியவில்லை.\nமக்களவையிலிருந்த நடராஜன், விஜயமானவர், ஞானமானவர், வாரிசு ஒருவர் என அனைவரிடத்திலும் மேம்பாட்டு நிதியை வாங்கி எனது கல்லூரிப் பகுதியை மேம்படுத்தி பயன்படுத்திக் கொண்டேன். அவர்களின் ஆசியால்தான் அங்கு பாதைகள் இப்போது பளிச்சிடுகின்றன.\nகடந்த ஐந்தாண்டுகள் காமராஜர் பிறந்தநாளை ஓஹோவென்று நடத்தினேன். அன்றைய ஆளுங்கட்சியின் வி.வி.ஐ.பி.க்களே அதில் கலந்துகொள்வார்கள்.அந்த விழாவிலும் கதர்களை நான் கண்டுகொள்வதில்லை. நான் அந்த விழாக்களை காமராஜர் மீது உள்ள பற்றுதலால் எடுக்கவில்லை.\nஅதனால்தான் இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாளை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடிந்தது. அதேபோல் கட்சியிலிருந்து பதவிகளுக்கு ஆட்களை நியமித்தால் போட்டிப் பதவிகளைப் போட்டுக் கு ழப்புவதில் எனக்கு தனி சுகம்.\nசுயநிதிப் பள்ளிகளாகத் துவங்கப்பட்ட நூற்றுக்கணக்கான சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு உதவி கிடைக்க ஏற்பாடு செய்தேன். அதில் சுமார் இரண்டாயிரம் ஆசிரியர் பணிகளுக்கு அரசு சம்பளம் தரும் என்பதை எடுத்துக்கூறி, கோடிக்கணக்கில் வசூல் செய்தேன். அதில் கொஞ்சம் அன்றைய ஆட்சியாளர்களுக்குக் கொடுத்தேன். ஆனாலும், பிறப்பிக்கப்பட்ட அரசாணை பயனில்லாமல் கிடக்கிறது.அதுகுறித்துக் கேட்கும் பள்ளிகளின் தாளாளர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.\nஎனக்கு வருமானம் பெருகியதால் ஐயாவுக்கு ஆதரவாகப் பேசி எங்கள் கட்சியையே நான் அசிங்கப்படுத் துவேன். எங்கள் தலைமையின் மரணத்தை கெட்ட கனவாக மறந்துவிடவேண்டும். கூட்டணித் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதாக நான் பேசியது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.\nஅதேபோல் எங்கள் கட்சியின் நைனா உட்பட சிலருக்கு முடிவுரை எழுதிய மந்திரத்தின் பெயர் கொண்ட பெண்ணுக்கு முன்னுரை எழுதியவன் நான். அவரோடு என்னை வெளிநாடு அனுப்பி வைத்தார் ஐயா. இதற்காக எகிறிக் குதித்தா��் கிருஷ்ணன் தவழ்ந்த பெயர் கொண்டவர். சபையின் நாயகரிடமும் சலசலப்பு கேட்டது. அதில் தலைமையை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொண்டார் நாயகர். மேலிடத்து அனுமதியின்றி அந்தப் பயணம் அமைந்ததாக அப்போது எழுந்த சர்ச்சை இன்றுவரை ஓயவில்லை.\nஇந்த முறை எனக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு சற்று கடினமாகவே இருந்தது. கட்சிக்கு நான் விசுவாசமாக இல்லை என்றும், ஏற்கெனவே பதவிகளை அனுபவித்துவிட்டேன் என்றும் கூறி தடுத்தனர். ஆனாலும், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் அந்த சந்தர்ப்பம் எனக்குச் சாதகமானது. ஆனாலும், தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.\nஎனவேதான் இந்த ஓய்வு கிடைத்திருக்கிறது. பழைய கூட்டணிக்காரர்கள் எல்லாம் சோர்ந்து போயிருக்க, புதிய கூட்டணி உருவாகுமா என்று எதிர்பார்க்கிறேன். அப்படி உருவானால் அம்மாவின் காதில் கேட்கும் முதல் ‘வாழ்க’ சத்தம் என்னுடையதாகத்தான் இருக்கும்.’\nPrevious story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 6\nகூடங்குளம் அணு உலைக்கெதிராக புலம் பெயர் படைப்பாளர்கள் கூட்டறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2878/", "date_download": "2020-09-29T23:57:47Z", "digest": "sha1:DC4SPVEZNBG272W7R62HQC5QKVFYFQ52", "length": 33596, "nlines": 73, "source_domain": "www.savukkuonline.com", "title": "நக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. ….. – Savukku", "raw_content": "\nநக்கீரன் விரித்த வலையில் சிக்கிய ஜெயலலிதா.. …..\nஇன்று நக்கீரன் அலுவலகம் அமைந்துள்ள ஜானி ஜான் கான் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது. நக்கீரன் அலுவலகம் அதிமுக தொண்டர்களால் காலை 10 மணி முதல் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலுக்கான காரணம், நக்கீரன் வெளியிட்ட செய்தி.\nஅப்படி என்ன செய்தி வெளியிட்டது நக்கீரன்.. … அது ஒரு கவர் ஸ்டோரி. “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” விவரிக்கும் ஜெயலலிதா. இதுதான் அந்தச் செய்தியின் தலைப்பு. உள்ளே உள்ள கட்டுரையில் அந்தச் செய்தி இதுதான் “ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெ., “அதைப்பற்றிப் பேசாதீங்க. நான் தவறான விதையை விதைச்சி ட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும் வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார். “இவங்க இரண்டு பேரும், என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க. அதாவது நான் மாமியாம். என்கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது. அப்ப அவர் என்ன சொன்னார் தெரியுமா” என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு, அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ.\n”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது. எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்கு போட்டியா ஜானகியை கொண்டு வரமுடியாதுன்னும் சொல்லி, அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி, கட்சி நிர்வாகிகள்கிட்டே சொன்னார். அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே, எஸ்.டி.எஸ் போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு. அவரு ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு. இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார். அப்ப எம்.ஜி.ஆர், ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும். அப்புறம், இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை. மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார். இன்னைக்கு கருணாநிதியும் வீரமணியும் நான் பிராமின்னும் என்கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க” என்றபடி சிரித்திருக்கிறார்.\nஇதுதான் அந்தச் செய்தி. இந்தச் செய்தி பொய் என்பது மட்டுமல்ல. மிக மிக விஷமத்தனமாகது. அவதூறானது. அயோக்கியத் தனமானது என்பதில் நியாய உணர்வுள்ள யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நக்கீரன் இன்று நேற்றல்ல… பல காலமாக இப்படித்தான் பத்திரிக்கை நடத்தி வருகிறது. சவுக்கில் கூட, நக்கீரனைப் பற்றி அச்சு வடிவில் ஆதித்யா, என்றெல்லாம் நக்கீரனைப் பற்றி பலமுறை எழுதப் பட்டுள்ளது. நக்கீரன் இதழின் தலைமை நிருபர் பிரகாஷ், சவுக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படிப் பேசினார் என்பதை, ச���ுக்கு வாசகர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதற்குப் பிறகும், இப்படிப் பட்ட ஒரு நபரை, நக்கீரன் இதழின் தலைமை நிருபராகவே இன்னும் பணியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அந்தப் பத்திரிக்கை எப்படிப் பட்ட பத்திரிக்கை என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நக்கீரன் இதழின் தரத்தைப் பாருங்கள் என்ற கட்டுரையை படியுங்கள்\nவியாபாரத்திற்காக நக்கீரன் எது வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு நித்யானந்தா விவகாரமே ஒரு சாட்சி. இது மட்டுமல்லாமல் கடந்த ஆறு மாத காலமாக நக்கீரன் பத்திரிக்கையைப் படித்து வருபவர்களுக்கு, அதில் வெளிவரும் பெரும்பாலான செய்திகள், நக்கீரன் அலுவலகத்தில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு யோசித்து எழுதும் கற்பனைச் செய்திகள் என்பது நன்கு தெரியும்.\nஆனால், இந்த இதழில் ஜெயலலிதா பற்றி வந்துள்ள கற்பனைச் செய்தியானது, அயோக்கியத்தனத்தின் உச்சம். இதை மன்னிக்கவே முடியாது. இப்படி ஒரு செய்தி வெளியிட்டால் தாக்குதல் நடக்கும் என்பது நக்கீரனுக்குத் தெரியாதா நிச்சயம் தெரியும். பிறகு ஏன் வெளியிட்டார்கள் \nநித்யானந்தாவை மிரட்டி பணம் பறித்ததாக கொடுக்கப் பட்ட புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப் பட்டு, பூர்வாங்க விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் காமராஜ் எந்த நேரமும் கைது செய்யப் படலாம் என்பதே காவல்துறை வட்டாரத் தகவல். இப்படிப் பட்ட சூழலில் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, அதிமுகவினர் அலுவலகத்தைத் தாக்கினால், நாளை நித்யானந்தா விவகாரத்தில் காமராஜ் கைது செய்யப் பட்டால் கூட, ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படிப் பட்ட ஒரு செய்தியை வெளியிட்டதாலேயே காமராஜ் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் வகையில் கைது செய்யப் பட்டுள்ளார் என்று தகிடுதத்தம் செய்யலாம் என்ற திட்டமாகவே இருக்கக் கூடும். வழக்கமாக 10 மணிக்கு அலுவலகத்துக்கு வரும், நக்கீரன் கோபாலும், காமராஜும் இன்று காலை 7 மணிக்கே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்திருப்பதும் இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. அடுத்த இதழ் நக்கீரனைப் பாருங்களேன். “லைவ் கவரேஜ்…. ஜெ ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆபத்து. நக்கீரன் அலுவலகம் மீது அதிமுக ரவுடிகள் தாக்குதல்” என்று பக்கங்களை நிரப்புவார்கள். திமுக ஆட்சியின் போது, பத்திரிக்கை சுதந்திரத்தை பறித்த��, பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு, அவர்களின் குரல்வளையை நெறித்த கருணாநிதி, “அய்யகோ… அம்மையார் ஆட்சியில் அநியாயத்தைப் பாரீர்” என்று ஓலமிடுவார்.\nபத்திரிக்கை சுதந்திரம் பரிபோகிறது என்று கூப்பாடு போடும் நக்கீரன், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் எப்படி நடந்து கொண்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்ற கட்டுரையைப் படியுங்கள். காமராஜின் பவுசு தெரியும்.\nஇதெல்லாம் நடக்க வேண்டும் என்பதற்காகவே நக்கீரன் வேண்டுமென்றே இப்படிப் பட்ட செய்தியை வெளியிட்டிருக்க வேண்டும். அந்த வலையில் அதிமுகவினர் வசமாக சிக்கிக் கொண்டனர். இன்று காலை பத்து மணி முதலாகவே சாரி சாரியாக நக்கீரன் அலுவலகத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள், கற்களை வீசி நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கினர். பெரிய இரும்பு கேட் இருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. முதலில் ஒரு அணி சென்று கலாட்டா செய்து முடித்ததும், அடுத்த கட்டமாக ஜின்னா என்ற கவுன்சிலர், ஜானி ஜான் கான் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார். அவரோடு வந்த தொண்டர் அடிப்பொடிகள், “கடையை மூட்றா” என்று அனைவரையும் மிரட்டி கடையை அடைக்க வைத்தனர். ஜின்னா மற்றும் அவரது டீம், நக்கீரன் அலுவலகத்தை அடையும் முன்பாகவே, உதவி ஆணையர் செந்தில் குமரன், அவரை வழியிலேயே மடக்கி, சமயோசிதமாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.\nஅடுத்தடுத்து வந்த அதிமுக அணியினர், நக்கீரன் அலுவலகம் முன்பாக, நக்கீரன் இதழ்களை கொளுத்துவதும், நக்கீரன் ஆசிரியர் கோபாலை, காது கூசும் அளவுக்கு, கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும், பெரிய பெரிய கற்களை வீசி அலுவலகத்துக்குள் தாக்குதல் நடத்த முயற்சிப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது. நான்காவதாக வந்த மகளிர் அணியினர், துடைப்பத்தை நக்கீரன் அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். அதற்கு அடுத்து வந்த மகளிர் அணியினர் ஒரு வாளியில் சாணியைக் கரைத்து ஊற்றினர். அந்த சாணிக் கரைசல், நக்கீரன் அலுவலக வாசலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீதே விழுந்தது. காலை 10 மணி முதல் அந்த இடத்தில் பம்பரம் போல சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த செந்தில்குமரன் மீதும் விழுந்தது.\nஅடுத்து வந்த அதிமுக அணி சிறிது கடுமையாக வன்முறையில் இறங்கியது. அங்கிருந்த காவலர்களை தாக்கியது. அப்போது பாய்ந்து சென்ற செந்தில்குமரன், கேட்டின் மீது ஏற முயன்ற சில அதிமுக தொண்டர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினார். பிறகு அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சவுக்கு அந்தத் தெருவில் இருந்த மதியம் 3 மணி வரை, போராட்டம் நிற்கவில்லை.\nஅதிமுகவின் இந்தப் போராட்டங்கள் அரசின் துணையோடும், காவல்துறையின் ஒத்துழைப்போடுமே நடந்துள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைப் பற்றி அவதூறாக எழுதிய நக்கீரன் பத்திரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த எல்லா உரிமையும் இருக்கிறது. இதற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும், நீதிமன்றம் செல்லவும், வழக்கு தொடுக்கவும், எல்லா உரிமையும் உண்டு. அனால், காலை முதல், ஒரு தெருவில் உள்ள எல்லா கடைகளையும் அடைக்கச் சொல்லி மிரட்டி, கற்களை வீசி ஒரு அலுவலகத்தைத் தொடர்ந்து தாக்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nஅதிமுக தொண்டர்கள் இது போல போராட்டம் நடத்துவார்கள், அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அரசின் துணையோடு நடக்கும் இது போன்ற வன்முறைப் போராட்டங்களை இன்று அங்கீகரித்தால், நாளை ஆதாரத்தோடு அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் தாக்கப் படும். ஒரு ஜனநாயகத்தில் ஊடகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பபது மிக மிக முக்கியம்.\nதிமுகவின் அராஜகங்களால், மனம் வெதும்பிய மக்கள் அளித்த வாக்கில் இன்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, இது போன்ற வன்முறைகளுக்கு ஆதரவு தருவது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த வன்முறைகள் அத்தனைக்கும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையிலும், உள்துறை அமைச்சர் என்ற முறையிலும், ஜெயலலிதாவே பொறுப்பு. நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்தக் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு இது வழியல்ல.\nஅதிமுக தொண்டர்களின் வசவுச் சொற்களையும், சாணிக் கரைசலையும் பொறுத்துக் கொண்டு, தங்கள் பணியைச் செவ்வனே செய்த காவல்துறையினரின் நிலைமையை எண்ணிப் பாருங்கள்… அரசுப் பணி எ���்று ஒரு வேலைக்கு வந்ததற்காக இந்த நிலைமையா இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா இதே திமுகவினர் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், இந்த அரசு சும்மா இருந்திருக்குமா காவல்துறையினர் இப்படி அமைதியாக இருந்திருப்பார்களா \nநக்கீரன் பத்திரிக்கை ஒரு கட்சித் தலைவியைப் பற்றி தவறாக எழுதியதற்கு, ஜானி ஜான் கான் சாலையில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் என்ன பாவம் செய்தார்கள் அந்த சாலையில் காலையிலேயே பிரியாணி செய்து விற்பனைக்கு வைத்திருந்தவர்கள், கடையைத் திறக்க முடியாமல், கள்ளத்தனமாக, பாதி ஷட்டரை திறந்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தததைப் பார்க்க முடிந்தது. அதிமுக தொண்டர்களின் போராட்டத்தால், இவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருமானத்தை இழக்க நேரிட்டது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் \nஅதிமுக அரசு ஒரு மங்குணி அரசு என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடிந்தாலும், நக்கீரன் விவகாரத்தை இந்த அரசு கையாண்டது ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து பொய்யையும், புரட்டையும் எழுதி வரும் நக்கீரனின் மென்னியை முறிக்க வழியா இல்லை நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா நித்யானந்தா விவகாரத்தில் எப்ஐஆர் போட்டு, காமராஜை கைது செய்வதற்கு ஆறு மாதம் வேண்டுமா காமராஜ் தன் மனைவி ஜெயசுதா பெயரில், வீட்டு மனையை அபகரித்துள்ளார், வீடு வைத்திருக்கும் போது, அதை மறைத்து பொய்யான சான்று அளித்து வீடு வாங்கியுள்ளார் என்று சிபி.சிஐடியிடம் புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகிறதே… அப்போதே காமராஜை கைது செய்திருந்தால், இன்று இப்படி எழுதுவார்களா \nயாராவது இரண்டு பேர் தொடர்ந்து தும்மினால், “வடசென்னையில் மர்ம தும்மல் பரவுகிறது” என்று செய்தி வெளியிடும் சன் டி.வி, இப்படிப் பட்ட ஒரு மிகப்பெரும் தாக்குதல் நடந்தும், மூச்சே விடவில்லை. சன் டிவியின் மூமூமூத்த செய்தியாளர் ராமசெல்வராஜ் வந்திருந்தும், எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.\nஇந்த நேரத்தில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். மைலாப்பூர் சரக துணை ஆணையர் எஸ்.பாஸ்கரன் என்பவர்தான் இன்று பணியில் இருந்தார். அவரைப் போன்ற ஒரு மங்க��ணி அதிகாரியைப் பார்க்கவே முடியாது என்னும் வகையில், கலவரம் நடந்து கொண்டிருக்கும் போது எனக்கென்ன என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅதே நேரத்தில், திருவல்லிக்கேணியின் உதவி ஆணையர், செந்தில்குமரன், பம்பரமாக சுழன்று பணியாற்றியதாகட்டும். தடியடியோ பலமோ பிரயோகம் செய்யத் தடை இருந்த நேரத்தில், அந்த ரவுடிக் கூட்டத்தை கையாண்ட விதமாகட்டும், சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாகட்டும். ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டுமோ… அப்படி இருந்தார் செந்தில்குமரன். வாழ்த்துக்கள் செந்தில் குமரன் அவர்களே…..\nஉதவி ஆணையர் செந்தில் குமரன்\nநக்கீரன் மீதான தாக்குதல் குறித்து சவுக்கின் பிரத்யேக ஆல்பம்.\nபோராட்டம் நடத்த வருகை தரும் அதிமுகவினர்\nகைது செய்யப் படும் அதிமுகவினர்\nகடைகளை மூடச் சொல்லும் கவுன்சிலர் ஜின்னா\nகாவலரை தாக்கப் பாயும் அதிமுக தொண்டர்\nNext story தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்\nஐபிஎஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.\nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் 1\nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Famous-Lalitha-Jewellery-kidnapper-lost-speech-Health-deteriorated-to-worst-Viral-news-in-social-media-21066", "date_download": "2020-09-29T23:54:08Z", "digest": "sha1:LM5NJ73P5KFKSW3RFXJINNPT3A5BIOTW", "length": 13022, "nlines": 79, "source_domain": "www.timestamilnews.com", "title": "லலிதா ஜூவல்லரியை மொட்டை அடித்த முருகன்..! நடிகையுடன் குடும்பம் நடத்தியவன்..! இப்போது கை, கால்கள் விழுந்து கவலைக்கிடம்! - Times Tamil News", "raw_content": "\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்லையா..\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி பழனிசாமி\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி.\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கலக்கிய எடப்பாடி பழனிசாமி\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.\n மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு எதிராக ஆதாரம் இல்ல...\nபள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொன்ன எடப்பாடி ...\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nநாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும்...\nலலிதா ஜூவல்லரியை மொட்டை அடித்த முருகன்.. நடிகையுடன் குடும்பம் நடத்தியவன்.. இப்போது கை, கால்கள் விழுந்து கவலைக்கிடம்\nசில மாதங்களுக்கு முன்னர் பிரபல நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்ட முருகன் பேச்சுத்திறனை இழந்துள்ள செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nலலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட சுரேஷ் நடிகைகளுடன் நடத்திய உல்லாசத்தை காவல்துறையினரிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.காந்தி ஜெயந்தி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.\nஇந்த சம்பவத்தில் முதன்முதலில் காவல்துறையினர் மணிகண்டன் என்ற தொல்லைகள் சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர். அவனிடமிருந்து நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் அவனுடைய வாக்குமூலத்தின்படி சுரேஷ் மற்றும்ம் முருகன் ஆகியோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் சென்னை அதிதீவிரமாக தேடுவதை அறிந்து கொண்ட சுரேஷ் அவர்களிடம் சரணடைந்தான்.\nபின்னர் காவல்துறையினர் முருகனை தேடி வந்தனர். கர்நாடகா ஆந்திரா ஆகிய பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டிய முருகன் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். திருடிய நகைகள் அனைத்தையும் காவிரி ஆற்றுப்படுகையில் முருகன் மறைத்து வைத்திருந்தான். காவல்துறையினர் தன்னை பல மாநிலங்களில் தேடி வருவதை உணர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான்.\nபெங்களூரு காவல்துறையினர் 3 பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் மாநிலத்திற்கு சென்றபோது அங்கு ப்ரொடியூசராக களமிறங்க திட்டமிட்டனர். உடனடியாக பல்வேறு நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை செய்து வந்துள்ளனர். ஆனால் நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால் முருகன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர் தன் சகோதரியின் மகனான சுரேஷை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.\nஅப்போது ஒரு நடிகையிடம் பேசியப��து, முதலில் கால்ஷீட் கொடுக்க மறுத்துவிட்டார். முதலில் அவர் கால்ஷீட் கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது நகை கடை வியாபாரி என்று சுரேஷ் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவுடன் அவர் உடனடியாக கால்ஷீட் கொடுத்துள்ளார் மேலும் திருடப்பட்ட நகைகளில் சிலவற்றை அந்த நடிகையிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகையும் அந்த நகையை வாங்கிக் கொண்டுள்ளார்.\nஆனால் இதைப்பற்றி ஒவ்வொரு நாளும், நடிகைகளின் பெயரை மட்டும் மாற்றி கூறி வருவதால் காவல்துறையினர் குழப்பம் அடைகின்றனர். மேலும் விசாரணையில் இன்னும் நிறைய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. காவல்துறையினர் ஒருவழியாக சுரேஷ் மற்றும் முருகனை தமிழ்நாடு-பெங்களூரு எல்லையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக முருகனின் உடல்நிலை மோசமாகி வந்துள்ளது.\nகடந்த ஒரு மாதமாக மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது திடீரென்று அவருடைய கை,கால்கள் செயலிழந்து போயுள்ளன. வாதநோயால் பாதிக்கப்படுவதால் முருகன் தற்போது பேசும் திறனை இழந்துள்ளார். இந்நிலையில் முருகனின் வழக்கறிஞர் அவருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்காக ஒரு மாதம் பிணை வழங்கும் படி கோரியுள்ளார்.\nஇந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகோமுகி நதியில் தண்ணீர் திறப்பு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உத்தரவி...\nதமிழகம் தான் இந்தியாவில் நம்பர் 1.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் க...\nசெயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை அணிவித்து வீர வாள் வழங்கி ...\nவிவசாயி வேடத்தில் சுற்றி வரும் ஸ்டாலின்.\nஅ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237948-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-35-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-09-30T00:47:24Z", "digest": "sha1:UYOYSONECBFTVCLCOZU5TC4OIPJKR3OR", "length": 16411, "nlines": 189, "source_domain": "yarl.com", "title": "அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nஅமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி\nஅமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி\nFebruary 13 in விளையாட்டுத் திடல்\nஅமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா கிரிக்கெட் அணி தம்மைப் பதிவு செய்துள்ளது.\nஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் கிரிக்கெட் 2 தொடரில் நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அமெரிக்கா அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.\nஒரு மணித்தியாலயம் 39 நிமிடங்களில் முடிந்த இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது.\nநேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. இது ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகளாக நடைபெற்று வருகிறது.\nகிர்திபூரில் நேற்று (12) நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் – அமெரிக்கா அணிகள் மோதின. இதன் நாணய சுழற்சியில் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் துடுப்பாடியது.\nஅமெரிக்காவின் தொடக்க வீரர் மார்ஷல் மட்டும் தாக்குப்பிடித்து 16 ஓட்டங்களை எடுத்தார்.\nமற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேற அமெரிக்கா அணி 35 ஓட்டங்களில் சுருண்டது. போட்டியில் அமெரிக்க அணி 12 ஓவர்கள் மாத்திரம் துடுப்பெடுத்தாடியிருந்தது.\nஇதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்திருந்தது.\nஎனவே, சுமார் 14 வருடங்கள் பழமையான இந்த சாதனையை நேபாள அணிக்கெதிராக அமெரிக்கா அணி சமன் செய்துள்ளது. இலங்கை அணியுடனான போட்டியில் ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது.\nஅத்துடன், குறைந்த பந்துகளில் (104 பந்துகள்) நிறைவடைந்த ஒருநாள் போட்டி என்ற வரிசையில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் குறைந்த ஓவர்களில் முடிந்த போட்டிகள் வரிசையில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.\nஇந்தப் பட்டியலில் இடங்களில் கனடா (36), ஜிம்பாப்வே (38) மற்றும் இலங்கை (43) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nநேபாளம் அணி சார்பில் சந்தீப் லாமிச்சேன் 6 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nபின்னர் 36 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் அணி 5.2 ஓவரில் (32 பந்துகள்) 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.\nகாலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. எனவே 50 ஓவர்கள் போட்டியொன்று ஒரு மணித்தியாலயம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்.\nஒருநாள் போட்டிகள் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் நிறைவுக்கு வந்த போட்டியாகவும் இது இடம்பிடித்தது.\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nதொடங்கப்பட்டது December 11, 2016\nஅற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு\nதொடங்கப்பட்டது 3 hours ago\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nதொடங்கப்பட்டது January 22, 2014\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nதொடங்கப்பட்டது திங்கள் at 23:34\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nமூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆன்மீகவாதிகள் மூடநம்பிக்கைகளை வெறுப்பர். மதங்கள் பரப்பும் நம்பிக்கைகளை ஆதரிப்போர் நிச்சயமாக ஆன்மீகவாதிகள் அல்ல. மூடத்தனத்தை ஆதரிக்கும் குற்ற உணர்சசியால் ஆன்மீகத்துக்குள் சிலர் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். மற்றப்படி மக்களை அறியாமைக்குள் வைத்திருக்க மதங்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து கருத்து சொல்லும் உரிமை குமாரசாமிக்கும் உள்ளது. துல்பனுக்கும் உள்ளது. அதை தடுக்க தங்களுக்குள் திமிர் முறிக்க மட்டுமே சிலரால் முடியும். அவர்களின் திமிர் அவர்களுக்கு தான் பாதிப்பே தவிர விட வெளியில் எந்த பாதிப்பையும் ஏற்படாது. குமாரசாமி, நீங்கள் ஆன்மீகவாதி என்றால் முட நம்பிக்கைக்கு எதிராக நீங்களும் தாராளமாக கருத்து சொல்லலாம். யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள். ஏனென்றால. மூட நம்பிக்கைகளை எதிர்பவர்கள் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்.\nஅற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு\nம் நன்றாகத் தான் இருக்கு. மீன்கறி வைத்தால் உடனே��ே பிரட்டி தின்னக் கூடாது. குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nஏழை மச்சான் மோடி 🤣😂😂\nஇல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் மன்னிக்கவும் பிழை திருத்தம் ஒரு மரம் முதல் நீக்கின் கையொப்பம் நடு நீக்கின் ஒரு கள உறவின் பெயர் கடையிழந்து தவிக்கின்றது அவரை மாதிரியே ஈழ மக்களின் விடுதலைக்காக தவிப்பது போல்\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nமேட்டுக்குடி ரீமிற்கு இதெல்லாம் சாதாரண விடயம்😎. சும்மின் அண்மைகால செயற்பாடுகள் எமது போரட்டத்திற்கு ஏதிராகவே கருத்துகளை வைக்கின்றார். போக போக தெரியும் இவரின் உண்மை முகம் சிங்கள அரசு சுத ந்திரமாக தமிழ் மக்களை விட்டிருந்தால் எழுச்சி பார்த்திருக்கலாம், எத்தனை புலநாய்கள் அடக்குமுறைகள், தடைகள் அதற்குள் மக்களைப்பற்றி பின் கதவு சொல்கின்றார். அதை அமோதிக்க ஒரு மேட்டு குடி ரீம்\nஅமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tnpsc-banned-to-choose-engineering-graduates-for-workplaces/", "date_download": "2020-09-29T23:43:36Z", "digest": "sha1:D235GZACWQTH6MDN3V7JNBJU2HYH55IG", "length": 4405, "nlines": 97, "source_domain": "blog.surabooks.com", "title": "TNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை! | SURABOOKS.COM", "raw_content": "\nTNPSC – பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை\nமோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது\nதமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள்\nஇந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .\nபள்ளிகல்வித் துறையில் இணை இயக்குநர்கள் மாற்றம் – தமிழக அரசு ���த்தரவு.\n4 லட்சம் அரசு பணியிடங்கள் காலி மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=history", "date_download": "2020-09-30T00:49:59Z", "digest": "sha1:QKFBJD2TLEF3EI2QKVJXQH34K3FSN4K3", "length": 3248, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"மல்லிகைக் கவிதைகள்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"மல்லிகைக் கவிதைகள்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:03, 9 ஜனவரி 2020‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (977 எண்ணுன்மிகள்) (-4)‎\n(நடப்பு | முந்திய) 04:29, 6 நவம்பர் 2019‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (981 எண்ணுன்மிகள்) (+88)‎\n(நடப்பு | முந்திய) 04:10, 3 அக்டோபர் 2019‎ NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (893 எண்ணுன்மிகள்) (+893)‎ . . (\"{{நூல்| நூலக எண் = 70949 | வெள...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/24-02-2018-raasi-palan-24022018.html", "date_download": "2020-09-29T22:33:47Z", "digest": "sha1:EO3EMLQVW2APFKKERP4FL3VXLMBKMDGG", "length": 25135, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 24-02-2018 | Raasi Palan 24/02/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமை கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: இரவு 7.42 மணி வரை சந்திரன் ராசிக்குள் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகன்னி: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nதுலாம்: இரவு 7.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். இரவு 7.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிக���் உங்களை மதித்துப் பேசுவார்கள். அமோகமான நாள்.\nமகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமீனம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nஇரவில் பெண்களின் செக்ஸ் உறவு எப்படி இருக்கும்...\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nசிறுவர்களை தூக்கில் தொங்கவிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: அதிர்ச்சியில் உலக நாடுகள்\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2", "date_download": "2020-09-29T23:21:34Z", "digest": "sha1:442IT5VKVG77IBIVFJZ7MRR7VPZ3AX5P", "length": 6667, "nlines": 28, "source_domain": "bonnyworld.net", "title": "மூட்டுகளில், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nமூட்டுகளில், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nஇந்த தயாரிப்புகளில் சிலவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் என்ன என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் நான் அதை ஒரு இடுகையில் விவாதிக்க விரும்பவில்லை. அதனால்தான் நான் இந்த பட்டியலை ஏற்பாடு செய்துள்ளேன். ம��ிப்பீடு செய்யப்பட்ட தயாரிப்புகள்: எலைட் ஃபிட்னெஸ், பாடி-பேக்கிங் மற்றும் மொபிலிட்டி, கிரிட் அண்ட் கிரிட்டி, கெட்டில் பெல்ஸ், கெட்டில் பெல் பயிற்சி, பவர்ஹவுஸ், ஸ்குவாட் மெஷின்கள் மற்றும் வால்-ரன்னர்ஸ். அதிக வலிமை அல்லது சக்தியில் ஆர்வமுள்ளவர்களுக்கு அதிக சுறுசுறுப்புக்கு நல்லது என்று நான் கருதும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன், மேலும் பொது விளையாட்டு ஆர்வலர்களுக்கு நல்லதாக இருக்கும் சில விருப்பங்களை நான் சேர்த்துள்ளேன். இந்த பட்டியலில் உள்ள அனைத்து பொருட்களும் இவை பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கண்டேன். மற்றவர்களில் பலர் வடிவமைப்பில் ஒத்தவர்கள், ஆனால் ஒரு சிலர் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் வேறுபட்டவர்கள். நான் ஒரு பயிற்சியாளர் அல்ல, எனவே இந்த தயாரிப்புகளில் சில விளையாட்டு சார்ந்த பயிற்சியாளர் அல்லது விளையாட்டு வீரருக்கு ஏற்றதாக இருக்கலாம். இவை மிகவும் பரிந்துரைக்கப்பட்ட பொருட்கள் அல்ல, ஆனால் அவை உங்களுக்கும் உங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஜிம்மிலும் எடை அறையிலும் நன்றாக இருக்கும். நானும் ஒரு மருத்துவர் அல்ல. நீங்கள் எதைப் பயன்படுத்தலாம் என்பது பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால், என்னிடம் கேளுங்கள். இந்த தயாரிப்புகளை வாங்க உங்கள் வழியிலிருந்து வெளியேற உங்களுக்கு நேரம் இல்லையென்றால், பட்டியலிடப்பட்டவற்றைப் பயன்படுத்தவும்.\nபிரீமியம் தயாரிப்பின் பயன்பாட்டின் போது iMove மற்றும் வெற்றி அனுபவங்களைப் பற்றி ஆர்வலர்கள் அதிகரித்...\nFlexa அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். எவ்வாறாயினும், Flexa எண்ணற்ற நேர்மறையான மதி...\nBody Armour உண்மையில் வேலை செய்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். உற்பத்தியின் வேலைவாய்ப்பு தொடர்பான ...\nஎங்கள் மிகவும் பிரபலமான மதிப்புரைகள்\nFlex Pro நீண்ட கால மூட்டு வலியைக் குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/marakka-mudiyuma/91211/old-movies/Marakka-Mudiyuma---En-rasavin-manasile.htm", "date_download": "2020-09-29T23:57:27Z", "digest": "sha1:3MOBCZMAVMXRJAI7QWCGDXSUBRLPDWK3", "length": 13077, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மறக்க முடியுமா? - என் ராசாவின் மனசிலே - Marakka Mudiyuma - En rasavin manasile", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »\n - என் ராசாவின் மனசிலே\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபடம் : என் ராசாவின் மனசிலே\nஇயக்கம் : கஸ்துாரி ராஜா\nவெளியான ஆண்டு : 1991\nநடிகர்கள் : ராஜ்கிரண், மீனா, வடிவேலு தயாரிப்பு : ராஜ்கிரண்\nவினியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கியவர், தயாரிப்பாளராக உயர்ந்து, கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்து, இயக்குனராகவும் ஜொலித்தவர் ராஜ்கிரண்.ராஜ்கிரண் நடிப்பில் வெளியான, என் ராசாவின் மனசிலே... தமிழகம் முழுதும் பட்டையை கிளப்பியது; வசூலை அள்ளிக் குவித்தது.\nமீனா, வடிவேலு ஆகியோருக்கு, இப்படம் திரைத்துறையில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு உதவியாக இருந்த கஸ்துாரிராஜா, இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். கிராமத்தில் துணிச்சலாக செயல்படும் மாயாண்டி, தன் உறவினர் பெண்ணான, மென்மையான சுபாவம் உடைய சோலையம்மாவை விரும்புவார். இருவருக்கும் திருமணம் நடக்கும். மாயாண்டியின் முரட்டுத் தனத்தால், சோலையம்மா விலகியே இருப்பாள். இந்நிலையில், பிரசவத்தின்போது, சோலையம்மா இறந்து விடுவாள். அவளுக்கு பிறந்த குழந்தையை, சோலையம்மாவின் சகோதரியிடம் கொடுக்க வருவான், மாயாண்டி. அது என்னானது என்பது தான், படத்தின் திரைக்கதை.\nபடம் பார்க்க, தியேட்டருக்குள் நுழைந்தோமா இல்லை கிராமத்திற்குள் வந்துவிட்டோமா என்ற உணர்வை, ரசிகர்களுக்கு கொடுத்தது இப்படம். மாயாண்டியாக ராஜ்கிரணும், சோலையம்மாவாக மீனாவும் சால பொருத்தம்\nஇப்படத்தின் வெற்றிக்கு, இளையராஜாவின் இசை தான் முக்கிய காரணம். 'பாரிஜாத பூவே, குயில் பாட்டு, பெண்மனசு ஆழமென்று, சோலைப் பசுங்கிளியே...' போன்ற பாடல்களில், மக்கள் கிறங்கினர்.\nவடிவேலுவுக்கு, வாழ்க்கை தந்த படம் இது. இப்படத்தில், 'போடா போடா புண்ணாக்கு' என்ற பாடலையும், அவர் பாடியிருந்தார். இப்படம், தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என, 'ரீமேக்' செய்யப்பட்டது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n - கேப்டன் பிரபாகரன் மறக்க முடியுமா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\n - நான் பேச நினைப்பதெல்லாம்\n« மறக்க முடியுமா முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇளையராஜா வீடியோவை முத்தமிட்ட எஸ்.பி.பி.,\nஎஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் கடைசி பாடல்\nஅண்ணன் எஸ்.பி.பி., இழப்பை தாங்க முடியவில்லை : ராஜ்கிரண்\nபாலு நீ எங்க போன... - இளையராஜா உருக்கம்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6676/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-29T22:56:27Z", "digest": "sha1:X74KBDCUEEBRUGXDC6Y6CT5MHLKBOHWY", "length": 4506, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "ரசித்த படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nசினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன். ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : கருணாகரன், சாம்ஸ், நாராயண் லக்கி, சதீஷ் கிருஷ்ணன், MS பாஸ்கர்\nநடிகை : நந்திதா, ரசித்த\nபிரிவுகள் : நாடகம், டிராமா\nரசித்த தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.org/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-29T23:12:04Z", "digest": "sha1:VCFIS6V5VT5YNDSDG4VHEUPSSJHKKWPK", "length": 5237, "nlines": 146, "source_domain": "padasalai.org", "title": "கல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்!! | Padasalai", "raw_content": "\nHome NEWS கல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்\nகல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்\nகல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்\nPrevious articleகணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nNext articleதமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிக்கை\nஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க கல்வித்தகுதியை வலியுறுத்தக்கூடாது போக்குவரத்து ஆணையர் உத்தரவு\nஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் பாரதிதாசன் பல்கலை மீது புகார்\nATTENDANCE APP – பள்ளிகள் பதிவிடுவதை CEO – கள் நேரிடையாக கண்காணிக்க உத்தரவு...\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டு விதிகளை தளர்த்தி கலந்தாய்வு நடத்த கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-09-29T23:49:21Z", "digest": "sha1:YJAJS4KPFV5QYDH2I2G3G334NNBGS73V", "length": 15046, "nlines": 278, "source_domain": "www.namkural.com", "title": "கருதிட்டுக்கள் - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழ��்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட்...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஅழகுக் குறிப்புகளில் வெல்லத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள்\nவெல்லம் ஒரு உணவுப்பொருள் என்றாலும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nமன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nபொடுகு தொல்லையின் காரணங்கள் மற்றும் போக்குவதற்கான தீர்வுகள்\nதலை முடி வளர்ச்சியின் குறைபாட்டில் பொடுகு தொல்லை முக்கிய பங்கு வகிக்கிறது. பொடுகு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nநிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை...\nஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்\nஅலட்சியப்படுத்தக் கூடாத 10 வகையான வயிற்று வலி\nவயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும் , வயிற்று வலிக்கான...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nஇரத்தத்தில் இருந்து வரும் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது சிறுநீரக செயலிழக்கிறது\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்....\nசெடிகளுக்கும் மரங்களுக்குமான வாஸ்து குறிப்புகள்\nஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்று...\nநுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகை பிடிப்பது என்பது நாம் அனைவரும்...\nகால பைரவர் சிவபெருமானின் அறுபத்திநான்கு திருமேனிகளுள் ஒருவராவர். மிகவும் கருணை வாய்ந்த...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nதலையில் முன் பக்க வழுக்கையைப் போக்க சிகிச்சை\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nalam.net/2014/04/blog-post_25.html", "date_download": "2020-09-29T22:47:59Z", "digest": "sha1:ZRUEV34ARJ3UJDXXR2ZIKWWY2I5EULZG", "length": 11042, "nlines": 62, "source_domain": "www.nalam.net", "title": "நலம்: கோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்", "raw_content": "\nகோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்\nபத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கோகோகோலா பானத்தில் ஒரு சிறு அளவு கொகைன் எனும் போதையுண்டாக்கும் பொருள் சேர்க்கபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .\nஎந்த ஒரு உணவுப்பொருள்கள் இத்தகைய போதைப் பொருள் சிறிய அளவில் கலந்து விற்பனைக்கு வரும்போது மக்கள் அதிக ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாங்க முற்படுவார்கள் இதெல்லாம் ஒரு கேவலமான வியாபார தந்திரம்.\n1903 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நிறுவனத்தினர் கொகைன் சேர்ப்பதை நிறுத்திவிட்டனர் .அதற்கு பதில் அதிக அளவில் இனிப்பு சுவையை கூட்டியுள்ளனர் .ஒரு சிறு அலுமினிய டின் கோகோ பானத்தில் பத்து தேக்கரண்டி சர்க்கரை கலக்கப் படுகிறது என்கிறார்கள். இது ஒரு மனிதன் சராசரியாக அன்றாடம் உட்கொள்ள வேண்டிய அளவை விட 110% அதிகம்.\nகிளீவ்லாந்து மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் தெரிவிப்பது என்னவென்றால்,ஒருவர் சராசரியாக தினமும் ஆறு ஸ்பூன் சர்க்கரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால் இப்படி அல்லாமல் தொடர்ந்து கோகோகோலா பானம் அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் எடை கூடும்,.உயர் இரத்த அழுத்தம் ,இதய நோய்கள், நீரிழிவு நோய் என அனைத்து அழையா விருந்தாளிகளும் நம்மை நோக்கிப் படையெடுக்கும். மேலும் அளவுக்கு அதிகமான இனிப்பை உடல் தாங்க முடியாமல் தொடர் வாந்தியாக வெளியே தள்ள முற்படும். இதை தவிர்க்க கோகோகோலாவில் பாஸ்பாரிக் அமிலம் சேர்க்கப்படுகின்றது. இது ஒரு வித புளிப்புத் தன்மையினை ஏற்படுத்துவதால் அருந்தும்போது இனிப்பின் சுவை மட்டுப்பட்டு தெரியும்.\nஇப்படிப்பட்ட பானத்தினால் விரைவில் எலும்பு சம்பந்தமான osteoporosis வியாதிகள் ஏற்படும். பாஸ்பாரிக் அமிலத்தின் குணம் கரைத்து /அரிக்கும் தன்மையுள்ளது . துரு நீக்கியாக பயன்படுகின்றது.\nகோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்\n* துணிகளில் எண்ணெய் பிசுக்கு மற்றும் கறைகளை நீக்க பயன்படுகின்றது.\n* துருப்பிடித்த தாழ்ப்பாள் மற்றும் எந்த துருவையும் கோகோகோலாவினை ஸ்பான்ஜால் தொட்டு தேய்க்க துரு நீங்கி விடும்\n* துணிகளில் ஏற்பட்ட இரத்தகறைகளை நீக்க பயன்படுகின்றது .\n* கராஜ் ஷெட் தரையில் க்ரீஸ் அழுக்கு பிசுக்கு இருந்தால் கோகோகோலாவை ஊற்றி சிறிது நேரம் ஊறியபின் ஹோஸ் பைப்பினால் நீரூற்றி கழுவ ...தரை பளபளன்னு ஜொலிக்கும்.\n* தோட்டத்தில் நத்தை போன்றவற்றை கட்டுபடுத்த கோக் சிறந்தது இந்த அமிலம் அவற்றை அழித்துவிடும்.\n*எலக்ட்ரிக் தண்ணீர் கெட்டிலில் சுண்ணாம்பு கட்டியாக படிந்திருக்கும் . இதனை வினிகர் கொண்டு சுத்தப்படுத்துவார்கள் .வீட்டில் வினிகர் இல்லையென்றால் கோகோ கோலா ஊற்றி கழுவினால் சுண்ணாம்பு கரைந்துவிடும் .அடி பிடித்து கருகியப் பாத்திரங்களையும் இம்முறையில் சுத்தம் செய்யலாம்.\n* செப்பு நாணயங்கள் மினுமினுக்க, கோக்கினால் கழுவி பாருங்க ..புதிதாய் ஜொலிக்கும்.\n* சமையலறை டைல்ஸில் கருப்பு திட்டுக்கள் இருக்கா அப்படியென்றால் அந்த இடத்தில் சிறிது கோக் தெளித்து துடைத்து எடுங்கள். திட்டுகள் மறைந்து விடும்.\n* சைனா பீங்கான் கோப்பைகளில் உள்ள அழுக்குக் கறைகளை நீக்க கோக் பயன்படுத்திப் பாருங்கள்.\n* தலை முடிக்கு போட்ட ஹேர் டை, கலர் பிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் . கோக் ஊற்றி தலையை கழுவினால் போதும், பிரச்னை தீர்ந்தது.\n* கார் வைபரில் சின்னசின்ன பூச்சிகள் இருக்கிறதா..ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கோக்கை ஊற்றித் தெளிக்க அவை மயங்கி மடிந்து விழும்.\n* கார், லாரி என்ஜினை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தலாம்.\n* இந்தியாவில் விவசாயிகள் தங்கள் பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற இதனை பூச்சிக் கொல்லியாக பயன்படுத்துகிறார்கள். விலை குறைவு, பலன் அமோகம என்பதே இதற்கு காரணம்.\n* கார்பெட்டில் மார்க்கர் பேனாவின் இங்க் கறை போகவில்லையா ..கோக் போட்டு தேய்த்து துடைக்க போய்விடும் .\n* இறுதியாக மிக முக்கியமான பயன் என்னவென்றால், கழிவறைச் சுத்தப்படுத்த மிக மிக உகந்தது கோக் .\nஉடலுக்கு வலிமைத் தரும் சீத்தாப்பழம்\nவீட்டில் வளர்க்கக் கூடிய கீரை வகைகள்\nகோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்\nரோஜா குல்கந்த் - இதயத்திற்கு நல்லது\nகொழுப்பைக் கரைக்��ும் செம்பருத்தி டீ\nதேங்காய் நார் கழிவு(Coco Peat) விவசாயம்\nமுடி வளர, கண் பார்வை தெளிவாக கருவேப்பிலை சாப்பிடுங்க\nவீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பும், அதன் பயன்களும்\nமுகத்திற்கு வசீகர அழகைக் கொடுக்கும் சீமைச்சாமந்தி டீ\nபூரான் கடித்த விஷம் நீங்க இயற்கை வைத்தியம்\nதோல் சுருக்கத்தை நீக்கி இளமையாக்கும் அவோகேடோ பழம்\nதொட்டியில் தக்காளி வளர்க்கும் முறை\nமழை நீர் சேமிக்க மற்றும் இயற்கை உரம் இரண்டிற்கும் ...\nவழுக்கைத் தலைப் பிரச்சனைக்கு சுலபத் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172531/news/172531.html", "date_download": "2020-09-29T23:32:59Z", "digest": "sha1:5RBGMVYITDYZOOILIGJUNZO5MXQRIS3Q", "length": 7320, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளமைத் தோற்றத்தில் இணையத்தை கலக்கும் அஜித்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇளமைத் தோற்றத்தில் இணையத்தை கலக்கும் அஜித்..\nஅஜித்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வேதாளம், வீரம், விவேகம் ஆகிய 3 படங்கள் தொடர்ச்சியாக வந்தன.\nமீண்டும் நான்காவது தடவையாக விசுவாசம் படத்தில் இருவரும் இணைந்துள்ளார்கள். சமீபத்திய படங்கள் அனைத்திலும் அஜித்குமார் லேசாக நரைத்த தாடி வைத்து ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் வந்தார். விசுவாசம் படத்தில் இளமையாக வருகிறார்.\nஉடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்து இருக்கிறார். விசுவாசம் படத்தில் அஜித்குமார் நடிக்கும் இளமை தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேதாளம், வீரம் படங்களில் தாதாவாகவும் விவேகம் படத்தில் புலன் விசாரணை அதிகாரியாகவும் அஜித்குமார் நடித்து இருந்தார். ‘விசுவாசம்’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.\nஇந்த படத்தில் வட சென்னை தாதா கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட சென்னை பகுதியில் நடக்கும் ரவுடிகள் மோதலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 90 சதவீதம் படப்பிடிப்பு சென்னையிலேயே நடக்கிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி படப்பிடிப்பை தொடங்கி தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி ��ுரேஷ் பரிசீலிக்கப்பட்டார். தற்போது அனுஷ்காவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nஇந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/lagnam-kattam-tamil/", "date_download": "2020-09-29T23:43:23Z", "digest": "sha1:5TYF5H2EBUEJ25A2X4BSEFWAE5TMMLBW", "length": 10351, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ஜாதகத்தில் லக்னம் கட்டம் | Lagnam kattam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்கள் ஜாதகத்தில் லக்னம் தரும் பலன்கள் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் லக்னம் தரும் பலன்கள் என்ன தெரியுமா\nநமது முன்னோர்கள் கண்டுபிடித்த பல அற்புதமான கலைகளில் ஜோதிட சாஸ்திரமும் ஒன்றாகும் நாம் பிறந்த நேரத்தை கொண்டு, தற்போது வானில் இருக்கின்ற நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலையை அடிப்படையாக வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கும் ஒரு கலையாக ஜோதிட சாஸ்திரம் திகழ்கிறது. அத்தகைய ஜோதிடத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர் பிறந்த நேரத்தில் எழுதப்பட்ட ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு கூறப்படும் ஜோதிட கலையை அதிகம் விரும்புகின்றனர். பொதுவாக ஜாதகத்தில் மொத்தம் 12 வீடுகள் அல்லது ராசிகள் இருக்கின்றன அதில் லக்னம் எனப்படும் முதல் வீட்டு பலன்கள் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nகுழந்தை பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 12 லக்னம் ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகும். அதாவது 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என கொள்ளலாம். சூாியனின் அமைவிடத்தினை அடிப்படையாக கொண்டு லக்னம் அறியபடுகிறது. அதாவது சி���்திரை மாதம் சூாியன் 0 முதல் 30 டிகிாி வரை அதாவது மேஷம் ராசியில் இருப்பாா். அன்றைய தினம் சூாிய உதய நாழிகையிலிருந்து முதல் 2 மணி நேரம் மேஷம் லக்னமாகும். 8 மணி முதல் 10 மணி வரை ரிஷபம் லக்னம். அன்றைய தினம் 24 மணி நேரத்தை கணக்கிட்டால் மொத்தம் 12 லக்னம் வரும்.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின் உடல்வாகு, நிறம், பிறரை கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்கள், தலைப்பகுதி, புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாக இருக்கிறது.\nஎந்த ஒரு விடயத்திலும் அடிப்படை உறுதியாக இருந்தால் மட்டுமே பிற அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதே போன்று பிறந்த ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீடு பலமாக அமைந்தால் தான் வாழ்வில் சுகங்கள் அனைத்தும் அனுபவிக்கும் யோகம் மற்றும் நீண்ட ஆயுளையும் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.\nவசதியான வீடு, பூமி லாபம் ஏற்பட உங்கள் ஜாதகத்தில் இவை இருக்க வேண்டும்.\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Collector", "date_download": "2020-09-30T00:53:44Z", "digest": "sha1:FWJOBLBU5QMFZZIJ6M4PKOIYF3QIXEHJ", "length": 4500, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Collector | Dinakaran\"", "raw_content": "\nதர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பஞ். தலைவி: ஆட்சியரை சந்திக்க விடாததால் ஆவேசம்\nகலெக்டரின் பெயரை மாற்றி சொன்ன அமைச்சர்\nசிறுபான்மையின கைவினை கலைஞர்கள் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்\nபொதுமக்களுக்கு இடையூறாக கல்வெட்டு அமைக்கும் பணி: கலெக்டரிடம் புகார்\nமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் உதவித்தொகை கோரி குவிந்த மனுக்கள் வெளியே அமர்ந்து கலெக்டர் பெற்றார்\nபர்லியார் சோதனைச்சாவடியில் கலெக்டர் ஆய்வு\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை\nடிப்பர் லாரி ஓட்டுனர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nவேலூர் மாவட்டத்தில் நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கலெக்டர் ஆய்வு\nஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nபிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடி வாலாஜாபாத் வாலிபர் கைது: கலெக்டர் தகவல்\nஅணைகள், நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் : தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nதேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்\nசத்துணவு அமைப்பாளர்கான விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்.: வேலூர் ஆட்சியர்\nகுறைதீர் கூட்டம் நடக்காவிட்டாலும் மதுரை கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்க குவியும் மக்கள்\nநீலகிரி வர விரும்புவோர் தங்கும் வசதி ஆவணங்களுடன் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-29T23:52:46Z", "digest": "sha1:PMUWFO74UEWFECR7ZTAZEIV6EZTWLC7C", "length": 4838, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆகஸ்தியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) ஆகஸ்தியமும் அனாதியிறே (ஆசார்ய.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2018, 03:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/how-pc-enabled-learning-helps-children-for-the-future/", "date_download": "2020-09-29T22:31:35Z", "digest": "sha1:QZ4TDAH4BU6YDV7BBU4COXDED5IP6YWH", "length": 11257, "nlines": 34, "source_domain": "www.dellaarambh.com", "title": "பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எவ்வாறு உதவுகிறது", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nபீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எவ்வாறு உதவுகிறது\nஎதிர்காலத்தில் ஒரு குழந்தையின் வெற்றிக்கு தொழில்நுட்பம் என்பதே முக்கியமானது ஆகும். ஒரு குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் பீசி உதவியுடன் கூடிய கல்வி என்பது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. [1] பாடத்திட்டங்களுக்கு அப்பால், அவர்களை எப்பொழுதும் நல்ல நிலையில் கொண்டுசெல்ல உதவும் புறநிலை திறன்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.\n1. சுயாதீனமாக கற்று கொள்வதற்கான முயற்சி\nஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது, தகவலைச் சேகரிக்கும்பொழுது அல்லது திட்டங்களில் பணிபுரியும்பொழுது, பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது கற்றலை தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது. நீங்களாகவே கற்றுக்கொள்வதற்கு முன்முயற்சி எடுத்துக்கொள்வது என்பது பள்ளியில் நன்றாகப் படிப்பதற்கு மட்டுமல்லாமல், பணியிடத்தில் நன்றாக பணிபுரிவதற்கும் அவசியமானதாகும், இது ‘தானாகவே கற்றுக்கொள்ளும்’ மனநிலையை குழந்தைகளுக்கு வளர்க்கிறது.\n2. வேகமாக மாறும் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை\nஉங்கள் குழந்தை எந்தத் தொழிலைத் தேர்வு செய்தாலும், கணினி குறித்த அறிவு மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறன் ஆகியவை அவசியமாகும். பள்ளி மற்றும் வீடு ஆகிய இரண்டிலும் இளம் வயதிலேயே படிப்பதற்காக கணினிகளைப் பயன்படுத்தும் குழந்தைகள், அடிப்படையில் தங்கள் எதிர்கால பணியிடத்திற்காக பயிற்சி பெறுபவர்கள் ஆகும். பீசி-ஐ பயன்படுத்துவது குறித்த நம்பிக்கையும், தொழில்நுட்ப அறிவும் கட்டமைக்கப்படுவதால், \"பயிற்சியே ஒருவனை சிறந்தவனாக்குகிறது\" என்ற பழமொழியானது இங்கே உண்மையாக இருக்கிறது.\n3. விமர்சனரீதியாக சிந்திக்கும் திறனை கூர்மையாக்குதல்\nபீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது பல்வேறு நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் மாணவர்கள் விமர்சனரீதியாக சிந்திக்கும் திறன்களை உருவாக்க உதவுகிறது. உதாரணமாக, டிஜிட்டல் உதவியுடன் கூடிய சக மாணவர் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளானது மாணவர்களுக்கு மாற்று கருத்துக்களை உருவாக்க உதவுகின்றன. அதேபோன்று, ஆன்லைன் விவாத அரங்கங்கள் என்பது அவர்களின் பகுப்பாய்வுத் திறன்களை வளர்த்து, அவர்களின் பார்வையை முன்வைக்க உதவுகின்றன. கூடுதலாக, வகுப்பறையில் டிஜிட்டல் முறையில் கதை சொல்லுதல் என்பது அவர்களை பாடநூல் உள்ளடக்கத்துடன் மேலும் முழுமையாக ஈடுபட அனுமதிக்கிறது, அவர்கள் கற்றுக்கொண்டுள்ளதை ஆய்வு செய்து, மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது.\nகுழுப்பணி என்பது எப்பொழுதும் வகுப்பறையுடன் ஒருங்கிணைந்ததாக இருப்பதால், வளங்கள் மற்றும் கருவிகளுக்கான உடனடி அணுகல் காரணமாக பீசி உதவியுடன் கூடிய கற்றல் மூலமாக ஒத்துழைப்பானது எளிதாகவும் வேகமாகவும் உள்ளது. உதாரணமாக, மாணவர்கள் விக்கிஸ்பேஸ் கிளாஸ்ரூம்(Wikispaces Classroom)-ஐ பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிகளைப் பார்த்துக்கொள்ளலாம், ஆராய்ச்சியில் ஈடுபடலாம் மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்களை ஒரு டிரைவ்-ல் ஒன்றோடு ஒன்றாக இணைக்கலாம், மேலும் அவர்களது யோசனைகளை மேக்கர்ஸ்பேஸ்(Makerspace)-ல் நடைமுறைக்குக் கொண்டு வரலாம். இந்த செயல்பாடுகளானது ஒத்துழைப்புடன் எவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்படுவது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கிறது, இது குழந்தைகள் வளரும்பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு திறன் ஆகும்.\nபீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது குழந்தைகளுக்கான வாய்ப்புகள் நிறைந்த ஒரு உலகை திறக்கிறது மற்றும் தொழில்நுட்பத்தை அதிகமாகச் சார்ந்திருக்கும் ஒரு எதிர்காலத்திற்கு அவர்களை தயார் செய்கிறது.\nஎனவே இந்த உயர்தரமாக இணைக்கப்பட்ட நாளைய உலகில் வெற்றிபெற உங்கள் குழந்தையை நீங்கள் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்\nஈ-லேர்னிங் (E-learning) முறைக்கு மாற உங்கள் குழந்தைக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்\nகற்றலுக்கான சரியான வழி குருட்டு மனப்பாடம் அல்ல\nகல்வித்துறையில் இந்தியாவின் தலையெழுத்தை PC சார்ந்த கற்றல் முறை மாற்றியெழுதுகிறது\n2020-ல் நீங்கள் பார்க்கப்போகும் ஐந்து தொழி��்நுட்பப் போக்குகள்\nஒரு டெக்- சாவி குழந்தையை எவ்வாறு உருவாக்குவது\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/05/top-10-us-box-office-collection-detail.html", "date_download": "2020-09-30T00:24:53Z", "digest": "sha1:ZWFIMY56M6WUA5BFMLF63FPO3ZCLY3S6", "length": 4147, "nlines": 120, "source_domain": "www.gethucinema.com", "title": "Top 10 US Box Office Collection Detail For Tamil Films - Gethu Cinema", "raw_content": "\nதமிழ் சினிமா தமிழில் மட்டும் இல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.\nஇந்த நிலையுள் அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளியுட்டு உள்ளது. அதில் 24 படம் 7வது இடத்தை பிடித்துள்ளது.\nமேலும் முதல்10 இடங்களை பிடித்த படங்களின் லிஸ்ட் இதோ.\n1) எந்திரன் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) -$2,408,824\n2) லிங்கா (தமிழ், தெலுங்கு)- $1,514,298\n3) சிவாஜி (தமிழ் மட்டும்)- $1,300,000\n4) விஸ்வரூபம் (தமிழ், தெலுங்கு)- $1,240,287\n5) ஐ (தமிழ், தெலுங்கு, ஹிந்தி)- $1,312,999\n7) தெறி (தமிழ் மட்டும்)- $715,378\n8) ஒ காதல் கண்மணி (தமிழ், தெலுங்கு)- $1,073,317\n9) கோச்சடையான் (தமிழ், தெலுங்கு, ஹிந்தி)- $666,193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/GMOA_19.html", "date_download": "2020-09-30T00:01:37Z", "digest": "sha1:SAGXHXWTMSTGFIC7TPW3C5YPPSW2H22Z", "length": 9625, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "வைத்திய சங்கம்:பூனைக்கும் காவல்-பாலுக்கும் தோழன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / வைத்திய சங்கம்:பூனைக்கும் காவல்-பாலுக்கும் தோழன்\nவைத்திய சங்கம்:பூனைக்கும் காவல்-பாலுக்கும் தோழன்\nஇலங்கை அரசின் முகவரமைப்பான அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பின்னணியில் யாழிலும் தேர்தலிற்காக ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமக்கும் அதற்கும் தொடர்பில்லையென நிறுவ முற்பட்டுள்ளது.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி.த.காண்டீபன் இன்று விடுத்துள்ள குறிப்பில் இன்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திட்டமிடல் வைத்திய அதிகாரி வட மாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனை ஆகியோருடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண பிராந���திய சுகாதார சேவைகள் கிளை,தெல்லிப்பளை வைத்தியசாலை கிளை,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கிளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளை ஊரடங்கு நீக்கத்தால் ஏற்படும் அபாய நிலையினனயும் அதன் போது நாம் விரைவான தயார்படுத்துவது செய்ய வேண்டிய வழிமுறைகள், மக்களுக்கு வழங்க வேண்டிய அறிவுறுத்தல்கள் பற்றி கலந்துரையாடினோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவர் முரளி வல்லிபுரநாதனை யாழிலிருந்து விலக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் செயற்பட்ட விதம் பற்றி கடும் விவாதங்கள் நிலவும் நிலையில் மௌனம் காத்து வந்திருந்த குறித்த சங்கம் தற்போது தமக்கு இதனுடன் தொடர்பில்லையென்பதை காண்பிக்க முற்பட்டுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/04/1.html", "date_download": "2020-09-30T00:23:34Z", "digest": "sha1:M4WTONJHGMMVDRMKXYIS3EJJEU7IHYR6", "length": 8400, "nlines": 44, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மே - 1 இல் இத்தனை படங்களா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nமே - 1 இல் இத்தனை படங்களா\nகோடை விடுமுறையை முன்னிட்டு தங்கள் திரைப்படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். திரையுலகில் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் முன்னணி நாயகர்களின் படங்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை.\nபெரிய படங்களோடு போட்டிபோட முடியாத தயாரிப்பாளர்கள் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் படங்களை வெளியிடுவர். இதனால், மே மாதம் மீண்டும் முன்னணி நாயகர்கள் படங்கள் அணிவகுக்கும்.\nமே 1 ஆம் திகதியை மையமாகக் கொண்டு நேர்கொண்ட பார்வை மற்றும் மிஸ்டர்.லோக்கல் திரைப்படங்கள் வெளியாகவிருந்தது.\nஎனினும் படத்தின் பணிகள் நிறைவடையாமை, போதிய திரையரங்குகள் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக வெளியாகும் திகதிகள் தள்ளி வைக்கப்பட்டன.\nமதுரையை பின்புலமாகக் கொண்டு உருவாகியுள்ள தேவராட்டம் திரைப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வராமல் இருந்தன. தற்போது இதுவும் மே 1ஆம் திகதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்துள்ள படம் கே-13. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்\nபரத் நீலகண்டன் இயக்கத்தில் கே-13 திரைப்படமும் மே1 ஆம் திகதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது. இந்தப் பட்டியலில் இணையும் மற்ற படங்களின் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/76198-aruthra-tharisanam-at-ramanatha-swami-temple", "date_download": "2020-09-29T23:12:59Z", "digest": "sha1:K7RBB3Y4474EHL7CH7SGYVRGYZHYDD6O", "length": 5440, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா! | Aruthra tharisanam at Ramanatha swami temple", "raw_content": "\nராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா\nராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா\nராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜனவரி 11-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.\nராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜனவரி 11-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5.15 மணிக்கு அருள்மிகு சபாபதி சன்னதியில் ஆருத்ரா சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/52933", "date_download": "2020-09-29T22:50:55Z", "digest": "sha1:EXJZFRHUC7YM63YULDYWFP3IQLRXGMK7", "length": 33702, "nlines": 51, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஒற்றை ரோஜா - அமரர் கல்கி", "raw_content": "\nஒற்றை ரோஜா - அமரர் கல்கி\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nசெப்டம்பர் 06, 2013 09:11 பிப\nஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன்.\nஇரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. தென்னைமர உயரத்திலிருந்து மூன்று தண்ணீர்த் தாரைகள் 'சோ' என்ற சத்தத்துடன் கீழேயுள்ள அகண்ட பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தில் தண்ணீர் நிறைந்து ததும்பி அலை மோதிக்கொண்டிருந்தது. சிறிய மரக்கிளை ஒன்று அத்தடாகத்தில் விழுந்து அங்குமிங்கும் சுழன்று அலைக்கப்படுவதைப் பார்த்தேன். இதிலே விழுந்தால் நம்முடைய தேகமும் இப்படித்தானே அலைக்கப்படும் என்று நினைத்தபோது என் தைரியம் குலைந்துவிட்டது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எ��்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை.\nஅங்கிருந்து இறங்கி வந்து கீழே பாபநாசம் கோவிலுக்குப் பக்கத்தில் பளிங்கு போன்று தெளிந்த நீரோடும் நதியின் கரையில் உட்கார்ந்து யோசித்தபோது, எதற்காக உயிரை விடவேண்டும் என்றே தோன்றிவிட்டது. நதியின் வெள்ளத்தில் மந்தை மந்தையாகத் தங்கநிற மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவை மேலே வரும்போதும் புரண்டு விழும்போதும் என்னமாக ஜொலித்தன இந்த மீன்கள் இவ்வளவு குதூகலமாக விளையாடிக் கொண்டு திரிகின்றனவே, பி.ஏ. பரீட்சையில் தேறாததனாலே இவற்றுக்கு என்ன குறைவு வந்துவிட்டது இந்த மீன்கள் இவ்வளவு குதூகலமாக விளையாடிக் கொண்டு திரிகின்றனவே, பி.ஏ. பரீட்சையில் தேறாததனாலே இவற்றுக்கு என்ன குறைவு வந்துவிட்டது இதோ இந்த மரங்களில் எத்தனை விதமான பட்சிகள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வாழ்கின்றன இதோ இந்த மரங்களில் எத்தனை விதமான பட்சிகள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வாழ்கின்றன இவை பி.ஏ. பரீட்சையில் தேறவில்லையே இவை பி.ஏ. பரீட்சையில் தேறவில்லையே இதோ இந்தக் குரங்குகளைத் தான் பார்க்கலாமே இதோ இந்தக் குரங்குகளைத் தான் பார்க்கலாமே பி.ஏ. பட்டம் பெறவில்லையே என்று அவை கொஞ்சமாவது கவலைப்படுகின்றனவா ஆணும் பெண்ணும் எவ்வளவு உல்லாசமாக மரங்களின் மீது ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை பாய்ந்தும் வாழ்கின்றன ஆணும் பெண்ணும் எவ்வளவு உல்லாசமாக மரங்களின் மீது ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை பாய்ந்தும் வாழ்கின்றன தாய்க்குரங்கு அந்தக் குட்டிக்குரங்கையும் சேர்ந்து அணைத்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுகிற அழகை என்னவென்று சொல்வது\nஅறிவில்லாத பிராணிகளும் பட்சிகளும் இவ்வளவு உல்லாசமாக வாழ்க்கை நடத்தும்போது நாம் மட்டும் பி.ஏ. பரீட்சை தேறவில்லை என்பதற்காக ஏன் உயிரை விட முயல வேண்டும்\nஇத்தகைய முடிவுக்கு வந்து திரும்பித் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். சென்னைக்கு இரண்டாம் வகுப்பு டிக்கட் எடுத்துக்கொண்டு ரயில் வண்டியில் ஏறினேன்.\nரயில் என்னமோ வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதைவிட வேகமாக எங்கெங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கஷ்டமாயிருந்தது. அன்றைக்குப் பாருங்கள், என்ன காரணத்தினாலோ அந்த வண்டியில் கூட்டமே இல்லை. உயர்ந்த வகுப்பு வண்டிகளை வழக்கத்தைவிட அதிகமாகவே கோத்திருந்தார்கள், போலிருக்கிறது. நான் ஏறி இருந்த இரண்டாம் வகுப்பு வண்டியில் நான் ஒருவனேதான். ஆகையால், உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போய் விட்டது. ரயில் நின்ற ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு ரயில் புறப்படும் சமயத்தில் மறுபடியும் ஏறிக் கொண்டேன். ரயில் நிலையங்களில் சாதாரணமாய் நடமாடும் பலதரப்பட்ட ஜனங்களைப் பார்ப்பதில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டது.\nவிருதுநகர் சந்திப்பில் அந்த உற்சாகம் சிகரத்தை அடைந்தது. ஆம்; முதலில் நான் பார்த்தது-என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது-ஓர் ஒற்றை ரோஜாப்பூ தான் அந்த ஒற்றை ரோஜாப்பூ ஒரு பெண்மணியின் எடுத்துக் கட்டிய கூந்தல் மீது வீற்றிருந்தது. 'கொலு வீற்றிருந்தது' என்றும் சொல்லலாம். அவ்வளவு இலட்சணமாயிருந்தது. தலைநிறைய ஒரு சுமைப் பூவைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அலையும் சென்னை நகர்ப் பெண்மணிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன். \"என்ன அநாகரிகம் அந்த ஒற்றை ரோஜாப்பூ ஒரு பெண்மணியின் எடுத்துக் கட்டிய கூந்தல் மீது வீற்றிருந்தது. 'கொலு வீற்றிருந்தது' என்றும் சொல்லலாம். அவ்வளவு இலட்சணமாயிருந்தது. தலைநிறைய ஒரு சுமைப் பூவைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அலையும் சென்னை நகர்ப் பெண்மணிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன். \"என்ன அநாகரிகம் தலையில் புல்லுக் கட்டைச் சுமப்பதுபோல் சுமக்கிறார்களே தலையில் புல்லுக் கட்டைச் சுமப்பதுபோல் சுமக்கிறார்களே\" என்று எண்ணியிருக்கிறேன். அதற்கெல்லாம் மாறாக இவ்வளவு நாஸுக்காகவும் நாகரிகமாகவும் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ அணிந்திருக்கும் பெண்மணி யாரோ\" என்று எண்ண���யிருக்கிறேன். அதற்கெல்லாம் மாறாக இவ்வளவு நாஸுக்காகவும் நாகரிகமாகவும் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ அணிந்திருக்கும் பெண்மணி யாரோ என்று அறிய ஆவல் உண்டாயிற்று. ரயிலில் நான் இருந்த வண்டிக்கு இரண்டு வண்டிக்கு அப்பால் அவள் இருந்தாள். அவள் தலை வெளியில் நீட்டப்பட்டிருந்தது. ஆனால், முகம் எனக்கு நேர் எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்தது. அந்தப் பெண்மணியின் முகம் எப்படியிருக்குமோ, கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாப்பூவினால் ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் முகத்தைப் பார்த்ததும் மாறிவிடுமோ என்ற ஐயத்துடனேயே அந்தப் பக்கம் போனேன். ஏதோ ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணின் கரத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனான் என்று அறிய ஆவல் உண்டாயிற்று. ரயிலில் நான் இருந்த வண்டிக்கு இரண்டு வண்டிக்கு அப்பால் அவள் இருந்தாள். அவள் தலை வெளியில் நீட்டப்பட்டிருந்தது. ஆனால், முகம் எனக்கு நேர் எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்தது. அந்தப் பெண்மணியின் முகம் எப்படியிருக்குமோ, கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாப்பூவினால் ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் முகத்தைப் பார்த்ததும் மாறிவிடுமோ என்ற ஐயத்துடனேயே அந்தப் பக்கம் போனேன். ஏதோ ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணின் கரத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனான் அவள் முகத்தைப் பார்த்ததும் பயங்கரமும் அருவருப்பும் அடைந்தான். இம்மாதிரி கதி எனக்கும் ஏற்பட்டுவிடுமோ\nஅருகில் சென்றபோது சட்டென்று அவள் முகம் என் பக்கம் திரும்பியது. ஆகா நான் பயந்தது என்ன முட்டாள்தனம் நான் பயந்தது என்ன முட்டாள்தனம் பார்க்கிறவர்களின் கண்ணில் வந்து தாக்கி வேதனை உண்டாக்கும் சௌந்தரியமும் உண்டோ பார்க்கிறவர்களின் கண்ணில் வந்து தாக்கி வேதனை உண்டாக்கும் சௌந்தரியமும் உண்டோ அத்தகைய அபூர்வ சௌந்தரியமுள்ள முகத்தை அவள் என் பக்கம் திருப்பினாள். ஒரு புன்னகையும் புரிந்தாள். நிலா வெளிச்சத்தில் முல்லை பளீரென்று மலர்ந்தது போலிருந்தது. நான் எப்போதும் சங்கோசமோ கூச்சமோ அதிகம் இல்லாதவன் தான். ஆயினும், அவளிடம் அப்போது நானாக ஒரு வார்த்தை பேச முயன்றிருந்தால் என் பிராணனே போயிருக்கும். பாபநாசத்தில் நடந்திருக்க வேண்டியது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நடந்திருக்கும். அந்த மாதரசி அதற்கு இட���் வையாமல் என்னிடம் அவளாகவே பேசிவிட்டாள். \"தயவு செய்து சிற்றுண்டிச் சாலைக்காரனை எனக்கு ஒரு கப் டீ கொண்டுவரும்படி சொல்ல முடியுமா அத்தகைய அபூர்வ சௌந்தரியமுள்ள முகத்தை அவள் என் பக்கம் திருப்பினாள். ஒரு புன்னகையும் புரிந்தாள். நிலா வெளிச்சத்தில் முல்லை பளீரென்று மலர்ந்தது போலிருந்தது. நான் எப்போதும் சங்கோசமோ கூச்சமோ அதிகம் இல்லாதவன் தான். ஆயினும், அவளிடம் அப்போது நானாக ஒரு வார்த்தை பேச முயன்றிருந்தால் என் பிராணனே போயிருக்கும். பாபநாசத்தில் நடந்திருக்க வேண்டியது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நடந்திருக்கும். அந்த மாதரசி அதற்கு இடம் வையாமல் என்னிடம் அவளாகவே பேசிவிட்டாள். \"தயவு செய்து சிற்றுண்டிச் சாலைக்காரனை எனக்கு ஒரு கப் டீ கொண்டுவரும்படி சொல்ல முடியுமா\" என்றாள். \"பேஷாகச் சொல்கிறேன்\" என்றாள். \"பேஷாகச் சொல்கிறேன்\" என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து போய் ஸ்பென்ஸர் ஆள் ஒருவனைப் பிடித்து, பிஸ்கோத்தும் டீயும் கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னேன். அப்புறம் ஏதோ சந்தேகம் தோன்றவே இந்தியச் சிற்றுண்டிச் சாலைக்கும் போய்ச் சிற்றுண்டி காப்பி கொண்டு போய்க் கொடுக்கும்படியும் சொன்னேன். பிறகு சற்றுத் தூரம் பிளாட்பாரத்தில் நடந்துவிட்டுத் திரும்பினேன். திரும்புகையில் அந்தப் பெண்ணின் வண்டிக்கருகில் நின்று, \"டீ வந்ததா\" என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து போய் ஸ்பென்ஸர் ஆள் ஒருவனைப் பிடித்து, பிஸ்கோத்தும் டீயும் கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னேன். அப்புறம் ஏதோ சந்தேகம் தோன்றவே இந்தியச் சிற்றுண்டிச் சாலைக்கும் போய்ச் சிற்றுண்டி காப்பி கொண்டு போய்க் கொடுக்கும்படியும் சொன்னேன். பிறகு சற்றுத் தூரம் பிளாட்பாரத்தில் நடந்துவிட்டுத் திரும்பினேன். திரும்புகையில் அந்தப் பெண்ணின் வண்டிக்கருகில் நின்று, \"டீ வந்ததா\" என்று கேட்டேன். அவள் திரும்பிப் பார்த்து முகமலர்ச்சியுடன், \"ஓ\" என்று கேட்டேன். அவள் திரும்பிப் பார்த்து முகமலர்ச்சியுடன், \"ஓ ஒன்றுக்கு இரண்டு மடங்காக வந்தது. நீங்கள் கூட வந்து சாப்பிடலாம் ஒன்றுக்கு இரண்டு மடங்காக வந்தது. நீங்கள் கூட வந்து சாப்பிடலாம்\nஒரு கணம் அந்த வண்டியில் ஏறிக்கொள்ளலாமா என்ற பைத்தியக்கார எண்ணம் உண்டாயிற்று. நல்ல வேளையாக, வண்டியின் வெளிப்புறத்தில் 'பெ��்களுக்கு மட்டும்' என்று போட்டிருப்பதை பார்த்திருந்தேன். ஆகையால், \"இல்லை நான் சாப்பிட்டாயிற்று\" என்று சொல்லிவிட்டு என் வண்டியில் போய் ஏறிக்கொள்வதற்கு நகர்ந்தேன். அந்தப் பெண் மறுபடியும், \"இன்னும் ஓர் உதவி எனக்காகச் செய்யமுடியுமா இந்த ரயிலில் காக்கி புஷ்கோட் அணிந்த மூன்று மனிதர்கள் எந்த வண்டியிலாவது இருக்கிறார்களா இந்த ரயிலில் காக்கி புஷ்கோட் அணிந்த மூன்று மனிதர்கள் எந்த வண்டியிலாவது இருக்கிறார்களா அவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் மாதிரி தொப்பி அணிந்திருப்பார் அவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் மாதிரி தொப்பி அணிந்திருப்பார் ஆனால்... ஒரு வேளை, வண்டி புறப்படும் சமயம் ஆகிவிட்டதோ, என்னவோ ஆனால்... ஒரு வேளை, வண்டி புறப்படும் சமயம் ஆகிவிட்டதோ, என்னவோ\n அதனால் பாதகமில்லை. நீங்கள் சொல்வது போன்ற மூன்று ஆசாமிகள் இந்த வண்டியில் இருக்கிறார்கள். என்ஜினுக்குப் பக்கத்து வண்டியில் அவர்கள் இருப்பதைச் சற்று முன்னால் பார்த்தேன்\" என்றேன். நான் சொன்னது உண்மையேதான். அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் புருவங்கள் வெகு இலேசாக நெரிந்தன. \"சரி, ரொம்ப வந்தனம்\" என்றாள். நான் போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன்.\nவிருதுநகரிலிருந்து மதுரைக்கு ரயில்போனதே எனக்குத் தெரியவில்லை. அப்படியாக என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. என்ன சிந்தனை என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா அந்தப் பெண் யார் தனியாகப் பிரயாணம் செய்வதன் காரணம் என்ன பார்த்தால் நாகரிகமான, படித்த பெண்ணாகத் தோன்றுகிறாளே பார்த்தால் நாகரிகமான, படித்த பெண்ணாகத் தோன்றுகிறாளே 'புஷ்கோட்' அணிந்த மூன்று மனிதர்களைப் பற்றி எதற்காக விசாரித்தாள் 'புஷ்கோட்' அணிந்த மூன்று மனிதர்களைப் பற்றி எதற்காக விசாரித்தாள்-என்றெல்லாம் எனக்கு நானே கேள்விகளைப் போட்டுக் கொண்டேன். ஆனால் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும், பொழுது மட்டும் சிறிதும் நில்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.\nமதுரைச் சந்திப்பு வந்தது. நாட்டில் எத்தனையோ ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி உருவமும் இருக்கிறது. மதுரை நிலையம் ஒரு தனி ரகம். நிலையத்துக்குள் ரயில் வரும்போது ஜனங்கள் சுவர் வைத்த மாதிரி வரிசை வரிசையாக நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என்னத்தைத்தான் பார்ப்பார்களோ தெரியாது. வந்த ரயிலில் ஏறுவோர் இறங்குவோர் அதிகம் உண்டா என்றால், அதுவும் இல்லை. மாலை நேரத்தில் பொழுது போகாமல் ரயில் நிலையத்துக்கு வந்து, வருகிற போகிற வண்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைப் போலத் தோன்றும். சிறுபிள்ளைகள் சிலர் கையில் கையெழுத்து வாங்கும் சிறிய புத்தகங்களை வைத்துக் கொண்டு, ரயிலில் யாராவது பிரமுகர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டு போவார்கள். பத்திரிக்கை விற்பவர்கள், ஒரு நகரும் பெட்டியில் ஆபாசமான படங்கள் போட்ட மஞ்சள் இலக்கியங்களை வைத்துக்கொண்டு பிரயாணிகள் எதிரே நின்றுவிடுவார்கள். \"பிச்சர் போஸ்டு வேண்டுமா\" \"இல்லஸ்ட்ரேடட் வீக்லி வேண்டுமோ\" \"இல்லஸ்ட்ரேடட் வீக்லி வேண்டுமோ\" என்று கேட்டுக் கொண்டு நிற்பார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் போகமாட்டார்கள். பெட்டியிலுள்ள ஆபாச புத்தகங்களின் மேலட்டையைப் பிரயாணிகள் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு அட்டையில் மேல் அவர்களுக்கு ஆசை விழாதா என்ற நோக்கம்.\nஎன் முன்னால் அப்படி ஒரு பெட்டி வந்து நின்றதும் \"இதேதடா தொல்லை\" என்று நான் கீழே இறங்கினேன். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் உலாவத் தொடங்கினேன். 'பெண்கள் வண்டி'யில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிறிது ஏமாற்றத்துடன் மேலே நடந்தேன். என்ஜினுக்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு சிறிய கும்பல் நின்றது. யாருக்கோ மாலை போட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஹிப் ஹிப் ஹுரே\" என்று நான் கீழே இறங்கினேன். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் உலாவத் தொடங்கினேன். 'பெண்கள் வண்டி'யில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிறிது ஏமாற்றத்துடன் மேலே நடந்தேன். என்ஜினுக்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு சிறிய கும்பல் நின்றது. யாருக்கோ மாலை போட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஹிப் ஹிப் ஹுரே' என்ற கோஷமிட்டார்கள். அதில் என் கவனம் செல்லவில்லை. அந்தக் கும்பலுக்குச் சற்று அப்பால் நாலு பேர் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் என் கவனம் சென்றது. அவர்களில் மூன்று பேர் காக்கி 'புஷ்கோட்' ஆசாமிகள். நாலாவது நபர், என்னையறியாமல் என் கண்கள் தேடிக்கொண்டிருந்த பெண். அப்போது அவள் என்பக்கம் பார்க்கவில்லை. தலையில் அணிந்த ஒற்றை ரோஜாவிலிருந்துதான் அவள் என்று தெரிந்துகொண்டேன். அவள் ஏதோ வேடிக்கையாகப் பேசியிருக்கவேண்டும். மற்ற மூன்று பேரும் நகைத்தார்கள். எனக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. அவர்களிடையே போவதற்கும் தைரியமில்லை. அங்கிருந்து நகருவதற்கும் மனம் வரவில்லை. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று. நிற்கலாமா நகரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் திரும்பினாள். என்னைப் பார்த்துவிட்டாள். உடனே பழையபடி ஒரு முல்லைப்புன்னகை அவள் முகத்தில் பூத்தது. மறுபடி திரும்பி அவர்களுடன் பேசத் தொடங்கினாள். அங்கிருந்து அகல்வதே நலம் என்று தீர்மானித்தேன். திரும்பிப்போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன். என்ஜின் இருந்த திக்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா\nவண்டி புறப்படும் நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவள் ஏன் திரும்பி வரவில்லை அந்த 'புஷ்கோட்' மனிதர்களுடன் அவர்களுடைய வண்டியில் ஏறி விட்டாளா என்ன அந்த 'புஷ்கோட்' மனிதர்களுடன் அவர்களுடைய வண்டியில் ஏறி விட்டாளா என்ன... இல்லை, அதோ அவள் வருகிறாள். வேகமாகவே நடந்து வருகிறாள். என்ன அழகான நடை... இல்லை, அதோ அவள் வருகிறாள். வேகமாகவே நடந்து வருகிறாள். என்ன அழகான நடை அவள் நடப்பதாகவே தோன்றவில்லை; மிதப்பதாகத் தோன்றியது. என் வண்டிக்கு அருகில் வந்ததும் என்னைப் பார்த்தாள். சற்றுத் தயங்கி நின்றாள். \"வண்டி புறப்படப் போகிறதே அவள் நடப்பதாகவே தோன்றவில்லை; மிதப்பதாகத் தோன்றியது. என் வண்டிக்கு அருகில் வந்ததும் என்னைப் பார்த்தாள். சற்றுத் தயங்கி நின்றாள். \"வண்டி புறப்படப் போகிறதே\" என்றேன். என்னத்தைச் சொல்ல. அவள் சட்டென்று வண்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வந்தவள் எனக்கு எதிரில் உட்கார்ந்து, என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.\nஎன் நெஞ்சு அபார வேகமுள்ள விமான என்ஜினைப் போல் அடித்துக் கொண்டது.\n இப்போதெல்லாம் ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்வது அபாயம் என்று சொல்கிறார்களே பெண்கள் வண்டியில் இன்னும் யாராவது பெண்கள் ஏறுவார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் ஏறவில்லை. ரயிலில் கொலைகூட நடக்கிறது என்று சொல்லுகிறார்கள். நானும் இந்த வண்டிக்கே வந்துவிடலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் மதராசுக்குத் தானே போகிறீர்கள் பெண்கள் வண���டியில் இன்னும் யாராவது பெண்கள் ஏறுவார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் ஏறவில்லை. ரயிலில் கொலைகூட நடக்கிறது என்று சொல்லுகிறார்கள். நானும் இந்த வண்டிக்கே வந்துவிடலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் மதராசுக்குத் தானே போகிறீர்கள்\nஎல்லையில்லாத உற்சாகத்துடன் நான், \"ஆமாம்; மதராஸுக்குத்தான் போகிறேன். நீங்கள் பேஷாக இந்த வண்டிக்கே வரலாம். சாமான்களை கொண்டுவரச் சொல்லட்டுமா ஏ, போர்ட்டர்\n\"இப்போது வேண்டாம்; அடுத்த ஸ்டேஷனில் பார்த்துக்கொள்ளலாம்\" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றாள்.\nஅவள் இறங்கிய உடனே, யாரோ ஒருவர் சடக்கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கையில் ஒரு பிரயாணப் பெட்டியும் வைத்துக்கொண்டிருந்தார். பெட்டியைப் பலகையில் வைத்து விட்டு என்னையும் போய் கொண்டிருந்த பெண்ணையும் இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றிப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு \"மன்னிக்க வேண்டும் ஒரு வேளை இந்த வண்டி ரிஸர்வ் ஆகியிருக்கிறதோ ஒரு வேளை இந்த வண்டி ரிஸர்வ் ஆகியிருக்கிறதோ\n\"ஆமாம்\" என்று ஒரு பொய் சொல்லி அவரை இறங்கிப் போகச் சொல்லலாமா என்று என் மனத்தில் ஒரு கெட்ட எண்ணம் உதித்தது.\nஇதற்குள், கார்டு குழல் ஊதும் சத்தம் கேட்டது. ரயில் புறப்படுவதற்குள் அவள் வண்டியில் ஏறிவிடுகிறாளா என்று எட்டிப் பார்த்தேன். அந்த அழகிய ஒற்றை ரோஜாப்பூ கண்ணைக் கவர்ந்தது. அந்தப் பூவை அணிந்தவள் வண்டியில் ஏறியதும், ரயிலும் நகர்ந்தது.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2014/10/17/constitution-change-or-chair-change/", "date_download": "2020-09-29T23:43:07Z", "digest": "sha1:5OH6TIWIQCNXZSIAVCKMQPCBJ6TFPP2U", "length": 4946, "nlines": 92, "source_domain": "www.visai.in", "title": "அரசமைப்பு மாற்றமா ? ஆட்சி மாற்றமா ? – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / கலை / அரசமைப்பு மாற்றமா \nகாவிரி, முல்லைப் பெரியாறு தீர்ப்புகள்\nவழக்காடு மொழி, தனி ஈழ தீர்மானங்கள்\nஏழுவர் விடுதலை, மீனவர் உயிர்\nஅரசியல் இந்திய அரசு தமிழக அரசு தமிழ் நாடு தேர்தல்\t2014-10-17\nTagged with: அரசியல் இந்திய அரசு தமிழக அரசு தமிழ் நாடு தேர்���ல்\nPrevious: மலாலா – நபிலா: இரு வேறு உலகங்கள் – முர்தாசா ஹூசைன்\nNext: பார்ப்பனீயம் தொடுத்த முதல் பேரிடி தீபாவளி\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/ramu-manivannan/", "date_download": "2020-09-29T22:53:20Z", "digest": "sha1:QLIHT4MFDKROBUKXC4SZF5YJKUAALITG", "length": 2942, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "Ramu.Manivannan – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nShareகடந்த 21 ஆம் திகதி(2014), வெள்ளிக்கிழமை மாலை, ”இலங்கை: யானையை மறைத்தல்” என்ற பேராசிரியர்.மணிவண்ணனின் நூல் அறிமுக விழா, சென்னை மயிலையில் உள்ள மேய்ப்புப்பணி வளாகத்தில் நடைபெற்றது. இப்புத்தக அறிமுக விழாவை நடத்திய ”போர்க்குற்றம் மற்றம் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தின்” சிறு அறிமுகத்தைச் செய்து வைத்த சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் இளங்கோ, நிகழ்வு முழுவதையும் ஒருங்கிணைத்து ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/90343/cinema/otherlanguage/Dangal-director-praises-Fahad-Fazil.htm", "date_download": "2020-09-30T00:58:52Z", "digest": "sha1:JGCRRMXUX5TDX2QW5BCY65IXMLFNAZAL", "length": 10707, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பஹத் பாசிலுக்கு தங்கல் இயக்குனர் பாராட்டு - Dangal director praises Fahad Fazil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nபஹத் பாசிலுக்கு 'தங்கல்' இயக்குனர் பாராட்டு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஆமீர்கான் நடிப்பில் பெண்கள் மல்யுத்த போட்டியை மையமாக வைத்து வெளியான படம் 'தங்கல்'. இந்தப்படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி இருந்தார். இந்தப்படம் மொழிகள் தாண்டி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. இந்த நிலையில் நடிகர் பஹத் பாசிலின் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு, அவரைப் பற்றி வானளவ புகழ்ந்துள்ளார் நிதேஷ் திவாரி.\nநேற்று பஹத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கும்பளாங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம்,சூப்பர் டீலக்ஸ், ஞான் பிரகாசன் ஆகிய படங்களில் பஹத் பாசில் தான் செய்திருக்கும் கதாபாத்திரங்களில் எல்லாமே மிரட்டியிருக்கிறார். இவரை தாமதமாகத்தான் கண்டுகொண்டேன்.. ஆனாலும் இவருடைய ரசிகராக மாறிவிட்டேன். உங்களது நடிப்பால் எப்போதுமே எங்களை பொழுதுபோக்கு மனநிலையிலேயே வைத்திருங்கள் சகோதரா” என்று சிலாகித்து கூறியுள்ளார் நிதேஷ் திவாரி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅனுஷ்கா சர்மாவை கவர்ந்த பஹத் பாசில் ... செப்-7க்கு தள்ளிப்போன த்ரிஷ்யம்-2 ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி\n'ஒரு அடார்' நடிகைக்கு கல்யாணம்\nபோதை பொருள் வழக்கில் சிக்கிய தொகுப்பாளினி\nசாச்சியின் கதைக்கு உயிர் கொடுக்கும் பிரித்விராஜ்\nபெண்களை விமர்சித்த நபரை தாக்கி��� நடிகை மீது ஜாமீன் இல்லாத வழக்கு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/scanning", "date_download": "2020-09-30T01:10:54Z", "digest": "sha1:QMU4GOF3MUSM3VU3XXL3B4ND2XOAKJL2", "length": 5145, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "scanning - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். அசைபிரித்துப்பாடல்; துருவுதல்; வரிசையாகப்பார்த்தல்; வரியோட்டம்\nபொறியியல். அலகீடு அலகிடுதல்; துருவுதல்; நுணுக்கநோக்கம்; மேவுதல்; வரியோட்டம்\nமருத்துவம். அலகிடல்; உடல்கட்டு அலகீடு; எழுத்துக்கு எழுத்து இடைவெளியுள்ளப் பேச்சு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scanning\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூன் 2019, 00:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4300:2008-10-31-20-37-48&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2020-09-30T00:27:45Z", "digest": "sha1:XFWLQ2EQEQAZI3G6BF3A25L4NR6W3W42", "length": 10156, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவருத்த மாவு - 200 கிராம்( இரண்டு டம்ளர்)\nமட்டன் - 400 கிராம்\nபச்ச மிளகாய் - ஒன்று\nகொத்து மல்லி தழை - கால் கப்\nபுதினா - கால் காப்\nதேங்காய் துருவியது - அரை முறி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nஎண்ணை - கால் கப்\nபட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று\nபச்ச மிளகாய் - ஒன்று\nகொத்து மல்லி - சிறிது\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி\nமிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி\nதனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)\nவருத்த மாவு - இரண்டு மேசை கரண்டி\n1. முதலில் கறியை கழுவி வைக்கவும். வெங்காயம்,தக்காளியை அரிந்து வைக்கவேண்டும். மசாலா தூள் வகைகளையும் ரெடியாக வைக்கவும், புதினா, கொத்துமல்லி யை மண் போக கழுவி தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.\n2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்ட���ய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை பைனாக சாப் பன்ணி ரெடியாக வைக்க வேண்டும்.\n3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.\n4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.\n5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.\n6.மட்டன் &எல்லா தூள்வகைகளையும்(உப்பு,தனியா,மஞ்சள்,மிளகாய்)போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.\n7.ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.\n8.பிறகு ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.\n9. மாவில் தேங்காய்,சிறிது உப்பு,கொத்துமல்லி,புதினா,வெங்காயம் நல்ல பைனா எல்லாவற்றையும் சாப் செய்து போட்டு கிளறி வைக்க வேண்டும்.கொதித்த கறி தண்ணீரிலிருந்து இரண்டு டம்ளர் மசாலா தண்ணீரும் எடுத்து கொள்ளவேண்டும். (இது மாவு கொழுக்கட்டை பிடிக்க விறவுவதற்கு)\n10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)\n11.குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்க வேண்டும்.\n12.பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்து கொண்டிருக்கும் கறி மசாலாவில் போட வேண்டும்.\n13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.\nஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.\n14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால் கறி கரைந்து விடும்.\n15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.\n16.. லேசகாக கிளறி விட வேண்டும்.\n17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவேண்டும்.\n18 . சுவையான கறி தக்குடி (கொழுக்கட்டை ரெடி)\nபச்சரிசி (அ) சிகப்பரிசியை களைந்து வடிகட்டி ஒரு மெல்லிய துணியில் காயவைத்து மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவேண்டும். திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு வருக்கனும். வருத்ததை ரவை ஜலிக்கும் ஜல்லடையில் ஜலித்து கொள்ளவேன்டும்.\nஇல்லை வீட்டிலேயே அரிசியை ஊறவத்து மிக்சியில் கட்டியா அரைட்த்து அதனுடன் சிறிது ரெடி மேட் அரிந்து மாவு சேர்த்தும் கொழுக்கட்டை பிடிக்கலாம்.\nஇத ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வருத்து கொள்ள வேண்டும்.\nகறி நல்ல எலும்புடன் போட்டால் தான் சுவை அதிகம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/cyber-attacks/", "date_download": "2020-09-29T23:12:01Z", "digest": "sha1:FUAI74BMH5FAYEGVPNZ7MPPRKVULMNHO", "length": 4677, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "cyber attacks – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇன்டெல் சிப் குறைபாடு:ஸ்சோம்பி லோட் தாக்குதல்\n“இன்டெல் தயாரித்து வெளியிட்டிருக்கும் ‘சிப்’களைக் கொண்டிருக்கும் கணினிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக கணினி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.”கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் சாதனங்களின்…\n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\n2015ல் ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு எதிராக திருடப்பட்ட சைபர் தாக்குதல்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன என்பதை கேஸ்பர்ஸ்கை லேப் நிறுவனம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும் பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில் 58 சதவிகிதம் …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/by-election-to-rk-nagar-assembly-constituency-on-december-21/", "date_download": "2020-09-29T22:51:31Z", "digest": "sha1:QFQQOOI3MEPBFOWCJJJBPN7QHSSAHGAA", "length": 11476, "nlines": 104, "source_domain": "puthiyaagarathi.com", "title": "ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்! - புதிய அகராதி", "raw_content": "Tuesday, September 29மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்\nஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24, 2017) அறிவித்துள்ளது.\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்கே நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.\nபின்னர் அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் உள்கட்சி பூசல்கள் உச்சத்தில் இருந்த நிலையில், அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.\nஇதனால் எடப்பாடி பழனிசாமி-டிடிவி தினகரன் தரப்பினருக்கு அதிமுக அம்மா கட்சி என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி என்றும் பெயர் வைத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.\nஅதிமுக அம்மா அணி சார்பாக டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிட்டனர். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார். ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், வாக்குப்பதிவுக்கு மூன்று நாள்கள் இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கிடையே, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 21ம் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவ��க்கப்பட்டுள்ளது.\nவரும் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4. மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 7-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதலே அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.\nஆர்.கே.நகர் தொகுதி தவிர்த்து அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevரஜினி அரசியல் விவகாரம்: ட்விட்டரில் கிழித்து தோரணம் விடும் நெட்டிசன்கள்\nNextவெற்றிக் குறியீடு ஆகுமா இரட்டை இலை : மக்கள் மனநிலை என்ன\nசேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம் ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு\nபுது வாழ்வுத்திட்டம் நிறுத்தம்; வாழ்வு இழந்த 1500 குடும்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177337/news/177337.html", "date_download": "2020-09-29T23:01:07Z", "digest": "sha1:7DXV6HL4GLXEOQOMW4MQZD6ECHUU4RVU", "length": 6624, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிவில் விமான போக்குவரத்துத்துறை சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nசிவில் விமான போக்குவரத்துத்துறை சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைப்பு\nசிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் உருவாகப்பட்டது. அப்போது, ���ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் வாக்குறுதி அளித்து 3 ஆண்டுகள் ஆகியும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை.\nஇதனைக் கண்டித்து மத்திய அமைச்சரவையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி ஆகிய அமைச்சர்கள் கடந்த 8ஆம் தேதி ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அஷோக் கஜபதி ராஜு வகித்து வந்த விமான போக்குவரத்துத்துறை பொறுப்புகளை பிரதமர் மோடி தற்காலிகமாக ஏற்றார். இந்நிலையில், பிரதமரின் அறிவுறுத்தலின்படி, விமானப் போக்குவரத்துத் துறையை வர்த்தக அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nஇந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gambhir-talks-about-indian-middle-order/", "date_download": "2020-09-30T01:11:26Z", "digest": "sha1:6GHLA4YCD24RZNDNHWAOBLXDBEK5CMQJ", "length": 8117, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "Gambhir : தோனியை சேர்த்தாலும் இது சிறந்த டீம் இல்லை - இப்படி சொல்வதன் காரணம் இதுதான் கம்பீர் ஓபன் டாக் விவரம் உள்ளே", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் Gambhir : தோனியை சேர்த்தாலும் இது சிறந்த டீம் இல்லை – இப்படி சொல்வதன் காரணம்...\nGambhir : தோனியை சேர்த்தாலும் இது சிறந்த டீம் இல்லை – இப்படி சொல்வதன் காரணம் இதுதான் கம்பீர் ஓபன் டாக் விவரம் உள்ளே\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடர் வெற்றியை பெற்று இந்திய அணியை பழி ��ீர்த்தது.\nஇந்த வெற்றியின் பிறகு இந்திய அணிக்கும் மற்றும் அணி தேர்வுக்கும் இடையேயான மோதல் இந்திய அணியில் உருவாகியுள்ளது. அதன்படி இந்திய அணி தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியதாவது : இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து தற்போது நான் பேச இருக்கிறேன். தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலிமையாக இருந்தாலும், முதல் மூன்று ஆட்டக்காரர்கள் மட்டுமே இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.\nமேலும், உலகக்கோப்பை தொடரிலும் தோணியை சேர்த்தாலும் இந்திய அணி பலமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இன்னும் பலம் தேவைப்படுவது அவசியம் என்று தெரிவித்தார் கம்பீர்.\nMS Dhoni : தோனியின் ரசிகரால் ஏற்பட்ட பரபரப்பு. மைதானத்தில் தோனி ரசிகரின் செயலால் அதிர்ந்த வீரர்கள் – விவரம் உள்ளே\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6731/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-29T22:37:32Z", "digest": "sha1:IFA3O5HGHB3ZOW7LCVGDKITVVUVLCP34", "length": 4521, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "ஆர்பிட் ரங்கா படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஆர்பிட் ரங்கா படங்களின் விமர்சனங்கள்\nசென்னையில் 1948-ல் இருந்து இரண்டு ஏரியாக்களுக்கிடையே பாக்சிங் போட்டி நடைபெற்று ........\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : ஜெயம் ரவி, நாராயண், பிரகாஷ் ராஜ், நாதன் ஜோன்ஸ், ஆர்பிட் ரங்கா\nபிரிவுகள் : விளையாட்டு, ஆக்சன்\nஆர்பிட் ரங்கா தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில��� சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/sslc-half-yearly-exam-table-for-class-2018/", "date_download": "2020-09-29T23:58:28Z", "digest": "sha1:FQ5VDHNXQNARPIIR7P4LWPGTIAOZD7OZ", "length": 5237, "nlines": 106, "source_domain": "blog.surabooks.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை 2018 | SURABOOKS.COM", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை 2018\nசென்னை: 2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.\n10ம் தேதி (திங்கட்கிழமை) – தமிழ் முதல் தாள்\n11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – தமிழ் இரண்டாம் தாள்\n13ம் தேதி (வியாழக்கிழமை) – ஆங்கிலம் முதல் தாள்.\n14ம் தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் இரண்டாம் தாள்\n17ம் தேதி (திங்கட்கிழமை) – கணிதம்\n18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – விருப்ப பாடம்\n19ம் தேதி (புதன்கிழமை) – அறிவியல் 22ம் தேதி (சனிக்கிழமை) – சமூக அறிவியல்\nடிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குநர் அறிவிப்பு\nCTET – ஆசிரியர் தகுதி தேர்வு: நாளை, ‘ஹால் டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-09-29T23:41:16Z", "digest": "sha1:QIMSDDPP7YURRACDDFMYHW6F4BUS5M7A", "length": 31642, "nlines": 539, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுந்தர சீனிவாசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுந்தர சீனிவாசன்\nபாரதி பார்வையில் பகவத் கீதை\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுந்தர சீனிவாசன்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nS. சண்முகசுந்தரி, T. உமா பாஸ்கரன் - - (1)\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ சுந்தரம் - - (1)\nஅ சோமசுந்தரன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅ. சுந்தர பாண்டியன் - - (2)\nஅ. சுந்தரமூர்த்தி - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅரளி மு. சுந்தரராசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஆர். சுந்தர்ராஜ் - - (1)\nஆர். ஜெயசுந்தர் - - (1)\nஆர். ஷண்முகசுந்தரம் - - (3)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஆர்.சுந்தரமூர்த்தி - - (2)\nஇ. சுந்தரமூர்த்தி - - (5)\nஇ. பாலசுந்தரம் - - (1)\nஇ.சுந்தரமூர்த்தி - - (1)\nஇந்து சுந்தரேசன் - - (2)\nஇர. ஆலாலசுந்தரம் - - (1)\nஇர. சீனிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா. சுந்தரமூர்த்தி - - (1)\nஇரா. சுந்தரவந்தியத்தேவன் - - (1)\nஇரா. சோமசுந்தர போசு - - (1)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஇராம. சுந்தரம் - - (2)\nஇராம.சுந்தரம் - - (7)\nஇராம்சரண் சுந்தர் - - (2)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nஇலா குளோறியா சுந்தரமதி - - (1)\nஇளசை சுந்தரம் - - (5)\nஇளசை.எஸ். சுந்தரம் - - (1)\nஎன். சுந்தர்ராஜன் - - (2)\nஎன்.எம். சுந்தரம் - - (1)\nஎம். சண்முக சுந்தரம் - - (1)\nஎம். வி. சுந்தரம் - - (1)\nஎம்.எஸ்.கல்யாணசுந்தரம் - - (1)\nஎம்.வி. சுந்தரம் - - (3)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஎஸ். சுந்தரமூர்த்தி - - (2)\nஎஸ். சுந்தரராமன் - - (1)\nஎஸ். சுந்தரேசன் - - (2)\nஎஸ். சுப்புலட்சுமி, தி. வைரவசுந்தரம் - - (1)\nஎஸ். சோமசுந்தரம் - - (1)\nஎஸ். டி. சுந்தரம் - - (4)\nஏ. சீனிவாசன் - - (2)\nஏ.சுந்தரராஜன் - - (1)\nஏ.பி.சோமசுந்தரன் - - (1)\nஓம் ஶ்ரீ ராமசுந்தரம் அடிகள் - - (1)\nக.சீனிவாசன் - - (1)\nகதி. சுந்தரம் - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nகுமாரசாமி சோமசுந்தரம் - - (1)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nகே. ஆர். சுந்தரம் - - (4)\nகே. சிவகாமசுந்தரி - - (1)\nகே. சுந்தர்ராஜன் - - (1)\nகே. பாலசுந்தரி - - (1)\nகே.ஆர். சுந்தரம் - - (3)\nகோ. சுந்தர் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் - - (3)\nசண்முக சுந்தரி - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசரண்சுந்தரம் - - (1)\nசரஸ்வதி சுந்தரராஜன் - - (1)\nசவடன் பாலசுந்தரன் - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.எம்.சோமசுந்தரம் - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசி.வெ. சுந்தரம் - - (1)\nசிட்டி (எ) பெ.கோ. சுந்தரராஜன் - - (1)\nசித்தார்த்தன் சுந்தரம் - Sidharthan Sundaram - (9)\nசின்மயசுந்தரன் - - (1)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசீனிவாச ராமானுஜம், கோபால் குரு, சுந்தர் சருக்கை - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nசு. சிவகாமிசுந்தரி - - (2)\nசு.மு. சுந்தரராஜன் - - (1)\nசுந்தர ஆவுடையப்பன் - - (5)\nசுந்தர சண்முகனார் - - (3)\nசுந்தர சண்முகன் - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசுந்தர பாகவதர் - - (2)\nசுந்தர புத்தன் - - (1)\nசுந்தர. இளங்கோவன் - - (1)\nசுந்தர.இளங்கோவன் - - (1)\nசுந்தரபாண்டியன் - - (9)\nசுந்தரபுத்தன் - - (1)\nசுந்தரபெருமாள் - - (1)\nசுந்தரம் - - (12)\nசுந்தரம் சுகுமார் - - (1)\nசுந்தரர் - - (1)\nசுந்தரவரதாச்சாரியார் - - (2)\nசுந்தரவல்லி, திருநாராயணன் - - (1)\nசுந்தரி சந்தானம் - - (1)\nசுந்தரி ராகவன் - - (2)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுந்தரேஸ்வர பாண்டியன் - - (1)\nசுந்தர் பாலா - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசெ. சோமசுந்தரம் - - (5)\nசெங்கை சுந்தர இளங்கோவன் - - (1)\nசே. சுந்தரராசன் - - (1)\nசே. சோமசுந்தரம் - - (1)\nசே.சுந்தரராசன் - - (5)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசைதய் சுந்தரமூர்த்தி - - (1)\nசோ. சிவபாத சுந்தரம் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nசோ. சுந்தரமகாலிங்கம்; - - (1)\nசோமசுந்தரி சுப்பிரமணியம் - - (1)\nசோலை சுந்தரபெருமாள் (தொ) - - (1)\nசோலைசுந்தரபெருமாள் - - (1)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nஜவகர் சு. சுந்தரம் - - (1)\nஜான் சுந்தர் - - (2)\nஜெயா மீனாட்சி சுந்தரம் - - (2)\nஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி - - (3)\nடாக்டர் V. பாலசுந்தரம் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் அழ. மீனாட்சி சுந்தரம் - - (1)\nடாக்டர் எஸ்.சுந்தரராஜன் - - (1)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சுந்தர ஆவுடையப்பன் - - (1)\nடாக்டர் தெ. ஞானசுந்தரம் - - (1)\nடாக்டர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - - (1)\nடாக்டர் பி.கே. சுந்தரம் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (4)\nடாக்டர் வி.கே. சோமசுந்தரம் - - (1)\nடாக்டர் வெ. சுந்தரராஜ் - - (2)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடாக்டர். திருநாராயணன், வி. சுந்தரவல்லி - - (1)\nடாக்டர்.ஒ. சோமசுந்தரம்,டாக்டர்.தி. ஜெய ராமகிருஷ்ணன் - - (1)\nடாக்டர்.கே.ஆர். சுந்தரம் - - (1)\nடாக்டர்.கே.பி. கல்யாணசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - டாக்டர்.டி.வி. தேவராஜன்,டாக்டர்.எல். விஜயசுந்தரம் - (1)\nடி.எஸ். கேசவசுந்தரம் ஸ்வாமிகள் - - (2)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nத. சுந்தரராஜ் - - (1)\nத.சுந்தரராசன் - - (7)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதா. சீனிவாசன் - - (1)\nதிரமென்ஹீர், ஆ.சுந்தரம் - - (1)\nதிரு.வி. கலியாணசுந்தரனார் - - (6)\nதிருத்தங்கள் ஜி. சுந்தரராஜன் - - (1)\nதிருவார் பஞ்சநத தியாகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nதெ. ஞானசுந்தரம் - - (2)\nதெ.பொ. மீனாட்சி சுந்தரனார் - - (6)\nதெ.பொ. மீனாட்சிசுந்தரனார் - - (2)\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனார் - - (2)\nதே. ஞானசுந்தரம் - - (1)\nந. சுந்தர்ராஜன் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநந்தினி சுந்தர், தருமி - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nநீல் எஸ்கெலின், லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nநெ.து. சுந்தரவடிவேலு - - (7)\nநெ.து. சுந்தரவடிவேல் - - (2)\nநெல்லை சுந்தர் - - (1)\nப.க. சீனிவாசன் - - (1)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - - (1)\nபரிமளம் சுந்தர் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபா. ஜீவசுந்தரி - - (1)\nபா. மீனாட்சி சுந்தரம் - - (2)\nபி. சீனிவாசன் - - (3)\nபி.எம். சுந்தரம் - - (1)\nபி.கே.சுந்தரம் - - (2)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபூ. சோமசுந்தரம், நா. முகம்மது செரீபு - - (1)\nபூ. சோமசுந்தரம், ரா. கிருஷ்ணையா - Pu. Comacuntaram - (1)\nபூ. சோமச்சுந்தரம் - - (2)\nபேரா.கீ.ஆ. சண்முகசுந்தரம் - - (1)\nபேராசியிர். சுந்தரம் பிள்ளை - - (1)\nபேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி - - (2)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nபொ. திருகூட சுந்தரம் - - (4)\nபொ. திருகூடசுந்தரம் - - (1)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nம. மீனாட்சி சுந்தரம் - - (2)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமருத்துவர் சண்முகசுந்தரனார் - - (2)\nமா.சோமசுந்தரம் பிள்ளை - - (1)\nமீனாட்சி சுந்தரேசன் - - (1)\nமீனாட்சி சோமசுந்தரம் - - (2)\nமு. கல்யாண சுந்தரி - - (1)\nமு. மீனாட்சி சுந்தரம் - - (2)\nமு.சீனிவாசன் - - (1)\nமு.சுந்தரமூர்த்தி - - (1)\nமு.ரா. சுந்தரமூர்த்தி - - (4)\nமு.வி. சோமசுந்தரம் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனவைர் வெ. சுந்தரராஜன் - - (3)\nமுனவைர் வெ. சுந்தரராஜ் - - (1)\nமுனைவர் இ.சுந்தரமூர்த்தி - - (2)\nமுனைவர் இல. சுந்தரம் - - (1)\nமுனைவர் க. அழகுசுந்தரம் - - (1)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nமுனைவர் சா. சுந்தரபாலு - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nமுனைவர் சுந்தர ஆவுடையப்பன் - - (1)\nமுனைவர் சுந்தர சண்முகனார் - - (3)\nமுனைவர் தெ. ஞானசுந்தரம் - - (2)\nமுனைவர் தெ.ஞானசுந்தரம் - - (1)\nமுனைவர் வெ. சுந்தரராஜன் - - (4)\nமுனைவர் வெ. சுந்தரராஜ் - - (7)\nமுனைவர் வெ. சுந்தரராஜ், முனைவர் மு.அ. ஹனிஃபா - - (1)\nமுனைவர். சுந்தர ஆவுடையப்பன் - - (2)\nமுனைவர்.இ. சுந்தரமூர்த்தி - - (1)\nமுருகு சுந்தரம் - - (1)\nமோகன் சுந்தரராஜன் - - (1)\nயோகாச்சார்யா ஸ்ரீ சுந்தரம் - yokaccarya Shri Sundaram - (8)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரமாமணி சுந்தர் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.கி. ரங்கராஜன் ஜ.ரா. சுந்தரேசன் புனிதன் - - (1)\nரா.சீனிவாசன் - - (1)\nரா.சுந்தரம் - - (1)\nராசாமணி சண்முக சுந்தரம் - - (1)\nராஜசுந்தரராஜன் - - (3)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nராமசுந்தரம் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலஷ்மி (டாக்டர் திரிபுரசுந்தரி) - - (1)\nலாவண்யா சுந்தரராஜன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nலோகசுந்தரி - - (2)\nவங்கீபுரம் சுந்தரவரதன் - - (1)\nவி. சுந்தரம் - - (4)\nவி. சுந்தரவரதன் - - (3)\nவி. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவி.மீனாட்சி சுந்தரம் - - (2)\nவில்லி ஜாலி, லலிதா கல்யாணசுந்தரம் - - (1)\nவெ. சுந்தரராஜ் - - (8)\nவெ.சுந்தரராஜ் - செ. பெரியசாமி - - (1)\nவே. சீனிவாசன் - - (1)\nவே. மீனாட்சி சுந்தரம் - - (1)\nவே. மீனாட்சிசுந்தரம் - - (2)\nவே. வரதசுந்தரம் - - (4)\nவே.வரதசுந்தரம் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவை. சுந்தரேசவாண்டையார் - - (1)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nஶ்ரீமதி, திரிபுரசுந்தரி ஶ்ரீநிவாசன் - Pathippaga Veliyeedu - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nஸ்ரீரங்கம் எஸ். சுந்தர சாஸ்த்ரிகள் - - (3)\nஹரிதாரணி சோமசுந்தரம் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nChek Ansari வரலாற்றின் பக்கங்களில் நாம் தெரிந்திருக்க வேண்டிய ஓர் அற்பதமான படைப்பு இது. உண்மை வரலாற்றை ஆதாரப்பூர்வமாகவும் எளிய நடையிலும்ஆ வடித்த ஆசிரியர் பா.இராகவன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎன்ன பெட், சேக்சுபியர், Paleo diet, மேடை பேசு, விஜயன், எஸ் vi vi, க்ரியா, Naratha, உலக போர், நில் கவனி தாக்கு, செ.மாதவன், சையித் இப்ராஹீம், கு அரசேந்திரன், இறப்பு, prathyangira\nபராக் ஒபாமா - Obama\nமார்க்ஸ் பார்வையில் இந்தியா -\nஇனியவனே இனி அவனே -\nசார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை -\nபாண்டவி இதிகாச நாடகம் -\nவிசயநகரப் பேரரசு கிருட்டிணதேவராயர் - Visayanagara Perarusu Krutinadevaraayar\nதெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம் -\nதமிழும் பிற பண்பாடும் -\nஉலகின் சிறந்த சினிமாக் கதைகள் - Ulakin Sirantha Cinema Kathaigal\nநான் நாத்திகன் - ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peterboroughdna.com/ta/solli-review", "date_download": "2020-09-29T23:19:56Z", "digest": "sha1:IURVXFB62GMMASYENGAVA6KZJPZHS5VO", "length": 39280, "nlines": 145, "source_domain": "peterboroughdna.com", "title": "Solli ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nசோலியைப் Solli கொழுப்பை இழக்கிறீர்களா ஏன் வாங்குவது மதிப்பு\nகுறைந்த உடல் கொழுப்பு சதவீதம் Solli அடைய எளிதானது. விரும்பத்தகாத மகிழ்ச்சியான பயனர்களால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: எடை குறைப்பு சிரமமின்றி இருக்கும். எடை இழப்புக்கு Solli ஒரு சிறந்த உதவி என்று கூறப்படுகிறது. இது உண்மையா தயாரிப்பு வாக்குறுதியளிப்பதை வழங்குகிறதா என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nஅழகான மாதிரி பரிமாணங்களுடன் நீங்கள் வாழ்க்கையில் எளிதாக இருப்பீர்கள், மேலும் முழு விஷயத்தையும் சிறப்பாக தாங்க முடியுமா\nநீங்களே நேர்மையாக இருந்தால் - இந்த கேள்விக்கான பதில்: நிச்சயமாக\nநீங்கள் நிச்சயமாக இன்னும் சரியான திட்டத்தை கொண்டிருக்கவில்லை, நீங்கள் எடையை எவ்வாறு குறைப்பீர்கள் என்பதைக் குறிப்பிடுகிறீர்கள்.\n\"மேஜிக் டயட்\" என்று கூறப்படும் இந்த தீவிர சுமையும் இந்த சிக்கல்களை நீங்கள் அறிந்திருக்கலாம், இது நீங்கள் முற்றிலும் விரக்தியடையும்போது தெரியும்.\nஉங்களுக்குப் பொருந்தக்கூடிய அனைத்தையும் போடுங்கள் - ifs மற்றும் buts இல்லாமல், அது மிக முக்கியமான விஷயம். மேலும்:\nஅன்றாட வாழ்க்கை உங்களுக்கு எளிதானது மற்றும் உங்கள் எல்லா கவர்ச்சியுடனும் உங்கள் சூழலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.\nமற்ற சோதனைகளை நீங்கள் நம்பினால், Solli நிச்சயமாக எதிர்காலத்தில் எல்லாவற்றையும் எளிமைப்படுத்த முடியும். செயலில் உள்ள பொருட்கள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் என்பது மட்டுமல்ல, முற்றிலும் வசதியாக இருப்பதை விட அற்புதமான எதுவும் இல்லை என்பதை நீங்கள் உணரும்போது இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும்.\nஇந்த உந்துதல் ஊக்கமானது கனவுகளை நனவாக்கும். நீங்கள் தொடர்ந்து அதை ஒட்டிக்கொண்டால், அது உங்கள் கனவு உடலுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.\nஎனவே - உண்மை என்னவென்றால்: சோதனை எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை.\nSolli பற்றிய அடிப்படை தகவல்கள்\nSolli உருவாக்கும் நோக்கம் எப்போதுமே எடையைக் குறைப்பதாகும், விரும்பிய முடிவுகள் மற்றும் பல்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.\nமகிழ்ச்சியான நுகர்வோர் தங்கள் சாதனைகளை Solli.\nSolli க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Solli -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nஆன்லைனில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த சிக்கல் பகுதியில் வழங்குநர் நிச்சயமாக பலவிதமான நடைமுறை அனுபவங்களை வழங்க முடியும். இந்த நடைமுறை அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இதனால் உங்கள் இலக்கை வேகமாக அடைய முடியும். மறந்துவிடக் கூடாது: இந்த முறைக்கு நீங்கள் ஒரு வாய்ப்பைக் கொடுத்தால், அதன் இணக்கமான, இயற்கையாகவே தூய்மையான பொருட்களின் பட்டியலை உறுதிப்படுத்திய பிறகு நீங்கள் மிகவும் திறமையான மற்றும் நம்பகமான தயாரிப்பைப் பெறுவீர்கள்.\nSolli உற்பத்தி நிறுவனம் எடை இழப்புக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை விற்கிறது.\nஇந்த தயாரிப்பு இந்த நோக்கத்திற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது - ஒரு உண்மையான அரிதானது, ஏனெனில் பெரும்பான்மையான உற்பத்தியாளர்கள் முடிந்தவரை பல சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள், பரந்த சந்தைப்படுத்தல் அறிக்கைகளை வகுக்க முடியும். இந்த அவதானிப்பிலிருந்து, ஊட்டச்சத்து துணை வகையிலிருந்து அத்தகைய தயாரிப்பு செயலில் உள்ள பொருட்களின் போதிய செறிவு இல்லை என்று முடிவு செய்யலாம். ஆகையால், இந்த தயாரிப்புகளின் குழு திருப்திகரமான முடிவைத் தருவதில் ஆச்சரியமில்லை.\nSolli தயாரிக்கும் நிறுவனம் தயாரிப்பை ஆன்லைனில் விற்கிறது. அதாவது சிறந்த கொள்முதல் விலை.\nSolli என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nபயணம் செய்யும் போது பயன்படுத்தக்கூடியது\nஇந்த பண்புகள் Solli ஒரு சிறந்த தயாரிப்பாக ஆக்குகின்றன:\nSolli பயன்படுத்துவதன் நல்ல நன்மைகள் மிகச் Solli :\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, எனவே அதை ஒருவருக்கு விளக்கும் சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஉடல் எடையை குறைக்க உதவும் தயாரிப்புகளை பெரும்பாலும் மருந்து மூலம் மட்டுமே ஆர்டர் செய்யலாம் - நீங்கள் ஆன்லைனில் எளிதாகவும் மிகவும் மலிவாகவும் Solli வாங்கலாம்\nரகசிய ஆன்லைன் ஆர்டர் காரணமாக, உங்கள் விவகாரங்கள் எதுவும் கவனிக்கப்படாது\nஉற்பத்தியின் விளைவு பற்றி என்ன\nதனிப்பட்ட பொருட்களின் சிறப்பு இடைவெளி காரணமாக உற்பத்தியின் விளைவு நிச்சயமாக உள்ளது.\nஏற்கனவே இருக்கும் இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இப்போது உங்கள் உயிரினத்தின் இந்த வடிவமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nமேலும் வளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளாக குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவற்றை மட்டுமே சமாளிக்க வேண்டும்.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், அந்த விளைவுகள் குறிப்பாக கவனிக்கத்தக்கவை:\nSolli எடுத்துக் கொள்வதால், குப்பை உணவில் ஆர்வம் குறைகிறது\nSolli கற்பனை செய்யக்கூடிய பக்க விளைவுகள் இவை. இருப்பினும், நுகர்வோரைப் பொறுத்து, முடிவுகள் நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nதனிப்பட்ட பொருட்களின் பட்டியல் இங்கே\nதயாரிப்புடன் இது குறிப்பாக அடங்கிய கூறுகள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு அவை முக்கியம். இது Keto Diet போன்ற பிற தயாரி��்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஸ்லிம்மிங் அடிப்படையில் கூடுதலாக பல ஊட்டச்சத்து மருந்துகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நன்கு அறியப்பட்ட பொருட்கள் உள்ளன.\nடோஸ் முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, இது அதிர்ஷ்டவசமாக Solli.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஒரு இடம் கிடைத்ததற்கான காரணத்தின் தொடக்கத்தில் நான் சற்று ஆச்சரியப்பட்டாலும், சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, எடை குறைப்பதில் பொருள் ஒரு மகத்தான செயல்பாட்டைச் செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஎனவே தயாரிப்பின் பட்டியலிடப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது தற்போதைய எண்ணம் என்ன\nஅதிக தூரம் செல்லாமல், Solli கலவையானது உடல் அமைப்பை திறம்பட மாற்றக்கூடும் என்பது தெளிவாகிறது.\nநீங்கள் தேவையற்ற பக்க விளைவுகளையும் கொண்டிருக்கிறீர்களா\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் கலவை காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் அறிக்கைகள் மற்றும் இணையத்தின் பின்னூட்டம் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: Solli பயன்படுத்தும் போது எந்த மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநிச்சயமாக இது மட்டுமே பாதுகாப்பானது, இந்த பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கிறீர்கள் என்றால், Solli குறிப்பாக தீவிரமானவர்.\nஎனவே, நீங்கள் சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Solli ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தடுக்க. ஒரு போலி தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை காரணி போல் தோன்றினாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஎந்த நபர்களின் குழுக்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது\nபின்வரும் பொதுவான நிபந்தனைகள் உங்களைப் பாதித்தால், முறையைச் சோதிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை:\nநீங்கள் Solli சம இடைவெளியில் உட்கொள்ள முடியாது.\nஉங்கள் விவகாரங்களை ஒழுங்காக வைப்பதற்காக பணத்தை வைப்பதை நீங்கள் வெறுக்கிறீர்கள்.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நான் கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சரிசெய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள், அதற்காக நிறைய செய்ய வேண்டும். உங்கள் பிரச்சினையை தீர்ப்பது பொருத்தமானது\nநான் உறுதியாக நம்புகிறேன்: Solli உங்கள் சிக்கல்களைக் கட்டுப்படுத்த முடியும்\nஇந்த வழியில், Solli திறமையாக பயன்படுத்தலாம்\nமேலதிக சலனமின்றி நீங்கள் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nமுற்றிலும் கவலையற்றவர்களாக இருங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, Solli முயற்சிக்க உங்கள் கண்களில் பொருத்தமான நேரத்தை எதிர்நோக்குங்கள். தனிப்பட்ட அளவை தவறாமல் மற்றும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவதை நீங்கள் ஒருபோதும் அனுபவிக்க மாட்டீர்கள் என்று நிறுவனம் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது.\nநடைமுறையின் நேரடியான தன்மையை தொடர்புடைய வாடிக்கையாளர் கருத்துக்களில் காணலாம்.\nசிகிச்சையின் உட்கொள்ளல், அளவு மற்றும் கால அளவு மற்றும் தயாரிப்பு பற்றிய பிற தகவல்கள் பற்றிய அனைத்து தரவுகளும் பெட்டியில் உள்ளன, மேலும் அவை இணையத்திலும் பார்க்கப்படலாம்.\nSolli என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nSolli நீங்கள் எடையைக் குறைக்கலாம்.\nதெளிவான சான்றுகள் மற்றும் சோதனை அறிக்கைகள் ஏற்கனவே இதைக் காட்டியுள்ளன என்று நான் நம்புகிறேன்.\nஎதிர்வினை எவ்வளவு வலுவானது மற்றும் அது கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கடந்து செல்கிறது இது முற்றிலும் தனிப்பட்ட மற்றும் தனிநபருக்கு மாறுபடும்.\nஉங்கள் அனுபவம் மற்ற சோதனைகளை விடவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு எடை இழப்பின் முதல் முன்னேற்றங்களை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் என்பதும் இருக்கலாம் .\nகோட்பாட்டில், Solli விளைவுகள் சிறிது நேரம் கழித்து புலப்படும் அல்லது குறைவாக கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஉங்கள் நேர்மறையான கவர்ச்சியிலிருந்து நீங்கள் மிகவும் வசதியாக இருப்பதை நீங்கள் காணலாம். பெரும்பாலும் முன்னேற்றத்திற்கு முதலில் சாட்சியமளிப்பது உடனடி அருகிலேயே உள்ளது.\nSolli அனுபவ அறிக்கைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nSolli போன்ற ஒரு மருந்து செயல்படுகிறது என்பதில் உறுதியாக இருக்க, மன்றங்கள் மற்றும் மதிப்புரைகளின் இடுகைகளை மற்றவர்கள் கவனிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை, துரதிர்ஷ்டவசமாக இது குறித்து விஞ்ஞான அறிக்கைகள் மிகக் குறைவு, ஏனெனில் அவை நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே ஈடுபடுத்த.\nSolli படத்தைப் பெறுவதற்கு, தொடர்புடைய சோதனை முடிவுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம், ஆனால் பல கூடுதல் காரணிகளும் உள்ளன. எனவே, இப்போது நம்பிக்கைக்குரிய விருப்பங்களைப் பார்ப்போம்:\nSolli மிகச் சிறந்த முடிவுகளை உறுதி செய்கிறது\nநீங்கள் கதைகளைப் பார்த்தால், அசாதாரணமான பெரிய சதவீத பயனர்கள் அதில் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறார்கள் என்று மாறிவிடும். அதேபோல், Dynamite ஒரு சோதனை ஓட்டமாக Dynamite. இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற ஒரு நேர்மறையான முடிவுடன் கிட்டத்தட்ட எந்த தயாரிப்புகளும் இல்லை. இதைவிட ஒரு திருப்திகரமான மாற்றீட்டை என்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகொள்கையளவில், உற்பத்தியாளரால் விவரிக்கப்பட்ட எதிர்வினை பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nஒரு நீண்ட கால கவர்ச்சிகரமான, நன்கு பராமரிக்கப்படும் அந்தஸ்து\nவளர்சிதை மாற்றம் மிகக் குறுகிய காலத்தில் கணிசமாக அதிகரிக்கப்படுகிறது\nஎவ்வளவு சீராக நீங்கள் எடை இழக்கிறீர்களோ, அவ்வளவு சக்திவாய்ந்தவராக நீங்கள் மாறலாம்\nஅவர்கள் மீண்டும் பொதுவில் நிதானமாகத் தோன்றுகிறார்கள்\nஎடை இழப்புக்கான நிரந்தர சிகிச்சைகள் மூலம் நிலையான வெற்றிகள் அடையப்படுகின்றன\nஆண்களில் பெண்பால் மற்றும் அழகான வளைவுகள் அல்லது தசை வரையறைகள் வெளிப்படுகின்றன\nஅவரது புதிய பெரிய, மெலிதான உருவம் இறுதியாக வாழ்க்கைக்கு அதிக ஆர்வத்தைத் தருகிறது மற்றும் தேவையற்ற சுய சந்தேகத்தை நீக்குகிறது.\nநீங்கள் இறுதியாக உங்கள் முதல் வெற்றிகளைப் பெறும்போது, குறிப்பாக அந்த கூடுதல் பவுண்டுகள் அனைத்தையும் இழந்தபோது நீங்கள் எவ்வளவு தவிர்க்கமுடியாததாக உணருவீர்கள் என்று நீங்கள் நம்பவில்லை.\nSolli பயன்பாடு முடிவுகளின் மிக உயர்ந்த வாய்ப்பை வழங்குகிறது என்று பின்வருவனவற்றை நம்பிக்கையுடன் கூறலாம்.\nதற்போது நான் அடிக்கடி கேள்விப்பட்டாலும்: “நான் குண்டாக இருக்கிறேன், நான் இன்னும் என்னைப் போலவே இருக்கிறேன், என்னைத் தீர்த்துக் கொள்ள விடமாட்டேன்”, எடை இழந்த நம்மில் உள்ளவர்களுக்கு மிகவும் எளிதான வாழ்க்கை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .\nஉங்கள் சொந்த உடலுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், பெண் பாலினத்தின் மீதான ஆழமான விளைவு, நீங்கள் மிகவும் கவர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறீர்கள். மயக்கும் தோற்றத்துடன் மற்றவர்களைப் பின்னால் பார்க்கத் தேவையில்லாதவுடன் நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.\nஏராளமான பிற பயனர்கள் - இப்போது அதிர்ஷ்டவசமாக கூடுதல் எடை இல்லாமல் - அவர்களின் அசாதாரணமான நல்ல முடிவுகளை நிரூபிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இப்போது, பலரைப் போலவே, உங்கள் வாழ்க்கையிலும் மிகவும் திருப்திகரமான ஒரு பகுதியை எடுக்க தைரியம்.\nSolli பற்றிய எங்கள் இறுதி முடிவு\nநன்கு சிந்தித்துப் பார்க்கும் தொகுப்பிலிருந்து, நல்ல பயனர் அனுபவங்கள் வரை வழங்குநரால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முடிவுகள் வரை.\nநான் \"\" பற்றி விரிவாக விசாரித்தேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பதால், நான் வெளிப்படையாக வலியுறுத்த முடியும்: Solli போட்டியை தெளிவாக Solli.\nஇந்த சூழலில், அன்றாட வாழ்க்கையில் விரைவாக இணைக்கக்கூடிய சிக்கலற்ற பயன்பாட்டின் குறிப்பாக பெரிய நன்மை வலியுறுத்தப்பட வேண்டும்.\nபரிகாரத்தை ஆதரிக்கும் அனைத்து அளவுகோல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒருவர் உண்மையில் அது உதவுகிறது என்பதை உணர வேண்டும்.\n✓ இப்போது Solli -ஐ முயற்சிக்கவும்\nஇதனால் எங்கள் அனுபவ அறிக்கை ஒரு வெளிப்படையான கொள்முதல் பரிந்துரைக்கு வழிவகுக்கிறது. மேலோட்டப் பார்வை உங்களை இருப்புக்களிலிருந்து ஈர்த்திருந்தால், Solli வாங்குவது குறித்த எங்கள் சப்ளிமெண்ட்ஸைப் படிப்பது நல்லது, இதனால் Solli சிறந்த விலையில் வாங்க உங்களுக்கு உத்தரவாதம் உண்டு.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான விளக்கம்:\nநான் சொன்னது போல்: நான் இணைத்த மூலத்திலிருந்து மட்டுமே நீங்கள் Solli வாங்க வேண்டும். உறுதியான முடிவுகளின் காரணமாக தயாரிப்பை முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் எனது நண்பர் ஒருவர், சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து மலிவான விலையில் அதைப் பெற முடியும். பின்னர் அவர் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nநாங்கள் பட்டியலிடும் தளங்களில் ஒன்றை ஆர்டர் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், பொருத்தமற்ற கூறுகள், கேள்விக்குரிய ப���ருட்கள் அல்லது அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியாளர் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, நாங்கள் உங்களுக்கு ஆராய்ந்த மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே வழங்க முடியும். சுருக்கமாக, Solli வாங்குவது அசல் வழங்குநரிடமிருந்து மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், எனவே சோதிக்கப்படாத மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்குவது ஒட்டுமொத்தமாக மோசமான யோசனையாக இருக்கும். தயவுசெய்து உண்மையான மூலத்திலிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - இங்கே நீங்கள் மலிவான விலை, நம்பகமான மற்றும் கட்டுப்பாடற்ற ஆர்டர்களைக் கண்டுபிடித்து அசல் தயாரிப்பை தீர்மானிக்க முடியும்.\nநாங்கள் வழங்கும் குறுக்கு குறிப்புகளுடன், எதுவும் தவறாக இருக்கக்கூடாது.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், எந்த எண்ணை ஆர்டர் செய்வது என்பதுதான் கேள்வி. சிறிய அளவிற்கு எதிராக ஒரு பெரிய பேக்கைத் தேர்ந்தெடுப்பது மலிவான விலையைப் பயன்படுத்திக்கொள்ளவும், உட்கார்ந்து ஓய்வெடுக்கவும் உங்களை அனுமதிக்கும். Solli நிரப்பப்படும் Solli காத்திருக்கும்போது முதல் முன்னேற்றத்தை நிறுத்துவது முற்றிலும் வெறுப்பாக இருக்கிறது.\nஅதேபோல், Garcinia முயற்சிப்பது மதிப்பு.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nSolli க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2020/02/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2324-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-30T00:44:51Z", "digest": "sha1:XW623YW4SAWDNTEFULZ6UKPYXS4EIWVN", "length": 6153, "nlines": 119, "source_domain": "vivasayam.org", "title": "திருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதிருச்சியில் 23,24 அன்று அகில இந்திய வாழை கண்காட்சி\nஅகில இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட 300 வாழை ரகங்கள்\nசாகுபடி இடுபொருள் ,கண்காட்சி அரங்கங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்,\nவாழை அறுவடை பின்சார் இயந்திரங்கள்\nவாழை நார் கைவினை பொருட்கள்\nஇடம் கலையரங்கம் மத்திய பேருந்து நிலையம்\nதிருச்சி நாள் 23 மற்றும் 24 பிப்ரவரி 2020\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம். இந்த மாதம் மார்ச் 21 - உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட...\nகளஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை\nமார்ச் 3 - உலக வன உயிரின தினம் (வாகன ஓட்டிகளின் கனிவான கவனத்திற்கு)\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/12/", "date_download": "2020-09-29T23:22:21Z", "digest": "sha1:HSLIAVEMGFAJMUEPWPGAJQEXZJF6QUNC", "length": 8775, "nlines": 132, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை விவசாயம் Archives | Page 12 of 13 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Category இயற்கை விவசாயம்\nஇயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-3)\nகோடை உழவு, கோடி நன்மை பொன் ஏர் கட்டுதல் – பகுதி-3\nஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி\nபூவந்தி: பூவந்தி அருகே விவசாயி ஒருவர் ஒரே நிலத்தில் மூன்று வகை பயிர்களை சாகுபடி செய்து லாபம் ஈட்ட புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். பூவந்தி அருகே கட்டையம்பட்டி...\nகாக்க..காக்க… மண் வளம் காக்க….\nவிவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும் என நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறை...\nமாவுப்பூச்சிகளில் இருந்து தோட்டக்கலை பயிர்களை காப்பது எப்படி\nதோட்டக்கலை பயிர்களைப் பெருமளவுத் தாக்கும் பேராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்ற மாவுப்பூச்சியில் இருந்து பயிர்களைக் காப்பது எப்படி என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ....\nகரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி\nகரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ....\nசெண்டுமல்லி பயிரிட்டால் அதிக லாபம்..\nநடப்பு பருவத்துக்கு ஏற்றபடி, துல்லியத் தொழில்நுட்பச் சாகுபடி திட்டத்தில் செண்டுமல்லியை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் செண்டுமல்லி அனைத்து வகையான...\n சென்னையில் உள்ள இயற்கை அங்காடிக்கு கீழ்க்கண்ட பொருட்கள் வேண்டும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும். Name...\nவீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. ரசாயன உரங்கள் சேர்க்கமால் இயற்கை உரங்களால் வளர்பதால் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகள், முட்டைக்கோஸ், வெள்ளரி போன்றவை சாலட்...\nபோக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வருடம் பூமிக்கடியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலின்...\nவிவசாயிகளுக்கு லாபம் தரும் “கோகோ”\nசாக்லேட் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோ கோ ஆகும். உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கானா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=814&catid=25&task=info", "date_download": "2020-09-30T01:10:07Z", "digest": "sha1:PJASEPBE2N6ALGPHNOBYY6O73KCSBANZ", "length": 8979, "nlines": 112, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் விவசாயக் கால்நடை வளர்ப்பு அபிவிருத்திக் கடன் திட்டம்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇலங்கை வங்கியின் விவசாயக் கால்நடை வளர்ப்பு அபிவிருத்திக் கடன் திட்டம்\nபாற்பண்ணைகளை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களின் ஜீவனோபாயத்தை உயர்த்துதலும் உள்நாட்டுத் திரவப்பால் உற்பத்தியையும் விவசாயத் துறையையும் ஊக்குவித்தல்.\n• பிரதேசத்தின் நிரந்தர வதிவாளராக இருத்தல் வேண்டும்.\n• கால்நடை வளர்ப்பு பற்றிய அனுபவம்.\n• செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.\n• வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு நபர்களின் உத்தரவாதம்\n• மிருக வளர்ப்புக் காப்புறுதி\n• செய்திட்டச் சொத்துக்களுடன் அசையாச் சொத்துக்களை ஈடாக வழங்குதல்.\n• காணி உரிமையாளரின் எழுத்து மூலமான சான்று\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-11 09:31:47\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பத��ப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172683/news/172683.html", "date_download": "2020-09-29T22:38:00Z", "digest": "sha1:JEETHCHEMXQVSGWMH3VNTU3PVF5VUUAV", "length": 10566, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயிற்றுக்கு நன்மை தரும் தயிர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவயிற்றுக்கு நன்மை தரும் தயிர்..\nபால், தயிர், நெய் இவை மூன்றும் மனித இனத்துக்கு பசு வழங்கும் கொடை என்பார்கள். குழந்தை முதல் முதியவர்கள் வரை பால் பொருள் உணவுகளை சாப்பிடலாம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. உணவாக மட்டுமில்லாமல் பல நோய் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிர் குளிர்ச்சியானது மட்டுமல்ல, நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியதாகும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் ஜீரணமாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் ஜீரணிக்கப்பட்டுவிடும்.\nபாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஅதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது வெந்தயத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர்+வெங்காயம் சேர்க்கப்படுகிறது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசனையாக இருக்கும்.\nபுளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். தயிர் புளிக்காமல் 23 நாள் இருக்க, சிறிய தேங்காய்த்துண்டு சேர்த்தால் புளிக்காது. வெண்டைக்காய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறா��ல், பிசுபிசுக்காமல் இருக்கும். வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.\nகோடை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாம். தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதியம். தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண், பல் வலி குணமாகும். காரணம், இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன. தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.\nதயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். தயிருடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள், பெப்ரைன் ஆகியவை மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சினையில் இருந்து விடுவிக்கும். தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மூட்டு வலியைக் குறைக்க உதவும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், முதுமையையும் தடுக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஏன்டா நான் உங்க கிட்ட பரோட்டா கேட்ட நீங்க என்னடா கொண்டு வந்து தரைங்க\nஐயா இவன கைது செய்து ஜெயில்ல போடுங்க\nபொண்ணுங்க கண்ணீர் விட்டுட்டா போதும் நீதி பதியே மயங்கிட்டாரு\nநீதி மன்றத்தை அவமதிக்குற மாதிரி பேச கூடாது உண்மையா சொல்லுங்க\nவீடு தேடி வரும் யோகா..\nபுற்றுநோயை தடுக்கும் சொடக்கு தக்காளி\nஉடலுக்கு பலம் தரும் கேழ்வரகு\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nஇந்திய இழுவைப் படகுப் பிரச்சினை – ii (கட்டுரை)\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-55-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-09-30T00:21:48Z", "digest": "sha1:OFQZXJGKBVLQNULVYAJMJUZCTHLVFWRS", "length": 8354, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "4 கிலோ 55 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!! « Radiotamizha Fm", "raw_content": "\nராஜபக்ச அரசு தப்பவே முடியாது இரா.சம்பந்தன் எச்சரிக்கை\nரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது\nகிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nயானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.\nHome / உள்நாட்டு செய்திகள் / 4 கிலோ 55 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது\n4 கிலோ 55 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது\nகடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து இன்று (ஆகஸ்ட் 28) காலை மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது 4 கிலோ 55 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து மன்னார், பேசாலை பகுதியில் நடத்திய சோதனையின் போது பதிவு செய்யப்படாத சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று காணப்பட்டது. குறித்த மோட்டார் சைக்கிள் சோதிக்கும் போது இந்த கேரள கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர் 23 வயதான மன்னார், பேசாலை பக்தியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: 2 ரயில்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து\nNext: இன்றைய நாள் எப்படி 30/08/2019\nராஜபக்ச அரசு தப்பவே முடியாது இரா.சம்பந்தன் எச்சரிக்கை\nரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது\nகிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் வடக்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=480", "date_download": "2020-09-30T00:56:39Z", "digest": "sha1:PRXKA5OENGNXEF3B353BOZTTYEUGLDY6", "length": 3807, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\n���லைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/384584.html", "date_download": "2020-09-29T22:34:31Z", "digest": "sha1:BNUVRYCUZEYHXCT4YWMN557TTM6VDXGI", "length": 5951, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "சிந்துபாத் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://munpin.net/tag/folkmetal/", "date_download": "2020-09-29T22:46:21Z", "digest": "sha1:M7IBYMERUZURYKWHEH2WFFUZ3GSF2BCY", "length": 2351, "nlines": 19, "source_domain": "munpin.net", "title": "FolkMetal – முன்பின்", "raw_content": "\nதொகுப்பு: The Mantle (2002) குழு: Agalloch Agalloch என்ற இக்குழு, தெற்கு ஆசிய நாடுகளில் (இந்தியா உட்பட) அதிகமாக காணப்படும் Agallochum (நம் அகர்/அகில் மரம்) மரத்தின் பெயரைத் தமது பெயராகக் கொண்டுள்ளது. நறுமணம்\nAlternateMetal Ambient concerto Counterpoint FolkMetal How to name it MelodicDeathMetal Nothing But Wind oratorio PostHardcore ProgressiveMetal ProgressiveRock ஃபங்க் இசை அபிரகாம பண்டிதர் அமெரிக்க இசை இசைக்கோட்பாடு இசையின் இயக்கம் இசைவடிவம் இளையராஜா ஓரட்டாரியோ கர்னாடக இசை கான்சார்ட்டோ கிளாசிகல் இசை சிம்பொனி சூழலிசை செவ்விசை சொனாட்டா ஜாஸ் தமிழிசை தமிழிசை வரலாறு தமிழ்த்திரையிசை திருவாசகம் திரையிசை தொடர் தொனியியல் நாட்டுப்புற இசை ப்யூக் ப்ளூஸ் மெட்டல் இசை ராக் இசை ஹார்மனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-09-30T00:14:11Z", "digest": "sha1:AQU3JWPXRN6YHJGIT4VPI3FULHFV4HFB", "length": 5650, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "குச்சவெளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுச்சசெளி (Kuchchaveli) இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள கிராமம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவர்ந்துள்ள இக்கிராமம் பல வரலாற்று சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கடறொழில் மற்றும் விவசாயம் இக்கிராம மக்களின் பிரதான தொழிலாகும். கடந்த 2005ம் ஆண்டிட்குப் பின்னரே இங்கு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nகுச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2019, 20:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-30T00:54:33Z", "digest": "sha1:5HVKF2V7FITVCVAVGWUT7RUBS5IK6GEB", "length": 13405, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "துப்ருக் முற்றுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nடோபுருக் அரண்நிலைகளில் ஆஸ்திரேலிய வீரர்கள்\n10 ஏப்ரல் – 27 நவம்பர் 1941\nதெளிவான நேச நாட்டு வெற்றி[1]\nபிரிட்டானிய இந்தியா நாசி ஜெர்மனி\nலெஸ்லி மோர்ஸ்ஹெட் (செப் '41 வரை)\nரொனால்ட் ஸ்கோபி (fசெப் '41 முதல்) எர்வின் ரோம்மல்\n3,000+ மாண்டவர் + காயமடைந்தவர்\nஎகிப்து படையெடுப்பு – காம்ப்பசு – பார்டியா – குஃப்ரா – சோனென்புளூம் – பார்டியா திடீர்த்தாக்குதல் – டோபுருக் முற்றுகை – பிரீவிட்டி – சுகார்பியன் – பேட்டில்ஆக்சு – ஃபிளிப்பர் –குரூசேடர் – கசாலா – பீர் ஹக்கீம் – முதலாம் எல் அலாமெய்ன் – அலாம் எல் அல்ஃபா – அக்ரீமெண்ட் – இரண்டாம் எல் அலாமெய்ன் – எல் அகீலா\nதுப்ருக் முற்றுகை (டொப்ருக் முற்றுகை, Siege of Tobruk) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையிலான இத்தாலிய-ஜெர்மானியப் படைகள் டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றன.\n1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்புடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகள் தொடங்கின. இதற்கு நேச நாட்டுப் படைகள் நிகழ்த்திய எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி நாசி ஜெர்மனியின் உதவியை நாடியது. பெப்ரவரி 1941ல் ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவு ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையில் இத்தாலியின் உதவிக்காக வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனைக்கு அனுப்பப்பட்டது. வந்திறங்கிய ஒரு மாதத்துள் நிலையை ஓரளவு சீர் செய்த ரோம்மல் இத்தாலி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். மார்ச் 25ம் தேதி மேற்கு நோக்கி ரோம்மலின் முன்னேற்றம் தொடங்கியது. அவரது முதன்மை இலக்குகளில் ஒன்று லிபியக் கடற்கரையோரச் சாலையின் மேல் அமைந்திருந்த டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்றுவது. துப்ருக்கை ஜனவரி மாதம் இத்தாலியிடமிருந்து நேச நாட்டுப் படைகள் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுக்காக்கும் பொறுப்பு ஆஸ்திரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவை தவிர வேறு சில பிரித்தானிய இந்தியப் படைப்பிரிவுகளும் டோபுருக்கில் இருந்தன. ஆக மொத்தம் 36,000 நேச நாட்டுப் படை வீரர்கள் டோபுருக்கில் இருந்தனர். ஏப்ரல் 10ம் தேதி டோபுருக்கை அடைந்த ரோம்மலின் படைகள் அதனை முப்புறமும் முற்றுகையிட்டன. (கடல்புறம மட்டும் சூழப்படவில்லை). ஆப்பிரிக்கா கோரைத் தவிர சில இத்தாலிய டிவிசன்களும் இம்முற்றுகையில் பங்கேற்றன.\nமுற்றுகை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே துப்ருக்கைக் கைப்பற்ற முதல் பெரும் தாக்குதலை நடத்தினார் ரோம்மல். ஏப்ரல் 11ம் தேதி எல் ஆடெம் சாலை வழியாக நடைபெற்ற இத்தாக்குதலை நேச நாட்டுப்படைகள் முறியடித்துவிட்டன. முதல் தாக்குதல் தோற்றபின்னரும் அடுத்த சில வாரங்களில் வேறு திசைகளில் இருந்து துப்ருக்கைத் தாக்கிய ரோம்மல் அவற்றிலும் தோல்வியை சந்தித்தார். ஆரம்ப கட்ட தாக்குதல்களுக்குக்குப் பின்னர் இரு தரப்பினரும் ஒரு நீண்ட முற்றுகைக்குத் தயாராகினர். பல மாத காலம் நீடித்த இந்த முற்றுகையின் போது பிரிட்டானியப் படைகள் டோபுருக்கை விடுவிக்�� பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. மே மாதம் தொடங்கப்பட்ட பிரீவிட்டி நடவடிக்கையும் ஜூனில் நிகழ்ந்த பேட்டில்ஆக்சு நடவடிக்கையும் தோல்வியடைந்தன. நவம்பரில் நடத்தப்பட்ட குரூசேடர் நடவடிக்கை வெற்றி பெற்று, டோபுருக்கை முற்றுகையிட்டிருந்த ரோம்மலின் படைகள் விரட்டப்பட்டன. நவம்பர் 18ம் தேதி 240 நாட்கள் நீடித்திருந்த டோபுருக் முற்றுகை முடிவு பெற்றது.\nவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2013, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-29T23:59:32Z", "digest": "sha1:EVPXRLSHZAVSQJQ4B76DFVSF6OGRI7E3", "length": 12223, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிசு சதுரங்கக் காய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரித்தானிய அருங்காட்சியகத்தில் லூயிசு சதுரங்கக் காய்கள்\nகடற்பசுத் தந்தமும் திமிங்கிலப் பல்லும்\nUig, Lewis, இசுக்காட்லாந்து, 1831\nலூயிசு சதுரங்கக் காய்கள் (Lewis chessmen) 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த 78 சதுரங்கக் காய்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். இவற்றுடன் பிற விளையாட்டுகளுக்குரிய காய்கள் சிலவும் உள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை கடற்பசுத் தந்தத்தினால் ஆனது. இது 1831 ஆம் ஆண்டில் இசுக்கட்லாந்தில் உள்ள லூயிசுத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது.[1] தப்பியிருக்கின்ற முழுமையான மிகக் குறைவான இடைக்கால சதுரங்கத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகலாம். பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 82 காய்களும், இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் 11 காய்களும் உள்ளன.\nஇது 12ம் நூற்றாண்டில், நோர்வேயில், டிரோன்டீமில் உள்ள கைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[2] சில ஆய்வாளர்கள் இது வேறொரு நார்டிக் நாட்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.[3] அக்காலப் பகுதியில், இது கண்டுபிடிக்கப்பட்ட பகுதி உட்பட முக்கிய இசுக்காட்டியத் தீவுகளின் கூட்டம் நோர்வேயின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.[2]\nமேல��: அரசன், அரசி, அமைச்சர்\nநடு: குதிரை, யானை, காலாள்\nகீழ்: அரசி கிட்டத் தோற்றம் (resin replicas)\nஇத்தொகுதியில் உள்ள காய்களுட் பெரும்பாலானவை கடற்பசுத் தந்தத்திலும், சில திமிங்கிலப் பற்களிலும் செதுக்கப்பட்டவை. இந்த 78[4] காய்களில் 8 அரசர், 8 அரசிகள், 16 அமைச்சர்கள், 15 குதிரைகள், 2 கோட்டைகள், 19 காலாட்கள் ஆகியவை அடங்குகின்றன. காலாட்காய்கள் 3.5 முதல் 5.8 சதம மீட்டர்கள் வரை உயரமானவை. ஏனையவை 7 சதம மீட்டருக்கும், 10.2 சதம மீட்டருக்கும் இடைப்பட்ட உயரம் கொண்டவை. ஒரு சதுரங்கத் தொகுதியில் 16 காலாட்கள் இருக்கும். இங்கே 19 காலாட் காய்கள் இருந்தாலும் அவை பல சதுரங்கத் தொகுதிகளுக்கு உரியவை. காய்களின் உயர வேறுபாடுகளைக் கொண்டு பார்க்கும்போது மொத்தமாக உள்ள 78 காய்களும் குறைந்தது ஐந்து தொகுதிகளைச் சேர்ந்தவை.[5] காலாட் காய்களைத் தவிர மற்ற எல்லாக் காய்களும் மனித உருவங்களாகும். காலாட் காய்கள் மட்டும் வடிவவியல் உருவங்கள். குதிரைப்படைக் காய்களில் குதிரைகள் சிறியனவாகக் காணப்படுகின்றன. அதில் அமர்ந்துள்ள பிரபுக்கள் ஈட்டிகளையும், கேடயங்களையும் தாங்கியுள்ளனர். யானை அல்லது கோட்டை எனப்படும் காய்கள் வாளும், கேடயமும் தாங்கிய வீரர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு காய்கள் போர் வெறியுடன் காணப்படும் \"பர்சேர்க்கர்கள்\" எனப்படும் \"நோர்சு\" போர்வீரர்களின் உருவங்கள்.[6] சில காய்களில் சிவப்பு நிறச் சாயத்தின் தடயங்கள் காணப்படுவதால், இவற்றில் இரண்டு பக்கங்களை வேறுபடுத்தச் சிவப்பு, வெள்ளை நிறங்கள் பயன்பட்டதாகத் தெரிகிறது.[7]\n100 பொருட்களில் உலக வரலாறு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/01/bjp-condemns-tamilnadu-police.html", "date_download": "2020-09-29T22:36:12Z", "digest": "sha1:P3CRSS2FC3JDB6ALVT4CEBRZ3B2XFWOK", "length": 14595, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுங்கட்சியின் கைக்கூலியாகிவிட்டது போலீஸ்: பாஜக | bjp condemns tamilnadu police - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டி��் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nகுவைத் மீது படையெடுத்த சதாம் உசேன்... கலங்கி நின்ற இந்தியர்கள்... பாதுகாத்த ஷேக் சபா அல் அஹ்மத்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... டிரம்ப் - ஜோ பிடன் இடையே நேரடி விவாதம்... உற்றுநோக்கும் உலக நாடுகள்..\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி\nபுரட்டாசி பிரம்மோற்சவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nகொரோனாவுக்கு மத்தியில் புதிய கேட் க்யூ வைரஸ் இந்தியாவில் பரவல் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \nMovies பிக்பாஸ்ல கலந்துகிட்டா பிம்பிளிக்கா பிளாப்பி தானா.. நடிகை கஸ்தூரிக்கே ஒரு வருஷமா சம்பளம் தரலையாமே\nAutomobiles ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\nLifestyle இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருமாம்...ஜாக்கிரதையா இருங்க...\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆளுங்கட்சியின் கைக்கூலியாகிவிட்டது போலீஸ்: பாஜக\nகோவை: ஆளுங்கட்சியின் கைக் கூலியாக போலீஸ்துறை மாறிவிட்டதற்கு கருணாநிதியின் கைது சம்பவமே சாட்சி என கோவை எம்.பி.யும் பாரதியஜனதாக் கட்சியின் துணைத் தலைவருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nதிருப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதமிழகத்தில் நான்கு முறை முதல்வராகப் பணியாற்றியவரும் முதுபெரும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த கருணாநிதியை நள்ளிரவில்அடித்து உதைத்து இழுத்துச் சென்ற சம்பவத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.\nநாட்டை விட்டே ஓடிப் போகத் துணிந்த சர்வதேசக் குற்றவாளியைப் பிடிப்பதைப் போல கைது நடவடிக்கையில் போலீசார் ஈ��ுபட்ட விதம்கண்டனத்துக்குரியது.\nகுற்றம் சாட்டவும், அதை விசாரணை செய்யவும், உறுதிப்படுத்தவும் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு. ஆனால், சட்டத்தைக் கையில்எடுத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட எவ்வித உரிமையும் இல்லை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு கண்காணித்துவருகிறது.\nஇச்செயலுக்கு போலீஸ் துறையும், தமிழக அரசும் மன்னிப்புக் கேட்க வேண்டும். போலீஸ் துறை ஆளுங்கட்சியின் கைக் கூலியாக மாறிவிட்டதற்கு இதுவே சாட்சி என கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பூர் அரசு மருத்துவமனை...மின்தடையால்...3வது நபர் இறந்ததாக கலெக்டரிடம் புகார் மனு\nஉடுமலையில் அமைச்சரின் உதவியாளரை கடத்தி விடுவித்ததால் குழப்பம்.. கடத்தியது ஏன்\nதிடீரென போன கரண்ட்.. மூச்சு திணறியே உயிரிழந்த பெண்.. திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அடுத்த அதிர்ச்சி\nதிமுகவின் போலி விவசாயிகள் பேச்சை நம்பாதீங்க.. சிதம்பரத்துக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்: எச்.ராஜா\n70 நாட்களில் 2ஜி வழக்கு விசாரணை- தமிழகத்தில் 2 லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல்.. ஹெச். ராஜா ஆரூடம்\nநோயின் வீரியம் ஒரு புறம்.. நிர்வாக அலட்சியத்தால் ஒரு புறம்.. பறிபோகும் உயிர்கள்.. டிடிவி தினகரன்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்\nஇப்படி ஒரு பாசமா.. நினைத்து பார்க்கவே முடியவில்லை.. கண் கலங்க வைத்த திருப்பூர் அண்ணன்-தங்கை\nஇனி நமக்குள் சண்டை வராது.. சீக்கிரம் வீட்டுக்கு வா.. மனைவியிடம் செல்போனில் பேசிய தொழிலதிபர் தற்கொலை\nஅரசுப் பள்ளி மாணவர்களும் இந்தி கற்க வேண்டும்... ஆசையை பகிர்ந்த எல்.முருகன்\nஇந்தி தெரியாது போடா.. அந்த சட்டை டிசைன் யாரோடது தெரியுங்களா.. இதோ இவர்தாங்க\nடி சர்ட் எழுதினால் தமிழ் வளராது.. ஆக்குப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள்.. வானதி ஸ்ரீனிவாசன்\nபல்லடத்தில் நடந்த பயங்கரம்.. வடமாநில தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி படுகொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/03/27/marxist.html", "date_download": "2020-09-30T00:58:43Z", "digest": "sha1:QAYJTESVRSY7B7NMU7K6W756C3MPHHCJ", "length": 10130, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொது தொகுதியிலும் தலித் வேட்பாளர்கள் | CPM to field dalit candidates in general constituencies - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அதிமுக செயற்குழு கூட்டம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\n28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு.. லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாறிய வரலாறு இது\nசென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இல்லை\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு- லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nகுவைத் மீது படையெடுத்த சதாம் உசேன்... கலங்கி நின்ற இந்தியர்கள்... பாதுகாத்த ஷேக் சபா அல் அஹ்மத்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்... டிரம்ப் - ஜோ பிடன் இடையே நேரடி விவாதம்... உற்றுநோக்கும் உலக நாடுகள்..\nகுவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nMovies Smart - கடைசி நேரத்தில் இளையராஜாவை முத்தமிட்ட எஸ்பிபி.. மருத்துவர் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி வரப்போகுதாம்... உங்க ராசி என்ன\nSports செம ட்விஸ்ட்.. வலை விரித்த வார்னர்.. அதே பழைய பிளான்.. ஏமாந்து மண்ணைக் கவ்விய டெல்லி\nFinance விப்ரோ கொடுக்க போகும் சர்பிரைஸ்.. டிசம்பரில் 1.85 லட்சம் பேருக்கு அதிர்ஷ்டம் தான்.. \nAutomobiles ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொது தொகுதியிலும் தலித் வேட்பாளர்கள்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதுத் தொகுதிகளிலும் சிலதலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தனித் தொகுதிகளும் அடங்கும். அதுதவிரபொதுத் தொகுதிகளில���ம் சில தலித் வேட்பாளர்களை நிறுத்துவோம்.\n3 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். தேர்தல் அறிக்கை தயாராகிவருகிறது. வருகிற 29ம் தேதி நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.\n30ம் தேதி வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என்றார்வரதராஜன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/01/blog-post_20.html", "date_download": "2020-09-29T23:29:36Z", "digest": "sha1:QTCYY74SOQBRNR4XXYTHSLNEO2A3VFIA", "length": 20780, "nlines": 116, "source_domain": "www.nisaptham.com", "title": "பெங்களூருடா... ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரில் இவ்வளவு கூட்டம் சேருமென்று எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்தே வாட்ஸப் குழுமங்களில் பரவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். நேற்று மாலையில் ஒரு செய்தி வந்தது- வியாழன் மாலை 4 மணிக்கு டவுன்ஹாலில் திரண்டு விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. அந்திவேளையில் சில இளைஞர்களிடம் பேசிய போது அனுமதியளிக்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் இரவில்தான் கடிதம் கைக்கு வரும் என்றார்கள். ஆனால் இரவு வரைக்கும் கிடைக்கவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகத்தான் அனுமதியில்லை என்ற தகவல் வந்தது.\nஇந்த உரையாடல் அத்தனையும் வாட்ஸப் குழுமங்களில்தான் நடைபெற்றது.\nபெங்களூரில் அனுமதியில்லாமல் கூட்டம் நடத்துவது லேசுப்பட்ட காரியமில்லை. வேறு மாநிலம். இப்பொழுதுதான் பிரச்சினைகள் உண்டாகின. ஆனாலும் இளைஞர்கள் உறுதியாகத்தான் இருந்தார்கள். ‘யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் போறேன்’ என்று பிலால் என்கிற இளைஞர் செய்தி அனுப்பியிருந்தார். அவரை நேரில் எல்லாம் பார்த்ததில்லை. குழுமத்தின் நெருப்பு அணையாமல் பார்த்துக் கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். அவரைப் போலவே இன்னமும் பல இளைஞர்கள்.\nஃபேஸ்புக்கில் கூட இன்று காலையில் ‘பெங்களூரில் போராட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை’ என்று எழுதியிருந்தேன். ஆனால் சேர்கிற கூட்டத்தை நாமாகக் கலைத்துவிடக் கூடாது என்று நீக்கிவிட்டேன். என்னிடம் மட்டுமே நாற்பது ஐம்பது பேராவது ‘போராட்டம் நடக்கிறதா’ என்று கேட்டிருப்பார்கள். கேட்டவர்களிடமெல்லாம் அனுமதி கிடைக்கவில்லை என்று மட்டும் பதில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அப்பொழுதே தெரியும் எப்படியும் கன கூட்டம் சேர்ந்துவிடும் என்று. அப்படித்தான் ஆகிப் போனது.\nகுழுமத்தில் யாரோ ஒரு நண்பர் ‘அண்ணா வெறும் இருபது பேர்தான் இருக்காங்க’ என்று நான்கரை மணிக்கு செய்தி அனுப்பியிருந்தார். பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றேன். வழியில் ஒரு பைக்காரரிடம் ‘டவுன்ஹால் எல்லி இதியே குரு’ என்ற போது அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கா’ என்ற போது அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் ‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கா என்னை ஃபாலோ பண்ணுங்க’ என்றார். போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. நெருங்க நெருங்க தமிழில் பேசிக் கொள்கிறவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. டவுன்ஹாலைச் சுற்றி கூட்டம் நிரம்பி வழிந்தது. பல நூறு இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இளைஞிகளும்தான். கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் ஐடிக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் ஒன்றிணைந்தார்கள்.\n‘தடைசெய் தடைசெய் பீட்டாவை தடை செய்’\n‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’\n‘கட்டு கட்டு ஜல்லிக்கட்டு; காட்டு காட்டு தமிழன் கெத்தைக் காட்டு’ என்று தொண்டை கிழிய கத்தினார்கள். டவுன்ஹால் பகுதியே அதிர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு கூட்டம் கூடுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. போலீஸ்காரர்களே கூட ஆச்சரியப்பட்டார்கள். இளைஞர்கள் மடித்து வைத்திருந்த பதாகைகளைக் காட்டினார்கள். வெகு உற்சாகத்துடன் குரல் எழுப்பினார்கள். அனுமதி இல்லை என்கிற நிலைமையில்தான் இவை அத்தனையும் நடைபெற்றது. இன்று பெங்களூரில் அனுமதியில்லை என்ற காரணத்தினால் எனக்குத் தெரிந்தே பலர் ஓசூர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். ஒருவேளை அனுமதி கிடைத்திருந்து அத்தனை பேருக்கும் சரியான தகவல் சென்றிருந்தால் ஸ்தம்பித்திருக்கக் கூடும்.\nதமிழனுக்கு தமிழன் உதவ மாட்டான் என்று சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் நினைத்துக் கொண்டும் இருந்தேன். இவ்வளவு உத்வேகமும் உணர்வும் இத்தனை நாட்களாக எங்கே ஒளிந்திருந்தது மிகைப்படுத்திச் சொல்லவில்லை. உடல் சிலிர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இளைஞர்களின் உற்சாகத்திலும் ஆர்வத்திலும் அப்படித்தான் தோன்றியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகவே ஐந்தரை மணி வாக்கில் காவலர்கள் கலையச் சொன்னார்கள். மிரட்டவெல்லாம் இல்லை. நாகரிகமாகச் சொன்னார்கள். மறுபடியும் ஞாயிற்றுக்கிழமையன்று பனிரெண்டு மணிக்கு இதே இடத்தில் கூடுவோம் என்று சொல்லிவிட்டு இளைஞர்கள் கிளம்பினார்கள். அநேகமாக ஞாயிற்றுக்கிழமையன்று மீண்டுமொருமுறை அதிரக் கூடும்.\nஇந்தப் போராட்டங்களை ஊடகங்கள் பதிவு செய்திருக்குமா; கூட்டத்தில் யார் தலைவன் என்றெல்லாம் எந்தச் சந்தேகமும் யாருக்கும் இல்லை. எதைப்பற்றியும் யாரும் கவலையும்படவில்லை. தமிழனுக்காக குரல் கொடுக்கிறோம் என்பது மட்டும்தான் அத்தனை பேரின் மனதிலும் இருந்திருக்க வேண்டும். அவரவர் வேலையைவிட்டுவிட்டு சாலையில் இறங்கியிருந்தார்கள். பெங்களூரின் மையப்பகுதியைத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டார்கள்.\nகத்தியதில் தொண்டை வலிக்கிறது. வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. ஜல்லிக்கட்டுவுக்கான போராட்டத்திற்கு வந்திருக்கிறேன் என்றேன். நம்பவேயில்லை. இரண்டு மூன்று நிழற்படங்களை எடுத்துக் கொண்டேன். வரலாறு முக்கியமில்லையா அமைச்சரே\nபெங்களூரு தமிழர்கள் என்றால் ஜீன்ஸ் பேண்ட்டும் டீஷர்ட்டுமாக கம்யூட்டரைத் தட்டிக் கொண்டு, சினிமா படத்துக்கு ஆன்லைனில் புக் செய்து, ரெட்பஸ்ஸில் ஊருக்குச் சென்று வந்தபடி தம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் சுரணையே இல்லாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பவர்கள் என்று நினைத்தீர்களா பெங்களூருடா என்று சொல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது.\nஉண்மையிலேயே இந்த மாலை அற்புதமானது. ஒருங்கிணைத்த அத்தனை இளைஞர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம். சாதி, மதம், அரசியல் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் தமிழன் என்ற இன உணர்வு சார்ந்த இந்த நெருப்பை மட்டும் அணையாமல் வைத்துக் கொள்வோம். அதுதான் காலத்தின் தேவை\nமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... இந்த ஆரம்பம் அனைத்து \"விஷ\"யங்களிலும் தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன்...\nதமிழன் என்ற இன உணர்வு சார்ந்த இந்த நெருப்பை மட்டும் அணையாமல் வைத்துக் கொள்வோம்\nதமிழன் என்ற இன உணர்வு சார்ந்த இந்த நெருப்பை மட்டும் அணையாமல் வைத்துக் கொள்வோம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களுருவில் பெரும்பான்மையான ITதமிழர்கள் கூட்டம் சேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சி.. த��ிழகம் முழுக்க மாணவர்கள் கட்டுக்கோப்போடு போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது பெருமையாக இருக்கு.. உடம்பு சிலிர்க்கிறது.. வாழ்க தமிழ்... வெல்க தமிழகம்..\nஇங்கே மஸ்கட்டில், ஆதரவு கூட்டங்கள் நடக்கின்றன, சிறிய அளவில் ..பொது வெளியில் கோஷங்கள் எழுப்பவும் பெரும் கூட்டங்கள் சேர்க்கவும் இங்கே அரசாங்க அனுமதி பெறுவது அவசியம்.. அதற்கான முயற்சிகளை எடுக்க இங்குள்ள தமிழ் சங்கம் பெரிய அளவில் இன்னும் என் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது...ஒரு வேளை அனுமதி கிடைக்காவிட்டாலும் அங்கங்கே சிறு குழுக்களாக யாருக்கும் இடையூறின்றி ஜல்லிக்கட்டு ஆதரவு கூட்டங்கள் நடத்த அங்கங்கே ஆயத்த பணிகள் நடக்கின்றன ... வாழ்க தமிழ்... வெல்க தமிழகம்..\nஒருங்கிணைத்த அத்தனை இளைஞர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கம். சாதி, மதம், அரசியல் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் தமிழன் என்ற இன உணர்வு சார்ந்த இந்த நெருப்பை மட்டும் அணையாமல் வைத்துக் கொள்வோம். அதுதான் காலத்தின் தேவை\nதினமலர் நாளிதழ் உங்கள் போராட்டத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் உங்களைத்தான் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை.\n//உடல் சிலிர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும்//\nவாசிக்கும் போது எனக்கும் சிலிர்த்தது.\nஅட நெசமா தாம்ய்யா நம்பும்.\n நானும் தவற விட்டு விட்டேன். ஞாயிறு அன்று அங்கு தான்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13074", "date_download": "2020-09-29T23:31:09Z", "digest": "sha1:F3JIFXY5X5LXW5SK3HVPDTJMBECNY4PN", "length": 8702, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum - டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் » Buy tamil book Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum online", "raw_content": "\nடாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் - Doctor Radhakrishnan Sinthanaigalum Varalaarum\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : தமிழ்ப்பிரிய��் (Tamil Priyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகாமராஜர் சிந்தனைகளும் வரலாறும் பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும், தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுவாமி சிவானந்தர் சிந்தனைகளும் வரலாறும்\nஅன்பின் திருவுருவம் அன்னை தெரசா\nவள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்\nசிக்மண்ட் ஃபிராய்டு சிந்தனைகளும் வரலாறும்\nஜவஹர்லால் நேரு சிந்தனைகளும் வரலாறும்\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nஅனைவருக்கும் பயன் தரும் அடிப்படைத் தமிழ் இலக்கணம்\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹலோ கன்ஸ்யூமர் நுகர்வோர் சிக்கலும் - தீர்வுகளும்\nகம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா\nதிருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் - Dhristi Doshangalum Parigarangalum\nவாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி\nமன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம் - Mana Aluthathirku Iyarkai Maruthuvam\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/07/blog-post_24.html", "date_download": "2020-09-30T00:03:04Z", "digest": "sha1:6LO7UTXLO7NB6FTBDDHUGNW6GH2MPEGA", "length": 19073, "nlines": 540, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: குடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட!", "raw_content": "\nகுடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட\nகுடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை\nகொட்டியதை மேடாக்கி மனையாய்ப் போட\nஇடியாக ஒருசெய்தி ஏடுகளில் வருதே-மக்கள்\nஇதயத்தில் தாங்காத துயரத்தைத் தருதே\nவிடியாத இரவாக இச்செயலும் போமோ -அரசு\nவிரைவாக செயல்பட்டு தடுக்காமல் ஆமோ\nகடிவாளம் இல்லாத குதிரையென திரியும்- அடங்கா\nகயவர்களை தண்டித்தால் மற்றவர்க���குப் புரியும்\nஇருக்கின்ற ஏரிகளும் இவ்வாறு ஆனால்-நாளை\nஎதிர்காலம் என்னாகும் எண்ணாது போனால்\nவெறுக்கின்ற நிலைதானே முடிவாக ஆகும்-பெற்ற\nவேதனையில் எல்லாமே தலைகீழாய்ப் போகும்\nசறுக்காது துணிவோடு செயல்படவே வேண்டும்-நல்ல\nசந்தர்பம் இதுவாகும் வந்திடவே மீண்டும்\nLabels: போரூர் ஏரி மண் கொட்டல் அதிகாரிகள் அரசியல்வாதிகள் கவிதை\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2015 at 10:53 AM\nநாளைய எதிர்காலத்தை எண்ணி விரைவில் செயல்பட வேண்டும் ஐயா...\nவருத்தமான விஷயத்தை நல்ல கவிதை ஆக்கியிருக்கிறீர்கள் ஐயா....\nஎதிர்காலம் மண்ணாய் போவதற்குத்தான் .. மண்ணை கொட்டுகிறார்கள் அய்யா......\nஆதங்கத்தின் வெளிப்பாடு வரிகளில் கண்டோம் ஐயா.\nஎதிர்காலத்தை எண்ணாது செய்தவர்கள் யோசிக்க வேண்டும்\n”கடல்நீரைத்தவிர வேறு நீரில்லை எனும் நிலை வரலாம்அப்போது,கோல்ரிட்ஜ் சொன்னது போல்”தண்ணீர்,தண்ணீர்,எங்கும் தண்ணீர்;குடிப்பதற்கு ஒரு சொட்டு இல்லை” தான்\nபல ஏரிகளும், குளங்களும் இவ்வாறுதான் ஆகிக்கொண்டிருக்கின்றன, அரசியல்வாதிகளாலும், சுயநலமிகளாலும். விளைவினை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோமோ\nதண்ணீர் இருந்த இடத்தை மனையாக்கி,வீடு கட்டி குடி புகுந்தால் தண்ணீருக்கே அலையத்தான் வேண்டியிருக்கும் :)\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே\nஇதுவென் பதிவே மூன்னூற்று ஐம்பதே புதுமலர் போன்றே பூத்திட காத்திட மதுநிகர் மறுமொழி தந்தெனை வாழ்த்திட நிதியெனத் தந்த நீங்கள...\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெ�� பல்வேறு வழிகள் நாட...\nநடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி, நடந்திட வ...\nகுடிநீரைத் தருகின்ற ஏரியைக் கூட-மண்ணை கொட்டியதை மே...\nவருகின்ற தேர்தலிலே முக்கியப் பங்கே வகித்திடுமாம் ம...\nதியாகம் தியாகமென -காந்தி தினமும் செய்தார் யாகமென\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/nil-gavani-kathali-audio-release.html", "date_download": "2020-09-30T00:19:58Z", "digest": "sha1:C7C7XNDQF4AMCCTH6DU5Y364G3UI2EPV", "length": 11889, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நல்ல படங்களில் நடிப்பேன் - நமிதா | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > நல்ல படங்களில் நடிப்பேன் - நமிதா\n> நல்ல படங்களில் நடிப்பேன் - நமிதா\nசமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில், மூமைத்கானை அவரே கூசும் அளவுக்கு அவரது அங்கங்களை மேடையில் வர்ணித்தனர் சிலர். இதற்கு பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பு.\nஅதனாலோ தெ‌ரியவில்லை, நில் கவனி என்னை காதலி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த நமிதாவிடம், தாவணி கட்டி நடிங்க என்று மேடையில் கோ‌ரிக்கை வைக்கப்பட்டது. அப்படி ஏதும் விப‌ரீத கொள்கை நமிதாவிடம் இருக்குமா...\nநமிதா புத்திசாலி. தாவணி கட்ட நான் ரெடி, படம் எடுக்க யாராவது தயாரா என்று கோ‌ரிக்கையை கேள்வியாக அவர்களுக்கே திருப்பினார். ‌ரிஸ்க் எனக்கு ரெஸ்க் என்று சொல்ல எந்த வடிவேலும் அங்கு இல்லை.\nநில் கவனி காதலி ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. கலாபவன் மணி, பாலா, நமிதா நடித்துள்ளனர்.\nநெருக்கமான காட்சிகளில் நமிதாவின் தாராளம் திகைக்கும்படி இருப்பது படத்தின் முக்கிய அம்சம். படத்தை மலையாள இயக்குனர் பிரமோத் பப்பன் இயக்கியிருக்கிறார். நமிதாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிஷேக் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வி.சி.குகநாதன் வெளியிட சிவசக்தி பாண்டியன் பெற்றுக் கொண்டார்.\nதாவணி பார்ட்டிகளுக்கு பதிலளித்த நமிதா, நமிதா என்றாலே கிளாமர் என்றாகிவிட்டது. கிளாமர் இல்லாமல் நடித்தால் ரசிகர்கள் என் மீது தக்காளி வீசுவார்கள் என்றார். சில தவறான படங்களை தான் ஒப்புக் கொண்டதாகவும், இனி அந்த தவறு நிகழாது, நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறினார்.\nநல்ல படம் என்பதற்கு நமிதாவின் அகராதியில் என்ன அர்த்தம் என்பதுதான் பு‌ரியவில்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\nநோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் 19ம் திகதி முதல் சந்தைகளில் விற்பனைக்கு தயார்.\nநோக்க���யா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மத்தியில் நோக்கியா 6 என்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ந...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/10/simbu-lyrics-for-vallavan-download.html", "date_download": "2020-09-29T23:24:39Z", "digest": "sha1:XC7UV7D2ZQUNLLRKEVWLD3BS4SXPJMBE", "length": 9660, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாடல் எழுதிய - சிம்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாடல் எழுதிய - சிம்பு.\n> பாடல் எழுதிய - சிம்பு.\nதமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்த சகலகலா வல்லவன் யார் என்றால் அது சிம்புதான். கதை எழுதுவார், திரைக்கதை எழுதுவார், நடனம் அமைப்பார், கேமரா இயக்குவார், பாடலும் பாடுவார், அவ்வப்போது பாடல்கள் எழுதவும் செய்வார்.\nவல்லவன் படத்தில் இவர் எழுதிய லூசுப் பெண்ணே பாடல் படத்தைவிட செம ஹிட். விரைவில் வரவிருக்கும் தனது படத்துக்கும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் சிம்பு. வழக்கம் போல யுவன் இசை.\nஎவ‌ண்டி உன்னை பெத்தான், பெத்தாள்\nகையில கிடைச்சா செத்தான், செத்தாள்...\nஎன்று கண்ணியமாக ஆரம்பிக்கிறது அந்தப் பாடல். பாடல் வெளிவரும் போது சர்ச்சையும் சலங்கை கட்டி வரும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவ��� செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/06/10.html", "date_download": "2020-09-29T22:55:16Z", "digest": "sha1:3FYMWDTB4PKJR666POJGKY7OFZG3D5IT", "length": 19249, "nlines": 243, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்��ித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம் 10 நிமிடமாக குறைப்பு\nதமிழக பள்ளிகளில் மாணவர்கள் காலை வழிபாட்டு கூட்டம் தொடர்பாக அரசு கடந்த 2012ம் ஆண்டு ஆணை வெளியிட்டது. இதன்படி திங்கட்கிழமை பொதுவழிபாட்டு கூட்டம், பிற நாட்களில் வகுப்பறை வழிபாட்டு கூட்டம் கொண்டுவரப்பட்டது.\nஇதன்படி பொது மற்றும் வழிபாட்டு கூட்டம் 20 நிமிடங்கள் வரை நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒவ்வொரு மாணவனும் பிழையின்றி பாடவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை 335ஐ புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் வகுப்பு வழிபாட்டு கூட்டத்தை மாற்றி, ெபாது வழிபாட்டு கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எல்லா மாணவனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை. யாராவது ஒரு மாணவன் பாடினால் போதும்.\nஇதுதவிர 20 நிமிடமாக இருந்த திங்கட்கிழமை மட்டும் பொதுவழிப்பாட்டு கூட்டம் 3 நிமிடம் குறைத்து, 17 நிமிடமாகவும், பிற வேலை நாட்களில் 20 நிமிடங்கள் இருந்த வழிபாட்டு கூட்டம், 10 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் மாணவர்கள் முன்னின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள் பாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.\nதமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் விளக்கம், செய்தி வாசித்தல், பொது அறிவு, பிறந்த நாள் வாழ்த்து என அனைத்தையும் 10 நிமிடங்களில் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் முன்னின்று வழிபாட்டு கூட்டம் நடத்தும் வகையில் வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு \"அலவன்ஸ்\" அதிகரிப்பு\nதடுப்பூசி போடாவிட்டால், மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி\nவருமான வரி கணக்கு தாக்கல், பான் எண் பெற ஆதார் கட்ட...\nஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் அர...\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளுக்கும் நீட் த...\n50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் பண மழை\nதினமும் முட்டை சாப்பிட்டால் அதிகரிக்கும் குழந்தைகள...\nஅரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சே...\n'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்...\nமுதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி ந...\n15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை...\nபிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்விய...\n'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்\nபள்ளிக்கல்வி - முதன்மைக கல்வி அலுவலர்கள் பதவி உயர்...\nதொடக்கக் கல்வி - அரசு நலத்திட்டங்கள் 2012 - 13ம் க...\nஅ.தே.இ - மார்ச் / ஏப்ரல் 2018 அரசு பொதுத் தேர்வுகள...\nதொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்கள...\nதமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் மு...\nதிட்டமிட்டப்படி பள்ளிகள் 7ம் தேதி திறக்கப்படும்\nஆங்கிலவழி கல்விக்கு மாறும் அரசு பள்ளிகள் அதிகரிப்ப...\nதமிழக பள்ளிகளில் மாணவர்களின் காலை வழிபாட்டு கூட்டம...\nநாளை அனைத்து பள்ளிகள் திறப்பு\n7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அன...\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊ...\nதனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிச...\nபாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில...\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்\nதமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க...\nஊதிய குழு பரிந்துரை : கருத்து கேட்பு முடிவு\nபிளஸ் 2 மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nவேலூர் மாவட்டத்தில் கல���விதரம் மேம்படுத்த 3 கல்வி ம...\nபிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'\nபள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு\nஇடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப...\n1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபா...\nதொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை\nமாநில அளவிலான செஸ் போட்டி : அரசு பள்ளி மாணவர்கள் அ...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-09-29T23:15:12Z", "digest": "sha1:W7R72UAIRGFU3UBMRMFD2FGTFUP5JORV", "length": 14668, "nlines": 154, "source_domain": "maarutham.com", "title": "தேசியப்பட்டியல் விவகாரம்: குழம்பியது தமிழரசுக் கட்சி | Maarutham News", "raw_content": "\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\n20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nநானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\nபொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...\nHome Srilanka தேசியப்பட்டியல் விவகாரம்: குழம்பியது தமிழரசுக் கட்சி\nதேசியப்பட்டியல் விவகாரம்: குழம்பியது தமிழரசுக் கட்சி\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது.\nகுறித்த ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் தவராசா கலையரசனுக்கு வழங்குவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அறிவித்திருந்தார்.\nஎனினும் அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் சடுதியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பரவலாக எழுந்த எதிர்ப்பையடுத்து, அம்பாறைக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று அக்கட்சியின் யாழ். மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மார்ட்டின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவசரமாகக் கூடினர்.\nஇக்கூட்டத்தில், தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதே வேளை அம்பாறையை சேர்ந்த த.கலையரசனை தேசியப்பட்டியல் எம்.பியாக்குவதாக குறிப்பிட்ட கடிதத்தை, தேர்தல்கள் திணைக்களத்திற்கு அனுப்பாமல் தாமதிக்கும்படி கட்சியின் செயலாளரிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபொதுவான முடிவு ஒன்றினை எடுக்காமல் தன்னிச்சையாக யாராவது தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்டால் அந்த முடிவு மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, கலையரசனை தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கும் முடிவை தற்காலிகமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\n20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவ��ல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nநானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\nபொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...\n20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/29112/szechuan-fried-rice-in-tamil.html", "date_download": "2020-09-29T23:14:08Z", "digest": "sha1:PUCQRBV6O7XGZFTYV2UCOKWMB6S4PSRU", "length": 21808, "nlines": 190, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் ரெசிபி | Chicken Szechuan Fried Rice Recipe in Tamil", "raw_content": "\nசிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்\nஃப்ரைட் ரைஸ்கள் உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஒரு உணவு. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் ஃப்ரைட் ரைஸ், ப்ரான் ஃப்ரைட் ரைஸ், எக் ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மற்றும் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்.\nபெரும்பாலும் ஃப்ரைட் ரைஸ்களை விரும்பி உண்பவர்கள் இதை ரெஸ்டாரண்ட்க்கு அல்லது fast food க்கு சென்று தான் சுவைக்கிறார்கள். ஆனால் இங்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் ரெஸ்டாரன்ட் மற்றும��� fast food களில் கிடைக்கும் அதே சுவையிலேயே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில் நாம் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.\nஇப்பொழுது கீழே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nசிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் ரெசிபி\nரெஸ்டாரன்ட்மற்றும் fast food களில் கிடைக்கும்அதே சுவையிலேயே சிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில் நாம்வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.\nசிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் பாசுமதி அரிசி\n200 கிராம் போன்லெஸ் சிக்கன்\n½ கப் குடை மிளகாய்\n4 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய இஞ்சி\n3 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு\nதேவையான அளவு கருப்பு மிளகு தூள்\nசிக்கன் செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் செய்முறை\nமுதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்து பின்னர் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாயை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nதண்ணீர் சுட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nபின்பு குடை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.\nபின்னர் நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி அரிசியை கழுவி வைத்து கொள்ளவும்.\nபிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).\nபின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக வைக்கவும். (சாதம் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது.)\n20 நிமிடத்திற்கு பிறகு சாதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விடவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)\nஅடுத்து நாம் ஊற வைத்திருக்கும் காய்ந்த மிளகாயை எடுத்து தண்ணீரை நன்கு வடித்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி பூண்டு மற்றும் 2 மேஜைக்கரண்டி இஞ்சியை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.\nஅரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் காய்ந்த மிளகாய் பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் வினிகர், சர்க்கரை, ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.\n5 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை வேக விடவும்.\n8 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு செஷ்வான் சாஸை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதை நன்கு பொடிமாசாக ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு மேஜைக்கரண்டி பூண்டு, 2 மேஜைக்கரண்டி இஞ்சி, மற்றும் 2 காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.\nஅரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனின் ஆடி பாகத்தை ப��ட்டு அதனுடன் குடை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.\n2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அது நன்கு மசாலாவொடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை வேக விடவும்.\n5 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.\nபின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் செஷ்வான் சாஸை அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு சேர்த்தால் சரியாக இருக்கும்.)\nஅடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை பக்குவமாக சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக நன்கு கிளறி விடவும்.\nபின்னர் அதில் நாம் வதக்கி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து அதை பக்குவமாக கிளறி விட்டு அதில் சிறிதளவு நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான செஷ்வான் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-29T23:38:08Z", "digest": "sha1:IMIJJVH4YTSMDLAZ5IA4O63LV3CMU7YU", "length": 9732, "nlines": 129, "source_domain": "www.chennaivasthu.com", "title": "ஜாதகப்படி வீடு,ஜாதகப்படி புதிய வீடு", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஜாதகப்படி புதிய வீடு எப்போது கட்டமுடியும்\nHome » vasthu » ஜாதகப்படி புதிய வீடு எப்போது கட்டமுடியும்\nஜாதகப்படி புதிய வீடு எப்போது உங்களுக்கு கிடைக்கும்\nவாஸ்துபடி வீடு கிடைக்கும் என்பது நமக்கு யோக பலன்கள் இருந்தால் மட்டுமே நடக்கும். எல்லோருமே எனக்கு வாஸ்துப்படி வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது அதற்கென்று ஒரு பாக்கியம் வேண்டும். அந்த வகையில் அது எப்போது நடக்கும் என்பதனை தெரிந்து கொண்டால் அதன்படி வீட்டு வேலைகளைத் தொடங்கி விரைவாக வீட்டு வேலைகளை முடிக்க முடியும்.\nஜோதிடரீதியாக எப்பொழுது சொந்த வீடு அ��ையும்\nஜோதிடரீதியாக ஒருவர் எந்த வீட்டில் குடியிருப்பார்\nஜோதிடரீதியாக ஒருவர் நகரில் குடி இருப்பாரா அல்லது கிராமத்தில் கூறியிருப்பாரா\nஜோதிடரீதியாக வீடு கட்ட முற்படும்போது பணமே இல்லாது முழுவதும் கடன் வாங்கி வீடு கட்டுவாரா\nவீடு கட்டுவதற்கு தனது சொந்த பணத்தை வைத்துக் கொண்டோம் வீடு கட்டும் யோகம் இல்லையா அதனை கட்டும் அமைப்பில் மாற்றுவது எப்படி\nபுது வீடு கட்டுபவர்கள் எவ்வளவு விரைவாக வீட்டை கட்டி முடிக்க மூடியும்\nஇப்படி பலவிதமான கேள்விகள் நமது மக்களிடம் இருக்கும். இதனை ஜாதகத்தில் வழியாக எப்போது நடக்கும் என்பதனை அறிந்து கொண்டு செயல்பட்டால், எந்தவிதமான கஷ்ட நஷ்டங்களும் ஒருவர் வாழ்கின்ற வீடுகளில் ஏற்படாது.\nஅதனை ஜோதிடத்தின் மூலமாக தெரிந்து கொண்டு நல்ல காலம் இருக்கும் பொழுது, நல்ல திசா புத்தி நடக்கும் பொழுது அமைத்துக் கொண்டோம் என்று சொன்னால் அந்த மனை நூறு ஆண்டுகளை கடந்து வாழக்கூடிய தன்மையை ஒரு குடும்பத்திற்கு வழங்கும்.ஜோதிடம் வாஸ்து இப்படி எதனையும் பார்க்காது ஒரு இல்லத்தை அமைக்கிறீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிப்பினை கொடுத்து வாஸ்து அமைப்பில் பொருந்தி வராது வாழ்க்கை அல்லல்பட கூட சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆகவே கட்டிடத்தை ஜோதிட கட்டங்கள் துணையோடு வாஸ்து பொருத்தி இல்லத்தை அமைத்து வாழ்வாங்கு வாழுங்கள்.\nஜோதிடத்தில் வழியாக நீங்கள் எப்போது சொந்த வீட்டில் வசிப்பீர்கள் எப்பொழுது சொந்த வீடு கட்டுவீர்கள் எப்பொழுது சொந்த வீடு கட்டுவீர்கள் என்பதனை எனது astrology ஜோதிட பலன்கள் மூலமாக உங்களுக்கு மிகமிக துல்லியமாக 100 சதவீதம் தெரியப்படுத்த முடியும்.மீண்டும் ஒரு வேறு ஒரு ஜோதிடம் இணைந்த வாஸ்து சார்ந்த பதிவுகளோடு சந்திப்போம். நன்றி வணக்கம்.\n, சொந்தவீடு கட்டும் யோகம், ஜாதகப்படி உங்களுக்கு எந்த வயதில் சொந்த வீடு, ஜாதகப்படி புதிய வீடு, ஜாதகப்படி வீடு, நிலம் வீடு அமையும் யோகம்\nராசிக்கு எந்த திசையில் வாசல்\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து மூலம் பணக்காரர் ஆக முடியுமா/Vastu Tips To Help You Get Rich/செந்தாரப்பட்டி வாஸ்து/sendarapatti vastu\nபடிக்கட்டு வாஸ்து/படிக்கட்டு எண்ணிக்கை வாஸ்து/படிக்கட்டு ஏறும் முறை /mallur vastu/மல்லூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/education/unemployability-mba-students-engineering-job-oppurtunities-incresed-recent-years-new-survey-made-ovarall-employability-is-increased/", "date_download": "2020-09-30T00:57:37Z", "digest": "sha1:MOTPRQLWQYVB6N4T2HMZJH3LFJ6ZY2S3", "length": 18211, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "பொறியியலைத் தொடர்ந்து வேலையில்லாமல் தவிக்கும் MBA மாணவர்கள்", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும�� தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome கல்வி பொறியியலைத் தொடர்ந்து வேலையில்லாமல் தவிக்கும் MBA மாணவர்கள்\nகல்விதொழில் & வர்த்தகம்தொழில் முனைவோர்\nபொறியியலைத் தொடர்ந்து வேலையில்லாமல் தவிக்கும் MBA மாணவர்கள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஇந்தியாவில் உள்ள பொறியியல் மாணவர்களின் நிலைமையினைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொறியியல் மட்டுமே நேரடி வேலைவாய்ப்பிற்கான பாலமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பல கல்வித் துறைகளிலும் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளன. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மேலாண்மைக் கல்வி (MBA) மாணவர்கள் அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.\nஆய்வின் முடிவு சில அதிர்ச்சி தரத்தக்க தரவுகளைப் பட்டியலிட்டிருக்கிறது. மேலாண்மைக் கல்வி மாணவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் ஆண்��ுதோறும் 3 % குறைந்து வருகிறது. அதேபோல் தொழிற்கல்வியான ITI கடுமையான வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது. கல்வியின் தரம் மற்றும் திறமை ஆகியவை காரணமாக இப்பிரச்சினை பூதாகரமாக வடிவெடுக்கிறது.\nஇந்த ஆண்டில் கணிப்பொறி பொறியியலில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.\nஆனால் பொறியியல் கல்வியைப் பொறுத்தவரை ஆய்வு முடிவுகள் ஆசுவாசமளிகின்றன. இந்தியாவில் பொறியியல் கல்வி முடிக்கும் 52 % மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மேலும் ஆண்டுதோறும் மூன்று லட்சம் மாணவர்கள் 100 பெரிய நிறுவனங்களில் பணியில் சேருவதாகவும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டை விட இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது சற்றே மகிழ்ச்சியளிக்கிறது.\n2017 ஆம் ஆண்டு 40 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு இந்த ஆண்டு 5.6 % அதிகரித்து 45.6 சதவிகிதமாக உள்ளது.\nஇந்த ஆண்டில் கணிப்பொறி பொறியியலில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் Automation எனப்படும் தானியங்கி இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகரிக்க இருக்கிறது. இதனால் கணினி சார் வேலைகளில் உள்ள 50 % பேர் Automation காரணமாக வேலையே இழக்க இருக்கிறார்கள். ஆகவே இப்போதுள்ள கல்வி மற்றும் தொழிநுட்பக் கட்டுமானங்களைப் பற்றிய தெளிவான பார்வையை மாணவர்களுக்கு அளிப்பதே இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி.\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கை மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் தொழிநுட்ப பெருநிறுவனங்களுடன் இணைந்து இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். எதிர்காலம் குறித்த பார்வையும் காத்திருக்கும் சவால்களும் தெரிந்தால் மட்டுமே வெற்றியினை எட்டிப்பிடிக்க முடியும்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleசிரியாவில் மீண்டும் ரசாயனத் தாக்குதல் – சூழும் போர் மேகம்\nNext articleநாஸாவின் ‘இன்சைட்’ விண்கலம்- செவ்வாய் கிரகத்தின் படங்கள்\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎ��்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nபொறியியல் மாணவர்களுக்கு வரும் அடுத்த சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/cricket/kedar-jadhav-return-to-worldcup-indian-squad-after-the-injury/", "date_download": "2020-09-30T00:39:23Z", "digest": "sha1:2QENOCG3UWJZCPW7OUG67LTS3IAYA4GO", "length": 17796, "nlines": 180, "source_domain": "www.neotamil.com", "title": "தடைகளைத் தாண்டி மீண்டும் சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதித��க செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome விளையாட்டு கிரிக்கெட் தடைகளைத் தாண்டி மீண்டும் சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nதடைகளைத் தாண்டி மீண்டும் சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் கேதர் ஜாதவ் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக யாரை சேர்ப்பது என்ற குழப்பம் பிசிசிஐ நிர்வாகத்தை கலக்கமடைய வைத்தது. ஒருவேளை ஜாதவால் அணிக்கு திரும்ப முடியாமல் போகும்பட்சத்தில் அம்பத்தி ராயுடு அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கேதர் ஜாதவ் குணம் பெற்று விட்டதாகவும் அவர்அணிக்கு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஒரு மனிதனுக்கு எத்தனை தடவைதான் அடிபடும் என்னும் படி கேதர் ஜாதவ் என்றாலே காயமும் கட்டும் தான். சென்ற வருடம் ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ஜாதவ் காயம் காரணமாக வெளியேறி மீண்டும் ஆசிய போட்டிக்குத்தான் இந்திய அணியில் இணைந்தார். இந்த முறையும் அதே கதைதான். பயிற்சியின் போது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரிலும் பாதியிலேயே வெளியேறினார் ஜாதவ். இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாடவில்லை.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயத்திலிருந்து குணமடைந்து அவரால் அணிக்கு திரும்ப முடியுமா என்ற கேள்வி கேள்வியாகவே இருந்தது. தற்போது அதற்கு இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் மருத்துவர்கள் பதில் அளித்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த உடற்தேர்வில் ஜாதவ் தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 22ஆம் தேதி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ஜாதவும் இருப்பார் என நம்பப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவின் மிடில் ஆர்டரில் ஜாதவ் போன்ற வீரர் நிச்சயம் கைகொடுப்பார் என்று தேர்வு வாரியம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இங்கிலாந்து போன்ற கடினமான பிட்ச்களில் அதிகநேரம் களத்தில் தாக்குப்பிடிக்கும் வீரர்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள். கடந்த ஐபில் தொடரில் ஜாதவ் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. அடுத்து காயம் மற்றும் ஓய்விற்கு பிறகு அணிக்குத்திரும்பும் ஜாதவ் சாதிப்பாரா சறுக்குவாரா\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவிண்ணில் பறக்க இருக்கும் வாடகை டாக்சிகள்\nNext articleஉலகின் அதிவேக இன்டர்நெட் கொண்ட நாடுகளின் பட்டியல் – இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nபூமி ஏன், எப்படி நிற்காமல் சூரியனை சுற்றுகிறது தெரியுமா\nபூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nரிஷப் பண்ட்டிற்கு வழிவிடும் தோனி – கிரிக்கெட் வாரியத்தின் அழுத்தம் தான் காரணமா\n2019 கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premrawat.com/component/content/article/274-english/home/home-tamil/5103-lockdown-with-prem-rawat-tamil-day-6-from-hindi?Itemid=101", "date_download": "2020-09-29T23:33:56Z", "digest": "sha1:XT2UHYVD3E77LCI5G3UQWOOC4TDJWXOX", "length": 2775, "nlines": 58, "source_domain": "www.premrawat.com", "title": "Prem Rawat - Prem Rawat", "raw_content": "\nமுடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #3 - 26 April\nபிரேம்என் ராவத் ஆற்றிய உரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (26 மார்ச், 2020)\n“எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக இந்நேரத்தை கழிக்கவேண்டும். சந்தோஷமாக கழிக்க முடிந்தால் பிறகு கொண்டாட்டம் தான். இந்த நேரமும் சுலபமாக கழிந்துவிடும். பொறுமையை கைப்பிடியுங்கள். பொறுக்கும் சக்தி மக்களுக்கு இப்போது இல்லாமல் போய்விட்டது. மக்களுக்கு பொறுமை இல்லை. இது பொறுமையாக இருக்க ஒரு வாய்ப்பு. கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு. பொறுமையுடன், தைரியத்துடன் வேலை செய்ய இது நேரம்” பிரேம் ராவத், 26 மார்ச்,2020)\nபிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2016/08/upcoming-film-kanna-binna/", "date_download": "2020-09-29T22:22:06Z", "digest": "sha1:WMAEJWZDIYE4CJUUWKV5EYRGRK3BE4TW", "length": 9203, "nlines": 173, "source_domain": "cineinfotv.com", "title": "Upcoming Film “KANNA BINNA”", "raw_content": "\nதிருமணம் செய்ய அழகான பெண்ணை தேடும் இளைஞனின் கதை ”கன்னா பின்னா“\n”கன்னா பின்னா” என அழகான பெண்களை தேடும் நாயகன்\nமெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் “கன்னா பின்னா”.\nதிருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் “கன்னா பின்னா “.இந்தப்படத்தின் இயக்குநர் தியா கதையை எழுதி, இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.. நாயகியாக வன்மம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நடித்திருக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனர் தியா சொல்லும்போது …\nபடம் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும் நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம். இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார��ப்பதற்கு பிரமாண்டமான உருவத்தில் இருக்கும் இவர்கள் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருப்பது நகைச்சுவைக்கு பெரும் பலமாக இருந்தது. இந்தப்படத்தின் கதையை நான் தயாரிப்பாளருக்கு கடைசி வரை சொல்லவே இல்லை. தயாரிப்பாளர்கள் எனக்கு நண்பர்களானதால் எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகு தியேட்டரில்தான் படத்தை பார்த்தார்கள் மிக அருமையாக படம் வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. உங்கள் சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம் என்கிறார் இயக்குனர் தியா .\nநாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்திற்கு இசையமைத்திருப்பவர் ரோஷன் சேதுராமன், ஒளிப்பதிவு ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு வெஸ்லி, நடனம் நந்தா, சண்டைப்பயிற்ச்சி ஜேசு, தயாரிப்பு நிர்வாகம் நாகராஜன்.\nகதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் தியா(Thiya).\nஉங்கள் கவலைகள் அனைத்தும் மறந்து சிரித்து மகிழும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75133/", "date_download": "2020-09-29T23:57:30Z", "digest": "sha1:FVVFWKOWAGJXWXWCTNOV4TPLOBXVK3U3", "length": 10298, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்... - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்…\nமாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தீவிரவாதிகள் ரொக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அதினமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாலியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ள நிலையில் அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில். நேற்று அந்த முகாம்கள் மீது தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வெடிகுண்டு நிரப்பிய 2 கார்களை முகாம்கள் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது எனவும் காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிரான்சை சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மாலியில் கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 162 பேர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஐ.நா. அமைதிப்படை முகாம் மாலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தத்தில் புதிய திருத்தங்கள்…\nநாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – இடி மின்னல் தாக்குதல் குறித்து எச்சரிக்கை…\nசீனாவுடனான நட்பு இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-30-16-48-19/", "date_download": "2020-09-30T00:16:28Z", "digest": "sha1:OEICEVVNZUUHFGQC4PUHXY4RLQRKT6O7", "length": 9489, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மேற்குவங்க பேரணி இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய செய்தனர் |", "raw_content": "\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப்போக்கில் மதிப்பிழப்பர்\nமேற்குவங்க பேரணி இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய செய்தனர்\nமேற்குவங்க தலைநகர் கோல் கட்டாவில் அம்மாநில ஆளும் அரசின் கடும் எதிர்ப்புகளின் மத்தியில் அகில இந்திய பாஜக., தலைவர் அமித்ஷா நடத்திய பேரணியை இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய வைத்துள்ளனர்.\nகறுப்புப்பண விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தின் முன்னே போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சாரதா நிதி நிறுவன மோசடியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறமுடியுமா சாரதா ஊழலில் கொள்ளையடித்த பணம் கறுப்புப்பணமா சாரதா ஊழலில் கொள்ளையடித்த பணம் கறுப்புப்பணமா வெள்ளைப் பணமா என்பதை மம்தாபானர்ஜி தெளிவுப்படுத்த வேண்டும்.\nமம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால் இந்த ஊழலில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் நிரபராதிகள் என்று அறிவிக்கட்டும். பர்த்வான் குண்டு வெடிப்பின் பின்னணியிலும் சாரதா ஊழல் பணம் தான் விளையாடியுள்ளது.\nஇதில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இதைப் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு குழுவினருக்கு பல தடைகளை மம்தா ஏற்படுத்தி வருகிறார். வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் ஊடுருவலாளர்களுக்கு இவர் அடைக்கலம் கொடுத்துவருவது ஏன்\nஅவர்கள் தங்கள் சொந்த நாட்டு மக்களால்கூட ஒதுக்கப்பட்ட நிலையில் இவர் ஏன் அடைக்கலம் தரவேண்டும். ஓட்டுவங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அவர் சமரசம் செய்துகொள்ள கூடாது என்று அவர் பேசினார்.\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில்…\n கோர்ட் தடை- மம்தா அதிர்ச்சி\nதிரிணாமூல் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. பா.ஜ.க.,வில்…\nதுர்கா பூஜை குழுக்கள் மூலமாக திரிணமூல் காங்கிரஸ் மோசடி\nவிவசாயிகளுக்காக ஒருவர் சிந்திப்பார் எ ...\nஉயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்க்ளு� ...\nஅரசின் அர்பணிப்பை யாராலும் குறை கூற மு ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nஎங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையு� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். கொரோனாவின் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று, தனிநபர்களுக்கிடையே ஒருமீட்டர் இடைவெளி கட்டாயமாகி இருக்கும் அதே வேளையில், இந்தச் சங்கடகாலம், குடும்ப ...\nஉற்பத்தி துறைகள் மெதுவாக இயல்புநிலைக் ...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஎதற்கெடுத்தாலும் எதிர்ப்பவர்கள் காலப� ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nதொழிலாளர் சட்டங்கள் அரசிடம் இருந்து ப� ...\nஅனைத்து மாநிலங்களிலும் நெல்/அரிசி முன� ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2014/06/blog-post_25.html", "date_download": "2020-09-29T23:57:27Z", "digest": "sha1:72ZVEP6M3Q6KCYKIK2T3WBLOX7JBB2ZQ", "length": 11972, "nlines": 72, "source_domain": "www.kannottam.com", "title": "சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / ஆர்ப்பாட்டம் / சல்லிக்கட்டு / செய்திகள் / தமிழர் உரிமை / திருச்சி / போராட்டம் / சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்\nசல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்\nதமிழ்த் தேசியன் June 25, 2014\nசல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்\nதமிழினத்தின் வீரமரபின் அடை��ாளமான சல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சி - திருவெறும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்று(25.06.2014) அறிவன்(புதன்) கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி திருச்சி அமைப்பாளர் தோழர் மு.தியாகராசன் தலைமை ஏற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கண்டன முழக்கங்களை எழுப்பினார்.\nசல்லிக்கட்டு பேரவையின் மாநில துணைத்தலைவர் திரு. மு.தன்ராசு, சல்லிக்கட்டு பேரவை திரு. ஜீலி, திரு.தங்கத்துரை, ம.தி.மு.க அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் கவிஞர் நா. இராசாரகுநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மு.த.கவித்துவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.\nத.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாற்ற முடியாதது அல்ல. ஏற்கெனவே இடஒதுக்கீடு, இராசீவ்காந்தி கொலை வழக்கு தீர்ப்பு உள்ளிட்டவைகள் மக்கள் போராட்டத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் திருத்தப்பட்டிருக்கின்றன. எனவே தமிழ் இனத்தின் அடையாளத்தை அழிக்கும், சல்லிக்கட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை எதிர்த்து தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழக, இந்நிய ஒன்றிய அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து தடையை நீக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டார்.\nநிறைவில், த.தே.பொ.க. தோழர் இனியன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில், த.தே.பொ.க., த.இ.மு., சல்லிக்கட்டுப் பேரவை அமைப்புகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டம் சல்லிக்கட்டு செய்திகள் தமிழர் உரிமை திருச்சி போராட்டம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“வடமாநிலத்தவரை பணியமர்த்தியது தவறு என உணர்க்கிறோம்” திரு. பா. சரவணன் அவர்களின் நேர்காணல்\n“கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும்” - Liberty Tamil ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்க��ணல்\n“வெளி மாநிலத்தவருக்கு வீடு, வேலை, பொருள் எதுவும் தராதீங்க.” “ழகரம்” ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/01/current-affairs-today-23-01-2019-and-24-01-2019-in-tamil.html", "date_download": "2020-09-29T23:52:11Z", "digest": "sha1:O4PX4Z7WLSMLCFNQ632P7C4WPCXZAABU", "length": 34452, "nlines": 338, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Current Affairs Today: 23-01-2019 and 24-01-2019 in Tamil - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு 2 விருதுகள்:தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று வியாழக்கிழமை(ஜன.24) கொண்டாடப்பட்டது. இதில், மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.\nமக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்து சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.\nதீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சிக்கு குடியரசுத் தலைவர் விருது:தீயணைப்புத் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட அதிகாரி மனோகரன், நிலைய அதிகாரி அரிராமன் முத்து, தீயணைப்பு வாகன ஓட்டுநர் அருணாசலம், தீயணைப்பாளர் ரமேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.\nரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்தது 100 அடி உயர கொடிக் கம்பம்:கோவை ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிக் கம்பம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.\n304 ஒப்பந்தம், ரூ.3 லட்சம் கோடி முதலீடு: உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவுரையில் முதல்வர் :தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒ��்பந்தங்கள் மூலமாக, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 'மைக்ரோசாட்-ஆர்', 'கலாம் சாட்' ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\n3.26 நாக் புள்ளிகள் கொண்ட கல்லூரிகளுக்கு நேரடி தன்னாட்சி அந்தஸ்து: யுஜிசி அறிவிப்பு:நாக் (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் 3.26 பெற்றிருக்கும் கல்லூரிகளில் நிபுணர் குழு ஆய்வு இல்லாமலேயே தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.\nவிரைவில் புதிய சூரிய ஒளிக் கொள்கை: அமைச்சர் பி.தங்கமணி:தமிழகத்தில் சூரிய மின் சக்தித் துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய சூரிய ஒளிக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.\nதமிழக அரசின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, இங்கி லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடு களைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான முதலீட் டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nதமிழகத்திலேயே முதல்முறையாக சேலம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம்: பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிப்பு:தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழக நீதிமன்றங்களில் காணொலிக் காட்சி வசதி தொடக்கம்:தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ புதன்கிழமை தொடக்கம்.\nஅண்ணா பல்கலை.க்கு டிஜிட்டல் நூலகம்: முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 1958 ஆம் ஆண்டு பிரிவு முன்னாள் மாணவர்கள் ரூ. 10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் நூலகத்தை உருவாக்கித் தந்துள்ளனர்.\n10% இடஒதுக்கீடு அடிப்படையில் பிப்.1 முதல் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு:பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அளிக்கப்���ட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு.\nஅந்தமான் தீவில் ‘ஐஎன்எஸ் கொஹசா’ விமானப்படை தளம்:அந்தமானின் வடக்குப் பகுதியில் உள்ள திக்லிபூரை அடுத்த ஷிப் பூரில், கடற்படைக்கு சொந்த மான விமான நிலையம் 2010 முதல் செயல்பட்டு வந்தது. இங்கு பெரும்பாலான வசதிகள் இல்லை.\nவீர மரணம் அடைந்த ராணுவ வீரர் அகமது வானிக்கு \"அசோக சக்ரா' விருது:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் நஸீர் அகமது வானிக்கு (38), \"அசோக சக்ரா' விருது வழங்கி கெüரவிக்கப்படுகிறது.\n\"ரயில் 18' சேவை ஒரு வாரத்தில் தொடங்கும்:பயணிகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் \"ரயில் 18' விரைவு ரயிலை இயக்குவதற்கு அரசின் பொறியியல் துறை ஆய்வாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nரூ.1,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் கட்கரி:மகாராஷ்டிரத்தில் ரூ.1,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.\nதில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்:சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடிதிறந்து வைத்தார்.\n2022-இல் மின்னணு முறையில் வேளாண்மை சந்தை: மத்திய அமைச்சர் தகவல்:2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nமலேசியாவின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா சுல்தான் அஹமது ஷா வரும் 31ம் தேதி பதவியேற்க உள்ளார்.\nவெனிசூலா எதிர்க்கட்சித் தலைவரை அதிபராக அங்கீகரித்தது அமெரிக்கா:வெனிசூலாவின் இடைக்கால அதிபராக, தம்மை அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்துக் கொண்டதை அமெரிக்காவும், பிற முக்கிய தென் அமெரிக்க நாடுகளும் அங்கீகரித்துள்ளன.\nபாகிஸ்தான்: நாஸர் ஏவுகணை வெற்றிகர சோதனை:தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல பாகிஸ்தானின் நாஸர் ஏவுகணை, பயிற்சி நோக்கில் வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை:தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சீனா சோதனை பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.நிலத்துக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்திலிருந்து, அந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்தது.ஊடுருவலில் ஈடுபடுபவர்களை அழிப்பதிலும், இதர தாக்குதல்களின்போதும் இந்த ஏவுகணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் தரைப்படையில் இணைக்கப்பட்டுள்ள இந்த ஐசிபிஎம் ஏவுகணை அமெரிக்காவை இலக்காக கொண்டு 12 ஆயிரம் கி.மீ.தூரம் பாய்ந்து சென்று துல்லியமாக தாக்கக்கூடியதாகும்.\nகோதுமை உற்பத்தி 10 கோடி டன் சாதனை அளவைத் தாண்டும்:நாட்டின் கோதுமை உற்பத்தி நடப்பு ரபி பருவத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇண்டிகோ சிஇஓ -வாக ருனோஜாய் தத்தா நியமனம்:இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ருனோஜாய் தத்தா நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத் தின் சர்வதேச விரிவாக்கப் பணி களை இவர் கவனிப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்பை வகிப்பார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nயெஸ் வங்கி சிஇஓ ரவ்னீத் கில்:யெஸ் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவ்னீத் சிங் கில் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். தற்போதைய தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/2059-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-09-29T23:31:38Z", "digest": "sha1:GV32CFUXT2WZANCRGBYJJKWOYHTX77LY", "length": 8429, "nlines": 88, "source_domain": "dailytamilnews.in", "title": "பெண் வெட்டி கொலை.. – Daily Tamil News", "raw_content": "\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்\nவெடி விபத்து ஒருவர் சாவு..\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..\n���ல்லாசிரியர் விருது வழங்கும் விழா..\nதாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிப்பு..\nஇராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் வெட்டிப் படுகொலை. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.\nவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா (வயது 45). இவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இறந்த பிரேமாவின் மகன் செந்தில்குமாரின் நண்பர் ரஞ்சித் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nநிரந்தரமாக மருத்துவர்களை நியமிக்க வேண்ட ும்…\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nசெப்.29: தமிழகத்தில் இன்று… 5,546 பேருக்கு கொரோனா தொற்று; 70 பேர் உயிரிழப்பு\nசதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி பிரதோஷ வழிபாட்டுக்காக பக்தர்கள் வருகை\nவிரைவில் கோவாக்ஜின் அனைவருக்கும் கிடைக்கும்\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nமனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு\nதிருப்பதியில் கொரோவால் மரணித்தவர்களின் நகைகள் திருட்டு\nஅக்.7 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை\nமதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு\n29 September 2020 - தினசரி செய்திகள்\n ஓபிஎஸ் வீட்டில் முக்கியக் கூட்டம்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் சென்னையில் அமைகிறது என்ஐஏ., கிளை\n29 September 2020 - பொதிகைச்செல்வன்\nதெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று\nஎஸ்பிபி.,க்கு அஜின் ஏன் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை: சர்ச்சைகளுக்கு எஸ்பிபி சரண் விளக்கம்\nஎஸ்பிபி., சிகிச்சைக் கட்டண சர்ச்சை; மகன் சரண், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\n மரணத்தை முன்பே கணித்து… தன் சிலையை ஆர்டர் செய்த எஸ்பிபி.,\nஎஸ்பிபி.,க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nபாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…\nஜவுளி பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப் பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2659687", "date_download": "2020-09-30T00:44:45Z", "digest": "sha1:3B5GPL4IJ2FDNDYY27ISV2CIIFTSNZ4M", "length": 3761, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Jkalaiarasan86\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Jkalaiarasan86\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:56, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n259 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:51, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n16:56, 18 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\nதயவு செய்து தமிழில் பேசுக [[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 16:56, 18 பெப்ரவரி 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2848579", "date_download": "2020-09-30T01:03:23Z", "digest": "sha1:5VHANSR774VKPPVEK5ZURJ73IAHOLXPP", "length": 4107, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கரூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கரூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:16, 13 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n15:52, 19 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:16, 13 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]\n| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]\n| blank1_name_sec1 = சென்னையிலிருந்து[[சென்னை]]யிலிருந்து தொலைவு\n| blank2_name_sec1 = திருச்சியிலிருந்து[[திருச்சி]]யிலிருந்து தொலைவு\n| blank3_name_sec1 = [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து]] தொலைவு\nதானியக்கம���க ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2999257", "date_download": "2020-09-30T01:00:38Z", "digest": "sha1:5DLHWS3NZWN4FGFIM7F6KONMFMCFN6CA", "length": 4491, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோட்டுரு (கணிதம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோட்டுரு (கணிதம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:30, 14 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n05:12, 14 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n05:30, 14 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nபல்விளிம்புகளைக் கணக்கில் கொள்வதற்காகத் திசை கோட்டுருவானது ஒரு வரிசையுள்ள மும்மையாக {{nowrap|1=''G'' = (''V'', ''E'', ''ϕ'')}} வரையறுக்கப்படுகிறது:{{sfn|Bender|Williamson|2010|p=149}}See, for instance, Graham et al., p. 5.\n* ''V'' - முனைகளின் [[கணம் (கணிதம்)|கணம்]];\n* ''E'' - விளிம்புகளின் [[கணம் (கணிதம்)|கணம்]];\nகுழப்பம் தவிர்க்க முதல் வகையான கோட்டுருக்கள் \"திசையுள்ள எளிய கோட்டுரு\"க்கள் எனவும் பல்விளிம்புகளுடைய கோட்டுருக்கள் \"திசையுள்ள [[பல்கோட்டுரு]]க்கள்\" எனவும் அழைக்கப்படுகிறன.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/573367", "date_download": "2020-09-30T00:20:45Z", "digest": "sha1:HYTC4FSAJW4JVCZRXJ7USQWY66MHTDRS", "length": 15198, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அத்தி அத்தீஸ்வரர் கோவில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அத்தி அத்தீஸ்வரர் கோவில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅத்தி அத்தீஸ்வரர் கோவில் (தொகு)\n06:27, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:20, 7 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வகணபதி (பேச்சு | பங்களிப்புகள்)\n06:27, 11 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTrengarasuBOT (ப��ச்சு | பங்களிப்புகள்)\n[[திருவண்ணாமலை மாவட்டம்]] [[வந்தவாசி|வந்தவாசிக்கு]] அருகில் உள்ளது [[அத்தி திருவண்ணாமலை|அத்தி]] கிராமம். இங்கு சோழர் காலத்து பழமையான [[சிவன்]] கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் சிவனார் திருநாமம் அத்தீஸ்வரர். அத்தி தேவார வைப்புத் தலமாகும்.\nபல கிராமங்கள் சேர்ந்த பகுதியை நாடு என அழைக்கும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள நாடுகளில், பெருநகர நாடு ஓரளவு செழிப் பாக இருந்தபோதிலும், பல பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தன.\nபெருநகர தேசத்தை வளமாக்கவேண்டும் எனும் நோக்கத்தில், அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார் '''மூன்றாம் ராஜராஜன்'''. அந்தத் தேசத்தின் ஒரு பகுதி, அத்திமரம் நிறைந்த வனமாகத் திகழ்ந்தது. 'இந்த வனத்தை விவசாயம் செய்யும் பூமியாக மாற்றினால் என்ன' எனும் யோசனையுடன் குதிரையில் வந்துகொண்டிருந்தார் மன்னர். அப்போது, ஏதோ ஒன்று இடற, குதிரை குப்புற விழுந்தது. அதோடு சேர்ந்து விழுந்த மன்னர் சுதாரித்து எழுந்தார். பதறிப்போன படைவீரர்களும் அமைச்சர்களும் ஓடி வந்தனர். குதிரை இடறி விழுந்த இடத்தை நோட்டமிட்ட மன்னர், அந்த இடத்தைத் தோண்டும்படி உத்தரவிட்டார். அதன்படி வீரர்கள் அந்த இடத்தைத் தோண்ட, அனைவருமே சிலிர்த்துப் போனார்கள். அங்கே, அழகிய சிவலிங்கம் ஒன்று இருந்தது\n'இந்த வனத்தை விவசாய பூமியாக மாற்றவேண்டும் என்று சிந்தித்தபடி வந்தேன். இதோ... தென்னாடுடைய சிவனே உத்தரவு தந்து, அவரது அருளையும் வழங்கிவிட்டார்' என உள்ளம் பூரித்தார் மன்னர். 'சித்தர்களோ முனிவர்களோ, இந்தச் சிவலிங்கத்தை அனுதின மும் பூஜித்து வந்திருக்கவேண்டும். எனவே, இந்த லிங்கத்திருமேனியை ஸ்தாபித்து, அழகான கோயில் அமைக்க எண்ணியுள்ளேன்' எனச் சொன்னார் மூன்றாம் ராஜராஜன்.\nஅதன்படி, அழகிய தூண்களும் மண்டபமுமாக கலை நயத்துடன் அங்கே ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அத்தி வனத்தில் அமைந்த கோயில் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீஅத்தீஸ்வரமுடையார் எனும் திருநாமத்தைச் சூட்டினார் மன்னர். பிறகு அந்த வனம் மெள்ள மெள்ளக் குடியிருப்புப் பகுதியாக மாறி, கிராமமாக உருவானது. அந்தக் கிராமத்துக்கு அத்தி யான கேளாந்தகநல்லூர் எனும் பெயர் அமைந்தது. அதன்பின், பெருநகர தேசமே செழிப்புற்று விளங்கியதாம்\nஅத்தி தேவார ��ைப்புத் தலமாகும். செயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தி அகத்தீசுவர முடையார் கோயில் கேரளாந்தகநல்லூர் என குறிபிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. 1242-ஆம் வருடம் 3-ஆம் ராஜராஜ சோழ மன்னன், இந்தக் கோயிலைக் கட்டியுள்ளான். அப்போது, இந்தக் கோயிலில் தினமும் நெய் தீபம் (நந்தா விளக்கு) எரியவேண்டும் என்பதற்காக, 31 பசுக்கள், ஒரு பொலி காளை மற்றும் ரிஷபம் ஆகிய வற்றை வழங்கியிருக்கிறான். 3-ஆம் ராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோயிலின் பெருமையை அறிந்த நடுநாட்டு மன்னன் கோப்பெரும்சிங்கன், இந்த ஆலயத்துக்கு நிறைய நிலங்களைத் தானமாகத் தந்திருக்கிறான். அடுத்து வந்த விஜயநகரப் பேரரசு மன்னர்களும் நிறையத் திருப்பணிகளைக் கோயிலுக்குச் செய்துள்ளனர்.\nஇன்றைக்கு இந்தக் கோயிலில் தீபமேற்றி, சுமார் 200 வருடங்களுக்கு மேலாகி விட்டது. முழுக்க முழுக்கக் கற்களால் அமைக்கப் பட்ட ஆலயம், இன்றைக்கு வெறும் கற்குவியலாகக் காணப்படுகிறது. இருந்தும் இல்லாமலும், சிதைந்தும் புதைந்துமாகக் காட்சி தருகிறது ஆலயம். கருவறையின் மேல் பகுதிக் கற்கள் விழுந்து, வெட்டவெளியாக உள்ளது. 'மக்களின் மனத்தையும் வாழ்க்கையையும் குளிரச்செய்த அத்தீஸ்வரர், வெயிலிலும் மழையிலும் வாடுகிறார்.\nகிழக்குப் பார்த்த ஆலயத்தில் கோபுரம் இருந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குக் கோபுரமும் இல்லை; மதிலையும் காணோம் அம்பாள் தனிக்கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலித்திருக்கிறாள். தற்போது, தனிக்கோயிலும் இல்லை; சந்நிதியும் இடிந்து விட்டது அம்பாள் தனிக்கோயிலில் சந்நிதி கொண்டு அருள்பாலித்திருக்கிறாள். தற்போது, தனிக்கோயிலும் இல்லை; சந்நிதியும் இடிந்து விட்டது அவ்வளவு ஏன்... அம்பாளின் விக்கிரகத் திருமேனியையே காணவில்லை.\nமனைவி குழந்தைகளுடன், மாடு கன்றுகளுடன், வீடு வாசலுடன் அனைவரையும் செழிப்புறச் செய்த அத்தீஸ்வரர், இன்றைக்குத் தன் மனைவியார் ஸ்ரீபார்வதிதேவி இல்லாமல் தனியே இருக்கிறார்.\nஉள்ளூர்க்காரர்கள் மற்றும் சென்னையில் உள்ள அன்பர்களின் முயற்சியால், கோயில் சுத்தப்படுத்தப் பட்டுள்ளது. உள்ளே செல்வதற்குத் தடையாக இருந்த செடி- கொடிகளை அகற்றி, சின்ன பாதையும் அமைத் துள்ளனர். முக்கியமாக, கடந்த மூன்று மாதங்களாக பிரதோஷ பூஜையைச் செய்து வருகிறார்கள்.\nஅன்பர்கள் சீரும் சிறப்புமாக, சந்தோஷமும் நிம்மதி யுமாக வாழ்வதற்கு ஆண்டவன் துணை நிற்பான். அந்த ஆண்டவன் வாழும் கோயிலை அற்புதமாக்குவதற்கும், அந்தத் திருப்பணிக்கு கைகொடுப்பதற்கும் அன்பர்கள்தானே துணை நிற்கவேண்டும்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது [[அத்தி திருவண்ணாமலை|அத்தி]] கிராமம். '''வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை'''யில், வந்தவாசியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது பெருநகர் எனும் ஊர் (காஞ்சியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவு). பெருநகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம். பெருநகரில் இருந்து செல்ல ஆட்டோ வசதி உண்டு.\nசென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏறினால், மானாம்பதி கூட் ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பெருநகர் வந்து, அத்தி கிராமத்தை அடையலாம். மானாம்பதி கூட் ரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது அத்தி கிராமம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/642865", "date_download": "2020-09-30T01:01:25Z", "digest": "sha1:R4JKJESRVWWMU76CIHMQZKZU223OJAKS", "length": 5009, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பதிப்புரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பதிப்புரிமை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:34, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:32, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAananthR (பேச்சு | பங்களிப்புகள்)\n11:34, 5 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''காப்புரிமை''' (''Copyright'') என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது.சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படை���்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.\nகாப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல.எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-30T00:21:46Z", "digest": "sha1:EARJOMJLUNVDF5FGJRANTPR2CEA4VKHV", "length": 4976, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "உழவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமாடுகளைப் பயன்படுத்தி உழவு செய்யும் விவசாயி\nJohn Deere, IMG 0401 வகை நவீன உழவு இயந்திரம்\nவிவசாயத்துக்கு முன்னதாக கலப்பைக் கொண்டு நிலத்தை கிளரும் செயல் உழவு எனப்படும்.\nஏற்கனவே இட்ட பயிரின் வேர் பகுதி மண்ணை இறுகிக்கொண்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பயிரின் வித்து அதில் விதைக்க வேண்டுமாயின் அம்மண்ணை கிளற வேண்டும். இக்கிளரும் முறைக்கு உழவுஎன்று பெயர். இதனால் மண்ணில் போதிய வெற்றிடம் கிடைக்கும். இதன் மூலம் பிராண வாயு மண்ணினுள் எளிதில் புகும்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 நவம்பர் 2017, 13:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/miratchi-movie-preview-news/", "date_download": "2020-09-29T23:20:34Z", "digest": "sha1:4QIDOJKUZG43DZOH742KESTVRPPN4ZRC", "length": 8037, "nlines": 63, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’", "raw_content": "\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\nTake Ok Creations என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ராஜன் தயாரிக்கும் படம் ‘மிரட்சி.’\n‘ஜித்தன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ‘ஜித்தன்’ ரமேஷ் இந்தப் படத்தி���் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார்.\nபாலிவுட் நடிகையான ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய் கோஸ், சாய், சனா, நிக்கிதா, அனில் குமார் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - ரவி.V, படத் தொகுப்பு - N.ஹரி, இசை – ஆனந்த், பாடல்கள், வசனம் - N.ரமேஷ், தயாரிப்பு - P.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.வி.கிருஷ்ணா.\nபடம் பற்றி இயக்குநர் M.V.கிருஷ்ணா பேசும்போது, \"முழுக்க முழுக்க திரில்லர் கதையாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nகோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஜித்தன்’ ரமேஷ் இதுவரையிலும் நடித்திராத ஒரு நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கலாம்.\nபடத்தில் பங்கு கொண்ட ஒட்டு மொத்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒரு மணி நேரம் மட்டுமே இடைவேளைவிட்டு படப்பிடிப்பை நடத்தி கிளைமாக்ஸ் காட்சிகளைப் படம் பிடித்தோம். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியது எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக் காட்சிகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்.\nஇந்த அதி தீவிர திரில்லர் கதையை இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் யாரும் பார்த்திருக்க முடியாது. இந்த ‘மிரட்சி’ திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரள வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஇதன் படப்பிடிப்பு முழுக்க, முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது...\" என்றார் இயக்குநர் எம்.வி.கிருஷ்ணா.\nactor githan ramesh actress shradha das director m.v.krishna miratchi movie miratchi movie preview slider இயக்குநர் எம்.வி.கிருஷ்ணா திரை முன்னோட்டம் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடிகை ஷ்ரத்தா தாஸ் மிரட்சி திரைப்படம் மிரட்சி முன்னோட்டம்\nPrevious Post'லாபம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.. Next Post‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளி��் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\n“அஜீத் வந்தால் என்ன.. வராமல் போனால் என்ன..” – கொதித்தெழுந்த எஸ்.பி.பி.சரண்..\nஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’..\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\nயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3278:2008-08-25-17-17-53&catid=116:2008-07-10-15-12-19&Itemid=86", "date_download": "2020-09-29T23:44:09Z", "digest": "sha1:6IRIYPOGJDFXX53KUUNEQZMWH6H5VD74", "length": 2825, "nlines": 57, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபெரிய வெங்காயம் - 1\nகடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்\nவறுக்க வேண்டியதை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும்\nமீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கவும்.\nஇவை அனைத்தையும் சேர்த்து உப்பும் சேர்த்து அரைக்கவும்.\nபிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.\nஇட்லி, தோசை, பணியாரம் அனைத்திற்கும் நல்ல combination இந்த சட்னி.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/07/blog-post_17.html", "date_download": "2020-09-30T00:22:16Z", "digest": "sha1:IF7ZHPPCA3IMZHCG4QNOM2UABBDV2VYW", "length": 7882, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "யாஷிகாவை வசைபாடும் ரசிகர்கள்.! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள ஜாம்பி படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி இருந்தது.\nயாஷிகா ஆனந்த் அடிக்கடி சர்ச்சையான சில பதிவுகளை பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆள��வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் அடுத்த மாதம் வரும் பிறந்தநாளை தற்போதே கொண்டாடியுள்ளார்.\nஎன்னதான் படங்களில் நடித்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இபப்டி ஒரு மாதத்திற்கு முன்னாள் பிறந்தநாள் கொண்டாடுவதெல்லாம் ரொம்ப ஓவர் என்று ரசிகர்கள் யாஷிகாவை விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே, யாஷிகாவை லைவ் சாட்டில் அவரது நண்பர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வை3ரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருக���ன்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/236652?ref=archive-feed", "date_download": "2020-09-30T00:54:22Z", "digest": "sha1:CR2ZWQDZ4SPUXBPVTTVNBYYGLIOVTMS7", "length": 7941, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்\nவடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nவடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத 300இற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட நியமனத்தின் போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தமக்கு நியமனத்தை பெற்றுத் தருமாறும் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇப் போராட்டத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நு��்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/05/", "date_download": "2020-09-29T23:56:41Z", "digest": "sha1:GJZWYN6N5N7TO6XITSBGBFFSPRJKUW2C", "length": 40929, "nlines": 257, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: May 2008", "raw_content": "\nநான் பொதுவாக இலங்கை செய்திகளை படிக்கிறதே கிடையாது வேற என்னத்தை சொல்லுறது எல்லாம் அதே செய்திகள் மனதை ரணமாக்குகிறதும் விரக்தியை அதிகரிப்பதுமான வன்முறை செய்திகள்தான் எந்த பக்கங்களை புரட்டினாலும் அதனாலேயே அதனை தவிர்த்துக்கொண்டிருக்கிறேன் மற்றபடி நானொன்றும் நாட்டுக்கெதிரான அள்கிடையாது சரி அந்த அரசியலை விட்டுட்டு நான் சொல்ல வந்த விசயத்துக்கு வாறன் பல நாட்களுக்கு முன்னர் படித்த செய்தியும் கேள்விப்பட்ட நேரத்தில் என்னை பாதித்ததுமான ஒரு விசயம் பாணின்ரை விலை (price of a bread) உதென்ன பாணின்ரை விலை மட்டும்தான் உம்மை பாதிச்சுதோ என்று வடிவேலுவை பார்த்திபன் கேக்குற மாதிரி குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது அப்புறம் நான் அழுதிடுவேன்...\nஇருந்தாலும் பாணொன்றும் அவ்வளவு சாதாரணமான விசயமில்லை பாதிக்காமல் விடுகிற அளவுக்கு அது யாழ்பாணத்திலை இருந்த அனேகமான ஆட்களுக்கு நல்லா தெரியும்.பாண் (Bread) என்றாலே யாழ்பபாணத்தில் இருந்தவர்களுக்கும் இருக்கிறவர்களுக்கும் மிக நெருக்கமான விசயம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விடயம் அவர்களின் நினைவலைகளில் அது அவர்களுடைய அன்றாட உணவு என்பதை கடந்து பல நினைவுகளை ஏற்படுத்தக்கூடும் அப்படித்தான் எனக்கும் அந்த நேரத்தில் பல ஞாபகங்கள் என்நினைவின் வெளியில் ஒன்றுக்கொன்று கோர்வையில்லாமல் வந்து பல நிமிடங்களை விழுங்கிப்போயிருந்தது நான் அடுத்த வேலைக்கு தயாராகும் நிமிடம் வரையில்...\nநானறிய பாண் பத்து ரூபாவுக்கும் வாங்கியிருக்கிறேன் அதற்கு குறைவாகவும் வாங்கியிருக்கலாம் ஆனால் அது நினைவில் இல்லை இப்ப நான் இதுக்காக வீட்டுக்கு Call பண்ணி கேட்டால் அதுக்கொரு தனி மங்களம் விழும் எண்ட படியாலை (நான் இப்படி எல்லாம் எழுதி உங்களை கொடுமைப்படுத்துறது அவையளுக்கு தெரியாது) அது வேண்டாம் பத்து ரூபாவிலிருந்து ந���ன் கடைசியா யாழ்ப்பாணத்தில பாண் வாங்கேக்க ஒரு றாத்தல் பாணின்ரை விலை இருபத்திரண்டு ரூபா ஆனா அது இப்ப விக்கிற விலை வேண்டாம் அதை கேட்டா மனம் தாங்காது ( உங்களுக்கும் தெரியும்தானே)\nபள்ளிக்கூடம் போகும் நாட்களில் ஒவ்வொரு நாளும் காலமை கடைக்கு பாண் வாங்கப்போறது எனக்கிருக்கிற முக்கிமான வேலைகளில் ஒன்று எனக்கு மட்டுமில்லை அனேகமான மாணவர்களுக்கு அல்லது அவர்களுடைய வீட்டுக்காரரில் ஒருவருக்கு நாளாந்த கடைமைகளில் ஒன்று இந்த பாண்வாங்குகிற வேலை காலமை மட்டுமில்லை பள்ளிக்கூட மதிய இடைவேளையிலும் பணிஸ்தான் சாப்பாடு பள்ளிக்கூடம் போற ஆக்களுக்க மட்டுமில்லை யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பங்களுக்கு பாண்தான் ஒரு நாளின் காலை அல்லது இரவு உணவாக இருந்தது என்றால் அது மிகையல்லவே...\nஎன்ன கொடுமையடா இது ஒவ்வொருநாளும் பாண்தான் சாப்பாடு என்று சலித்தாலும் தப்பித்தவறி இரண்டு மூன்று நாட்களுக்கு பாண் சாப்பிட முடியாமல் போனால் ஒரு மாதிரி சாப்பாட்டில ஏதோ குறையிற போல நான் மட்டுமில்லை பலர் உணர்ந்து கூற கேள்விப்பட்டிருக்கிறன் என்தான் இருந்தாலும் சிற்றி பேக்கரி பாணும் சுட வச்ச பழைய மீன்கறிறும் சாப்பிட்டாலே அது அந்த நாள் முழுக்கப் போதும் போல இருக்கும் அப்பத்தான் ஏதோ சாப்பிட்ட மாதிரி நாக்கு சரியா வந்திருக்கெண்டு சொல்லுகிற நடுத்தர வயது குடும்பஸ்தர்கள் சொல்ல கேட்டும் அதை பல பெரிசுகள் ஆமோதிக்கவும் பார்ததிருக்கிறேன்.\nஎனக்கும் அப்படித்தான் வேலை நிமித்தம் வெளி ஊருக்கு வந்து விடுமுறையில் ஊருக்கு போகும் பொழுது நாளில் ஒரு முறையேனும் பாண் சாப்பிட வேண்டியிருக்கும் ஆனாலும் அது பிடித்திருக்கும் சுடச்சுட பாணும் பழைய மீன்கறியும் அது ஒரு தனி ருசி.பாண் ஒரு இலகுவான உணவும் கூட காலை நேர பரபரப்புக்கும் நேரமின்மைக்கும் வெகு சுலபமான உணவு அதற்கு முக்கிய காரணம் பாணுக்குரிய பக்க உணவுதான் வாழைப்பழம், முட்டைப்பொரியல், சம்பல், வெந்தயக்குழம்பு, சோயாமீற்கறி, பருப்புக்கறி, சாம்பார், கத்தரிக்காய்+வெங்காயம் கலந்து பொரியல், ஜாம்+பட்டர், பழையகறி ஏன் சொதியோட கூட சாப்பிட்டுட்டு போயிடலாம் அந்தமாதிரி பாணுக்குரிய \"கொம்பினேசனுக்கு\" கனக்க மினக்கடத்தேவையில்லை, அது மட்டுமில்லை பாணிலையே விதம் விதமா ருசியோட செய்யுற அளவுக்கு எங்கடை ஊர் பொம்பிளைகளுக்கு தெரிஞசிருந்தது வகை வகையான பக்க உணவுகளோட பாண் ஒவ்வொரு வீட்டுக்கு ஒவ்வொருமாதிரரி உறவாடியிருக்கிறது...\nஇது இப்படி இருக்க முறையான போக்கு வரத்தும் உணவுப்பொருட்களின் வருகையும் இல்லாத நாட்களில் பாணுக்கு பெரும் கிராக்கி வந்திடம் காலமை ஆறரைக்கு முன்னம் போகாவிட்டால் பாண்கிடைக்காது அதுவும் முதல் நாளே சொல்லி வச்சாத்தான் கடைக்காரர் வச்சிருப்பார் அப்படி இல்லையென்றால் அலைஞ்சு திரிய வேணும்அப்படியான நாட்களில் பாண் வாங்கத்தெரிந்தாலே ஒரு கெட்டித்தனமான ஆள்தான் இந்த நிலை கொஞ்சம் சாதாரணமான நாட்களில்தான் இன்னும் கொஞ்சம் இறுக்கமான நாட்களில் பாணுக்கு வரிசையில் நிற்கவேண்டியிருந்திருக்கிறது...\nஇடப்பெயர்வு காலங்களில் ஒவ்வொரு முகாமுக்கும் பேக்கரிகளிலிருந்து பாண் கொடுப்பார்கள் அது கிராம சேவகர்கள் மமூலமாக நடந்தது. சில கடைக்காரர்கள் தங்கள் செலவில் இன்னநாளைக்கு இன்ன முகாமுக்கு நாங்கள் தருகிறோம் என்றும் பணமும் மனமும் உள்ள நல்லவாகள் நாங்கள் இன்று தருகிறோம் என்று காலை உணவாக பாண் வாங்கி கொடுத்ததையும் நான் அறிவேன் அது மட்டுமில்லை முகாம்களில் இருந்தவர்களுக்கு பாண்தான் பல நாட்கள் கைகொடுத்திருக்கிறது. பாணும் பருப்புக்கறியும் அவர்கள் நிரந்தரமான காலை உணவாக இருந்த முகாம்களும் இருந்திருக்கிறது...\nயாழ்ப்பாண இடப்பெயர்வு மற்றும் அதன் பின்னான சாவகச்சேரி இடப்பெயர்வு காலங்களில் இன்னும் ஒரு படிமேல போய் பாணுக்கு மணத்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலமையும் இருந்திருக்கிறது ஆனாலும் பாண் வாங்கக்கூடிய விலையில்தான் இருந்தது இப்ப அதை வாங்குறதிலும் சாப்பிடாம இருக்கலாம் எண்டுற மாதிரி இருக்கு விலை...\nஅந்த யுத்த காலங்களிலும் இறுக்கமான நாட்களிலும் குறிப்பிட்ட தனியார் பேக்கரிகளிலும் கூட்டுறவுச்சங்க பேக்ரிகளிலும் மாத்திரம் பாண்விற்கப்படும் அதுவும் ஒரு ஆளுக்கு இரண்டு றாத்தல் நிலமையைப்பொறுத்து ஒரு றாத்தல் என்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலதான் கிடைக்கும் அது கிடைக்கிறதுக்கும் விடியக்காலமை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் போய் வரிசையில நிக்க வேணும் ஒரு வீட்டில இருந்து குறைஞ்சது இரண்டு பேர் இருப்பினை அந்த லைனில அனேகமா எல்லா வயதுக்காறரையும் அந்த வரிசையில் பார்க்கமுடியும் அவையவையின்ர வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு நண்பர்கள் வீட்டுக்கு வரமுடியாதவர்களின் வீட்டுக்கு சில பெடியளின்ரை அவா மாற்றை மச்சாள் மாற்றை வீட்டுக்கு என்று பெரிய லைன்ல நிண்டு பாண் வாங்கிறதுக்கு குடுத்து வைக்க வேணும் சில நேரங்களில் லைன் கிட்ட வாறநேரத்தில பாண் இல்லை எண்டு போடுவினை பேக்கரிக்காரர் ஏனெண்டா அவையளும் தங்களுக்கெண்டு கொஞ்ச கோட்டா ஒதுக்கியிருப்பினை அப்ப சண்டைக்கு போற ஆக்களும் இருக்கு...\nஅந்த நாட்களில் பள்ளிக்கூடமும் கிடையாது முறையான படிப்பும் கிடையாது அதாலை பாண்வாங்குறதுக்கும் நாங்கள் பெடியள் கூட்டாகித்தன் போறது ஒரு படையே இருப்போம் அந்த நேரத்திலும் அரட்டைக்கும் கூத்துகளுக்கும் குறைவிருக்காது...வலிகளை யதார்த்தத்தில் தொலைத்திருப்போம்.அதுவே ஒரு சந்தோசம்தான் பாணுக்கு வரிசையில நிக்கிறம் எண்டுற வேதனை இருந்தாலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்ததும் அந்த நாட்களில்தான் என்பதாலும் வயது அப்படி என்பதாலும் கஸ்டங்களை கடக்கப்பழகியிருந்ததோ மனது தெரியவில்லை (அப்ப வலிகளுக்கு பழக்கப்பட்டிருந்தது மனது எண்டும் சொல்லலாம்) பெடியள் போய் நிண்டு கதைக்கிறதும் லைனை குழப்புறதும் வாறபோற ஆக்களை வம்புக்கிழுக்கிறதும் தங்களுக்கு பிடிச்ச ஆக்கள் வந்தால் அவைக்காக லைன்ல நிக்கிறதும் (அவை லைன்ல நிக்கிறதிலயும் நித்திரையை குழப்பி எழும்பி வாறதிலயும் எங்கட பெடியள் நொந்து போடுவாங்கள்) எண்டு ஒவ்வொரு நாளும் அந்த லைனுக்கு போய் சில பெரிசுகளுட்டை பேச்சும் கேக்குறது நடக்கும் \"உதுகளுக்கு படிப்பும் இல்லை பாணுக்கு வந்து நிக்கிறதிலை பகிடி வேண்டிக்கிடக்கெண்டு\" திட்டும் வாங்கியிருக்கிறோம்...\nஇப்பொழுது நினைக்கையில் கடந்த காலங்கள் மீட்கப்படுகையில் ஒரு கலவையான உணர்வும் லேசான சிரிப்பும் வரத்தான் செய்கிறது கன்னங்களில் இலேசான ஈரத்தோடு அதுவும் பிறந்த ஊரின் நினைவுகள் அவை எப்படி இருந்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது நிகழ்காலம் திரும்புகிற புள்ளியில்...\nஇது பல நாட்களாக மனதிலிருக்கிற விசயம் எழுதலாம் எழுதலாம் எண்டால் ஒரு பத்து வரி எழுதுறதுக்கே நேரம் காணாதாம், வார்த்தைகளும் வராதாம் நினைவுப்பதிவு எண்டுற விசயம் எனக்கு எப்படி எழுதுறதெண்டே தெரியது (ஆனா ஆராவது மாட்டினா விடிய விடிய முழிப்புத்தான்) கானாபிரபா அண்ணனிட்டை கொஞ்சம் வகுப்பெடுக்கவேணும் இருந்தாலும் இதை எப்படியாவது எழுதி முடிக்கிறதெண்டுற கொலை வெறியில அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் எண்டு பின் நவீனத்துவ கட்டுரை மாதி எழுதிப்போட்டன் இருந்தாலும் என்னுடைய பதிவுகளின்ரை சராசரி நீளத்தையும் விட இதுவே கூடவா இருக்கிறதால முடிவுரை அடுத்த பகுதியில கிடைக்கும்.\n( என்ன அடுத்த பகுதியோ ஆளை விர்றா சாமி எஸ்கேஏஏஏஏஏப்....)\n\"என்ன இப்ப\" என்று முறைக்கிறாய்\nநீ தர மறுக்கும் முத்தங்களை...\nநீ சட்டென்று மௌனமாகி விடுவாய்\nநீ \"ம்ஹீம்ம்\" என்று சிணுங்குவாய்\nஉன் சுவாசம் மட்டுமே கேட்கும் எனக்கு\n\"நீங்க வையுங்கோ phoneஐ\" என்பாய்\nஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்\nஇன்னொரு முறை கேட்கலாம் போல\nநீ வந்து போகிற என் கனவுகளுக்கும்\nதொலைந்து போகிறது என் தூக்கம்\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ\nஎன் தலையணையில் தானே துங்கினாய்\nஎன் தலையணைகளை பாவிக்காதே என்று\nLabels: காதல் தலையணைகள்..., காதல்...\nஅம்மாவைப்பற்றி யாரும் சொல்லாததை நான் ஒன்றும் புதிதாக சொல்லப்போவதில்லை...இருந்தாலும் அம்மா என்று கதைக்க ஆரம்பித்தாலே நான் ஏதோ தனிமைப்பட்டுவிட்டதாகிய ஒரு உணர்வுதான் எனக்கு தோன்றுகிறது. நாளாந்தம் பார்த்த, வருடக்கணக்கில் பழகிய நண்பர்களிடம் இருந்து சட்டென்று பிரிந்து விட்ட நாளொன்றின் இரவைப்போலாகிவிடுகிறது; அம்மாவின் நினைவுகள் மீள்கின்ற இரவுகள்...\nஅம்மா என்கிற ஒரு புள்ளியில் இருந்து கொண்டு தேவைப்படும் தருணங்களிலெல்லாம் ஒரு தோழியைப்போல் பங்கெடுத்துக்கொள்ளும் அந்த வெள்ளை முகத்தை இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கிறேன் இலங்கையின் பொருளாதார, அரசியல், சூழ்நிலைகளின் நிமித்தம்.\nஅம்மா என்கிற தானத்தை அதற்குரிய நேரங்களில் உணர்த்தினாலும் ஒரு நெருக்கமான நட்பைப்போல நாளாந்தம் நடக்கிற எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும அம்மாவை பெயர் சொல்லி அழைத்து பழகியிருக்கிறேன் பலம், பலவீனம், சோகம், துக்கம், சந்தோசம், நண்பர்கள், நண்பிகள், படிப்பு, விளையாட்டு , வேலை, பிடித்தது, பிடிக்காத, சினிமா, பாடல், அரசியல், காதல், கல்யாணம் என்று எல்லாம் பேசியிருக்கிறேன் அம்மாவோடு...\nநான்தான் காரணமாக இருந்தாலும் எந்த ஒரு சந்தர்பபத்திலும் என்னை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காத அன்பே என்னை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருந்ததெனலாம் (நாங்கள்ளாம் அடங்கவே மாட்டம்ல முன்ன) . நான் செய்கிற ஏடாகூடமான காரியங்களைக்கூட \"என்ன வருத்துறக்கெண்டு வந்திருக்கிறான்\" என்று சொல்லிக்கொண்டாலும் \"நீ ஏன்டா உதுகளுக்க போறாய் பேசாம இரு எண்ணடால் கேட்கமாட்டான்\" என்று சொன்னாலும் அடுத்த கணமே \"தேத்தண்ணி வேணுமோ\" (நான் ஓரு நாளைக்கு குறைந்தத பத்து தேநீர் குடிப்பேன் அதுவும் Black Tea) என்று என் மனமறிந்து கேட்கிற அந்த அன்பும் நெருக்கமும் அம்மாவிடம் நான் செல்லப்பிள்ளையாக இருந்ததுக்கு சான்று. அப்படியெல்லாம் சொல்வதே \"நீ அவனுக்கு செல்லம் குடுக்கிறதுலதான் அவன் இப்பிடி ஊர் சுத்திக்கொண்டு திரியிறான்\" என்று அம்மாவை குற்றம் சொல்லுகிற காரணம்தான் ....\nநான் வேலை செய்தது வெளி ஊரில்தான் இருந்தாலும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் வந்து ஊரில் நிற்கிற அத்தனை நாட்களும் வீட்டிலேயே இருப்பதில்லை அப்பபொழுதும் அதே பழைய குணம்தான் வீட்டுக்கு வரும்பொழுது எல்லோரும் பாதி தூக்கத்திலிருப்பார்கள் வந்து அம்மாவை கூப்பிடுகிற சத்தத்தில பக்கத்து வீட்டடுக்கார ஆக்களே எழும்பியிருவாங்க ... இதுல கடைசி அக்கா வேற (எனக்கு நேர் முதல் அக்கா) எழும்பி நீ திருந்த மாட்டாய் இந்த கொடுமையிலும் நீ வீட்டுக்கு வராமலே இருக்கலாம் என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தி விட்டு அதற்காகத்தான் நித்திரையை குழப்பி எழும்பி வந்தது போல மறுபடியும் போய் படுத்தக்கொள்வாள்...\nஇரவு நேரம் கழிந்து வீட்டுக்கு வந்தாலும் படுக்கைக்கு போவதற்கு முன்னால் ஒரு தேநீர் குடிப்பது வழக்கம் எவ்வளவுதான் திட்டினாலும் கடைசியாக Flask இல Tea இருக்கு குடி என்று சொல்லி நான் போட்டு குடிக்கும் வரை விழித்திருந்து சாப்பிடுகிறேனா என்று பாத்து தேத்தண்ணியும் போட்டுத்தந்து அதன் பிறகுதான் படுக்கப்போகும் அந்த அன்பு தோழியின் பாசத்தை என்னவென்று சொல்ல...\nவாழ்க்கையை வாழ்வதற்கு அதன் போக்கில் அதனை ஜெயிப்பதற்கு அம்மாவை பார்த்துதான் பழகிக்கொண்டேன் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி ஆனால் தனக்கு கிடைக்க வேண்டியதை அடைந்து கொண்டு மிக சந்தோசமாக வாழ்கிற ஒரு மனம் அந்த மனுஷிக்கு எப்படி வாய்த்ததோ எனக்கு தெரியவில்லை...\nபிறந்ததிலிருந்து பழகிய மிக நெருங்கிய நட்பொன்றை பிரிந்து இரண்டு வருடமாக இருக்கிறேன் ��ார்க்கலாம்; இலங்கை எப்பொழுது இலங்கை ஆகிறதோ அப்பொழுது சொந்தங்களோடு சந்தோசமாக வாழ்வோம்.\nகடைசியாக ஒன்று எனக்கு கிடைத்த முதல் நல்ல நட்பு பரமேஸ்வரிதான் அதாங்க அம்மாவோட பெயர்... மனுஷிக்கு தெரியும் நான் இப்பிடி ஏதாவது எழுதுவன் எண்டு ஏனெண்டா நான் முதல் எழுதின காதல் கவிதையை முதல்ல வாசிச்சதே அம்மாதானே...(வேற யார் வாசிக்கப்பேறாங்க எண்டு சொல்லுறது கேட்குது) இப்பவும் அம்மாவுக்கு தெரியாத விடயம் என்று என்னிடம் எதுவுமே இல்லை...\n\"அம்மா என்னணை எப்படி இருக்கிறாய் உன்னை பார்க்க வேண்டும்போல இருக்கணை... ஆனால் நீதான் இப்போதைக்கு வர வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாயே...\"\n( குறை நினைக்காதிங்க மக்கள் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கிறதால அம்மாவுடன் நேரம் செலவழிக்க முடியலை அதனால அன்னையர் தினத்துக்கு ஏதாவது பதிவு போடலாம்னு பாத்தா எனக்கு எதுவுமே வரமாட்டேங்குது அதனால என்னோட நினைவுகள்ள இருந்து கொஞ்சூண்டு எடுத்து உங்களுக்கு தந்திருக்கேன்...)\nஎன் ஆசை தீர உன்னை அம்மா\nதன் பிள்ளை நிலைபெற்று விட்டான்\nநெருக்கமான முதல் நட்பு நீ\nநான் என் பிள்ளைகளின் மனதில்\nஎன் வாழ்நாள் போதாது அதற்கு\nஉலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/569212-whatsapp-to-soon-sync-your-chat-history-on-multiple-devices.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-29T23:13:05Z", "digest": "sha1:IXCERAWYD46YDF5Y4F3FWS74JYOBKBDJ", "length": 16735, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம் | WhatsApp to soon sync your chat history on multiple devices - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\n4 வெவ்வேறு கருவிகளில் ஒரே வாட்ஸ் அப் கணக்கு: புதிய வசதி விரைவில் அறிமுகம்\nவாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் ஒரே கணக்கை 4 வெவ்வேறு கருவிகளில் வைத்துக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு கருவியில், ஒரு எண்ணை வைத்துப் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை இன்னொரு கருவியில் பயன்படுத்த முடியாது.\nஅதிகாரபூர்வமற்ற சில செயலிகள் வெவ்வேறு கருவிகளில் பயன்படுத்தும் வசதியைத் தருகிறது என்றாலும் வாட்ஸ் அப் தரப்புக்கு நீண்ட நாட்களாக இந்த வசதியை ஏற்படுத்தித் தரும்படி பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nவாட்ஸ் அப்பின் சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் இணையதளம் ஒன்று, ஒரு வாட்ஸ் அப் கணக்கை வைத்துக்கொண்டு பல்வேறு கருவிகளில் பயன்படுத்தும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. அதிகபட்சம் ஒரே நேரத்தில் ஒரு கணக்கை 4 வெவ்வேறு கருவிகளிலிருந்து இயக்குவதற்கான வசதியின் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.\nதற்போது பயனர்கள் இன்னொரு கருவியில் வாட்ஸ் அப்பை அதே கணக்கை வைத்துப் பயன்படுத்த வேண்டுமென்றால் உரையாடல் வரலாற்றை (சாட் ஹிஸ்டரி) காப்பி செய்துகொள்ள வேண்டும். ஆனால் புதிய வசதியில் இதற்கான அவசியம் இருக்காது.\nஆனால், பயனருக்கு வரும் செய்தி, அவர் பயன்படுத்தும் 4 கருவிகளுக்கும் அனுப்பப்படும். அந்த உரையாடல்கள் ஒரே நேரத்தில் நான்கு கருவிகளிலும் சேமிக்கப்படும்.\nஇன்னொரு பக்கம் ஒரே நேரத்தில் ஐஃபோன் மற்றும் ஐபேட் என இரண்டு கருவிகளிலும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த ஏதுவாக ஒரு புதிய செயலியை வாட்ஸ் அப் உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nலேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nபல செயலிகளைப் பிரதி எடுத்த ஃபேஸ்புக்: போட்டியா\n50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்\nவாட்ஸ் அப் கணக்குவாட்ஸ் அப்வாட்ஸ் அப் அறிமுகம்வாட்ஸ் அப் புதிய வசதிமொபைல்களில் புதிய வசதிWhatsappWhatsapp accountNew features of whatsappOne minute news\nலேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா\n100 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்ட ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு\nபல செயலிகளைப் பிரதி எடுத்த ஃபேஸ்புக்: போட்டியா\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nகாந்திகிராம பல்கலை இறுதி பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் தொடங்கியது\nமுடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக யூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஎனக்கு எந்தத் தீய பழக்கங்களும் இல்லை: ரகுல் ப்ரீத் சிங் நீதிமன்றத்தில் தகவல்\nமுடிவுக்கு வருகிறது ஃபார்ம்வில் விளையாட்டு: டிசம்பர் 31க்குப் பிறகு ஃபேஸ்புக்கில் இருக்காது\nஅனுராக் காஷ்யப்பை கைது செய்யவில்லையென்றால் போராட்டம் - மத்திய அமைச்சர் எச்சரிக்கை\nகரண் ஜோஹர் வீடியோவுக்கும் போதைப் பொருள் வழக்குக்கும் தொடர்பில்லை: என்சிபி அதிகாரிகள் திட்டவட்டம்\nதாமிரபரணி - மருதூர் மேலக்கால் பாசனத்தில் தண்ணீரின்றி 10 ஆயிரம் ஏக்கரில் கருகும்...\nமங்கள இசைக் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/566867-pakistan-honours-india-baiter-syed-ali-shah-geelani-awards-nishaan-e-pakistan-to-kashmiri-separatist.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-30T00:52:19Z", "digest": "sha1:FIUYPHNMLCEZWUGNDZOX74DQ3HE6PN27", "length": 15196, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது | Pakistan honours India baiter Syed Ali Shah Geelani, awards 'Nishaan-e-Pakistan' to Kashmiri separatist - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nகாஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தானின் உயரிய விருது\nகாஷ்மீர் பிரிவினைவாதத் தாலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய குடிமைக் கவுரவ விருதான ‘நிஷான் - எ- பாகிஸ்தான்’ விருதை அளித்து கவுரவித்துள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கி வரும் நிலையில் இந்தியாவை சீண்டுவதற்காகவே இந்த விருதை பிரிவினைவாதத் தலைவருக்கு வழங்கியிருப்பதாக பாகிஸ்தான் ��ீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஹூரியத் கான்பரன்ஸிலிருந்து இவர் ஜூன் 29ம் தேதி விலகினார்.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து ஹூரியத் உறுப்பினர்கள் மவுனமாக இருப்பது குறித்து கிலானி தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇம்ரான் கான் தலைமை பாகிஸ்தான் அரசு அரசியல் சட்டப்பிரிவு 370ம் பிரிவை நீக்கிய ஆகஸ்ட் 5ம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்கவும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை மோசமாகச் சித்தரிப்பதோடு காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு உயரிய இடம் கொடுத்து, இந்தியாவை விமர்சிப்பவர்களை ஆராதிக்கவும் திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஉடல் பருமனுக்கு எதிரான போரில் பிரிட்டன்- கரோனாவிலிருந்து மீண்ட போரிஸ் ஜான்ஸனின் முயற்சி\nஎங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்: ஈரான்\nஆண்டுக்கு 1,28,000 குழந்தைகள் இறப்பார்கள்; பட்டினி சிகப்பு மண்டலத்தில் ஆப்கான்; புற்களை தின்னும் மனிதர்கள்: ஐ.நா வேதனை\nPakistan honours India baiter Syed Ali Shah Geelani awards 'Nishaan-e-Pakistan' to Kashmiri separatistகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிசையத் அலி ஷா கிலானிபாக். உயரிய விருதுஇந்தியாபாகிஸ்தான்மோடிஇம்ரான் கான்\nஉடல் பருமனுக்கு எதிரான போரில் பிரிட்டன்- கரோனாவிலிருந்து மீண்ட போரிஸ் ஜான்ஸனின் முயற்சி\nஎங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்: ஈரான்\nஆண்டுக்கு 1,28,000 குழந்தைகள் இறப்பார்கள்; பட்டினி சிகப்பு மண்டலத்தில் ஆப்கான்; புற்களை தின்னும்...\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nஅனைத்து பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு; அக்டோபர் 2 -ம் தேதி சிறப்பு 100...\nவிவசாய மசோதாக்கள் வேண்டாம், தேசத்தையே பாதிக்கும் என 3 முறை பிரதமருக்குக் கடிதம்...\nஇந்தியாவில் கரோனா தொற்று: குணமடைதல் 83 சதவீதமாக உயர்வு\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nஆப்கனில் குண்டுவெடிப்பு: 5 குழந்தைகள் உட்பட 14 பேர் பலி\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nபிரேசிலில் கரோனா பலி:1,42,058 ஆக அதிகரிப்பு\nஉலகப் புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 70%\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்; வழிகாட்டுதல்களை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-30T00:56:40Z", "digest": "sha1:Y3SHXQ7B4J4NKRXSEY7YM7W3DLCHE2NR", "length": 10161, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கல்விக் கடன் உத்தரவு", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nSearch - கல்விக் கடன் உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கையை அமலாக்குகிறது உ.பி. அரசு: பள்ளி புத்தகங்களை குறைத்து தொழில்...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 78 ;...\nதனியார் நிறுவனத்துக்கு விதியை மீறி கடன் வழங்கி ரூ.6.19 கோடி இழப்பு; சென்னை...\nஎம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகல்விக் கொள்கை: அக்.1-ல் மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில்\nடெல்லி தேசிய தலைநகர் பகுதியில் ரூ 31,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள்; ரூ.15,000...\nவிவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்: விருதுநகர் வேளாண் துறை அறிவிப்பு\nஜனவரியில் வீடுகள் விலை 6 சதவீதம் உயரும் வாய்ப்பு இருப்பதால் வீடுகளை வாங்க...\n அக்டோபர் மாத பலன்கள் ; தம்பதி ஒற்றுமை; பணத்தேவை...\nஆறு மாதங்களில் அதிமுக கூடாரம் காலியாகும்; தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்: எம்.பி....\n அக்டோபர் மாத பலன்கள்; லாபம் உண்டு; மதிப்பு கூடும்;...\n அக்டோபர் மாத பலன்கள்; அவசரம் வேண்டாம்; எதிரியும் நண்பராவார்;...\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்��ியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Pregnancy-Foods", "date_download": "2020-09-29T23:46:27Z", "digest": "sha1:OSH3556GP652CCJKI6QWXPB62ODDHVOU", "length": 7108, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pregnancy Foods - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்ப்பிணி தாய்மாருக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் கலோரிகள்\nகர்ப்பிணி தாய்மார்கள் கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.\nகர்ப்ப காலத்தில் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லதா\nமாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பம் உறுதி செய்யப்பட்டதும் இந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடாதீங்க\nநீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்யப்பட்டதும் சில காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லது.\nஎல்லாமே பொய்.... எஸ்.பி.பி. மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரண்\nஅக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசெப்டம்பர் 29, 2020 23:29\nஇலங்கையில் பசுவதை தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\nசெப்டம்பர் 29, 2020 23:20\nஜார்க்கண்டில் கிராமத்தை வகுப்பறைகளாக மாற்றிய ஆசிரியர்கள்\nசெப்டம்பர் 29, 2020 22:44\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் துபாய் செல்லும் பயணிகளின் முக்கிய கவனத்திற்கு\nசெப்டம்பர் 29, 2020 18:35\nமெகபூபா முப்திக்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி\nசெப்டம்பர் 29, 2020 18:53\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு\nசெப்டம்பர் 29, 2020 16:29\n2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் சம்மதம்: அக்.5-ல் இருந்து தினமும் விசாரணை\nசெப்டம்பர் 29, 2020 16:05\nடி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது எங்களுக்கு கூடுதல் பலம்: வாஷிங்டன் சுந்தர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/?p=12400", "date_download": "2020-09-30T00:00:24Z", "digest": "sha1:CXEKRCO26LQQJU5Q7SQD2KLVQ2KMAHSY", "length": 16382, "nlines": 89, "source_domain": "www.meenagam.com", "title": "தமிழ் தேசியம் தோற்றதா? பிள்ளையானால் என்ன செய்ய முடியும்?? - Meenagam", "raw_content": "\n பிள்ளையானால் என்ன செய்ய முடியும்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்று தமிழ் தேசிய இனத்தில் பிறந்த சிலர் மட்டக்களப்பில் கொக்கரித்து திரிகின்றனர்.\nஉண்மையில் தமிழ் தேசியம் தோற்றுப்போனதா உலக வரலாற்றில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கீழடி வரலாற்றை கொண்ட ஒரு தேசிய இனம் தோற்றுப்போக முடியாத பல்லாயிரக்கணக்கான வரலாற்றை இந்த பூமி பந்தில் உருவாக்கி உள்ளது.\nதமிழ் தேசியத்தை அழிப்பதற்கு உலகில் யாரும் இன்னும் பிறப்பெடுக்கவில்லை. அது உலகம் அழிந்தாலும் தமிழ் தேசியம் அழியாது வாழும்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் தோல்விக்கு காரணம் கூட அவர்கள் தமிழ் தேசியக் கோட்பாட்டில் இருந்து விலகி அரசுடன் இணைந்து இணக்க அரசியல் செய்து அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்காததன் விளைவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த பின்னடைவுக்கு காரணம்.\nதமிழ் தேசியம் என்பதை பெயரில் மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கொள்கைக்கு மாறாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.\nதாயகம், தேசியம், தன்னாட்சி, கொள்கைகள் அனைத்தும் எழுத்தில் மட்டும் இருந்ததே தவிர செயற்பாடுகள் அனைத்தும் அதற்கு எதிராக இருந்தது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டிற்கு பின்னர் அரசின் கைக் கூலிகளாக மாறிப்போனார்கள் அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் அரசியல் தீர்வை பெறவே அரசுடன் இணைந்து செயற்படுகிறோம் என்று.\nஅரசுக்கு எதிரான போராட்ட சக்திகளை அழித்தது மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் செய்த நுணுக்கமான ராஜதந்திர செயற்பாடுகள்.\n2009 ற்கு பின்னர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய அரசியல் தீர்வுக்கான ஒரு வெகுஜன போராட்டம் ஒன்றை கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒருங்கிணைத்து நடாத்த முடியவில்லை அவர்கள் முயற்சிக்கவும் இல்லை.\nமாறாக இலங்கை அரசுக்கு எதிரான மனநிலையினை கொண்டவர்களையும் எழுச்சியும் புரட்சியும் செய்யக் கூடாது என்பதற்காக பல இளைஞர்கள் போராட்ட களத்தில் இருந்தவர்கள் தமிழ் உணர்வாளர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒதுக்கியே வைத்தனர்.\nஇதன் விளைவு இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது விரக்தி ஏற்பட்டது.\nபோராட்டமும் இன்றி தீர்வும் இன்றி பதினொரு வருடங்களை கழித்ததும் இல்லாமல் மாற்று சமூகத்திடம் அதிகாரங்கள் வழங்கப்பட்டு தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது ஏற்பட்ட ஆதங்கமும் அதனை கேள்வி கேட்ட இளைஞர்களை எடுத்தெறிந்து பேசி கட்சியில் இருந்து ஒதுக்கியதன் விளைவு ஆயுத குழுவாக இருந்தாலும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கட்சியை உருவாக்க வேண்டும் அதில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவானது.\nஇந்த வாய்ப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் சரியாக பயன்படுத்தி கொண்டனர்.\nஅதாவது 2009 யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் இளைஞர்கள் தங்களுக்கான அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உரிமை கோரி நின்றனர்.\nதமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அகிம்சை ரீதியாக போராடி உரிமைகளை பெற்று தரும் என எதிர் பார்த்து நின்றார்கள்.\nதமிழ் இளைஞர்கள் பலர் தங்களுக்கான அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உரிமை கோரி நின்றனர்.\nஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் அந்த இளைஞர்களை ஒதுக்கியே வைத்தனர். இளைஞர்களை ஒருங்கிணைக்கவோ இளைஞர் தலைமைகளை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை. இளைஞர்கள் ஒருங்கிணைந்தால் தங்களது பதவிகள் பறிபோகும் என அஞ்சினர் அவ்வாறு அஞ்சியவர்கள் கடைசியில் கட்சியை அழிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்த சந்தர்ப்பத்தை ���யன்படுத்தி விரக்தியில் இருந்த இளைஞர்களுக்கு அரசியல் களத்தை உருவாக்கி ஒரு புரட்சி கர அமைப்பாக தன்னை அடையாளப்படுத்தி மட்டக்களப்பு இளைஞர்களை உள்வாங்கும் முயற்சியில் அதிதீவிரமாக ஈடுபட்டது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. இதற்காக வெளிநாட்டு உள்நாட்டு புலனாய்வு முகவர்கள் மிகவும் சூட்சுமமாக வீயூகங்களை அமைத்து கொடுத்தனர். மிக முக்கியமாக வேட்பாளர் தெரிவில் இந்த வீயூகம் சிறப்பாக இருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள் தான் அவர்களின் வாக்கு வங்கி உயரக் காரணம். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிக்கு ஏற்படுத்தி கொடுத்த வெற்றி இதற்கான பொறுப்பை ஏற்று முதலில் கட்சியின் செயலாளர் பதவி விலக வேண்டும்.\nகட்சி மறு சீரமைக்கப்பட வேண்டும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட எழுச்சியும் புரட்சியும் மிக்க இளைஞர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டு பல போராட்ட களங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு திறக்கவேண்டும். இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான அகிம்சை ரீதியான போராட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nமட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த கண்ணோட்டம் \nதேசிய பட்டியல் ஆசனத்திற்கு பொருத்தமானவர் கலையரசன்\nயாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள்\nபிள்ளையானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரே நாளில் ஆப்பு வைத்த தாய்மார் \nபல நாள் கோழி திருடன் சிக்கினான் \nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenagam.com/?p=168", "date_download": "2020-09-29T22:37:34Z", "digest": "sha1:UQZBMNE2LAHRBGY7P75CSPD5EHNG6JZ4", "length": 7479, "nlines": 77, "source_domain": "www.meenagam.com", "title": "அமரர் : நேசம்மா சாமித்தம்பி - Meenagam", "raw_content": "\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nகுறுமன்வெளியை பிறப்பிடமாகவும், பலாச்சோலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து கடந்த 25.11.2018 ஞாயிறு அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தெய்வத்தின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையமூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையம், துண்டுப்பிரசுரம், பதாதைகள் ஊடாக அனுதாப அலைகளைத் தெரிவித்தவர்களுக்கும், நேரில் கலந்து கொண்டு அனைத்து வழிகளிலும் உதவி நல்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம். அன்னாரின் சிவப்பதப்பேறு குறித்த 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு பலாச்சோலை, காக்காச்சிவட்டை, மண்டூர் எனும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி\nதொடர்புகளுக்கு : பலாச்சோலை காக்காச்சிவட்டை மண்\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமுள்ளியவளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படட நாள் இன்று\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nஅமரர் : நேசம்மா சாமித்தம்பி\nஅமரர் : சண்முகநாதன் கஜேந்திரன்\nமூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் சாவடைந்தார்\nஅமரர் : கந்தப்போடி இராசம்மா\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Meenagam செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@meenagam.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16872/", "date_download": "2020-09-30T00:48:15Z", "digest": "sha1:QLKQ3UZGBYXXIVAOPBC23HRCR4PJTGHT", "length": 22284, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒன்றல்ல மோடி அவர்களே. – Savukku", "raw_content": "\nதீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒன்றல்ல மோடி அவர்களே.\nதேர்தல் காலம் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி திடீரென அவர் தீவிரவாதம் எனக் கூறுவதை எதிர்த்துச் சண்டையிடுவதற்கான புதிய நெறிமுறைகளை மீண்டும் கண்டறிந்திருப்பதில் வியப்பில்லை. தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய நீதியும் (கொள்கை) ரீதியும் (பாரம்பரியம்) இந்த இந்த அணுகுமுறைதான் என்கிறார் பிரதமர். 2016இல் அரசு துல்லியத் தாக்குதல் (Surgical Strike) எனக் குறிப்பிட்ட சம்பவத்தின்போது இந்த அணுகுமுறை முதலில் சுட்டிக்காட்டப்பட்டது.\nமுதலில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளைப் பார்க்கலாம். துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் நவம்பரில், நக்ரோட்டாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 2 அதிகாரிகள், 5 ஜவான்களைக் கொன்றபோது அரசு என்ன செய்தது என்பது முதல் கேள்வி. எதுவும் இல்லை என்பது பதில்.\nதுல்லியத் தாக்குலுக்குக் காரணமான உரி தாக்குதலைவிட இது மிகவும் முக்கியமானது. இந்திய ராணுவத்தின் 16 கார்ப்ஸ் பிரிவின் தலைமையகம் இது. 2017 முதல் 2018இல் அதிக அளவிலான தாக்குதல்கள் எல்லைக்கு அந்தப் பக்கத்திலிருந்து நடத்தப்பட்டுள்லன. 2018 பிப்ரவரியில் 11 ஜவான்கள் பலியான ஜம்மு அருகே உள்ள சுஞ்சுவன் முகாம் தாக்குதலும் இதில் அடங்கும். இருந்தும் இதற்கு எதிர்வினையாக எந்தத் துல்லியத் தாக்குதலும் நடக்கவில்லை.\nஆக, மோடி பேசும் நீதி, ரீதியின் பொருள் என்ன\nஅடிப்படையில் இது தோல்வி அடைந்த கொள்கைகளின், பொய் முழக்கங்களின் கலவையாகும். மோடி அரசு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள், தில்லியில் மட்டும் அல்ல, ஸ்ரீநகரிலும் அதிகாரம் பெற்றிருந்தது. எனவே, மாநிலத்தில் தீவிரவாதம் ஆதிக்கம் செலுத்தினால், நிச்சயம் அதற்கான பொறுப்பை அவரும் அவரது கட்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அது மோடியின் வழகக்ம் அல்ல.\nஇந்தப் புதிய கொள்கை பதன்கோட் தாக்குதலுக்கு பின் உருவானது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைக் கட்டித் தழுவிக்கொண்டால், அந்நாட்டை காஷ்மீர் தீவிரவாதத்துக்கான ஆதரவைக் கைவிடச்செய்யலாம் எனும் மோடியின் தவறான புரிதலின் விளைவாக உண்டான நிகழ்வு இது.\nஇந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஷெரீஃப் ஒரு பொருட்டு அல்ல என்பதை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவால் அவருக்குப் புரிய வைக்க முடியவில்லை: தீவிரவாத நடவடிக்கைகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் வழிநடத்தப்படுபவை. பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஷெரீஃபின் அந்தஸ்தை உயர்த்துவதற்கான அவசர முயற்சி காரணமாக, மோடி உண்மையில், ஷெரிப்பின் வீழ்ச்சிக்கே வித்திட்டார். இதனால் இந்தியா – பாகிஸ்தான் சமரசத்திற்கான கதவுகளையும் அடைக்கப்பட்டன.\nஆனால், தான் உண்டாக்கிய விளைவுகள் குறித்து சிந்தித்துப்பார்க்காமல், அவர் புதிய பாதையில் செல்லத் துவங்கினார். இதில் அவர், பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என அடையாளப்படுத்த முயற்சி செய்து (இந்தியா உலக அரங்கில் இவ்வாறு அறிவிக்க மோடி ஏற்பாடு செய்ய மாட்டார் என்பது வேறு விஷயம்), சர்வதேச தீவிரவாதம் தொடர்பான விரிவான மாநாட்டின் (சிசிஐடி) ஒப்பந்தத்தை அமல் செய்ய வலியுறுத்தினார்.\nதீவிரவாதம் என்றால் என்ன என்னும் எனும் வரையறையில் இருந்து பிரச்சினை துவங்குகிறது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை என்பது, அரசியல் நோக்கங்களுக்காக சிவிலியன்கள் மீதான தாக்குதல் என்பதாகும். அரசு மற்றும் இதர அமைப்புகளைக் குறி வைக்கும் மற்ற வகையிலான தாக்குதல்களும் இதன் கீழ் வருகின்றன. காஷ்மீர் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள் ஆகியோர் இந்த வகையில்தான் வருகின்றனர்.\nமுக்கிய வேறுபாடு என்ன என்பது புரிதலில்தான் இருக்கிறது. ஒரு தரப்பு தீவிரவாதி எனக் கருதும் ஒரு நபர் இன்னொரு தரப்புக்கு சுதந்திரப் போராட்ட வீரர். பொதுவாக அரசுகள் தீவிரவாதிகள் என்பவர்களோடு பேச்சு நடத்த முயற்சிக்கிறது, பயங்கரவாதிகளுடன் அல்ல.\nஇந்த வேறுபாடு முக்கியம் ஏனெனில், மோடி அரசு ஜம்மு காஷ்மீரில் தனது கொள்கைகளை எதிர்க்கும் எல்லோரையும் தீவிரவாதிகள் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக, காஷ்மீர் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கான வழி கடினமாகியுள்ளது.\nபேச்சு வார்த்தை நடத்த யாரும் இல்லை எனில், இருக்கும் ஒரே வழி ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவதுதான். இதுவே மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. தெற்காசிய பயங்கரவாத இணையதளம் (http://www.satp.org/about-satp) தரும் தகவலின்படி, 2014க்குப் பிறகு சிவிலியன்கள் பலியாவது மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. பாதுகாப்ப���ப் படையினர், தீவிரவாதிகள் பலியாவதும் இரு மடங்காகி உள்ளது.\nஉண்மையில், மோடி அரசின் செயல்பாடுகள், காஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை காரணமாக, ஜே.கே.எல்.எப். மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கங்களை ஒடுக்கிய பிறகு இப்போது, உள்ளூரில் புதிய தீவிரவாதிகள் உருவாவதைப் பார்க்கிறோம்.\nஇந்தப் புதிய தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு நிகரானவர்கள் இல்லை. அவர்களிடம் இருப்பது போன்ற ஆயுதங்களும் இவர்களிடம் இல்லை. தீவிரவாதச் செயலில் இவர்கள் அதிகம் நீடிப்பதில்லை என்றாலும், இவர்கள் தீவிரவாதிகளாக உருவாவது தில்லியின் கொள்கைக்கான பதிலடியாகும்.\nதீவிரவாதம் என்பது அரசியல் நோக்கங்களுக்காக சிவிலியன்கள் மீதான தாக்குதல் என்றால் இந்தியாவில் அது கணிசமாக குறைந்துள்ளது. 21 பேர் பலியாகி, 141 பேர் காயமடைந்த 2011 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை. அதே ஆண்டு. தில்லி நீதிமன்ற வளாகத்திலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, 11 பேர் பலியானார்கள், 75 பேர் காயமடைந்தனர். நாட்டில் அங்கும் இங்கும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தாலும் அவை பெரும்பாலும் கிரிமினல் தன்மை கொண்டவை. .\nதீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொண்டதன் மூலமாக மோடி அரசு, இரண்டு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடிய தனது ஆற்றலைச் சிக்கலாக்கிக்கொண்டுள்ளது. இதற்குக் காரணம் அறியாமை அல்ல. தீவிரவாதத்தை அரசியல் நோக்கிற்காகப் பயன்படுத்தும் எண்ணமே காரணம். 2004 முதல் 2014 வரை காஷ்மீரில் வன்முறையைக் குறைக்க உதவிய உத்திகள் கண்டுகொள்ளப்படவில்லை.\nஉண்மையான தீவிரவாதத்தைப் பொறுத்தவரை, அதை எதிர்கொள்ள அரசு விஷேச ஆற்றலை உருவாக்கிக் கொண்டுள்ளது என நினைக்க எந்தக் காரணமும் இல்லை. 2008 மும்பை தாக்குதலில் சிக்கிய பிறகு, நாட்டில் தீவிரவாதத் தூண்டுதலுக்கு முக்கியப் பங்காற்றிய பாகிஸ்தானியர்கள் தங்கள் உத்தியை மாற்றிக்கொண்டுவிட்டனர். அவர்களின் ஜிகாதிகள், ராணுவத்திற்கும், காவல் துறைக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துகின்றனர். அதிலும் குறிப்பாக காஷ்மீர் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் காஷ்மீரில் இப்படித்தான் நிகழ்கிறது.\nஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பாக அடிக்கடி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்கானவை மட்டுமே. அண்மை மாதங்களில் ஐ.எஸ். அமைப்பின் எழுச்சி என்பது, கடந்த காலங்களில் அல்கொய்தா மற்றும் சிமி இயக்கங்களின் தாக்கத்திற்கு நிகராக இருக்கிறது.\nஅல்கொய்தா நிலைக்கவில்லை. ஐ.எஸ். அமைப்பும் குழப்பமான, தவறாக வழிநடத்தப்பட்ட அடிப்படைவாதிகளால் திண்டாடிக்கொண்டிருக்கிறது. பலரும் சிறிய குற்றங்களுக்காகக் கீழ் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உள்ளாகும் மேல் நீதிமன்றங்களில் விடுதலை ஆகின்றனர்.\nதீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கவனமாக வேறுபடுத்தி, மாறுபட்ட அணுகுமுறைகளுடன் கையாள்வதே நிலைமையைச் சீராக்கும் வழி. ஆனால், புதிய நீதி, புதிய ரீதி என்று பேசும் மோடி, இதுபோன்ற வேறுபாடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்.\nமனோஜ் ஜோஷி, தில்லி அப்சர்வர் ரிசர்ச் பவுடேஷன் அறிஞர்.\nTags: 2019 தேர்தல்savukkusavukkuonline.comசவுக்குதீவிரவாதம்துல்லிய தாக்குதல்நரேந்திர மோடிபயங்கரவாதம்பாஜகபுல்வாமா\nNext story மோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து\nPrevious story மோடியை துதிபாடுவதில் மத்திய அமைச்சர்கள் ‘ட்வீட்’டா போட்டி\nநாங்கள் இழந்தோம்…மோடி தோற்றார் – கதறும் காஷ்மீர் பண்டிட்டுகள்\nநரேந்திர மோடி என்ற பிராண்டின் இப்போதைய மதிப்பு என்ன \nட்விட்டரில் பெரும் பின்னடவைச் சந்திக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/188839?ref=archive-feed", "date_download": "2020-09-29T22:28:55Z", "digest": "sha1:ZDDEXVX6WYMFSARYE4TFUUNV2TZZ66MV", "length": 17411, "nlines": 170, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவனா? புத்தரா? அல்ல இயேசுவின் சீடரா? காலங்கள் தாண்டி நீடிக்கும் மர்மங்கள்! விடை தேடும் பயணத்தில் இலங்கையர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n காலங்கள் தாண்டி நீடிக்கும் மர்மங்கள் விடை தேடும் பயணத்தில் இலங்கையர்கள்\n இவ்வா��ு நாம் யார் என்ற கேள்வி அனைவரது ஆழ்மனதிலும் வேரூன்றி உள்ளது.\nஇந்த கேள்விக்கான விடைத் தேடி பலர் சித்தரானார்கள் சிலர் மேதையானார்கள், சிலர் தீர்க்கதரிசியானார்கள், சிலர் முற்றிலும் அறிந்தவர்களாயினும் அதை வெளிப்படுத்த முயன்ற விதத்தால் கலியுகத்தில் பைத்தியமானார்கள்.\nஇவ்வாறு நாம் என்ற தேடுதலின் இறுதி அடித்தளம்தான் மதங்கள், ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரு புள்ளியின் கீழ் ஒன்றித்து விடுவதில்லை.\nஒரு மதத்திற்குள்ளேயே சாதி என்ற பெயரில் ஆயிரம் பிரிவினைகள், ஆனாலும் இலங்கையில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் இன மத பேதம் மறந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிக்கின்றனர்.\nஇலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒரு கால்த்தடம் ஒன்று சேர்க்கின்றது.\nஆதாமின் சிகரம், சிவனொளி பாதமலை என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுவதுதான் சிவனொளி பாத மலை என்ற புனித தளம்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கும் வல்லமை பெற்ற இந்த சிவனொளிபாத மலை தொடர்பில் அனைவரும் அறிந்ததே.\nஆனால் இது எந்த மதத்திற்குரியது இங்கு உள்ள பாதம் யாருடையது என்ற கேள்விகள் இன்னும் எம் ஆழ் மனதில் குடைந்து கொண்டிருக்கின்றன.\nஇலங்கையின் சப்ரகமுவ மாகாணத்திற்கும் மத்திய மாகாணத்திற்கும் இடையில் காணப்படும் இம்மலையுச்சியில் உள்ள பாதச்சுவடு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.\nஇந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.\nஇந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றித்து வழிபடும் இந்த மலையுச்சியில் காணப்படும் பாதச்சுவடு சுமார் ஐந்தரை அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக காணப்படுகின்றது.\nபௌத்தர்களின் நம்பிக்கைகளின்படி புத்தபெருமான் 35அடி உயரமுள்ளவராம், புத்தபெருமான் இலங்கை பௌத்தர்களது காவல் தெய்வமான சமனின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்றாவது முறையாக இலங்கைக்கு வருகைத்தரும்போது சிவனொளிபாதமலையில் தனது கால்த்தடத்தைப் பதித்தாராம்.\nபொதுவாக சங்கு, சக்கரம் உள்ளிட்ட 108 மங்களச் சின்னங்கள் புத்தரின் கால்த்தடத்தில் காணப்படும் ��ன நம்பப்படுகின்றது.\nஇவ்வாறான புத்தரின் கால்த்தடங்கள் தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வணங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறான அடையாளங்கள் சிவனொளிபாத மலையில் உள்ள கால்த்தடத்திலும் காணப்படுவதாகவும் எனவே இது புத்தரின் கால்த்தடம்தான் எனவும் பௌத்தர்களால் நம்பப்பட்டு வருகின்றது.\nஆனால் பௌத்தத்ததை பரப்புவதற்காக மகிந்த தேரரும், சங்கமித்தை பிக்குணியும் மாத்திரமே இலங்கை வந்ததற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன. எனவே இது புத்தரின் கால்த்தடம்தானா என்ற கேள்வி எழுகின்றது.\nஅதைவிட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, சிவனொளிபாத மலையில் இருப்பது, கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதாமின் கால்த்தடம் என கூறப்படுகின்றது.\nஆதாம் கடவுளின் சாபத்தால் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஏவாளுடன் பூமிக்கு வந்தபொழுது இந்த சிவனொளிபாத மலையில்தான் முதன்முதலில் தங்கினார் என நம்பப்படுகின்றது.\nமேலும், கடவுள் தனது சாயலில் இருந்து படைத்த முதல் மனிதனான ஆதாமும் புத்தரைப் போலவே 30 அடி உயரம் உள்ளவர் என சொல்லப்படுகின்றது.\nஆனால் இதற்கு குர் ஆனில் எவ்வித ஆதாரங்களும் இல்லையாம் அப்போது இங்குள்ள கால்த்தடம் ஆதாமினுடையது என்பதும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதே.\nமேலும் கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கையின் படி இது இயேசுக்கிறிஸ்த்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையாரின் கால்த்தடம் என நம்பப்படுகின்றது.\nஎனினும் புனித தோமையார் இலங்கைக்கு வந்ததற்கான எவ்வித ஆதாரங்களோ வரலாற்றுக்குறிப்புக்களோ இல்லை. அப்போது இந்த கால்த்தடம் தோமையாருடையதுதானா என்ற கேள்வி எழுகின்றது.\nஅடுத்ததாக இந்துக்களை பொறுத்தமட்டில் இங்குள்ள பாதம் சிவனுடையது என தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ்க்கடவுளான முருகப்பெருமான் சூரபத்மனை அழித்தபோது சிவன் இந்த மலையில் இருந்து அதனைக்கண்டு கழித்தாராம், அப்போதுதான் இந்த மிகப்பெரிய கால்த்தடமும் உருவானது என இந்துக்களால் நம்பப்படுகின்றது.\nஆனாலும் இதற்கும் எவ்வித புராண ஆதாரங்களோ வரலாற்றுக்குறிப்புக்களோ இல்லாத நிலையில் இது சிவனுடைய பாதம் என்பதும் பொய்த்துப் போகின்றது.\nஅப்போது யாருடையதுதான் இந்த பாதம் இன்றுவரை விடை தெரியா இக்கேள்விகளுடன் பயணிக்கின்றது சிவனொளிபாத மலை தொடர்பான வரலாறுகள்.\nபாதம் யாருடையதாகவும் இருக்கட்டும், ஆனால் அனைவரையும் இன, மத, குல, பேதங்களுக்கு அப்பால் ஒன்றித்து வழிபட வைக்கும் சக்தி இந்த மலைக்கு உள்ளது என்பதே வரவேற்கத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subhashini.org/movies/mochco1960.html", "date_download": "2020-09-30T00:48:42Z", "digest": "sha1:JAGGT2IA3UMARWJG4QISGSFD5IQ5LUKC", "length": 8295, "nlines": 154, "source_domain": "subhashini.org", "title": "தமிழ் பாடல் வரிகள், Tamil Song Lyrics, subhashini.org", "raw_content": "\n❝காலம் என்றே ஒரு நினைவும்\nகாட்சி என்றே பல நினைவும்\nஇந்த ஞாலமும் பொய் தானோ❞\nஇனிமை சுவை காணும் உள்ளம்\nஜாடை சொன்னது என் கண்களே\nவாடை கொண்டது என் நெஞ்சமே\nஇது மோகனம் பாடிடும் பெண்மை அதைச்சொல்லடி❞\n❝வெறும் நாரில் கரம் கொண்டு\nவெறும் காற்றில் உளி கொண்டு\nவிடிந்து விட்ட பொழுதில் கூட\n❝கடல் நீளம் மங்கும் நேரும்\nஅலை வந்து தீண்டும் தோறும்\nமனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே\nதலை சாய்க்க தோலும் தந்தாய்\nவிரல் கொட்டும் பக்கம் வந்தாய்\nஇதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே\nபகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே\nஉயிரெண்டு முறைய கண்டேன் நெருங்காமலே\nஉனை இன்றி எனக்கே ஏது எதிர்காலமே❞\nநிலை உயரும் போது பணிவு கொண்டால்\nஅசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு\n❝உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது\nஎன்ன இந்த வாழ்க்கை என்ற\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nஒரு கனவு கண்டால் அதை தினமுயன்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2018/04/1-1.html", "date_download": "2020-09-30T00:35:58Z", "digest": "sha1:2K76YLXBRRV2CPN54EHIWV33OJJYXNYZ", "length": 21833, "nlines": 334, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது.முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.", "raw_content": "\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது.முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.\nபிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது | பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய ப���டங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்...\nELCOT RECRUITMENT 2020 | ELCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.09.2020.\nIBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவிப்பு.\nபணிகள்: CLERKS மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர...\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE.இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020.\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணி...\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை -1ஆக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 - பணியிடங்க...\nCPS ACCOUNT STATEMENT FOR THE YEAR 2019-2020 | 2019-20 ஆம் ஆண்டிற்கான CPS கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு எண் மற...\nCHENNAI METRO RECRUITMENT 2020 | CHENNAI METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.09.2020.\n@ செய்தி துளிகள் (2)\nTN POST JOB 2020 TAMIL NADU CIRCLE | தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமொத்த காலியிடங்கள்: 3,162 பணி: Gramin Dak Sevaks தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்...\nELCOT RECRUITMENT 2020 | ELCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.09.2020.\nIBPS RECRUITMENT 2020 | வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ள வங்கிப் பணி தேர்வு அறிவி��்பு.\nபணிகள்: CLERKS மொத்த காலியிடங்கள்: 1157 பணியிடங்கள்: இந்தியா முழுவதும். வயது : 1-9-2020 தேதிப்படி 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர...\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE.இணைய வழி விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020.\nTNUSRB RECRUITMENT 2020 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : POLICE CONSTABLE உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணி...\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 ஆக பணிபுரிபவர்களுக்கு கணினி பயிற்றுநர் நிலை -1ஆக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nCOMPUTER INSTRUCTOR GRADE 1 ORDER | பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை 1 - பணியிடங்க...\nCPS ACCOUNT STATEMENT FOR THE YEAR 2019-2020 | 2019-20 ஆம் ஆண்டிற்கான CPS கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\n2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு எண் மற...\nCHENNAI METRO RECRUITMENT 2020 | CHENNAI METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.09.2020.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://daytamilnadu.forumta.net/t359-topic", "date_download": "2020-09-30T01:12:21Z", "digest": "sha1:AVEKRQE7G5WIW37ZUUAQTIZ7AMRV5FPP", "length": 4855, "nlines": 58, "source_domain": "daytamilnadu.forumta.net", "title": "நல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்!- கோத்தபாய ராஜபக்ச", "raw_content": "\n» குரு தோஷம் நீக்கும் வல்லபபெருமாள்\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\n» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்\n» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா\n» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்\n» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்\n» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது\n» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்\nநல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்\nDay Tamil Nadu :: செய்திகள் :: இலங்கை செய்திகள்\nநல்லாட்சி இன்மைக்கு பிரதான காரணம் பயங்கரவாதம்\nபல ஆண்டுகளாக எடுப்பட வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படாத காரணத்தினால், நாட்டிற்குள் தற்போது நல்லாட்சி என்பது இல்லாமல் போயிரு��்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரச மற்றும் தனியார் துறைகளில் நடைமுறை ரீதியான செயற்பாடுகள் மூலம் நல்லாட்சியை கட்டியெழுப்ப வேண்டும்.\nஎனினும் நல்லாட்சி இல்லை என்று கூறி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அதற்கு பிரதான காரணம் ஒன்று இருந்தது.\nநாட்டில் இருந்து வந்த பயங்கரவாதமே அந்த பிரதான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nDay Tamil Nadu :: செய்திகள் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--ஆன்மிகம்| |--ஆன்மிகம்| |--ஜோதிடம்| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--தொழில்நுட்ப செய்திகள்| |--உலக செய்திகள்| |--பொது| |--பொது செய்திகள்| |--tamil tv shows |--Tamil Tv Shows\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-09-29T23:28:13Z", "digest": "sha1:JRX64M6VTZRATREHL5L4OFAJB2WGN2AO", "length": 12766, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீயில் எரிந்த பெண் உயிரிழப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபெண்கள் மீதான ஒடுக்குமுறை தீயில் எரிந்த பெண் உயிரிழப்பு\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nசம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த (வயது 28) இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் வசித்த குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மைக்காலமாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கடந்த 5 ஆம் திகதி குறித்த குடும்பப் பெண் கணவனின் சித்திரவதையை தாங்காது தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதனையடுத்து தீக்காயத்திற்குள்ளான பெண்ணை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இன்று காலை உயிரிழந்துள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nPrevious Postதேவிபுரத்தில் விதவை பெண்ணின் வீட்டு காணியினை அபகரித்த அரச உத்தியோகத்தர்கள்\nNext Postமாதகலில் 104 கிலோ கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது\nவவுனியாவில் பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய யுவதி\nயாழ் குருநகரில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன்\nமருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் 26 பேர் கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 428 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/05/20/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-09-29T23:23:47Z", "digest": "sha1:CTS7MDYJZORJ3BXJKNAO4ILDEBJRVRHT", "length": 97875, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை – சொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 231| 27 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசிறுவர் கதைபோலிஷ் அறிவியல் கதைமைத்ரேயன்ஸ்டானிஸ்லா லெம்\nஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை\nஸ்டானிஸ்லா லெம் மே 20, 2018 1 Comment\nகைபீரியாவை ஆண்ட ராஜா போலியாண்டர் பார்டோபான், ஒரு பெரும் வீரர், நவீன போர்த் தந்திர முறைகளை முன்மொழிபவராக இருந்ததால், எல்லாவற்றையும் விட பிரதானமான போர்க் கலையாக அவர் கருதியது சைபர்னெடிக்ஸைத்தான். அவருடைய ராஜ்ஜியத்தில் சிந்திக்கும் எந்திரங்கள் எங்கும் திரிந்தன, ஏனெனில் போலியாண்டர் அவற்றை எங்கெல்லாம் அவரால் வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்; விண்வெளி ஆய்வகங்களிலோ, பள்ளிக் கூடங்களிலோ மட்டுமல்ல, சாலைகளில் கூட பாறைகளில் பொதிந்த மின்சார மூளைகளை நிறுத்தினார், அவை சத்தமான குரலெழுப்பி பாதசாரிகளைத் தடுக்கி விழாமல் இருக்கச் சொல்லி எச்சரித்தன; கம்பங்களிலும், சுவர்களிலும், மரங்களிலும் பொருத்தி வைத்தார், அதனால் ஒருவர் எங்கே வழி தொலைந்தாலும் வழியைக் கேட்டு அறிய முடியும்; அவற்றை மேகங்களில் கூடப் பொருத்தினார், அப்போது அவை மழையை முன்னதாக அறிவிக்க முடியும்; மலைகளுக்கும், பள்ளத் தாக்குகளுக்கும் அவற்றைக் கொணர்ந்தார்– சுருக்கமாகச் சொன்னால், கைபீரியாவில் எங்கே நடந்தாலும் ஒரு புத்திசாலி எந்திரத்தின் மீது இடிக்காமல் நடக்க முடியாது. அந்தக் கிரகம் மிக அழகான ஒன்று, ஏனெனில் ராஜா, நீண்டகாலமாக ஏற்கனவே இருந்தவற்றை ஸைபர்னெடிக்ஸ் மூலமாக மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்று மட்டும் ஆணையிடவில்லை, மாறாக சட்டம் ஒன்றை இயற்றி, முற்றிலும் தம்மில் புது ஒழுங்கு முறை கொண்ட பொருட்களையுமே அறிமுகப்படுத்தினார். உதாரணமாக, அவரது ராஜ்ஜியத்தில் ஸைபர்வண்டுகளும், ரீங்கரிக்கும் ஸைபர்தேனீக்களும், ஏன் ஸைபர் ஈக்களும் கூட உற்பத்தி செய்யப்பட்டன. அந்த ஈக்கள் மிக அதிகமாகும்போது எந்திரச் சிலந்திகளால் பிடிக்கப்பட்டன. அந்த கிரகத்தில் ஸைபர்கோர்ஸ் பூச்செடிகளின் ஸைபர்போஸ்க் புதர்கள் காற்றில் சலசலத்தன. ஸைபர்கலையோபிக்களும், ஸைபர்வயொல்களும் பாடின – ஆனால் இந்த குடிமக்களுக்கான கருவிகளைப��� போல இரட்டை மடங்கு கருவிகள் ராணுவத்திற்காக இருந்தன. ஏனெனில் ராஜா மிகவும் சண்டைக்காரர். அவருடைய அரண்மனையின் நிலவறைக் கிடங்குகளில் அவர் ஒரு போர்த்தந்திரக் கணினியை வைத்திருந்தார், அது அசாதாரணமான திறமைகள் கொண்டது; அவரிடம் பல சிறிய கணினிகளும் இருந்தன, தவிர ஸைபர்சரிகளும், பிரும்மாண்டமான ஸைபர்மாடிக்குகளும், மேலும் மொத்த தளவாடக் கிடங்கு முழுதும் நிறைந்த எல்லா வித ஆயுதங்களும், வெடிமருந்தும் சேர்த்து, இருந்தன. அங்கு ஒரே ஒரு பிரச்சினைதான் இருந்தது, அது அவரை மிகவும் உறுத்தி வந்தது, அது என்னவென்றால் அவருக்கு ஒரு எதிரியோ அல்லது பகைவரோ கூட இல்லை, யாரும் எந்த விதத்திலும் அவருடைய நாட்டின் மீது படையெடுக்கத் தயாராக இல்லை, அவருக்கு தன்னுடைய பயமூட்டும் ராஜ வீரத்தையோ, போர் யுக்திகளின் மேதமையையோ, அப்புறம் அவருடைய ஸைபர்னெடிக் ஆயுதங்களின் அபாரமான செயல்திறமையையோ காட்ட வாய்ப்பே இல்லை. உண்மையான எதிரிகளோ, ஆக்கிரமிப்பாளர்களோ இல்லாததால் அந்த ராஜா தன் பொறியாளர்களைக் கொண்டு ஒரு செயற்கை எதிரியை உருவாக்கச் செய்திருந்தார், அதோடு அவர் போர் புரியவே செய்தார், அவரே எப்போதும் ஜெயிப்பார். இருந்தாலும், அந்தப் போர்களும், யுத்த ஆயத்தங்களும் உண்மையிலேயே பயங்கரமாக இருந்தன என்பதால், மக்கள் துன்பப்பட்டது கொஞ்சநஞ்சமில்லை. ஸைபர் எதிரிகள் மிக அதிகமாகி விட்ட போது அவர்களுடைய குடியிருப்புகளையும் நகரங்களையும் அழித்த போதும், செயற்கைத் தயாரிப்பான எதிரி நெருப்பு திரவத்தை அவர்கள் மீது கொட்டிய போதும் மக்கள் குறையோடு முணுமுணுத்தனர்; ராஜாவோ அவர்களைக் காப்பாற்றுபவராகவும், செயற்கை எதிரியை அழிப்பவராகவும்தான் வெளியே வந்து போனாலும், அவருடைய வெற்றிகரமான தாக்குதல்களில் வழியில் என்ன இருந்தாலும் அதெல்லாம் சுத்தமாகத் துடைத்தெடுத்து அழிக்கப்பட்டன என்பதால் தங்களுடைய குறைகளை ராஜாவிடம் சொல்லக்கூட அவர்கள் துணிந்தனர். அவர்களுக்காகத்தான் ராஜா அதை எல்லாம் செய்தார் என்றாலும் நன்றியில்லாத மக்கள், குறை சொன்னார்கள்.\nஇதெல்லாம் தொடர்ந்தன, அதாவது ராஜாவுக்கு இந்தக் கிரகத்தில் நடந்த போர் விளையாட்டுகளெல்லாம் சலித்துப் போய், தன் பார்வையை உயர்த்த அவர் திட்டமிடும்வரை. இப்போது அவர் அண்ட வெளிப் போர்களையும், படையெடுப்புகளையும் பற���றிக் கனவு காணத் தொடங்கினார். அவருடைய கிரகத்துக்கு ஒரு பெரிய சந்திரன் இருந்தது, அது முற்றிலும் வெறிச்சோடியும், யாரும் சென்றிராத பாழ்நிலமாகவும் கிடந்தது; ராஜா தன் குடிமக்கள் மீது வரிகளை எக்கச் சக்கமாக சுமத்தினார், சந்திரனில் பெரும்படைகளைக் கட்டி எழுப்பவும், போரை அந்தப் பாழ் வெளியில் நடத்தவும் பெரும் பணம் அவருக்குத் தேவைப்பட்டது. மக்களோ அந்த வரிகளை மகிழ்வோடே கொடுக்கத் தயாராக இருந்தனர், ராஜா போலாண்டர் இனிமேல் அவர்களைத் தன் ஸைபர்மாடிக்ஸால் காப்பாற்ற வரமாட்டார், அவருடைய ஆயுதங்களின் வலிமையை அவர்களின் வீடுகள் மீதும், தலைகள் மீதும் சோதிக்க மாட்டாரென்பதுதான் அவர்கள் எண்ணம். அதனால் ராஜாவின் பொறியாளர்கள் சந்திரனில் ஒரு அபாரமான கணினியை நிர்மாணித்தனர், அது தன் செயல்பாட்டில் பல விதமான துருப்புகளையும், தானாகச் சுடும் பீரங்கிகளையும் உருவாக்க வேண்டுமென்பது கருத்து. ராஜா சிறிதும் நேரம் கடத்தாமல், உடனே அந்த எந்திரத்தின் திறனை இப்படியும் அப்படியும் சோதிப்பதில் இறங்கினார்; ஒரு கட்டத்தில் அவர் அதற்கு ஒரு கட்டளையிட்டார்– டெலிக்ராஃப் மூலமாக்த்தான் – ஒரு வோல்ட்– வால்ட் எலெக்ட்ரோசால்ட்டைச் செய்து காட்டச் சொன்னார்; அவருடைய பொறியாளர்கள் அந்த எந்திரம் எதையும் செய்யக் கூடியது என்று சொன்னது உண்மையா என்று சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். அது எதை வேண்டுமானாலும் செய்ய வல்லது என்றால், அவர் யோசித்தார், அது ஒரு குட்டிக் கரணம் போடட்டுமே. ஆனால் அந்த டெலிக்ராமின் பிரதியில் ஒரு குளறுபடி நடந்தது, அந்த எந்திரத்திடம் கிட்டிய ஆணையில் அந்த எந்திரம் ஒரு எலெக்ட்ரோஸால்ட் செய்ய வேண்டுமென்று இல்லை, மாறாக அது ஒரு எலெக்ட்ரோஸாரைச் செய்ய வேண்டுமென்று இருந்தது– எனவே அதைத் தன்னால் எத்தனை முடியுமோ அத்தனை சிறப்பாக அது செய்தது.\nஇதற்கிடையில், ராஜா இன்னொரு படையெடுப்பைச் செய்திருந்தார், சில ஸைபர்நெக்ட்ஸ் பிடித்து வைத்திருந்த தன் ராஜ்யத்தின் பகுதிகளை விடுவித்தார்; சந்திரனில் இருந்த கணினிக்கு அவர் கொடுத்திருந்த கட்டளையை அவர் முற்றிலும் மறந்து போனார், திடீரென்று அங்கிருந்து பிரும்மாண்டமான பாறைகள் பறந்து வந்து விழுந்தன; ராஜா பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கினார், ஏனெனில் ஒன்று அரண்மனையின் ஒரு பகுதியின�� மீதே விழுந்து அவருடைய மிக மதிக்கப்பட்ட சேகரிப்பாக இருந்த ஸைபராட்களை அழித்து விட்டது. அவை ஓக் மரத்தில் வசிக்கும் வன தேவதைகள் போன்றவை, ஆனால் அவற்றுக்கு நாம் நம் அபிப்பிராயங்களைச் சொல்ல முடியும். பொங்கியெழுந்த ராஜா, சந்திரனில் இருந்த கணினியை உடனே டெலிக்ராஃப் மூலம் தொடர்பு கொண்டு இதற்கு ஒரு விளக்கம் கேட்டார். ஆனால் அது பதில் சொல்லவில்லை, ஏனெனில் அது இப்போது இல்லை: அந்த எலெக்ட்ரோசார் அதை விழுங்கி விட்டு, தன் வாலாக அதை ஆக்கி விட்டது.\nராஜா உடனே ஆயுதம் தரித்த ஒரு முழுப் படையை, அதன் தலைமையில் இன்னொரு கணினியை, அதுவும் மிக தைரியமானதாகவே இருந்தது, நியமித்து அந்த ட்ராகனைக் கொல்லச் சந்திரனுக்கு அனுப்பினார், ஆனால் அங்கே கொஞ்சம் மின்னல்கள் இருந்தன, கொஞ்சம் உருண்டோடும் ஒலிகள் எழுந்தன, அப்புறம் கணினியும் இல்லை, படைகளும் இல்லை; ஏனெனில் அந்த எலெக்ட்ரோட்ராகன் சும்மா கற்பனை உரு இல்லை, அது நடிக்கவும் இல்லை, ஆனால் போர் செய்யும்போது முழு நிஜத்தன்மையோடு போரிட்டது, தவிர அதற்கு ராஜாவையும், ராஜ்ஜியத்தையும் என்ன செய்வது என்பது பற்றி படுமோசமான யோசனைகள் இருந்தன. ராஜா தன்னுடைய ஸைபர்னண்ட்டுகளை, ஸைபர்னீயர்களை, ஸைபரீன்களை, மேலும் லெஃப்டெனெண்ட் ஸைபர்னெட்களை எல்லாம் அனுப்பிப் பார்த்தார். இறுதியில் ஒரு ஸைபர்லிஸ்ஸிமோவையும் அனுப்பினார், ஆனால் அதுவும் எதையும் சாதிக்கவில்லை, அந்த ரகளை கொஞ்சம் கூடுதலான நேரம் நீடித்தது, அவ்வளவுதான். ராஜா தன் அரண்மனையின் பால்கனியில் நிறுவப்பட்ட டெலஸ்கோப் மூலம் இதை எல்லாம் பார்த்தார்.\nஅந்த ட்ராகன் பெரிதாக வளர்ந்தது. சந்திரன் சிறியதாக ஆகிக் கொண்டே போனது. அந்தப் பெரும் மிருகம் சந்திரனைத் துண்டு துண்டாக உடைத்து அதைத் தன் உடலில் பகுதியாக ஆக்கிக் கொண்டிருந்தது. அப்போது ராஜா நிலைமை மோசமாக ஆகி விட்டதை அறிந்தார். அவருடைய பிரஜைகளும் இதை அறிந்து விட்டனர். நிலைமை மோசமாகி விட்டது, அதன் காலடியில் இருக்கும் நிலம் தீர்ந்தவுடன் எலெக்ட்ரோஸார், தாவி பூமியின் மீதும் தம் மீதும் இறங்கும் என்பது நிச்சயம் என்று உணர்ந்தனர். ராஜா யோசித்தார், மேன்மேலும் யோசித்தார், ஆனால் அவருக்கு வழி ஏதும் தென்படவில்லை. என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை. எந்திரங்களை அனுப்புவதில் ஒரு பயனுமில்லை, அவை ��ழியும், தானே போவதிலும் பயனில்லை, ஏனெனில் அவருக்குப் பயம் வந்திருந்தது. திடீரென்று இரவின் நிசப்தத்தினூடே ராஜாவுக்கு தன் படுக்கை அறைகளிலிருந்த டெலிக்ராஃப் எந்திரம் தட்டச்சும் சப்தம் கேட்டது. அது ராஜாவுடைய சொந்த செய்தி வாங்கி, முழுத் தங்கத்தில் வைர ஊசியோடு செய்யப்பட்டது, சந்திரனோடு இணைக்கப்பட்டிருந்தது; ராஜா குதித்தோடி அதை அடைந்தார், அந்தக் கருவி இதற்கிடையில் டக்–டக், டக்–டக் என்று ஓடிக் கொண்டிருந்தது. அது அடித்த டெலக்ராமில் இருந்த செய்தி இது:\nட்ராகன் சொல்வது, போலாண்டர் பார்தோபான் இடத்தைக் காலி செய்ய வேண்டும் ஏனெனில் ட்ராகன் தானே அந்த சிம்மாசனத்தில் அமரப் போகிறார்\nராஜாவுக்குப் பயம் வந்தது, தலையிலிருந்து கால் விரல் வரை நடுக்கத்தோடு, அவர் ஓடினார். அணிந்திருந்த எர்மின் தோலால் ஆன இரவு உடையோடும், சாதாரண காலணிகளோடும், அரண்மனையின் கீழ்த்தளத்திலிருந்த நிலவறைகளுக்கு ஓடினார், அங்கே அவரது மிக வயதானதும், மதியூகியுமான போர்த் தந்திர எந்திரம் இருந்தது. அவர் அதோடு இன்னும் ஆலோசனை நடத்தி இருக்கவில்லை, ஏனெனில் எலெக்ட்ரோட்ராகனின் எழுச்சிக்கும், பின் எதிர்ப்புக்கும் முன்னால் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கை பற்றி அவருக்கும் அந்த எந்திரத்துக்கும் இடையே வாக்கு வாதம் நடந்திருந்தது; ஆனால் அதைப் பற்றி இப்போது யோசிக்க நேரமில்லை– அவரது அரியணையே, வாழ்வே பணயம் வைக்கப்பட்டிருக்கிறது இப்போது.\nஅதை அவர் மின்சாரத்தோடு இணைத்தார், அது சீக்கிரம் சூடாகியது, அவர் கூவினார்.\n அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது\n“ஓ–ஓ,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னை ’மாண்பு மிகு இரும்புகாந்த்’ அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்\n“நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்\nஎந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.\n“இது எளிய விஷயம். நாம் ��ந்திரனில் உள்ளதை விடச் சக்தி வாய்ந்த ஒரு எலெக்ட்ரோஸாரைக் கட்டுவோம். அது சந்திரனில் உள்ளதைத் தோற்கடித்து விடும், அதன் சர்க்யூட்களை ஒரு வழியாகச் சரி செய்து விடும்.”\n’ ராஜா பதில் சொன்னார். “உன்னால் இதுக்கு ஒரு வரைபடம் தயார் செய்ய முடியுமா\n“அது ஒரு அல்ட்ரா ட்ராகனாக இருக்கும்,” கணினி சொன்னது. “என்னால் ஒரு வரைபடம் மட்டுமில்லை, அந்த ட்ராகனையே உருவாக்க முடியும். அதை நான் இப்போதே செய்யப் போகிறேன். அதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது, அரசே” அது சொன்னதைப் போலவே, உஸ்ஸென்றது, ஜகஜக என்றது, சீட்டி அடித்தது, ரீங்கரித்தது, தன் ஆழத்தில் எதையோ தொகுத்து இணைத்தது, ஏற்கனவே பெரிய நகம் ஒன்று, மின்னியபடி, பொறி பறக்க, அதன் பக்கத்திலிருந்து உருவாகிக் கொண்டிருந்தது, அப்போது ராஜா கத்தினார்.\n“இப்படித்தான் என்னை நீங்கள் அழைக்கப் போகிறீர்களா நான் டிஜிடல் பிரதம மந்திரி நான் டிஜிடல் பிரதம மந்திரி\n“ஓ, ஆமாம்,” என்றார் ராஜா. “மாண்புமிகு இரும்புகாந்த் அவர்களே, நீங்கள் தயார் செய்யும் எலெக்ட்ரோட்ராகன் மற்ற ட்ராகனைத் தோற்கடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம், ஆனால் இது மற்றதன் இடத்தில்தான் இருக்கும், பிறகு இதை எப்படி நாம் ஒழித்துக் கட்டுவது\n“இதை விட இன்னொரு சக்தி வாய்ந்த ட்ராகனைக் கட்டுவோம்\n அப்படியானா நீ எதுவுமே செய்யாதே. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன், மேல மேல மோசமான ட்ராகனா சந்திரன்ல கொண்டு வைக்கறதுல என்ன பிரயோசனம், நான் அங்கே ஒரு ட்ராகன் கூட இருக்கக் கூடாதுன்னுதானே நினைக்கிறேன்\n“ஆஹா, அது வேற விஷயமா இருக்கே,” கணினி பதிலளித்தது. “இதை நீங்க ஏன் முதல்லியே சொல்லல்லை எப்படி சரியான தர்க்கமே இல்லாம நீங்க உங்க கருத்தைச் சொல்றீங்க, தெரியுதா எப்படி சரியான தர்க்கமே இல்லாம நீங்க உங்க கருத்தைச் சொல்றீங்க, தெரியுதா ஒரு நிமிஷம்… நான் கொஞ்சம் யோசிக்கணும்.”\nஅது மறுபடியும் சிர்ரிட்டது, ஹம்மென்றது, சஃப்ஃபிட்டது, குலுங்கிச் சிரித்தது, இறுதியில் சொன்னது.\n“நாம் ஒரு எதிர்சந்திரனையும், எதிர் ட்ராகனையும் உருவாக்கி அவற்றை சந்திரனின் சுழல் பாதையில் வைத்து [அப்போது அதன் உள்ளே ஏதோ படக்கென்று கேட்டது.] நெருப்பைச் சுற்றி உட்காருவோம், பாடுவோம்: நான் ஒரு கோமாளி ரோபாட், என்னுள்ளே நிறைய குதூகலம், தண்ணீரைப் பார்த்தால் எனக்குப் பயமில்லை இப்போது, நான் நேரே உள்ளே குதிப்பேன், நான் சிரிப்பேன், ட்ரா லா நூறாண்டு வாழ்க\n“என்னவோ உளறரியே,” என்றார் ராஜா. “எதிர்சந்திரனுக்கும் கோமாளி ரோபாட்டுக்கும் என்ன சம்பந்தம்\n” கேட்டது கணினி. “ஆ, இல்லை, இல்லை நான் ஒரு தப்பு செய்திருக்கிறேன், உள்ளே ஏதோ கோளாறா இருக்கு. நான் ஒரு ட்யூபை வெடிக்க விட்டிருக்கிறேன் போல இருக்கு.” ராஜா என்ன கோளாறு என்று பார்க்க ஆரம்பித்தார். ஒரு கருகிப் போன ட்யூபைக் கண்டு பிடித்தார், புதிதாக ஒன்றைப் பொருத்தினார், பிறகு கணினியை எதிர்சந்திரனைப் பற்றிக் கேட்டார்.\n” என்று கேட்டது கணினி. இடையில் அதைப் பற்றித் தான் சொன்னதை அது மறந்து விட்டது. “எதிர்சந்திரனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது…ஒரு நிமிஷம் இருங்க. நான் இதைப் பத்திக் கொஞ்சம் யோசிக்கணும்.”\nஅது ஹம்மென்றது, உஸ்ஸென்று பெருமூச்சு சப்தம் எழுப்பியது, பிறகு சொன்னது.\n“நாம் எலெக்ட்ரோட்ராகன்களைக் கொல்வதைப் பற்றி ஒரு பொது கோட்பாட்டை முதலில் உருவாக்குவோம். அதில் சந்திரனில் உள்ள ட்ராகன் ஒரு தனி உருப்படிதான். அதன் விடை ரொம்ப சாதாரணமானது.”\n“சரி, அப்படி ஒரு கோட்பாட்டை உருவாக்கேன்.” என்றார் ராஜா.\n“அதைச் செய்ய நான் முதலில் பல சோதனை ட்ராகன்களை உருவாக்கணும்.”\n” கூக்குரலிட்டார் ராஜா. “ஒரு ட்ராகனே என்னிடமிருந்து சிம்மாசனத்தைப் பிடுங்கப் பார்க்கிறது. நீ ஒரு கூட்டம் ட்ராகன்களை உருவாக்கினா என்ன ஆகுமுன்னு யோசி.”\n சரி அப்ப, நாம வேற வழிகளைத்தான் தேடணும். அடுத்தடுத்துக் கிட்டிமுட்டி வருபவை என்னும் வழிமுறையின் போர்த்தந்திர வகையைப் பயன்படுத்துவோம். போய் அந்த ட்ராகனுக்கு ஒரு டெலிக்ராம் கொடுங்க. அதுக்கு உங்களோட சிம்மாசனத்தைக் கொடுக்கத் தயார். ஆனா அதுக்கு முன்னால, அது மூன்று கணித வழிமுறைகளைச் செய்து காட்டணும், அதுவும் மிகவும் சுலபமானவைதான் அவை…’\nராஜா போய் டெலிக்ராம் அனுப்பினார். ட்ராகனும் ஒத்துக் கொண்டது. ராஜா கணினியிடம் திரும்பினார்.\n“இப்ப,” அது சொன்னது, “இதுதான் முதல் கணக்கு: அது கிட்ட அதை அதாலேயே வகுக்கச் சொல்லுங்க\nராஜா அதைச் செய்தார். எலெக்ட்ரோஸார் தன்னைத் தன்னாலேயே வகுத்தது, ஆனால் ஒரு எலெக்ட்ரோஸார் மீது இன்னொரு எலெக்ட்ரோஸார் என்று கணக்குப் போட்டால் விடை ஒரு எலெக்ட்ரோஸார்தானே, அதனால் அது சந்திரனில் எஞ்சியது, எதுவும் ���ாறவில்லை.\n“இதுதான் நீ கண்டு பிடிச்ச பிரமாத வழியா” ராஜா கத்தினார். அவர் அந்த நிலவறைக்கு ஓடி வந்த வேகத்தில் அவர் காலணிகள் கூட கழன்று விழுந்திருந்தன. “அந்த ட்ராகன் தன்னைத் தானே வகுத்துக் கொண்டது, ஆனால் ஒண்ணில ஒண்ணு ஒரு தடவைதானே போகும், எதுவும் மாறல்லை” ராஜா கத்தினார். அவர் அந்த நிலவறைக்கு ஓடி வந்த வேகத்தில் அவர் காலணிகள் கூட கழன்று விழுந்திருந்தன. “அந்த ட்ராகன் தன்னைத் தானே வகுத்துக் கொண்டது, ஆனால் ஒண்ணில ஒண்ணு ஒரு தடவைதானே போகும், எதுவும் மாறல்லை\n“அது சரிதான். நான் அதை வேணுமுன்னு செய்தேன், அந்தக் கணக்கு சும்மா கவனத்தைத் திசை திருப்பத்தான்,” என்றது கணினி. “இப்ப அதுகிட்ட தன்னோட வேரைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்க (extract its root)” ராஜா சந்திரனுக்கு டெலிக்ராஃப் செய்தார். ட்ராகனும் இழுத்தது, தள்ளியது, இழுத்தது, தள்ளியது, முயற்சியின் கடுமை தாங்காமல் பொறி பறந்தது, பெருமூச்சு விட்டது, உடல் முழுதும் நடுங்கியது, ஆனால் திடீரென்று ஏதோ விடுபட்டது– அது தன்னுடைய வேரை உருவி விட்டது\nராஜா கணினியிடம் திரும்பப் போனார்.\n“அந்த ட்ராகன் பொறி பறந்தது, நடுங்கியது, பல்லைக் கூட அரைத்தது, ஆனால் இறுதியில் வேரை உருவி விட்டது, இன்னும் என்னைப் பயமுறுத்துகிறது” அவர் வாயிலருகே இருந்து இரைந்தார். “இப்ப என்ன என் பழைய… நான் சொல்ல வந்தது, மாண்பு மிகு இரும்புகாந்த் அவர்களே” அவர் வாயிலருகே இருந்து இரைந்தார். “இப்ப என்ன என் பழைய… நான் சொல்ல வந்தது, மாண்பு மிகு இரும்புகாந்த் அவர்களே\n“உறுதியான நெஞ்சம் கொண்டவரா இருங்க,” அது சொன்னது. “இப்ப அது கிட்ட தன்னைத் தன்னிலிருந்தே கழிக்கச் சொல்லுங்க\nராஜா தன் படுக்கை அறைக்கு விரைவாகச் சென்றார், டெலிக்ராமை அனுப்பினார், ட்ராகனும் தன்னிலிருந்து தன்னைக் கழிக்க ஆரம்பித்தது, முதலில் வாலை எடுத்தது, பிறகு கால்களை, பிறகு உடலை, இறுதியாக அதற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது, அது தயங்கியது, ஆனால் அதன் செயல் வேகத்தால் நிற்காமல் கழித்தல் வேலை தொடர்ந்தது, அது தன் தலையை எடுத்து விட்டது, ஜீரோவாக ஆகி விட்டது. அதாவது ஒன்றுமில்லாமல் போனது: எலெக்ட்ரோஸார் இனிமேல் இல்லை\n“ அந்த எலெக்ட்ரோஸார் ஒழிந்தது,” மிக சந்தோஷமாகி விட்ட ராஜா நிலவறைக்குள் பாய்ந்து வந்து கத்தினார். “நன்றி பழைய கணினியே… பலப் பல நன்றிகள்… நீ ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கிறாய். நீ ஓய்வெடுப்பது நல்லது, அதனால் உன்னை நான் டிஸ்கனெக்ட் செய்யப் போகிறேன்.”\n“ஆ, அத்தனை வேகமா ஏதும் செய்யாதீங்க அன்பானவரே” கணினி பதிலளித்தது. “நான் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கிறேன், நீங்க பாட்ல என்னை டிஸ்கனெக்ட் செய்யப் போகறீங்களா, அதுவும் நீங்க இப்ப என்னை மாண்புமிகு இரும்புகாந்துன்னு கூப்பிடப் போறதில்லையா” கணினி பதிலளித்தது. “நான் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கிறேன், நீங்க பாட்ல என்னை டிஸ்கனெக்ட் செய்யப் போகறீங்களா, அதுவும் நீங்க இப்ப என்னை மாண்புமிகு இரும்புகாந்துன்னு கூப்பிடப் போறதில்லையா அது கொஞ்சம் கூட நல்லாயில்லே, நல்லாவே இல்லை அது கொஞ்சம் கூட நல்லாயில்லே, நல்லாவே இல்லை இப்ப நானே என்னை ஒரு எலெக்ட்ரோஸாராக மாத்திக்கப் போறேன், ஆமா, உங்களை இந்த ராஜ்யத்திலேருந்து துரத்தப் போகிறேன், நிச்சயமா உங்களை விட நான் மேலாகவே ஆட்சி செய்வேன், ஏன்னு கேட்டா நீங்க எல்லா முக்கியமான விஷயத்துக்கும் என்னைத்தான் எப்போதும் கலந்தாலோசித்தீங்க, அதனால உண்மையாப் பார்த்தா நான் தான் இத்தனை காலமா ஆட்சி செய்திருக்கேன், நீங்க இல்லே….”\nஉஸ்ஸென்றது, புஸ்ஸென்றது, அது ஒரு எலெக்ட்ரோஸாராக மாற ஆரம்பித்தது, எரிகிற நகங்கள் ஏற்கனவே அதன் பக்கங்களிலிருந்து நீட்டத் தொடங்கின, அப்போது ராஜா, பயத்தால் மூச்சு கூட விட முடியாமல், தன் கால்களிலிருந்த காலணிகளைக் கழற்றினார், அதன் அருகே ஓடினார், காலணிகளால் குருட்டுத்தனமாக அதன் ட்யூப்களில் அடிக்க ஆரம்பித்தார். கணினி சக்சக்கென்றது, திணறியது, அதன் செயல்முறைகளில் குழம்பியது–எலெக்ட்ரோஸார் என்ற வார்த்தையை அது எலெக்ட்ரோஸாஸ் என்று புரிந்து கொண்டது, ராஜாவின் கண்கள் முன்பாகவே அந்தக் கணினி மேன்மேலும் மென்மையாக இழுத்து மூச்சு விட்டது போல இருந்தது, ஒரு பெரிய, மின்னுகிற தங்க நிற எலெக்ட்ரோஸாஸ் குவியலாக ஆகி விட்டது. அது இன்னும் கொதித்துக் கொண்டிருந்தது, அதன் மின்சாரச் சேமிப்பை எல்லாம் நீல நிற தெறிப்புகளாக வெளியிட்டது, போலாண்டரை வாயடைத்துப் போன நிலையில் ஆழ்த்தியது. அவர் கடைசியாகப் பார்த்தபோது ஆவி பறக்கும் ஒரு சாம்பல் நிறத்துச் சிறு குட்டைதான் எஞ்சியிருந்தது.\nபெருமூச்சோடு ராஜா தன் காலணிகளை அணிந்து கொண்டார், தன் படுக்கை அறைகளுக்குத் திரும்பிப் போனார். ஆனால் அந்த நாளிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்ட ராஜாவாக இருந்தார், அங்கு நடந்த சம்பவங்கள் எப்போதும் சண்டைக்குப் போக விரும்பும் நபராக இல்லாமல் அவரை மட்டுப்படுத்தின, தன் இறுதி நாட்கள் வரை அவர் குடிமுறைக்கான ஸைபர்னெடிக்ஸில்தான் ஈடுபட்டார், ராணுவ வகைக்கு கிட்டேயே போகவில்லை.\n(போலிஷ் மூலக்கதையை இங்கிலிஷுக்கு மாற்றி மொழியாக்கம் செய்தவர் மைக்கெல் கேண்டல். இந்த இங்கிலிஷ் வடிவிலிருந்து தமிழாக்கம் செய்தவர்: மைத்ரேயன்)\nஸ்டானிஸ்லா லெம் (1921-2006) போலந்து நாட்டு எழுத்தாளர். புகழ் பெற்ற அறிவியல் கதையாளரான ஆர்தர் ஸி. க்ளார்க் இவரைப் பற்றிச் சொல்கையில் இன்றைய எழுத்தாளர்களில் கடந்த காலத்துப் பெரும் எழுத்தாளர்களுக்கு இணையாக எழுதுபவர் என்கிறார். அது அடக்கி வாசிக்கப்பட்ட புகழுரை என்று நாம் சொல்லலாம்.\nபோலந்து இலக்கியத்தில் அறிவியல் நவீனங்களுக்கு முன்னோடி இல்லாத காலத்தில் துவங்கிய லெம் அத்துறையில் உலகளவில் கூட முக்கியஸ்தராக எழுந்திருப்பவர். கிழக்கு யூரோப், மேலும் மேலை யூரோப் ஆகிய பகுதிகளின் இலக்கியங்களில் நல்ல பரிச்சயம் உள்ள லெம், தானே ஒரு மரபு எனும் வகையில் தனித்தன்மை கொண்ட இலக்கியத்தைப் படைத்தவர்.\nஅவருடைய முக்கியமான ஒரு படைப்பு ‘ஸும்ம டெக்னாலஜியே’ என்ற 1964 ஆம் வருடத்து, புனைவல்லாத கட்டுரைத் தொகுப்பு 2014 இல்தான் இங்கிலிஷில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகியது. ஆர்தர் ஸி. க்ளார்க் தன் குறிப்பில் இவர் போலிஷ் மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மொழிபெயர்க்கப்படுவதில் உள்ள சிரமங்களை மீறி உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்று குறிப்பிடுவது உண்மைதான். இவருடைய பல புத்தகங்கள்/ நாவல்கள் திரைப்படங்களாகவும் வெளி வந்துள்ளன. ‘ஸோலாரிஸ்’ (1972) என்ற ரஷ்யத் திரைப்படம், சிறந்த இயக்குநர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவரான ஆண்ட்ரேய் டார்கோவ்ஸ்கியின் ஒரு படைப்பு. அது ஸ்டானிஸ்லா லெம்மின் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, ஆனால் லெம் அதன் கதை மாற்றங்களை ரசிக்கவில்லை.\nஇவர் ஒரு மருத்துவர், அறிவியலாளர், பல துறை வல்லுநர். 1951 இல் இவரது முதல் படைப்பு பிரசுரமாயிற்று. அமெரிக்க அறிவியல் நவீனங்கள் மீது இவருக்கு இகழ்வுணர்வு உண்டு, அவற்றைக் குறை சொல்லிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கிழக்கு யூரோப்பியப் படைப்புகளுக்கே உரித்தான ஆழ்ந்த அறிவு சார் சிந்தனை கொண்ட படைப்புகள் இவருடையவை. இவரது நாவல்கள் அப்படிக் கனமானவையாக இருந்தாலும், இவரது சிறுகதைகள் நகைச்சுவை கலந்து இலேசான மொழியில் நம்மை உடனடியாகத் தொடும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் அடிநாதமாகத்தான் அக்கதைகளின் நிஜக் கருத்து கொடுக்கப்படும் என்பதால் நம்மை அறியாமலே நாம் லெம்மின் கருத்தைப் பெறுகிறோம் இந்த வகைக் கதைகளில். அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இங்கு மொழி பெயர்க்கப்பட்ட கதை. இது மேலோட்டமாகப் பார்த்தால் சிறுவர் கதை ஒன்றைப் போலவோ, நீதிக்கதை போலவோ தெரியும்.\nஇதை மொழி பெயர்த்த மைக்கெல் கேண்டல் அவரளவில் சாதனையாளர். இவர் ஒரு அமெரிக்கர். ஸ்லாவிக் மொழிகளில் முனைவர் பட்டதாரியான இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருமையான மொழி பெயர்ப்புகளைக் கொடுத்து வருகிறார். ஸ்டானிஸ்லா லெம்மின் கதைகளை மொழி பெயர்ப்பது எளிதே அல்ல. அவர் மொழிப் பயன்பாட்டில் சொற்சிலம்பங்கள் செய்வதில் மிகத் திறமைசாலி என்பதால் மொழிபெயர்ப்பு கடினமாகிறது. இவர் பற்றிய சில தகவல்களை இங்கே பெறலாம். (https://en.wikipedia.org/wiki/Michael_Kandel )\nஇக்கதையின் இங்கிலிஷ் மூலம்: ஸ்டானிஸ்லா லெம்மின் ‘Mortal Engines’ எனப்பட்ட கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட, ‘Tale of the Computer That Fought a Dragon’ என்ற கதை. மைக்கெல் கேண்டலின் இந்த இங்கிலிஷ் மொழிபெயர்ப்பை நான் பெற்றது, ‘த வோர்ல்ட் ட்ரெஷரி ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்ற தொகுப்பில். பதிப்பாசிரியர்: டேவிட் ஜி. ஹார்ட்வெல். பிரசுரகர்கள்: லிட்டில், ப்ரௌன் அண்ட் கம்பெனி. (1989 )\nலெம்மின் இன்னொரு கதையை இந்த இதழில் பார்க்கலாம்.\nOne Reply to “ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை”\nமே 30, 2018 அன்று, 10:01 மணி மணிக்கு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி ���. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவ���ளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகணினிகளுக்கு பெண் குரல் கொடுத்தவர்\nசிறந்த திரைப்படங்களை சிறந்ததாக்குவது எது\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்���் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nஇசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல்\nவண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/56", "date_download": "2020-09-30T00:37:13Z", "digest": "sha1:SI4UIVEN3KBCXYBZJBVK2ZH4OJRT5HBA", "length": 6866, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n11. ஐந்தினை-கள வியல் அகத்திணை யொழுக்கத்தில் மிகவும் விறுவிறுப் புடையது களவியல் பகுதியாகும். இக்கள வொழுக்கக் காலம் இரண்டு திங்கள்தான் நடைபெறும் என்பது அகத்திணை மரபு. களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் திங்கள் இரண்டின் அகமென மெழிாப.\" என்று இந்த வரையறையை எடுத்துக் காட்டும் இறையனார் களவியல். அதற்குமேல் மகப்பேறு உண்டாகி விட்டால் குழப்பம்'ஏற்படும் என்று இவ்வரை யறை செய்தனர் போலும், இக்களவு முறை இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்று நான்கு வழியில் நடைபெறு வதாகக் குறிப்பிடுவது தொல்லாசிரியர் கூறும் மரபு. இவை இப்பகுதியில் ஆராயப்பெறுகின்றன. இங்ஙனம் நடைபெறுவதாகக் கவிதைகள் யாப்பது அகவிலக்கிய மரபு. இவற்றுள் தோழியிற் கூட்டம் மிக விரிந்த நிலையில் நடைபெறுவது. இதில் பல்வேறு நிலைகள்கட்டங்கள்-உண்டு. இந்தக் கட்டங்களில் முக்கிய மானவை பாங்கி மதியுடன்பாடு, பகற்குறி, இரவுக்குறி, அலர், மடலேறுதல், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, வரைவு கடாதல், அறத்தொடு நிற்றல், ஒருவழித் தணத்தல், உடன் போக்கு என்பவையாகும். இவை சற்று விரிவாக ஆராயப்பெறுகின்றன. இறுதியாக, களவு ஒழுக்கத்தில் இன்றியமையாதனவாகக் கொள்ளப் பெறும் சில மரபுகள் பட்டியலிட்டுக் காட்டப்பெறு கின்றன. இப்பகுதியில். இப்பகுதியில் ஏழு இயல்கள் அடங்கியுள்ளன. 1. இறை. கள நூற். 32\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1262957.htm", "date_download": "2020-09-30T00:25:40Z", "digest": "sha1:QVQMRPG5HJL3K7UF5WIVI47WHW4ZMNRZ", "length": 4331, "nlines": 37, "source_domain": "tamilminutes.com", "title": "அஜித்தும் விஜயகாந்தும் இந்த விஷயத்தில் ஒண்ணு! ஜோதிகா", "raw_content": "\nஅஜித்தும் விஜயகாந்தும் இந்த விஷயத்தில் ஒண்ணு\nதல அஜித் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவர் நடித்த படங்கள் என்பதை விட அவர் ஒரு மனிதநேயம் உள்ளவர் என்றும், ஏழை எளியவர்களுக்கு உதவுபவர் என்பதுமே ஞாபகம் வரும். ஆனால் அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. உதவி பெற்றவருக்கே பல வருடங்கள் கழித்துதான் இந்த உதவியை அஜித்தான் செய்தார் என்பது தெரியவரும் இந்த நிலையில் அஜித்தும் விஜயகாந்தும் ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகளை பிறர் அறியாமல் செய்து வருவதாகவும், இவர்கள் இருவரும் தாங்கள்\nதல அஜித் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவர் நடித்த படங்கள் என்பதை விட அவர் ஒரு மனிதநேயம் உள்ளவர் என்றும், ஏழை எளியவர்களுக்கு உதவுபவர் என்பதுமே ஞாபகம் வரும். ஆன���ல் அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. உதவி பெற்றவருக்கே பல வருடங்கள் கழித்துதான் இந்த உதவியை அஜித்தான் செய்தார் என்பது தெரியவரும்\nஇந்த நிலையில் அஜித்தும் விஜயகாந்தும் ஏழை எளியவர்களுக்கு நிறைய உதவிகளை பிறர் அறியாமல் செய்து வருவதாகவும், இவர்கள் இருவரும் தாங்கள் செய்த உதவிகளை வேறு யாரிடமும் கூறுவது இல்லை என்றும், செய்த உதவியை விளம்பரம் செய்வதில்லை என்றும் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.\nஅஜித்தையும் விஜயகாந்தையும் ஒப்பிட்டு ஜோதிகா பேசிய இந்த கருத்து அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/31020412/Psychiatric-counseling-for-Ugandan-residents.vpf", "date_download": "2020-09-29T22:58:08Z", "digest": "sha1:GAKWJCNYUUC7G44TDBAKWAMKI7XSHNUP", "length": 10688, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Psychiatric counseling for Ugandan residents || உகான் நகரவாசிகளுக்கு மனநல ஆலோசனை சீன பத்திரிகையாளர் தினத்தந்திக்கு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉகான் நகரவாசிகளுக்கு மனநல ஆலோசனை சீன பத்திரிகையாளர் தினத்தந்திக்கு தகவல் + \"||\" + Psychiatric counseling for Ugandan residents\nஉகான் நகரவாசிகளுக்கு மனநல ஆலோசனை சீன பத்திரிகையாளர் தினத்தந்திக்கு தகவல்\nஉகான் நகரவாசிகள் மனம் தளர்ந்துவிடாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள்.\nசீனாவில் குறிப்பாக உகான் நகரில் உள்ள நிலைமை குறித்து சீன ஊடகக் குழுமத்தின் தமிழ்ப் பிரிவு பத்திரிகையாளர் ம.பண்டரிநாதன் தினத்தந்திக்கு அனுப்பியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-\nமிகவும் பாதிப்படைந்துள்ள உகான் நகரவாசிகள் மனம் தளர்ந்துவிடாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். இணையதளம் வழியாகவும் பலர் மனநல ஆலோசனைகள் வழங்குகின்றனர். உகானில் எதுவும் கிடைப்பதில்லை என கூறப்படுவது புரளி. இக்கட்டான இந்த நேரத்திலும் அங்கடிகள், காய்கறி கடைகள் திறந்து உள்ளன. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், முகக்கவசங்கள் தடையின்றி கிடைக்கின்றன.\nமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அனைவரும் தொற்றுநோயில் இருந்து த���்பிக்க முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இதனால் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இடைவிடாமல் இயங்கி வருகின்றன. இளைஞர்கள் முதல் வயதான தம்பதிகள் வரை பலர் சாலையோரங்களில் நின்றுகொண்டு பாதசாரிகளுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.\nமக்களை பீதி அடையச் செய்யும் விதமான செய்திகளை ஊடகங்கள் பரப்புவதில்லை. ஆங்கில மருத்துவத்துடன், சீன பாரம்பரிய மருந்துகளை சேர்த்து பயன்படுத்துவதால் பலரும் குணம் அடைந்துள்ளதாக டாக்டர் ஜங்போலி என்பவர் கூறியுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி வாக்குமூலம்\n2. சீனாவில் பரவும் புதிய நோய் அவசர நிலை பிரகடனம்\n3. உயிரியல் பூங்காவில் தன்னை வளர்த்த பெண் பயிற்சியாளரையே கடித்துக் குதறிய கொரில்லா\n4. 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் டிரம்ப் செலவிட்ட தொகை..\n வீட்டிற்குள் புகுந்த பலரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/gujarat-lockdown-rape-police.html", "date_download": "2020-09-29T23:50:27Z", "digest": "sha1:YR2EZ4CQ6ABFD7HU2MSLTN4BAQCJGIIQ", "length": 16455, "nlines": 164, "source_domain": "youturn.in", "title": "குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை சுட்ட பெண் போலீஸ் டிஸ்மிஸ் என வதந்தி ! - You Turn", "raw_content": "\nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nந���ட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nஇத்தாலி கோவிட்-19 மோசடியை அம்பலப்படுத்தியதா | வைரலாகும் சதிக் கோட்பாடு \nநடிகை ஸ்ரீதேவி போதைப்பொருள் கொடுத்து கொலை எனப் பரவும் போலியான உடற்கூறாய்வு அறிக்கை \nஇந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியைத் தாண்டியது \nகுஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை சுட்ட பெண் போலீஸ் டிஸ்மிஸ் என வதந்தி \nஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி குஜராத்தில் 19 வயது பெண்ணை அடைத்து வைத்து, பாலியல் செய்த 3 பேரை ஆண்குறியிலேயே சுட்டதற்காக இந்த காவலதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இவர் செய்தது தவறுதானே \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தகைய ஊரடங்கு காலத்தில் குஜராத் மாநிலத்தில் 19 வயது பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகள் மூன்று பேரின் ஆண்குறியில் சுட்ட பெண் போலீஸ் இவரே, அந்த செயலுக்காக அவரை டிஸ்மிஸ் செய்து இருக்கிறார்கள் என இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பரவத் தொடங்கிய இந்த ஃபார்வர்டு தகவல் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.\nஇப்பதிவில் இடம்பெற்ற போலீஸ் உடையில் இருக்கும் பெண்ணின் புகைப்படமானது, ” 2019-ல் பீகாரில் 8 வயது பள்ளி சிறுமியை கற்பழித்த 3 காமுகர்களின் ஆணுறுப்பில் சுட்டு கொன்று விட்டு தற்போது “மனித உரிமை ஆணையம்” விசாரணைக்கு அமர்ந்திருக்கும் பெண் அதிகாரி ” எனப் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சம்பவம் ஏதும் நிகழவில்லை, புகைப்படத்தில் இருப்பவர் உண்மையான போலீஸ் அதிகாரியா என்பது குறித்தும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என நாம் கட்டுரை வெளியிட்டு இருதோம்.\nமேலும் படிக்க : பீகாரில் சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்களை சுட்டுக் கொன்ற அதிகாரியா \nபாலியல் வன்புணர்வு செய்தவர்களை ஆணுறுப்பில் சுட்ட பெண் போலீஸ் என ஃபார்வர்டு செய்தி பரவுவது முதல் முறை அல்ல. சினிமா நடிகைகள் படத்தை வைத்தும் கூட இதே கதையை பரப்பி இருந்தனர்.\nமேலும் படிக்க : சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவனின் ஆணுறுப்பை சுட்ட போலீஸ் | செய்தி உண்மையா \nஊரடங்கு காலத்தில் குஜராத் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏதும் நிகழ்ந்ததா என தேடிப் பார்க்கையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது மே மாதம் 19-ம் தேதி இந்தியன்எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. எனினும், இந்த செய்திக்கும் ஃபார்வர்டு தகவலுக்கும் தொடர்பில்லை, ஃபார்வர்டு தகவல் ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nபோலீஸ் உடையில் இருக்கும் பெண் உண்மையான போலீசா அல்லது நடிகையா என ஓர் முடிவிற்குள் வரமுடியவில்லை. எனினும், ஒரே கதையில் சிறு மாற்றங்களை செய்து வெல்வேறு புகைப்படங்கள் உடன் போலியான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.\nநம் தேடலில், ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி குஜராத்தில் 19 வயது பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை ஆண்குறியிலேயே சுட்டதற்காக காவல் அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என பரவும் தகவல் வதந்தியே எனப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nவிஜிபி-யின் “சிலை மனிதர்” கொரோனாவால் மரணம் என வதந்தி \nசாத்தான்குளம் கு��ும்பம் ஸ்டாலினுடன் இருப்பதாக வதந்தி புகைப்படம் \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4062-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-67-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-3021", "date_download": "2020-09-29T23:48:26Z", "digest": "sha1:4SB22WXQNZZHK5B24HFRYODUHPF22TJF", "length": 7020, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 67 அரங்கனைக் கற்ற பின்", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 67 அரங்கனைக் கற்ற பின்\nThread: திருவரங்கத்தந்தாதி 67 அரங்கனைக் கற்ற பின்\nதிருவரங்கத்தந்தாதி 67 அரங்கனைக் கற்ற பின&#\nதிருவரங்கத்தந்தாதி 67 அரங்கனைக் கற்ற பின்னே ஈனரைப் பாடேன் \nகால் பெற்ற வாயு மைந்தனான\nவாகன கவி ஹனுமான் மீதும்\nமால் நல் கருடன் புள் பெருமையும் அழகும் உடைய கருடன் மீதும்\nஊர்தியை ஏறிச் செல்பவனும் ,\nகோகனக வி மான் தாமரையில் இ���ுக்கும் மகா லக்ஷ்மியும்\nஅம புவி மான் அழகிய பூமி தேவியும்\nகால் தட வர திருவடித் தாமரைகளை வருட\nகண் வளரும் யோகநித்திரை செய்பவனும்\nகனக விமானத்து பொன் விமானத்தை உடையவனுமான\nநா சொல்ல கற்ற பின்னே நாவினால் பாடப் பயின்ற பின்\nகனம் கவி பெருமையான பாடல்களை\nமானம் அற்று வெட்கம் இல்லாமல்\nஈனருக்கு உரைக்கிலேன் அற்பர்களிடம் பாட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/07/blog-post_24.html", "date_download": "2020-09-30T00:15:30Z", "digest": "sha1:XG32YA2NNL5U63FNZ5DFMQYEKADODQIA", "length": 21495, "nlines": 133, "source_domain": "www.nisaptham.com", "title": "மனசாட்சி ~ நிசப்தம்", "raw_content": "\n‘நம்மளைச் சுத்தி இருக்கிறவன் பூரா திருட்டுப்பசங்க சார்....ரெண்டு ரூபா கூட உங்க பாக்கெட்ல இருக்கிற வரைக்கும்தான் உங்க காசு...தெரியாம இன்னொருத்தனுக்கு கொடுத்தீங்கன்னு வைங்க...அதோட மறந்துடலாம்...இங்க எவனையும் நம்ப முடியாது’ போன்ற வார்த்தைகள் சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கின்றன. உண்மை இல்லாமல் இல்லை.\nபணம் காசு இரண்டாம்பட்சம். செல்போன் தவற விடும் வரைக்கும்தான் நம்முடையது. தவறவிட்டால் சோலி சுத்தம். ‘நீங்கள் அழைத்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது’தான்.\nஆயிரம் ரூபாயைக் கடனாகக் கொடுத்துவிட்டு திரும்ப வாங்குவதற்குள் கண்ணாமுழி திருகிப் போய் ‘அவனே வெச்சு நாசமா போகட்டும்’ என்று விட்டுவிடுபவர்கள் கொள்ளைப் பேர். ‘பணம் வாங்கற வரைக்கும் ஒரு நாளைக்கு மூணு விசுக்கா கூப்பிட்டுட்டு இருந்தான் கண்ணு...வக்காரோலி இப்போ ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறான்’ என்று சலித்துக் கொள்வதும் ‘பார்க்கிற வரைக்கும் பார்த்தாச்சு...நாளைக்கு போய் பைக்கை புடுங்கிட்டு வந்துடுறேன்...கவாத்து அடிச்சுட்டு ஓடி வருவாம் பாரு’ என்று வீரவசனம் பேசுவதும் நம்முடைய அலுவலின் தவிர்க்கவே முடியாத அங்கமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி புலம்பியும், சலித்தும், கொடுத்த பணத்தை திரும்ப வசூலிப்பதற்கான உபாயங்களைத் தேடியும் ஒரு நாளின் கணிசமான நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇரண்டொரு நாட்களுக்கு முன்பாக அலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத எண். நாகராஜ் பேசினார். அவருடன் ஏற்கனவே பேசியிருக்கிறேன். ஆனால் எண்ணைக் குறித்து வைத்திருக்கவில்லை.\n‘கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ராகவர்ஷினி சம்பந்தமாக பேசினேனே...ஞாபகம் இருக்கா\nஞாபகம் இருந்தது. எட்டுமாதக் குழந்தை. ஈரலில் பிரச்சினை. சில வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஈரல் மாற்று அறுவை சிகிச்சை. பல லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். நாகராஜூக்கும் அந்தக் குழந்தைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அந்தக் குழந்தையின் தந்தையும் நாகராஜூம் ஒரே அலுவலகத்தில் பணி புரிகிறார்கள். ராகவர்ஷினியின் தந்தை கடைநிலை ஊழியர். அவருக்காக அலுவலக நண்பர்கள் சேர்ந்து பணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅந்தச் சமயத்தில் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. யாவரும் நண்பர்கள் நடத்திய அந்தக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த போது நாகராஜூம் அந்தக் குழந்தையின் அப்பாவும் வந்திருந்தார்கள். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வந்திருந்தவர்கள் நிலைமையை விளக்கினார்கள். அவசர காரியம் என்பதால் வழக்கமாகச் செய்யும் எந்தவிதமான விசாரணைகளையும் செய்ய முடியவில்லை. மருத்துவ ஆவணங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு எழுபதாயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு நிசப்தம் அறக்கட்டளை பற்றி யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ தகவல் தெரிந்து வந்திருந்தார்கள். தீவிரமாக விசாரிக்க முடியவில்லை என்கிற துளி உறுத்தல் மனதின் ஓரத்தில் இடம் பிடித்திருந்தது. ஆனால் ஆவணங்கள் மிகச் சரியாக இருந்தன. அன்றைய நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெங்களூர் வந்திருந்தேன். அடுத்த சில நாட்களில் காசோலையிலிருந்து பணத்தை எடுத்திருந்தார்கள். எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் பெயரில் காசோலையைக் கொடுத்திருந்ததால் பணம் மருத்துவமனையின் கணக்கில் சேர்ந்திருந்தது.\nஓரிரு நாட்களில் எழுபதாயிரம் ரூபாய்க்கான ரசீதையும் நாகராஜ் அனுப்பி வைத்திருந்தார். அதன் பிறகு அந்தக் குழந்தை பற்றிய ஞாபகம் வந்து ஒரு முறை நாகராஜை அழைத்துப் பேசினேன். தேவையான பணத்தை புரட்டிவிட்டதாகவும் அனுமதி வாங்குவதற்காகத்தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதால் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தார். இதெல்லாம் நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.\nஅதன் பிறகு இப்பொழுதுதான் அழைக்கிறார்.\n‘உங்க அட்ரஸ் கேட்பதற்காக கூப்ப���ட்டேன்’ என்றார்.\nஉதவி பெற்றவர்கள் வழக்கமாக திரும்ப அழைப்பதில்லை. இதைக் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. அதுதான் வழமை. இவர் அழைத்திருக்கிறார் என்றவுடன் ஆச்சரியமாக இருந்தது.\nபணம் போதாமல் அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று தோன்றியது. இவர் மீண்டும் பணம் கேட்கக் கூடும் என்றும் மனதுக்குள் அலையடித்தது. ஆனால் மறு கேள்வி கேட்பதற்குள் அவரே பதில் சொன்னார்.\n‘உங்ககிட்ட பணம் கேட்ட சமயத்திலேயே அவசரம் சார்..ரொம்ப லேட் செஞ்சா குழந்தை தாங்காதுன்னு சொன்னாங்க...இவ்வளவு நாள் தாங்கினதே பெரிய காரியம்...அப்ரூவல், பெர்மிஷன்.....அங்க இங்கன்னு இழுத்தடிச்சுட்டாங்க’\nஎன்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்களோ அதே பதிலைத்தான் சொன்னார்.\n‘குழந்தையோட அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க\n‘பரவால்ல சார்...நல்லா இருக்காங்க’ சம்பிரதாயமான பதில் இது.\nஅவரே தொடர்ந்து ‘அட்ரஸை எஸ்.எம்.எஸ் அனுப்பறீங்களா\n‘ஆஸ்பத்திரியில் இருந்து பணத்தை திரும்ப வாங்கிட்டோம்...யார்கிட்ட இருந்து வாங்கினோமோ அவங்கவங்களுக்கு டிடி அனுப்பிட்டு இருக்கோம் சார்’\nஎனக்கு சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை. இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்களா ஏற்கனவே சில லட்சங்களைக் குழந்தைகளுக்காக செலவு செய்திருக்கிறார்கள். வசதியான குடும்பமும் இல்லை. இந்தத் தொகை அவர்களுக்கு நிச்சயம் பயன்படும். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் திருப்பிக் கொடுக்கிறார்கள். திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. யாருக்கும் எதுவும் தெரியப்போவதுமில்லை.\n‘பணத்தை திருப்பித் தர்றோம்ன்னு சொல்லுறது ஆச்சரியமா இருக்குங்க’ என்றேன்.\n‘எங்களுக்கு மனசாட்சி இருக்கு சார்....'\nபனிரெண்டு லட்ச ரூபாய் வசூலாகியிருந்ததாம்.\n‘எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்...குழந்தையோட அம்மாவும் அப்பாவும் திருப்பி கொடுத்துடச் சொல்லிட்டாங்க சார்...வேற யாருக்காவது பயன்படுமில்ல\nஅவர்கள் நினைப்பது வாஸ்தவம்தான். ஆனால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்துவிட்டு பழைய மின்னஞ்சல்களைத் தேடியெடுத்து குழந்தையின் நிழற்படத்தைப் பார்த்தேன். பரிதாபமாக இருந்தது. நல்ல மனிதர்களுக்கு பிறந்த குழந்தை. வாழக் கொடுத்து வைக்கவில்லை. இரவில் மீண்டுமொருமுறை நிழற்படத்தைப் பார்த்த போது உடைந்து போனேன். விசும்பலின் ஓசை மின்விசிறியின் சப்தத்தில் மற்றவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.\nராகவர்ஷினியின் ஆன்மா சாந்தியடையட்டும். அவளைப் பெற்ற அந்த நல்லவர்கள் வாழ்க்கையில் இனி எல்லா வளங்களும் பெற்று நீண்டு வாழட்டும்\nPainfull. //விசும்பலின் ஓசை மின்விசிறியின் சப்தத்தில் மற்றவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.// - இந்த வரியை மட்டும் நீக்கி விடுங்களேன். இது சிறுகதையில் வரவேண்டியது. இங்கில்லை.\nபடிக்கும் போதே கண்களில் நீர் அந்த நல்ல மனிதர்களிடம் வாழக் கொடுத்து வைக்கவில்லையே அந்த குழந்தை அந்த நல்ல மனிதர்களிடம் வாழக் கொடுத்து வைக்கவில்லையே அந்த குழந்தை\nஎஸ்ரா இதே போன்ற நபர்களை பற்றி எழுதியிருக்கிறார்.\nஇப்போது கூடுதலாய் இன்னும் சிலர்.\"உதவி ஏன் செய்ய வேண்டும் \" என்ற எண்ணம் வரும் போது பதிலாய் இவர்கள் இருப்பார்கள்.\nஇந்த மாதிரி படங்களை பார்க்கும் போது இன்னும் வலிக்கிறது .\nநேர்மையனவனுகே அனைத்து கஷ்டங்களும் வருவது கொடுமையிலும் கொடுமை.ஆழ்ந்த இரங்கல்கள்\nஆழ்ந்த இரங்கல்கள்.... அனைத்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை....\nராகவர்ஷினியின் ஆன்மா சாந்தியடையட்டும். அவளைப் பெற்ற அந்த நல்லவர்கள் வாழ்க்கையில் இனி எல்லா வளங்களும் பெற்று நீண்டு வாழட்டும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27421.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2020-09-29T23:20:56Z", "digest": "sha1:356KGBWLGMYVQIRSIPC5T7O3BYAT6DAG", "length": 12466, "nlines": 20, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள்: ஜூன் 21 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அன்றொரு நாள்: ஜூன் 21\nஅன்றொரு நாள்: ஜூன் 21\nஅனுதினமும் ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஏன் ஒவ்வொரு வினாடியும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நாட்காட்டியை வைத்துக்கொண்டு, அன்றைய தினம், இன்றைய தினம் என்றெல்லாம் எழுதினால் யார் தான் படிப்பார்கள் இன்று புவனம் போற்றிய தத்துவ ஞானி ழான் பால் சார்த்தெரே (Jean Paul Sartre) அவர்களின் பிறந்த தினம் (1905). என் மனதுக்கு பிடித்தவர். அவருடைய தத்துவம் என்னை ஆட்கொண்டது. அதற்காக, எல்லோரும் அவரை போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கலாமோ\nதவிர, இன்றைய தினம் நிக்கலோ மாக்கியவல்லி (Niccolò Machiavelli) என்ற இத்தாலிய அரசியல் குருவின் மறைந்த தினம் (1527). அரசாளுவது ஒரு கலை, வாழ்வியல், கர்ம மார்க்கம். பாரதவர்ஷத்தின் வரலாற்றில் சீதா தேவியின் தந்தை ஜனக மஹாராஜாவுக்கு, மஹரிஷி என்றும் பெயர். பிற்கால மன்னர் பர்த்துருஹரியும் அப்படித்தான்: நீதி/ வைராக்யம்/ காமம் மூன்றிற்கும், திருவள்ளுவர் மாதிரி நெறி வகுத்த முனிபுங்கவர். விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவை நம்மிடம் (ஏட்டளவில்) இருக்கும் வரை, நிக்கலோ மாக்கியவல்லியை பற்றி என்ன பேச்சு) இருக்கும் வரை, நிக்கலோ மாக்கியவல்லியை பற்றி என்ன பேச்சு என்ற எதிரொலி வருகிறது; என் காதில் விழவில்லை. ஏனெனில், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அறிவுரைத்தபடி, கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்வது நல்லது தானே.\nஅரசாளுபவர்கள் தன் ஆளுமையை தவறவிடக்கூடாது. மன்னனின் செங்கோல் வளையலாகாது. மக்கள் நலம் நாடுவதே, அவனது இலக்கு. அண்டை, அயல் மன்னர்களை தன் வசம் இழுக்கவும் வேண்டும். கண் காணிக்கவும் வேண்டும். பட்டியல் நீளமானது. அதை விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றிலும் காணலாம். நிக்கலோ மாக்கியவல்லியின் ‘அரசகுமாரன்’ என்ற நூலிலும் காணலாம். அவரை பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் கோடி காட்டிவிட்டு, இந்த நூலின் சுருக்கத்தின் சாராம்சத்தை மட்டும், இங்கு தருகிறேன்.\nஅவர் தத்துவம் பேசியதில்லை. அனுபவமும், வரலாற்று சான்றுகளுமே அவருடைய ராஜதந்திரத்தின் தூண்கள். எனவே, முன்னும் பின்னுமாகவும், முரண் தோற்றமுள்ள கருதுகோள்களையும் எடுத்துரைத்திருக்கிறார். தத்துவம் ப��சுபவர்கள், அவற்றை கையாளுகிறார்கள் என்பதும் உண்மை. இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் குறுநிலத்தின் சார்பாக, பல நாடுகளில் ராஜதந்திரியாக பணி செய்துள்ளார். அவர் எழுதிய முதல் நூல் ‘அரசகுமாரன்’(1514); அதை பதிப்பிக்க 18 வருடங்கள் ஆயின. பல தொல்லைகள்; வேலை போயிற்று; ஆட்சி மாறியது. அந்த நூலில் தனித்துவமே, அக்காலம் ஆளுமையையும், வாழ்நெறியும் இணைத்து உதட்டளவில் பேசப்பட்டதை, கேள்விக்குறியாக்கிய விசாரணை. எது என்னவாயினும் அரசன் ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்; நன்னெறி மட்டும் போதாது; ஆளுமையை பயன்படுத்தும் கலையை மன்னன் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையெனின், தனிமனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள்; அத்தருணம், தேசத்தின் பாதுகாப்பும், காபந்தும் அடிபடும் என்கிறார்.\nசட்டமும் நல்லதாக இருக்கவேண்டும்; ஆயுதங்களும் கூர்மையாக இருக்கவேண்டும் என்பது, இவரது கூற்று. அவருடைய வாக்கும், போக்கும்: ‘ வலிமை மிக்க ஆயுதங்கள் இல்லையெனின், நல்ல சட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, நான் சட்டத்தை பற்றி பேசவில்லை. தளவாட வலிமையை பற்றி பேசுகிறேன்...பெரும்பாலும், மனித இனம் நன்றி/ பற்று/ வாய்மை ஆகியவற்றை மதிப்பதில்லை. ஆதாயம் தேடுவார்கள். அபாயம் வந்தால் காத தூரம் ஓடுவர்... எனவே, கனிவை விட கட்டுப்பாடு வேண்டும்...’. (மஹாகவி பாரதியாரின் ‘நடிப்பு சுதேசிகள்’ ஒரு தடவை படித்து விடுங்கள்). தயவு தாக்ஷிண்யம் இல்லாமல், இவர் கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கவில்லை. போலி ‘நல்லாட்சியை’ உதறி விடுகிறார். அதனால் தான் கட்டு காபந்து என்ற கடமையாற்ற, அரசகுமாரனுக்கு சிறந்த பயிற்சி தரவேண்டும் என்கிறார்; அதற்கு தான் இந்த நூல். திட்டவட்டமாக அதிகாரபலத்தை சிபாரிசு செய்யும் இவர், அரசகுமாரன், கால தேச வர்த்தமானத்தை அறிந்து விவேகமாக செயல் படவேண்டும் என்கிறார். அத்துடன் நிற்காமல், காட்டாறு போல் பெருகி வந்து, ஒரு சமயம் வெள்ளத்தில் அடித்து போவதும், சில சமயம் பாசனத்திற்கு பயன் என்பது போல் அதிர்ஷ்ட தேவதை, எதிர்பாராத சோதனைகளை தருவாள்; அதை தாக்குப்பிடிக்கும் வித்தை தெரியாத அரசகுமாரன் அழிந்து போவான் என்று பொருள்பட கூறுகிறார்.\nஇவரது அறிவுரைகள் என்றுமே சர்ச்சைக்குள்ளானவை. அதர்மத்தின் உறைவிடம் என்பார், லியோ ஸ்ட்ராஸ். அன்று. நடைமுறைக்கு உகந்த கட்டுப்பாடு என்பார் பெனெடெட்���ோ க்ரோஸ் என்ற தத்துவ ஞானி. இது அரசியல் அறிவியல் என்பார், எர்னெஸ்ட் காஸியர். ஆனால், என்றோ ரூஸோ என்ற தத்துவ ஞானி சொன்னார், ‘இது அரசு இலக்கணம் அன்று; ஆளும் தரப்பினதின் கடூர போக்கை, மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது, இங்கே.’ என்று.\nஇத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படிப்பதும் நான் தானே தமிழாக்கம் என் பொறுப்பு; உசாத்துணை:http://plato.stanford.edu/entries/machiavelli/ அது ஒரு கருவூலம்.\nஒரு சிந்தனை: இன்று இந்திய அரசியல் நடப்பில், நிக்கலோ மாக்கியவல்லியின் அறிவுரை எங்கெல்லாம் பொருந்தும். எங்கெல்லாம் சிந்தியுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபல புதிய தகவல்கள் .... புதிய சிந்தனை வடிவங்கள் .... இதற்கென்றே நேரம் ஒதுக்கி படிக்கவேண்டியுள்ளது .... தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம் இன்னம்பூரான் அவர்களே .... :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=485", "date_download": "2020-09-30T00:59:52Z", "digest": "sha1:4SSVA2W3NTWCKFEOLANTB5O2LAAPMSGR", "length": 3859, "nlines": 85, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nதலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா\nகனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி\nஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான்\nஅவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sangu-mandhiram/", "date_download": "2020-09-29T22:48:48Z", "digest": "sha1:KBTDXXUDEOWAHSPSCWQEFCQQB5EFKD7C", "length": 6453, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "பணம் தரும் சங்கு மந்திரம் | Valampuri sangu Manthiram | Mantra", "raw_content": "\nHome மந்திரம் தீய சக்திகளை அகற்றி செல்வதை சேர்க்கும் சங்கு மந்திரம்\nதீய சக்திகளை அகற்றி செல்வதை சேர்க்கும் சங்கு மந்திரம்\nசங்கை வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்து வழிபடுவதன் பயனாக செல்வன் சேரும் என்பது ஐதீகம். அப்படி சங்கை வழிபடும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் பலன்களை பன் மடங்கு பெற முடியும். அதோடு தீய சக்திகளை விரட்டியடிக்கும் சக்தியும் இம்மந���திரத்திற்கு உண்டு. இதோ அந்த மந்திரம்.\nசனி தோஷம் போக்கும் அற்புதமான மந்திரம்\nகுபேரனையும் லட்சுமி தேவியையும் நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறி சங்கை வழிபடுவது நல்லது.\nஇந்த 1 மந்திரத்தை இப்படி உச்சரித்தால் ஏழேலு ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா உங்கள் வாழ்விலும் அதிசயங்கள் நடக்க இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.\nஇந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை\nமனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3007510", "date_download": "2020-09-29T23:08:18Z", "digest": "sha1:ZM6K3FOO5O46Q3VTYEY63F7LBYWKOSUE", "length": 4273, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கே. வாசுதேவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கே. வாசுதேவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:45, 27 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n02:44, 27 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n02:45, 27 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கே. வாசுதேவன்''' என்பவர் தமிழக [[அரசியல்வாதி]] ஆவார்.இவர் 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி]]யில் இருந்து [[தமிழ்நாடு சட்டப் பேரவை]]க்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] சேர்த்தசேர்ந்த முக்கிய தலைவராக இருந்தவர். 1957 முதல் 1962 வரை [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)|திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி]]யில் இருந்து [[தமிழ்நாடு சட்டப் பேரவை]]க்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்{{citebook|editor1-last= |author2=|title=139 - ஸ்ரீரங்கம்\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/appointment", "date_download": "2020-09-30T01:02:17Z", "digest": "sha1:WZT2EZSHJ2HNXZDLOT2X2YLOVNCLMPHG", "length": 4621, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"appointment\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nappointment பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநியமனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிகிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nassignation ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்பதிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணியாணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2018/01/blog-post_633.html", "date_download": "2020-09-29T22:20:39Z", "digest": "sha1:UNWARY76QUO23PVSQPSYGRQPAQYUABI5", "length": 3887, "nlines": 36, "source_domain": "www.mugappu.com", "title": "யாழில் பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை!", "raw_content": "\nயாழில் பெற்ற மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை\nயாழில் தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையிலேயே குறித்த நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 45,000 ரூபா நஷ்ட ஈடும், 6,000 ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளார்.அத்துடன், இவற்றை கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2012ஆம் ஆண்டில் யாழ். தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது சட்டமா அத���பரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=39776", "date_download": "2020-09-29T23:53:03Z", "digest": "sha1:IGHRPZ6CYU46EM2SAGM2GJWRNKXNDRA3", "length": 9737, "nlines": 130, "source_domain": "www.ottrancheithi.com", "title": "இளைய தளபதியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/இந்து முன்னணி அமைப்புஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்உத்தரவுகடவுளுக்கு லஞ்சம்சென்னை ஐகோர்ட்டில் வழக்குசென்னை போலீஸ் கமிஷனரிடம்சென்னையில்திருப்பதி கோவில்நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்பாடல் வெளியீட்டு விழாவிமர்சித்தார்\nஇளைய தளபதியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nநவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார்.\nகோவில் உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாருமே தேர்வு எழுத போகத் தேவையில்லை என்றும் எஸ்ஏ சந்திரசேகர் கூறி இருந்தார்.\nஇது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நவம்பர் 25 ம் தேதி புகார் அளித்தார்.\nதொடர்ந்து, தனது புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nTags:இந்து முன்ன��ி அமைப்புஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்உத்தரவுகடவுளுக்கு லஞ்சம்சென்னை ஐகோர்ட்டில் வழக்குசென்னை போலீஸ் கமிஷனரிடம்சென்னையில்திருப்பதி கோவில்நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்பாடல் வெளியீட்டு விழாவிமர்சித்தார்\nகாங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆதிக்கமே தொடர்கிறது- தமிழக பா.ஜனதா தலைவர்\nஆர்.கே.நகர் ஒரே நாளில் 80 சதவீதம் பணம் விநியோகம்\nமுக்கிய ஆலோசனையில் பத்திரிகையாளர்களை வெளியேற்றிய “அழகிரி”ஆதரவாளர்கள்..\nகருணாநிதியின் மகள் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி\nசென்னையில் இன்று தொடங்குகிறது சர்வதேச திரைப்பட விழா\nஓகி புயல் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி முதல்வர் அறிவுப்பு\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/4955-", "date_download": "2020-09-30T00:17:13Z", "digest": "sha1:EJAZ67OFPAZAPM7BKCP224LNPHSE7BLY", "length": 17562, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "காவல்துறையை மேம்படுத்த 34 புதிய திட்டங்கள்! | தமிழகத்தில் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சென்னையில் சர்வதேச தரத்துடன் போக்குவரத்து வசதி ஏற்படுவது உள்பட 34 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.", "raw_content": "\nகாவல்துறையை மேம்படுத்த 34 புதிய திட்டங்கள்\nகாவல்துறையை மேம்படுத்த 34 புதிய திட்டங்கள்\nகாவல்துறையை மேம்படுத்த 34 புதிய திட்டங்கள்\nசென்னை: தமிழகத்தில் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக, சென்னையில் சர்வதேச தரத்துடன் போக்குவரத்து வசதி ஏற்படுவது உள்பட 34 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nசென்னையில் திங்கட்கிழமை நடந்து முடிந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளாவன:\n1. போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்கள் குறிப்பாக பெண்கள் உட்கார வசதியாக தமிழ்நாட்டில் உள்ள 1492 போலீஸ் நிலையங்களிலும் ரூ.1 கோடி செலவில் தலா 10 சேர்கள் வழங்கப்படும். இவ்வாறு வழங்குவது நாட்டில் இதுவே முதல்முறை.\n2. சென்னை நகரில் போக்குவரத்து மேலாண்மையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.\n3. தேவைப்படும் மாவட்டங்களுக்கு கூடுதல் ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். பழைய ரோந்து வாகனங்கள் மாற்றப்பட்டு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.\n4. கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.\n5. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலும், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியிலும் புதிதாக அனைத்து மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்படும்.\n6. மாநில எல்லைகளில் உள்ள போலீஸ் வாகன சோதனை சாவடிகளில் குடிநீர் வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், விரைவில் தகவல் தொழில்நுட்பம், நவீன சாதனங்களுடன் ஒருங்கிணைந்த வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.\n7. தஞ்சாவூர், திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.\n8. அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆயுதப்படை வளாகங்கள் அமைக்கப்படும்.\n9. அரியலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு 4 பிளட்டூன்கள் (60 போலீஸ்காரர்கள் கொண்ட படை) அனுமதிக்கப்படும்.\n10. மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் பிரச்னைகள், இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருப்பூரில் புதிதாக போலீஸ் ஆணையரகம் ஏற்படுத்தப்படும்.\n11. கோவையில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், புதிதாக போக்குவரத்து பிரிவுக்கு தனியாக துணை ஆணையர் பதவிக்கு அனுமதி அளிக்கப்படும்.\n12. பெரம்பலூர், வத்தலக்குண்டு, சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களில் போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.\n13. அனைத்து வணிக நிறுவனங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்படும்.\n14. போலீஸ் பந்தோபஸ்துக்கு செல்லும் போலீசாரின் வசதிக்காக 500 பேர் தங்கும் வகையிலான தங்குமிடம் கமுதியிலும், திருவண்ணாமலையிலும் கட்டப்படும். பெண் போலீசாருக்கு தங்குமிடம் தனியாக கட்டப்படும்.\n15. சென்னையைப் போல இதர 5 போலீஸ் ஆணையரகங்களிலும் ஸ்பாட் பைன் வசூலிக்கும் இ-செலான் முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும், சோதனை அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த முறை கொண்டுவரப்படும்.\n16. விழுப்புரத்திலும், திருவண்ணாமலையிலும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்காக விருந்தினர் இல்லங்கள் கட்டப்படும்.\n17. தேனியில் நக்சலைட் தடுப்பு படை அமைக்கப்படும்.\n18. போலீசாரின் பயிற்சி காலம் முன்பு இருந்ததைப் போல 7 மாதங்களாக மாற்றப்படும்.\n19. போலீஸ் பாய்ஸ் கிளப் நிதி ஒதுக்கீடு ரூ.66 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும்.\n20. போலீஸ் பாய்ஸ் கிளப் உறுப்பினர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிக்கட்டிடங்களை வகுப்பு நேரம் முடிந்த பிறகு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.\n21. அரியலூர், திருப்பூர், தர்மபுரியில் போலீஸ் பாய்ஸ் கிளப் தொடங்கப்படும்.\nபோலீஸ் நிலையங்களுக்கு துப்புரவு பணியாளர்கள்\n22. சாலை விபத்துகளில் உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.25 ஆயிரம் ரூ.50 ஆயிரமாகவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.\n23. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க அனுமதி அளிக்கப்படும்.\n24. கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து மீட்கப்படுவோரின் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.\n25. கிராம கண்காணிப்பு குழுக்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக ரூ.2 கோடி அனுமதிக்கப்படும்.\n26. போலீசாரின் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, விடுதிக் கட்டணத்தைக் கருத்தில் கொண்டு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.\n27. மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கும், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கும் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.\n28. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், நகர போலீஸ் அலுவலகங்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகத்திற்கும் ரூ.5 கோடி செலவில் ஆயிரம் கம்ப்ïட்டர்கள் வழங்கப்படும்.\n29. திருப்பூர், அரியலூர் மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுகள் தொடங்கப்படும்.\n30. சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு ஒரு அறிவியல் அதிகாரியும், ஒரு கிரேடு-1 அறிவியல் உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்படும்.\n31. துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்படும் ரவுண்டுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்படும். மேலும், துப்பாக்கி பயிற்சி ஆண்டுக்கு 2 முறை அளிக்கப்படும்.\n32. கமாண்டோ போலீஸ் பயிற்சியாளர்களுக்கு உரிய தங்குமிட வசதி செய்து தரப்படும்.\n33. கமாண்டோ போலீசாரைப் போல, வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்க செய்யும் போலீசாருக்கும் இடர்படி, மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.\n34. வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் பயிற்சிக்கூடம் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/11/16/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-30T00:47:00Z", "digest": "sha1:7ITOIWZB7DTSWZ4CHLNTPYEDVYPTSKPJ", "length": 6148, "nlines": 115, "source_domain": "vivasayam.org", "title": "அவரைச்சாறு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன.\nகங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும்\nபொங்குதிரி தோடததோர் புண்சுரததோர் தங்களுக்குங்\nகண்முதிரைப் பில்லைநோய்க் காரருக்குங் காழிறையா\nவிதைமுதிராத அவரைப்பிஞ்சு விழிக்குள் முதிர்ந்த நீர்க்கட்டிகள், விரணமென்கிற தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, மிகுதியான உடல்வெப்பம் முதலானவற்றைக் கட்டுக்குள் இருத்துமென்றறிக\nகோலியஸ் பயிரானது இரண்டு அல்லது இரண்டரை அடி உயரம் வரை வளரக்கூடிய சிறு மூலிகைச் செடியாகும் ஆகும். இதன் அறிவியல் பெயர் கோலியஸ் போர்ஸ்கோலி (Coleus forskohlii) மற்றும்...\nமன உளைச்சலைப் போக்கும் ஜாதிக்காய்\nஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி...\nமழைவாழ் மக்களின் அற்புத மூலிகை : ஆரோக்கியபச்சா\nதமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள அகஸ்தியர் மலையின் அதிக ஆற்றல் வாய��ந்த மூலிகையாக ஆரோக்கியபச்சா விளங்குகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை பல இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படி...\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nவிவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் - மாயவரத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:53:14Z", "digest": "sha1:VYEKR3YMGGXWLUZL3PHVVBONIUCCNUNZ", "length": 9269, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் “அழைப்பு விடுவதற்கு முன் ஐ.தே.க.விற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும்” – சஜித்திற்கு சுதந்திர கட்சி பதிலடி\n“அழைப்பு விடுவதற்கு முன் ஐ.தே.க.விற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும்” – சஜித்திற்கு சுதந்திர கட்சி பதிலடி\nபிற கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை சஜித் பிரேமதாச தீர்க்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வலியுறுத்தியுள்ளார்.\nகண்டியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சுதந்திரக் கட்சிக்குள் எவரும் அரசியல் ரீதியாக சிக்கித் தவிக்கவில்லை என்றும் கட்சி ஒன்றுபட்டுள்ளது மற்றும் எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் எம்மால் தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஎனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்ற கட்சிகளின் பிரச்சினைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, தனது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களையும், தனது பிரிவில் இருந்து விலகிய உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.\nஇதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஒரு புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு பதிலளித்த அவர், குமார வெல்கம சுதந்திர கட்சியின் பிரதிநிதி இல்லை என கூறினார்.\nஎனவே குமார வெல்கமவால் சுயாதீனமான கருத்துக்களை வெளியிட முடியும் என்றும், எனவே அவரின் நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக கருதக்கூடாது என்றும் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.\nPrevious articleதேசிய கொள்கை இல்லாத ஆட்சி நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் – ரவி\nNext articleவிவசாயிகளை பாதுகாக்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n13ஐ ரத்துசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது: நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்\nமாடுகள் வெட்டுவதை தடுக்கும் மஹிந்தவின் யோசனை\nநாட்டை விட்டு வெளியேறத் தடை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12232", "date_download": "2020-09-30T00:32:43Z", "digest": "sha1:E3EB7M6IDMW2KI3R3VY5IDEKUBVQBLEC", "length": 8771, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "பொருளறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009) » Buy tamil book பொருளறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009) online", "raw_content": "\nபொருளறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : T. உமா பாஸ்கரன் (T. Umaa Paaskaran)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nபுவியியல் கற்பித்தல் GEOGRAPHY (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009) கல்விப் புதுமைகளும் மேலாண்மையும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பொருளறிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009), T. உமா பாஸ்கரன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (T. உமா பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nமரபு சொற்களும் மரபு தொடர்களும் IDIOMS and PHRASES\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nவழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nவிரிவாக்கக் கல்வி - Virivaaka Kalvi\nஉயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nபோட்டித் தேர்வுகளுக்கான அறிவியல் கட்டுரைகள் - Poo. Thervukalukkana A. Katturaikal\nகுழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை பாலியல் நலக்கல்வி - Kuzhandhaigalukku paaliyal thollai paaliyal nalakkalvi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்விப் புதுமைகளும், கலைத்திட்ட வளர்ச்சியும் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nஅமரர் கல்கியின் கள்வனின் காதலி\nஅமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி\nஎல்லப்ப நாவலர் அருளிய திருவருணைக் கலம்பகம் மூலமும் உரையும்\nஅண்ணாமலையார் சதகம் மூலமும் தெளிவுரையும்\nபுது முறைத் தமிழ் வாசகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/87379/cinema/Kollywood/Police-demands-Vijaydevarakonda.htm", "date_download": "2020-09-30T01:01:20Z", "digest": "sha1:V7GQA74UUYUI6MBURA3QS5XSIISRTKZN", "length": 12160, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் தேவரகொண்டவிடம் போலீஸார் வைத்த கோரிக்கை - Police demands Vijaydevarakonda", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nவிஜய் தேவரகொண்டவிடம் போலீஸார் வைத்த கோரிக்கை\n0 கரு��்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு சூழலில் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு சமமாக போலீஸாரும் இரவு பகலாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களது பணியை உற்சாகப்படுத்தும் விதமாக சில தினங்களுக்கு முன் தெலங்கான டிஜிபி அலுவலகத்திற்கே சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா, “உங்களை போன்றவர்கள் தான் நிஜமான ஹீரோக்கள்” என தெலுங்கு சினிமா சார்பாக போலீசாருக்கு தனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.. ஆனால் விஜய் தேவரகொண்டாவின் இந்த செயலை சோஷியல் மீடியாவில் பலரும் கிண்டலடித்து வந்தனர்.\nஇந்தநிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலீஸாரை தான் சந்தித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. “ஒவ்வொரு போலீசாரும் 12 மணி நேரம் ஷிப்ட் என முறை வைத்துகொண்டு நமக்காக காவல் நிற்கின்றனர். இந்த போர்க்களத்தை வலிமையாகவும் மன உறுதியுடனும் போலீஸார் தலைமையில் தான் சந்தித்தாக வேண்டும்.. அவர்களிடம் பேசியபோது அவர்கள் என்னிடம் வைத்த ஒரே கோரிக்கை, தயவு செய்து மக்களை அவரவர் வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள் என்பதுதான்.. நிச்சயமாக அவர்களின் கோரிக்கையை செயல்படுத்துவோம் என கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nராஷ்மிகா ஈவ் டீசிங் : இயக்குநருக்கு ... கன்னட தியா ரீமேக் : ரைட்ஸ் வாங்க ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம்\nமீண்டும் கணவருடன் சமரசம் ஆன பூனம் பாண்டே\nநடிகை கங்கனா மீது அவமதிப்பு வழக்கு\nவிசாரணையின்போது கண்ணீர்விட்டு அழுத தீபிகா படுகோனே\nகேரவனுக்குள் போதை மருந்து பயன்படுத்தினார் சுஷாந்த் சிங் ; ஷ்ரதா கபூர் ...\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி\n'ஒரு அடார்' நடிகைக்கு கல்யாணம்\nபோதை பொருள் வழக்கில் சிக்கிய தொகுப்பாளினி\nசாச்சியின் கதைக்கு உயிர் கொடுக்கும் பிரித்விராஜ்\nபெண்களை விமர்சித்த நபரை தாக்கிய நடிகை மீது ஜாமீன் இல்லாத வழக்கு\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் தேவரகொன்டாவுக்கு பலர் ஆதரவு\nபோலி ஆசாமியை போலீசிடம் பிடித்துக்கொடுத்த விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டாவிடம் நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்\nரூ.15 கோடிக்கு வீடு வாங்கிய விஜய் தேவரகொண்டா\n2 ஆண்டுக்கு நோ: காதல் வதந்திக்கு ராஷ்மிகா முற்றுப்புள்ளி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-diy/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-29T23:09:10Z", "digest": "sha1:QUYV7IMFSTL42Y76AKKTGKNZJBT3Y6ZU", "length": 11853, "nlines": 129, "source_domain": "service-public.in", "title": "வாஷிங் பவுடர் – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (7) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (1) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (1) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (2) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) மண்ணில்லா விவசாயம் (5) மீன் வளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (18) மீன் வளர்ப்பு (1)\nவாஷிங் பவுடர் தயாரிப்பது எப்படி\nதேவையான பொருட்கள்: (1) க்ளோபல் சால்ட் என்ற சோடியம் சல்பேட் 1 கிலோ (2) வாஷிங் சோடா 3 கிலோ (3) பேக்கிங் சோடா 2 கிலோ (4 ) TSP ட்ரை சோடியம் பாஸ்பேட் 1/2 கிலோ (5) பிரி ப்ளோ சால்ட் என்ற வேக்கும் சால்ட் 2.5 கிலோ (6) டினோபால் 100 கிராம் (7) ஆசிட் ஸ்லரி 1…\nContinue Reading… வாஷிங் பவுடர் தயாரிப்பது எப்படி\nPosted in வாஷிங் பவுடர் Tagged சிறு தொழில், வாஷிங் பவுடர், வீட்டு தயாரிப்பு\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA எனப்படும் சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nஇந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9)\nசந்தை / மொத்த விற்பனை (1)\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8)\nசுயதொழில் நுட்பம் DIY (7)\nநாமே தயாரிக்கலாம் DIY (10)\nகொசு விரட்டி லிக்விட் (1)\nதரை துடைக்கும் லிக்விட் (1)\nப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5)\nபாபர் பள்ளி பற்றி (4)\nஇந்து முன்னணி பேச்சு (1)\nகன்னையா குமார் பேச்சு (1)\nபேய் பிசாசு ���வி ஜின் (2)\nராமர் கோயில் பற்றி (1)\nரிப்பேர் செய்வது எப்படி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%99%9A", "date_download": "2020-09-30T01:04:32Z", "digest": "sha1:7PSWIUM76RBGAUBQRSL3GYBVPURXOENM", "length": 4574, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "晚 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - evening; evening) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/west-african-universities-sexual-harassment-professor-video-witness-done-by-bbc-reporters-pz0awh", "date_download": "2020-09-29T23:58:09Z", "digest": "sha1:7AQ6EIRMMHADBJVTFAYDEXJULVBHGKQF", "length": 12988, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்லூரி பேராசிரியர்களின் காம லீலைகள்...!! வீடியோ ஆதாரத்துடன் வெளியானது...!!", "raw_content": "\nகல்லூரி பேராசிரியர்களின் காம லீலைகள்...\nஅவர்களிடம் பேராசிரியர்கள் சல்லாபமாக பேசியதுடன், அவர்களை உல்லாசத்துக்கு அழைப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. மற்றுமொரு பேராசிரியர் பட்டப்படிப்புக்கு கட்டணமாக தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறியதும் ஆதாரமாக பதிவாகி உள்ளது.\nமேற்கு ஆப்பிரிக்காவில் கல்லூரிக்கு வரும் மாணவிகளை கல்லூரிப் பேராசிரியர்கள் பாலியல் உறவுக்கு அழைப்பது மற்றும் அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பணிக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மீது பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறிவருகிறது. இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்த பாடில்லை. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வரும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதுடன் அத்துமீறி பாலியல் வல்லுறவு செய்ய முயலும் அவலங்களும் வீடியோ ஆதாரமாக வெளிவந்துள்ளது.\nஇது தொடர்பாக பிபிசி புலனாய்வு அமைப்பு நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. பல ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இதுவரையில் அது நிரூபிக்கப்படாமல் இருந்தது, இது குறித்து பிபிசி தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர்கள் குழு பல்கலைக்கழகத்தில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்து நிரூபிக்க களமிறங்கினர். பல்கலைக்கழக மாணவர்களை போல வேடமணிந்த அவர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் தனிமையில் சந்தித்து பல்கலையில் சேர வய்ப்பு கோட்பது போல் நடித்ததுடன் அதை மறைந்திருந்து வீடியோவும் பதிவு செய்தனர்.\nகல்லூரி மாணவிகள் எனக்கருதி அவர்களிடம் பேராசிரியர்கள் சல்லாபமாக பேசியதுடன், அவர்களை உல்லாசத்துக்கு அழைப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. மற்றுமொரு பேராசிரியர் பட்டப்படிப்புக்கு கட்டணமாக தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறியதும் ஆதாரமாக பதிவாகி உள்ளது. மாறு வேடமிட்டிருந்த பெண் செய்தியாளர்கள், பேராசிரியர்களின் சிண்டல்களுக்கு நேரடியாக ஆளாகி, திரைமறைவில் இருந்த பேராசிரியர்களின் காமவெறிபிடித்த முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர். பல்கலைகழகத்தில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த வீடியோ சான்றாக அமைந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க பல்கலை கழகங்களில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nதென் கொரியாவிடம் மனம் உருகி மன்னிப்பு கேட்டார் வடகொரிய அதிபர்.. சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் மனித நேயம்..\nஇன்னும் கூட இந்த கொடூரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. தலையில் அடித்துக் கதறும் WHO...\nசிஐசிஏ கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பேசி அவமானப்பட்ட பாகிஸ்தான்..\nபோட்ஸ்வானா நாட்டில் கூட்டம் கூட்டமாக மடிந்த யானைகள்.. சயனோபாக்டீரியா குறித்து வெளியான பகீர்..\nசீனாவின் தூக்கத்தை கலைத்த ரோஹ்தாங் அடல் சுரங்கப் பாதை.. அக்டோபர் 3-ஆம் தேதி திறந்து வைக்கிறார் மோடி.\nஉலகில் அதி செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி.. இந்தியாவை சேர்ந்த 4 பேருக்கு இடம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும��� சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநீதிமன்ற செலவுக்கே பணமில்லை.. உலகப்பணக்காரர் நகையை விற்று வழக்கு பார்க்கிறாராம்..\nசசிகலாவை ஒதுக்கிய பிறகு தான் கட்சியும் ஆட்சியும் நடத்துகிறோம் அமைச்சர் வீரமணி..\nசட்டம் இயற்ற மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை... பாஜக தலைவர் அதிரடி விளக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539593", "date_download": "2020-09-29T22:35:18Z", "digest": "sha1:4F5AMJHANFMKQNEULSKAWFVRPBNCY64N", "length": 7993, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "துளித் துளியாய் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* கர்நாடகா பிரிமியர் லீக் டி20 தொடரின் பைனலில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி டஸ்கர்ஸ் அணி கேப்டன் சி.எம்.கவுதம், ஆல் ரவுண்டர் அப்ரார் காஸி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய பெலகாவி பேந்தர்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\n* 2023ம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரை (ஜ���. 13-29) நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியா தேர்வு செய்யப்பட்டது.\n* ஆசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு பைனலுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் 588 புள்ளிகள் பெற்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.\n* சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் பாருபள்ளி காஷ்யப், சாய் பிரனீத் தோல்வியைத் தழுவினர்.\n* ‘இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டுக்கு போதுமான வாய்ப்புகளும் கால அவகாசமும் அளிக்கப்பட வேண்டும். நிச்சயம் அவர் தனது திறமையை நிரூபிப்பார்’ என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.\n* குடித்துவிட்டு அடிதடியில் ஈடுபட்ட இந்திய அணி கூடைப்பந்தாட்ட வீரர்கள் அம்ஜியோத் சிங், அர்ஷ்பிரீத் புல்லார், அம்ரித்பால் சிங் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் ஓவரில் அசத்திய சைனி: கோஹ்லி பாராட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெளியேறினார் வீனஸ்\nஐஎஸ்எல் தொடரில் ஈஸ்ட் பெங்கால்\nபந்தை பறக்கவிட்ட பால்காரர் பையன்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..\nகொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..\nபற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/139931-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-29T22:37:09Z", "digest": "sha1:YPOTZCJV5UG7M6CIWMA4LDUKNKAPTK6E", "length": 21496, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளாகியும் பலன் இல்லை; மெட்ராஸ் ஐகோர்ட் ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாறுமா?: மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்பு | ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளாகியும் பலன் இல்லை; மெட்ராஸ் ஐகோர்ட் ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாறுமா?: மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்பு - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளாகியும் பலன் இல்லை; மெட்ராஸ் ஐகோர்ட் ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாறுமா: மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்பு\nசென்னை உயர் நீதிமன்றத்தை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இன்னும் அதற்கான எந்த முயற்சிகளிலும் தற்போதைய தமிழக அரசு ஆர்வம் காட்டாதது வருத்தம் அளிக்கிறது என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.\nலண்டனில் உள்ள பெய்லி நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் கருதப்படுகிறது.\nவிக்டோரியா மகாராணியின் காப்புரிமைப்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா வில் மூன்று பிரசிடென்சி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றம் 1862 ஜூன் 26-ல் தொடங்கப்பட்ட பாரம் பரியமிக்க உயர் நீதிமன்றமாகும்.\nஆரம்பத்தில் ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்றுதான் இந்த நீதிமன்றம் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 1862 ஆகஸ்ட் 15 முதல் ‘‘மெட்ராஸ் ஐகோர்ட்’’ என பெயர் மாறியது.\n1996 -ம் ஆண்டு திமுக ஆட்சியில் மெட்ராஸ் என்பது சட்டப்பூர்வமாக சென்னை என பெயர் மாற்றம் கண்டது. அப்போது மெட்ராஸ் ஐகோர்ட் என்ற பெயரையும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஇந்நிலையில் மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை சென்னை உயர்நீதிமன்ற��் என பெயர் மாற்றம் செய்வதற்கு பாஜக அரசின் மத்திய அமைச்சரவை கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது.\nஆனால் 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட உயர் நீதிமன்றங் களுக்கு அந்தந்த மாநிலங் களின் பெயர்களே வைக்கப்பட் டுள்ளன. எனவே சென்னை உயர் நீதிமன்றம் என்பதை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயல லிதா அதே ஆண்டு (2016) ஜூலை 31-ம் தேதி தமிழக சட்டப்பேர வையில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார்.\nஇதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினார்.\nஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிக்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்த பலனும் இல்லாமல் போய்விட்டதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளரான ஆர்.கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது தமிழக வழக்கறிஞர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை. இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் விருப்பம் வெறும் தீர்மானத்தோடு நின்று விட்டது. எனவே பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்’’ என்றார்.\nஇதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் கே.பகவத்சிங் கூறும்போது, ‘‘ உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி முதன்முதலில் மதுரையில் போராட்டத்தை முன்னெடுத்தோம். அப்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என்றும் மதுரையை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்ற கிளை’ என்றும் பெயர் மாற்றக் கோரி கோரிக்கை விடுத்தோம்.\nமேலும் உயர் நீதிமன்றத் தில் தமிழை வழக்காடு மொழி யாக்கக் கோரி முதன் முதலில் அதிமுக அரசு கடந்த 2002-ல் குரல் கொடுத்தது. அதன் பிறகு 2006-ல் திமுக அரசு அதை வலியுறுத்தி தீர்மானம் போட்டது. ஆனால் அந்த தீர்மானத்தின்படி இன்று வரை தமிழ் வழக்காடு மொழியாக மாறவில்லை. பெயரும் மாறவில்லை.\nகடந்த 2016-ல் சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவி வகித்த முன்னாள் எம்பி சுதர்சன நாச்சி யப்பன் மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையின் 85-வது பரிந்துரையில், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெயர் மாற்றுவதற்கான எந்த முயற்சிகளிலும் தற்போதைய தமிழக அரசு ஆர்வம் காட்டாதது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா உறுதி\nபுதினுடன் தொலைபேசியில் உரையாடிய ஜப்பான் பிரதமர்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nதேனி சக்கம்பட்டி சாயப்பட்டறைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் மாற்றம்: அக். 5 முதல் 3 மாதங்கள்...\n- மதுரையில் சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸ் விசாரணை\nஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு இ-பாஸ் தளர்வால் குமுளியில் நெரிசல்: பரிசோதனைக்காக வெகுநேரம் காத்திருப்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாமல் நிராகரிப்பு: கரூர் ஆட்சியர்...\nநூறு சதவீதக் கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற...\nகுட்கா விவகாரம்: உரிமைக் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள்...\nசட்டப்பேரவையில் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின்...\nதிருப்பணியால் மீண்ட திருவரங்கம் கோயில்\n‘அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’- வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Lord%20Muruga", "date_download": "2020-09-30T00:51:02Z", "digest": "sha1:RLWC6BOQBI3H2EH5QCM7664CWWEZBK3E", "length": 5663, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Lord Muruga - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா\nதமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீ...\nஎல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி\nகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்\nகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கந்த சஷ்டி கவசத்தை ம...\nவிரட்டும் காவல் கூட்டம்... ஓடும் கறுப்பர் கூட்டம் ..\nதமிழ் கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானை ஆபாசமாக சித்...\nமுருகனை அருவருப்பாக நிந்தித்தவர்களை கண்டித்து அறிக்கை வெளியிடாதது ஏன் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி\nதமிழர் கடவுள் முருகனை அருவருப்பாக நிந்தித்தவர்களை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிடாதது ஏன் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரி...\nகூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அதிர்ச்சி..\nதிருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர...\nமோதிக்கொள்ளும் ஆர்மீனியா, அஸர்பைஜான்... எண்ணெய்க்குழாய்களுக்கு பாதி...\nகாதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை ...\nஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..\nகொரோனா ஆய்வு ஒரு சேம்பிளுக்கு ரூ.1200 கமிஷன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/01/blog-post_21.html", "date_download": "2020-09-29T22:58:39Z", "digest": "sha1:JCMBY2HKI6ZZ5OW3I4K7AOL7SGWYOL5H", "length": 17866, "nlines": 182, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப்ஸ்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப்ஸ்\nரஜினி படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ போவது தொன்றுதொட்டு வந்த பழக்கம் , அதே போல புத்தக கண்காட்சிக்கும் முதல் நாளே போய் அட்டண்டன்ஸ் போடுவதும் நெடு நாளைய வழக்கம்.\nபிச்சைக்கார வாழ்க்கை வாழ்வதால் , வெவ்வேறு ஊர்களில் இப்படி அடெண்டன்ஸ் போட்ட அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்த முறை விதி செய்த சதியால் புத்தக கண்காட்ச்சிக்கு செல்ல இயலவில்லை. ஏன் போகவில்லை என ஃப்ளாஷ் பேக் செல்ல விரும்பவில்லை. எனவே கவலை வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அது போதும்,.\nகண்காட்சி செல்லவில்லையே தவிர நண்பர்கள் மூலம் அப்டேட்ஸ் கிடைத்து வந்தது , மேலும் வலைப்பூக்கள் மூலமும் செய்திகள் அறிந்து வந்தேன்.\nதாமதமாக செல்வதும் நன்மையில் முடிந்தது.\nஎன்ன புத்தகம் புதிதாக வந்துள்ளது , எதைப்படிக்க வேண்டும், எதை வாங்க வேண்டும் , எதை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்பதை நண்பர்கள் மூலம் முன் கூட்டியே அறிந்து கொண்டு ப்ரீ பிளானாக செல்ல முடிந்தது.\nஇது வரை சென்ற கண்காட்சிகளில் எனக்கு சிறப்பாக அமைந்தது இந்த கண்காட்சிதான் . காரணம் நண்பர்கள் மூலம் கிடைத்த டிப்ஸ்.. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nடிப்ஸ் 1 புத்தகம் வாங்க கண் காட்சிக்கு செல்கிறோம். அறிவுப்பசி தீர்ந்த பின் வயிற்று பசியை தீர்க்க முனைவது நல்லதுதான். ஆனால் , வயிற்று பசியை தீர்க்க முனையும்போது , சில சமயங்களில் ஒட்டு மொத்த கண் காட்சி அனுபவத்தையும் அது கெடுத்து விடக்கூடும். விலை, நாம் எதிர்பார்க்கும் சுவை இன்மை, நாம் எதிர்பார்க்கும் உணவு வகை இன்மை என பல காரணங்கள். நாம் வாக்குவது புத்தகம் வாங்குவதற்கு..சாப்பாட்டு பிரச்சினை , இந்த மெயின் மேட்டரை மறக்கடிக்க அனுமதிக்கலாகாது\nகண்காட்சி வளாகத்துக்கு செலவதற்கு முன்பே. புத்தகம் என்பதையெல்லாம் மறந்து விட்டு , வஞ்சிரம் மீன் வறுவல் , மீன் குழம்பு ஆர்டர் செய்து என் விருப்பம் போல ஒரு வெட்டு வெட்டினேன். வயிற்று பசி அடங்கிய பின் , புத்தக வேட்டைக்குள் புகுந்தேன��� . ஜூஸ் வகைகளோ , உணவோ எனக்கு தேவைப்படவும் இல்லை. என் கவனத்தை திசை திருப்பவும் இல்லை. முழுக்க முழுக்க புத்தக வேட்டைதான்.\nடிப்ஸ்2 நண்பர்களுடன் கெட் டுகதர் நல்லதுதான். அதற்காக புத்தக கண்காட்சியை பயன்படுத்திக்கொள்வதும் நல்லதுதான் . ஆனால் புத்தகத்தை செலக்ட் செய்யும் நேரத்தை வீணடித்து விடக்கூடாது. புத்தக கண்காட்சிக்கு வருவதே நண்பர்களை சந்திப்பதற்குத்தான் என்றால் அது வேறு விஷ்யம் . புத்தக வேட்டைதான் நோக்கம் என்றால் அதிகபட்சம் ஒருவர் போதும். one in company. two is crowd.\nஇந்த டிப்ஸ் கொஞ்சம் கடுமையானதுதான் . சிலரை புத்தக கண்காட்சிகளில் மட்டுமே சந்திக்க முடியும். எனவே யாரையும் சந்திக்காமல் இருப்பதும் , ஓர் அனுபவத்தை தவற விட்டதாகி விடும் . சந்திப்பு ஒரு விசிட் , புத்தகத்துக்கு ஒரு விசிட் என பிரித்து கொள்ள வேண்டியதுதான், முதல் விசிட் என்பதால் , நான் யாரையும் சந்திக்கவில்லை. எல்லா ஸ்டால்களையும் சுற்றி பார்க்க நன்றாக நேரம் கிடைத்தது.\nடிப்ஸ் 3 கூட்டத்தை பார்த்து மிரள தேவையில்லை. புத்தகம் வாங்குவதை தடுக்கும் அம்சமாக நெரிசல் இருக்காது.\nநான் சென்ற போது, நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் சினிமா தியேட்டரில் இருப்பது போன்ற கியூ நின்று கொண்டு இருந்தது. அசந்து போய் விட்டேன்.\nஆனால் உள்ளே போனால் அந்த கூட்டத்தில் பெரும்பகுதி ஜூஸ் கடைகளிலும் , சமையல் , ஆன்மீக புத்தக கடைகளிலும்தான் நின்று கொண்டு இருந்தது . அரசியல் ,ஆன்மீகம் , சினிமா - இவைதான் ஈர்த்து கொண்டு இருந்தன. பல அற்புதமாக புத்தகங்கள் இருக்கும் கடைகளில் அந்த அளவுக்கு நெரிசல் இல்லை. ரிலாக்சாக தேவையானவற்றை வாங்க முடிந்தது.\nடிப்ஸ் 4 புத்தகங்கள் அனியாய விலைக்கு விற்கப்பட்டுகின்றன என்பதில் உண்மை இல்லை. எனவே தைரியமாக வாங்கலாம்.\nஎன் மதிய உணவுக்கு 400 ரூபாய் செல்வானது. இந்த காசுக்கு ஒரு புத்தகம் வாங்கி இருந்தால் , அது ஒரு முதலீடாக இருந்து இருக்கும். ஒரு தலையணை சைஸ் புத்தகத்தை 10 ரூபாய்க்கு தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. உண்மையில் வெகு குறைவான விலையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் யாரும் வாங்கி குவித்து விடவில்லை. காஸ்ட்லி என்றெல்லாம் இல்லை... தகுந்த விலைதான் நிர்ணயித்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் தேட வேண்டும். ஒரே நாவல் வெவ்வேறு பதிப்பகத்தில், வெவ்வேறு விலையில் கிடைக்கும் நிலையும் இருக்கிறது. எனவே கொஞ்சம் தேட வேண்டும்.\nடிப்ஸ் 5 எல்லோரும் வாங்குவ்தை நாமும் வாங்க வேண்டும் என்பதில்லை..\nபுத்தக கண்காட்சிக்கென பிரத்தியேக அனுகூலங்கள் உண்டு. நம் ரசனைக்கு அப்பாற்பட்ட சில புத்தகங்களும் நம் கண்களில் பட்டு ஆர்வம் ஏற்படுத்தக்கூடும். மற்றவர்கள் பரிந்துரைக்கும் பிரபலமான புத்தகங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் கூட வாங்க முடியும் . ஆனால் நாமே பல தரப்பட்ட புத்தகங்களை பார்வையிடும் வாய்ப்பு புத்தக கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் .\nநான் வாங்கிய புத்தகங்களில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்கள் நூல்கள் வெகு குறைவு. படிக்க வேண்டிய சில புதிய நூல்களை வாங்கி இருக்கிறேன். சில மேலோட்டமான வாசிப்பிலேயே அருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்..\nஎன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு... புத்தக கண்காட்சி முடியப்போகும் நிலையில், இந்த டிப்ஸ் யாருக்கும் பயன்படாது என நன்கு அறிவேன் :)\nLabels: இலக்கியம், புத்தக கண்காட்சி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nடெத் ஆஃப் ஈ மெயில் - கண்ணீர் காவியம்\nமனம் திறக்கிறார் விஸ்வரூபம் தணிக்கை குழு இஸ்லாமிய ...\nவிஸ்வரூபம் எடுத்த இஸ்லாமியர்களும் , கருத்து சுதந்த...\nவிஸ்வரூபத்துக்கு தடை- கண்ணியம் தவறாமல் மத நல்லிணக...\nவிஸ்வரூபம் - இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பும் , ந...\nபுத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப்ஸ்\nஅணு உலை பற்றிய சாரு கருத்து - ஒரு நடு நிலை அலசல்\nடி டி எச் குளறுபடி- மன்னிப்பு கேட்ட கமல் ஹாசன் - க...\nசாரு கண்டிப்பாக புக்கர் பரிசு பெறுவார்- கவிஞர் றிய...\nரிஸானா நஃபீக் மரண தண்டனை- உண்மையை மறைக்கும் துரோ...\nவிஸ்வரூபம் சிக்கலுக்கு சுமூக தீர்வு- கமல், தியேட்...\nஉடை மட்டுமே பெண்ணை காக்கும் என்ற உத்தரவாதம் இல்லை....\nகண்ணியமாக உடை அணிய சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா.\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண���பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-29T23:47:24Z", "digest": "sha1:23LSHMEWQROZAEMYFFJ56ITTLG77XJBA", "length": 5930, "nlines": 71, "source_domain": "tamilpiththan.com", "title": "நடிகர் சேதுவின் ஆசை இதுதான்! இப்படி கொண்டு போறிங்களே கண்ணீர் விட்ட நபர்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n இப்படி கொண்டு போறிங்களே கண்ணீர் விட்ட நபர்\nநடிகர் சேதுவின் ஆசை இதுதான் இப்படி கொண்டு போறிங்களே கண்ணீர் விட்ட நபர்\nதமிழ் திரையுலகம் தொடர்ந்து சோகத்தில் உள்ளது. ஆம், அண்மையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து நடிகர் சேது காலமானார்.\nஇது ரசிகர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 34 மட்டுமே. அவருக்கு உமையா என்ற மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள்.\nஇளம் வயதில் அவருக்கு நேர்ந்த இந்த மரணம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.\nஅவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nவீட்டை விட்டு அவரின் உடலை எடுத்துச்செல்லும் போது உறவினர் ஒருவர் காரில் அவனை கூட்டிச்செல்லாமல் இப்படி கொண்டு போறீங்களே, அவனுக்கு ஆடி கார், பென்ஸ் கார் தான் பிடிக்கும் என கதறினார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் உயிரி(ழந்தத)னை இலங்கை அ(மைச்சு) உறுதி செய்துள்ளது\nNext articleதினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் தரும் பலன்கள்\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thatstamil.xyz/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-09-29T23:09:44Z", "digest": "sha1:MZ6R3QUB3AMIF6RZHSW35VEVTUYG7743", "length": 5402, "nlines": 99, "source_domain": "thatstamil.xyz", "title": "ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: புதுவையில் இன்று மேலும் 32 பேருக்குத் தொற்று - Thatstamil", "raw_content": "\nஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: புதுவையில் இன்று மேலும் 32 பேருக்குத் தொற்று\nபுதுவையில் இன்று மேலும் 32 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,\nபுதுவையில் தற்போது 510 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்ப் பாதிப்பு 517 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் புதிதாகப் பாதிக்கப்பட்ட 32 பேரில், 18 பேர் மாநில அரசு நடத்தும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒருவர் மாஹேவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று ஒரே நாளில் 498 பேர் பரிசோதனை செய்ததில், 20 ஆண்கள் மற்றும் 12 பெண்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுவரை மாநிலத்தில் 21,382 பேரின் மாதிரிகளைப் பரிசோதனை செய்துள்ளது. அவற்றில் 19,996 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. மீதமுள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கின்றன.\nகேரளத்தில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா\nமகாராஷ்டிரத்தில் மேலும் 300 பேர் கரோனாவுக்கு பலி\nஉ.பி.யில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது\nரவுடி விகாஸ் துபேவின் ஆதரவாளர்களுக்கு வலைவீச்சு – கண்டுபிடிக்க உதவினால் ரூ.2.5 லட்சம் பரிசு\nபென்னாகரம் அருகே பொதுநிலத்தினை ஆக்ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/2020/05/16/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-09-30T00:02:12Z", "digest": "sha1:POMSVLJ6KIFQEMWPFYIBZG2R62P3GNYY", "length": 8999, "nlines": 232, "source_domain": "tnbusinesstimes.in", "title": "தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம் | TN Business Times", "raw_content": "\nHome Business Mantra Business Growth Ideas தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\nதொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\nதொழில் தொடங்குவது தொடர்பாக நம் ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கனக்கான ��ொழில் எண்ணங்கள் நம் மனதில் இருக்கும். நம் தொழில் எண்ணங்கள் சாலையோரக் கடைகள் அமைப்பதில் தொடங்கி மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் (Software Company) அமைப்பது வரை பட்டியல் நீழும். நம் பட்டியலில் புதுப்புது தொழில் எண்ணங்கள் தினந்தோறும் சேர்ந்து கொண்டே இருக்கும்.\nநமக்கு புது புது தொழில் எண்ணங்கள் நமது அனுபவத்தின் மூலமாகவும்,அறிவின் மூலமாகவும், நாம் பார்த்த, கேட்ட, படித்தவற்றின் மூலமாகவும், சுற்றுபுறத்திலிருந்தும் பிறக்கின்றன.\nநம்மில் பல பேர், தோன்றிய தொழில் எண்ணங்களை நம் மனப் பட்டியலில் சேர்ப்பதோடு நின்று விடுகிறோம். அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எவ்வித முயற்சியும் எடுப்பதுக்கூட கிடையாது. அடுக்கடுக்கான தொழில் எண்ணங்களை மட்டும் வைத்து கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை.\nநம் தொழில் எண்ணங்களின் அடுத்த கட்ட நகருதலில்தான் நம் வெற்றி இருக்கிறது. Face Book என்ற எண்ணம் பில்லியன் டாலர் தொழில் அல்ல அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் முன்பு வரை \nநம் தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம் .\nதொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\nPrevious articleபணத்தைத் தாண்டிய முதலீடுகள்\nNext articleஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nசோயா தபு (சோயா பன்னீர் (Soya Tofu)\nசாலையோர சாணக்கியர்கள் நமக்கு கற்றுத் தரும் 10 தொழில் பாடங்கள்\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு...\nஆட்டு வளர்ப்பு கொட்டகை மானியம்\nதொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்\nஏற்றுமதி தொழிலில் அதிக வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2014/02/pannaiyarum-padminiyum/", "date_download": "2020-09-30T00:26:10Z", "digest": "sha1:MX33YT7LGGDGQCIWUMYGM6QYWPRA2OTL", "length": 6430, "nlines": 46, "source_domain": "venkatarangan.com", "title": "Pannaiyarum Padminiyum (2014) | Writing for sharing", "raw_content": "\nஇந்த படத்தின் (பண்ணையாரும் பத்மினியும்) பெயரைக் கேள்விப்பட்டதில் இருந்து இதைப் பார்க்க வேண்டும் என ஒரு ஆர்வம். போன வாரம் வெள்ளியன்று விஜய் சேதுபதி நடித்த ரம்மி பார்த்தேன் என்றால் இந்த வெள்ளியன்று விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த இன்னொரு படமான பண்ணையாரும் பத்மினியும் பார்த்தேன், இதனால் நான் ஒன்றும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன் என்று எண்ண வேண்டாம். நிற்க\nதமிழ் சினிமாவிற்கு அதியசமாக இந்த படத்தில் வில்லனோ, அடிதடியோ, கிளாமரோ, மேஹா சிரியல் அழுகாச்சியோ, ஹீரோயிசமோ எதுவுமில்லை. இதையெல்லாம் விடுத்து ஒரு தமிழ் படம் எடுத்தாலும் முதல் நாள் திரையரங்கிற்கு முழுக்காட்சி கூட்டத்தை வரவைக்க முடியும் என்று காட்டியதற்கு முதல்பட இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துக்கள். அதே போல பண்ணையார் என்றாலே (எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு பிள்ளை நம்பியார்) அவர்கள் கெட்டவர்கள், ஏழைகளை அடித்து சாப்பிடுபவர்கள் என்றில்லாமல் ஒரு நல்ல மனிதராக இந்த படத்தின் பண்ணையார் வருகிறார். படத்தை நான் பார்த்தது சத்யம் திரையரங்கில் மாலைக்காட்சிக்கு, அங்கே பலக்காட்சிகளில் விசில் வந்தற்கு காரணம் விஜய் சேதுபதி.\nரம்மிப் போலவே விஜய் சேதுபதிக்கு இதிலும் ஜோடி ஐசுவர்யா ராஜேஸ் (Aishwarya Rajesh), இதில் தன் பங்கு குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்துள்ளார். படத்தின் உண்மையான கதாநாயகன் அதில்வரும் பச்சை நிற ப்ரிமியர் பத்மினி கார் தான். ஒரு காரை எப்படி உறுகி உறுகி துடைக்க முடியும், உயிருள்ள ஒரு குழந்தைப் போல அதன் மீது அன்பு வைக்க முடியும் என்பதை நேரயடியாக நான் என் பள்ளிகாலங்களில் திருச்சியில் இருக்கும் என் பெரியப்ப மகனிடம் பார்த்திருக்கிறேன். அதனால் படத்தில் வரும் பண்ணையாரின் கார் மீதான காதலை உணர முடிகிறது.\nகாதல் பாட்டு என்றாலே 18வயது ஹீரோயின் தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், காதல் என்ற உணர்ச்சி ஐம்பது அல்லது அறுபது வயதிலும் கணவன் மனைவியிடம் கூட வரலாம், அவர்களும் காதல்பாட்டுப் பாடலாம் என்பதை அழகாகக்காட்டிகிறார் இயக்குனர். அந்தப் பாத்திரங்களை மிக இயல்பாக செய்துள்ளார்கள் ஜெயப்பிரகாஷ் (பண்ணையார்) மற்றும் துளசி (பண்ணையார் மனைவி). காமெடிக்காக வரும் பால சரவணன், பீடை என்ற பாத்திரத்தில் பொருத்தமான இடங்களில் நம்மை சிரிக்கவும் அதை ரசிக்கவும் வைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் நம்மை முணு முணுக்க வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+01440+uk.php", "date_download": "2020-09-29T22:22:39Z", "digest": "sha1:N3CDU6QS3RNJVSDOMSY7IVE7KT6SUUNV", "length": 5205, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 01440 / +441440 / 00441440 / 011441440, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 01440 (+441440)\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு 01440 / +441440 / 00441440 / 011441440, பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01440 என்பது Haverhillக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Haverhill என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Haverhill உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1440 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Haverhill உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1440-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1440-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=57642", "date_download": "2020-09-29T22:35:23Z", "digest": "sha1:WD4PA3RYSE6AMBQKTZAF4MO4XBGNUMKH", "length": 10557, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்\nஉலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் “அவதார்”. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளி குவித்த இப்படம் ரசிகர்களை பிரமிக்கவும், ஆச்சரியப்படுத்தவும் செய்தது. தற்போது, இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைக்க இருக்கிறது.\n‘ரீல் கட் என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் நரேன் பிரனியாஸ்.ஆர் இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகிறது.\nஇப்படத்தில்தான் “அவதார்” படத்தில் நடித்த நடிகர்கள் நடிக்கிறார்கள். இதுபோக, இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒருவர் நடிப்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு சஸ்பென்ஸ்களையும் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியிட இருக்கிறார்கள்.\nதற்போது, இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்தை பார்ப்பவர்களுக்கு திரில்லர் அனுபவத்தை தரும்வகையில் இருக்கும். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது.\nஇந்தியா, நேபால், வியட்னாம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்கும் இப்படம், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nபோதைக்கு அடிமையானால் நடக்க��ம் விளைவுகளைக் கூறும் மரிஜுவானா\nநூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள படம்\nOTT பிரச்னை குறித்து அறிக்கை வெளியிட்ட பிரபல இயக்குநர்\nஅமெரிக்கவாழ் இந்தியருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது\nபிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியசாமியின் அன்பு கட்டளையா அல்லது மறைமுக மிரட்டலா\nவளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-வது இடம்.\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-29T22:58:54Z", "digest": "sha1:CFA3BKTEP4JGFETCHFNIQFACR7CAXABF", "length": 8866, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | வவுனியாவில் இடம்பெற்ற விபத்து:மனைவி பரிதாபமாக பலி!கணவன் காயம் « Radiotamizha Fm", "raw_content": "\nரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது\nகிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nயானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.\nநாடளாவிய ரீதியில் 100 மாதிரி வீடுகள்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வவுனியாவில் இடம்பெற்ற விபத்து:மனைவி பரிதாபமாக பலி\nRADIOTAMIZHA | வவுனியாவில் இடம்பெற்ற விபத்து:மனைவி பரிதாபமாக பலி\nவவுனியா – முருகனூர் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த தர்சினி (வயது-25) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில�� சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அம்யூலன்ஸ் வாகனம மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.\nஇவர்கள் இருவருக்கும் கடந்த இருதினங்களிற்கு முன்னரே திருமணம் செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#வவுனியா – முருகனூர் பகுதி 2020-02-14\nTagged with: #வவுனியா – முருகனூர் பகுதி\nPrevious: வவுனியாவில் இடம்பெற்ற விபத்து:மனைவி பரிதாபமாக பலி\nNext: RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று: பெப்ரவரி 15\nரணில் வெளியிட்ட அறிக்கை பொய்யானது\nகிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nயானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/06/upset-ravanan-quest-with-cricket-t.html", "date_download": "2020-09-29T23:44:26Z", "digest": "sha1:URQQT5F6WP3UQCLJA4IR7TUMHVPXHIYY", "length": 10294, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ராவணன் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ராவணன் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா\n> ராவணன் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா\nமணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான ராவணன் நேற்று வெளியானது. படத்தைக் காண உள்ளூ‌ரிலும், வெளியூ‌ரிலும் ரசிகர்கள் முட்டி மோதினார்கள். இந்தியிலும் இதுதான் நிலைமை.\nஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா\nமணிரத்னத்தின் தீவிர விசிறிகளைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. வழக்கம்போல ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஆக்சன் காட்சிகள், பாடல் காட்சிகள் என தொழில்நுட்ப விஷயத்தில் ராவணன் மிரட்டியிருக்கிறது. ஆனால் கதை, திர��க்கதை, யதார்த்தம் இவற்றில் படம் பெருமளவு சறுக்கியிருக்கிறது.\nஓபனிங் நன்றாக இருந்தாலும் ஒரு வாரத்துக்குள் படத்தின் கலெ‌க்சன் பெ‌ரிய அளவில் பாதிக்கப்படும் என பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த‌க் கணிப்பும், படம் பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலையும் ஒன்றாக இருப்பதுதான் ராவணனின் முன்னிருக்கும் மிகப் பெ‌ரிய சவால்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதே��யானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/09/23/manasatchi/", "date_download": "2020-09-30T00:45:35Z", "digest": "sha1:7ZUUEIN7BE6H6JCQSW2KIGOZMKEMNMFK", "length": 17556, "nlines": 149, "source_domain": "amaruvi.in", "title": "மனச்சாட்சி வேண்டும் சார் | Amaruvi's Aphorisms", "raw_content": "\nகோவில்களில் பட்டாச்சாரியார்கள் / சிவாச்சாரியார்கள் அட்டூழியம் செய்கிறார்கள்; வைதீக கார்யங்களுக்கு என்று வருபவர்கள் நிறைய பணம் கேட்கிறார்கள்; திவசம் பண்ணி வைக்க வரும் உபாத்யாயர் அடிப்பது பகல் கொள்ளை; ஒரு சீமந்தம் பண்ணி வைக்க ஐம்பதாயிரம் வாங்கலாமா; கணபதி ஹோமத்துக்குப் பத்தாயிரம் வாங்கலாமா;சுதர்ஸன ஹோமத்துக்கு இவ்வளவு வங்கலாமா;வைதீகர்கள் டூ-வீலர்களில் போகலாமா;..இப்படி பல ‘லாமா’க்கள். இப்படிக் கேட்டால் நடுநிலைவாதிகள் என்று பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம்.\nஉபாத்யாயர்களுக்கு சி.பி.எப். கிடையாது; அனேகம் பேருக்கு இன்சூரன்ஸ் கிடையாது; நிலையான ஊதியம் கிடையாது; அவர்கள் குடும்பமும் பிழைக்க வேண்டாமா என்ன அவர்கள் வீட்டிற்கு மட்டும் ஆவின் பால் குறைந்த விலையில் போடுகிறார்களா என்ன அவர்கள் வீட்டிற்கு மட்டும் ஆவின் பால் குறைந்த விலையில் போடுகிறார்களா என்ன இல்லை மின்சாரம் தான் இலவசமாகத் தருகிறார்களா இல்லை மின்சாரம் தான் இலவசமாகத் தருகிறார்களா எல்லரும் கட்டும் அதே பணம் தான் அவர்களுக்கும்.\nஇந்தக் காலத்திலும் வைதிக தர்மத்தை விடாமல், சிகை வைத்துக் கொண்டு, அந்தந்த சம்பிரதாயத்துக்கு ஏற்றாற் போல் வைதிக உடை தரித்துக் கொண்டு ‘ஆறில் ஒன்று பழுதில்லை’ என்பதாக அவர்கள் வேத தர்மத்தை ஓரள��ிற்கு நிலை நிறுத்துகிறார்கள். பெரும்பாலோர் செய்ய வேண்டியதை, செய்ய முடியாததை, செய்ய வெட்கப்படுவதை, அவர்கள் விடாமல் செய்து வருகிறார்கள். அதற்காக அவர்களுக்கு வெகுமதிகள் கொடுக்க வேண்டாம் ஐயா, அவர்கள் கேட்கும் சம்பாவனையில் யோசிக்கலாமா\nஒரு கல்யாணம் என்றால் மண்டபத்துக்கு என்று சில லட்சங்களைச் சிரித்துக்கொண்டே அழலாமாம், பண்ணி வைக்க வரும் வாத்யாருக்கு என்று வரும் போது நூறூக்கும் பத்துக்கும் கறார் பேரம்.\nஒரு ஐ-போன் ஐம்பொன்னை விட விலை அதிகம் விற்கிறது. ஆனால் விடாமல் வாங்குகிறோம். ஆப்பிள் வாட்ச் என்று கடிகாரத்தில் பொம்மை காட்டுவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் சொல்கிறார்கள். வாங்குகிறோம். ஒன்றுமில்லை, ஒரு காலணி ஆயிரம் ரூபாய் சொல்கிறார்கள். அங்கெல்லாம் பேரமா பேசுகிறோம் பேசினால் தான் படிகிறதா அங்கெல்லாம் கேட்ட விலையைக் கொடுக்கவில்லை\nஒன்றுமில்லாத உஞ்சவிருத்திப் பார்ப்பானிடம் நாம் எகனாமிக்ஸ் பேசுகிறோம்; டூ-வீலரில் போவதை விமர்சிக்கிறோம். கோவிலில் தட்டில் பணம் போட்டால் தான் என்ன திவ்யதேசங்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் மாதம் 200 ரூபாய்கள். இரண்டு லிட்டர் பால் வாங்க முடியுமா இதில் திவ்யதேசங்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் மாதம் 200 ரூபாய்கள். இரண்டு லிட்டர் பால் வாங்க முடியுமா இதில் கோவில் உண்டியலில் போடும் பணத்தைச் சுருட்டிப் பெருமாளுக்கே சாதம் போட மனமில்லை அறம் நிலையாத் துறைக்கு. ஆண்டாளையே பட்டினி போடுகிறார்கள் ஶ்ரீவில்லிபுத்தூரில். அர்ச்சகர் தட்டில் கொஞ்சம் தாராளமாய்ப் போட்டால் தான் என்ன\nசில கோவில்களில் சன்னிதிக்குச் சன்னிதி அர்ச்சகர்கள் கப்பம் போல் வசூலிக்கிறார்களே என்று கேட்கலாம். அவை பெரும்பாலும் பரம்பரைக் கோவில்களாக இருக்கும். அறம் நிலையாத் துறைக் கோவில்களில் இப்படித்தான் உள்ளதா கோவிலுக்குள் நுழையவே அரசு பணம் கேட்கிறதே கோவிலுக்குள் நுழையவே அரசு பணம் கேட்கிறதே\nஎத்தனையோ ஊர்களில் ஒரே அர்ச்சகர் பல கோவில்களுக்கும் விளக்காவது ஏற்ற வேண்டுமே என்று தர்மத்தை விடாமல் செய்து வருகிறார். எனக்குத் தெரிந்தே அப்படிப் பலர் உள்ளனர். இந்த ‘அதர்மத்தை’ அனுஷ்டித்தே ஆக வேண்டும் என்று ஏதாவது சர்வாதிகாரி சட்டம் போட்டானா என்ன ‘போங்கடா நீங்களும் உங்க கோவிலும்’ என்று அவரும் சாப்ட்வ���ர் எழுத அமெரிக்கா போயிருந்தால் இன்று எரியும் சில தீபங்களும் எரியாது.\nஹோமத்துக்கு வரும் எல்லா வைதீகர்களும் முழுமையாக அத்யயனம் பண்ணியவர்கள் இல்லை தான். ஓரிருவருக்கு மந்திரங்கள் தெரிவதில்லை தான். லவுகிக வாழ்வில் அனைவரும் சிரத்தையுடன் தான் பணியாற்றுகிறோமா என்ன தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள் சட்ட மன்றத்துக்கு வருவது இருக்கட்டும்; அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லையே. கேட்டோமா\nஏழை பிராம்மணன் சம்பாவனை கேட்டால் பேரம்; கூடையில் கறிகாய் விற்பவளிடம் பேரம்; ஐ-போன் கொள்ளைக்காரன் எவ்வளவு விலை வைத்தாலும் ப்ரீ-புக்கிங் (Pre-Booking).\nமனச்சாட்சி வேண்டும் சார். அவ்வளவுதான்.\nதீபாவளி பஞ்சாங்கம் (எ) ஒரு போராளியின் டைரிக் குறிப்பு →\n11 thoughts on “மனச்சாட்சி வேண்டும் சார்”\n“இந்தக் காலத்திலும் வைதிக தர்மத்தை விடாமல், சிகை வைத்துக் கொண்டு, அந்தந்த சம்பிரதாயத்துக்கு ஏற்றாற் போல் வைதிக உடை தரித்துக் கொண்டு ‘ஆறில் ஒன்று பழுதில்லை’ என்பதாக அவர்கள் வேத தர்மத்தை ஓரளவிற்கு நிலை நிறுத்துகிறார்கள்”\nகாலம் மாறிவிட்டது நண்பரே. நேரமிருப்பின் மாம்பலத்தில் இருக்கும் ஞான வாபியின் வாசலில் ஒரு அரை மணி நேரம் செலவிடுங்கள், இள வைதிகர்களின் தோற்றத்தை\nகுடுமியுமில்லை ,வைதிக காரியங்களில் தரமுமில்லை .அவர்களின் மூலதனம் சக பிராமணனின் அறியாமையே\nசம்பாவனை அதிகம் கேட்பதில் தவறில்லை, தவறு தொழில் தர்மத்தில் தான். 7:30 – 9,மாங்கல்ய தாரணம்.9 – 10:0 சிரார்த்த காரியம், இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரம் கைத்தொலைபேசி அழைப்புகள். சிறு வயதில் யாக வளர்க்கும் படங்களை காணும் பொழுது இடையில் அரக்கர்கள் வந்து யாகம் வளர்பதை தடுப்பார்கள், நவீன யாகங்களில் இந்த அழைப்புகள்.\nசுப காரியங்களுக்கு சென்னையில் பாராயணம் படிப்பவர்களுக்கு சம்பாவனை குறைந்தது 750 ரூபாய், வந்த அனைவருக்கும் இது பகுதி நேர தொழிலே.\nஉஞ்சவிருத்தி , இந்த இன்றைய நிலை பிராமணனுக்கும் இல்லை ஒரு படி மேல் சென்று தமிழகத்திலேயே இல்லை என்பது அடியேனின் கூற்று.\nபணம் இல்லாத ஏழையிடம்,”ரூ 4000/‍ கூடசெலவு செய்ய முடியாவிட்டால் நீ ஒன்றும் திவசம் செய்து ஆகப்போவதில்லை” என்று கூறும் வாத்தியார்கள்……\nதந்தையின் முதல் 13 நாள் காரியங்களைச் செய்யப் பணம் இல்லை என்று கூறிய ஏழையிடம் “உன் அம்மா கழுத்தில் 9 பவுன் மூன்று வடம் சங்கிலி தொங்க‌றதே”\nஇவர்கள் அடிக்கும் கூத்தினால் பலரும் முதியோர் இல்லங்களில், அனாதை ஆசிரமங்களில் உணவு அளிக்கும் வழக்கத்தைக் கைக்கொள்ள் ஆரம்பித்தாயிற்று.\nமீதமுள்ள சிலரும் அந்த வகையாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.\nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2019/01/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%9A/", "date_download": "2020-09-29T23:41:30Z", "digest": "sha1:7EMQL54MMDVRLJEX3O2DGZH5FYXBSBCL", "length": 4027, "nlines": 30, "source_domain": "newscentral.net.in", "title": "சிறுவனால் தகர்க்கபட்ட சச்சினின் 29 ஆண்டு கால மாபெரும் சாதனை – News Central", "raw_content": "\nசிறுவனால் தகர்க்கபட்ட சச்சினின் 29 ஆண்டு கால மாபெரும் சாதனை\nசர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் கடந்தவர் என்ற பெருமையை கிரிக்கெட் உலகின் விட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கைவசம் இருந்தது. 29 ஆண்டு காலமாக முறியடிக்கப்படாமல் இருந்தது.\nஇந்த சாதனையை நேபாள நாட்டை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரோகித் பெளடேல் தனது 16 வயது 146வது நாளில் யூஎஇ (UAE) அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது 58 பந்தில் 55 ரன் அரைசதம் கடந்து, சச்சினின் சாதனையை முறியடித்தார்.\nசச்சின் தனது 16 வயது 213வது நாளில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். இதேபோல் ஒரு நாள் போட்டியில் ஷகித் அஃப்ரிடி தனது 16 வயது 217வது நாளில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இப்போட்டியில் தான் அஃப்ரிடி 37 பந்தில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடதக்கது.\nதற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் மிக குறைந்த வயதில் அரைசதம் லிளசியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நேபாள நாட்டு வீரர் ரோகித் பெளடேல்.\nPrevious postசர்ச்சையில் சிக்கிய புஜாரா வீடியோ.. கிரிக்கெட் வாழ்வின் கரும்புள்ளி வறுத்தெடுத்த டுவிட்டர்வாசிகள்\nNext postபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்- அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/29075/soya-chunk-manchurian-in-tamil.html", "date_download": "2020-09-30T00:43:49Z", "digest": "sha1:6UYUGNWS67BEL5A3ISPOX7P2Z7RK6PHX", "length": 17741, "nlines": 183, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சோயா சங்க் மஞ்சூரியன் ரெசிபி | Soya Chunk Manchurian Recipe in Tamil", "raw_content": "\nபொதுவாகவே மஞ்சூரியன் என்றாலே பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு. மஞ்சூரியன்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், முட்டை மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், மற்றும் வெஜிடபிள் மஞ்சூரியன் மிகவும் பிரபலமானவை. ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான சோயா சங்க் மஞ்சூரியன். இவை ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், நான், புல்கா, மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது.\nசோயா சங்க் மஞ்சூரியனின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் சோயா சங்க், குடை மிளகாய், சோள மாவு, மற்றும் மைதா மாவை வைத்து எளிதாக குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். இதை நம் குழந்தைகளின் பிறந்த நாளின் போதோ அல்லது வீட்டிற்கு உறவினர்கள் விருந்துக்கு வரும் போதோ இதை செய்து நாம் அவர்களை அசத்தலாம்.\nஇப்பொழுது கீழே சோயா சங்க் மஞ்சூரியன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nசோயா சங்க் மஞ்சூரியன் ரெசிபி\nஃபிரைட்ரைஸ், நூடுல்ஸ், நான், புல்கா, மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ் ஆக உண்ண உகந்தது.\nசோயா சங்க் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்\n2 கப் சோயா சங்க்\n¼ கப் சோள மாவு\n¼ கப் மைதா மாவு\n1 to 2 பச்சை மிளகாய்\n½ கப் பச்சை குடை மிளகாய்\n½ கப் சிவப்பு குடை மிளகாய்\n½ கப் மஞ்சள் குடை மிளகாய்\n¼ கப் ஸ்ப்ரிங் ஆனியன்\n½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்\n2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்\n2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்\nசோயா சங்க் மஞ்சூரியன் செய்முறை\nமுதலில் 2 பூண்டு மற்றும் கால் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோயா சங்கைவேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதித்ததும் அதில் சோயா சங்கை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிண்டி விட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.\n3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சோயா சங்கை கீழே இறக்கி அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடித்து பின்பு அதை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசி பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இருக்கும் தண்ணீரை ஒரு கரண்டியின் மூலம் லேசாக நசுக்கி எடுத்து விடவும்.\nபின்னர் அந்த சோயா சங்கை ஒரு bowl ல் போட்டு அதில் சோள மாவு, மைதா மாவு, ஒரு மேஜைக்கரண்டி நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.\nபிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் பாகம் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் pan னின் அளவிற்கேற்ப அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சோயா சங்கை போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்யை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்ப்ரிங் ஆனியன், மற்றும் குடை மிளகாய்களை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கெட்சப், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.\nஅடுத்த ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து கொதித்து கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அது சிறிது கெட்டியாகும் வரை அதை கொதிக்க விடவும்.\nஅது சிறிது கெட்டியானதும் அதில் நாம் வேக வைத்து வறுத்து வைத்திருக்கும் சோயா ச���்கை போட்டு அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.\n3 நிமிடத்திற்கு பிறகு அதில் வினிகரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு பின்பு அதில் சிறிதளவு நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி ஒரு கிளறு கிளறி அதை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான சோயா சங்க் மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/11232238/In-Anna-Salai2-Subway-Connections.vpf", "date_download": "2020-09-30T00:28:39Z", "digest": "sha1:BBNJSFI4WYWYX6VUPCL2KJEVOS4DILU2", "length": 15551, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Anna Salai 2 Subway Connections || அரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அண்ணாசாலையில் உள்ள 2 சுரங்கப்பாதைகள் இணைப்பு பயணிகள் சாலையை எளிதாக கடக்க முடியும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அண்ணாசாலையில் உள்ள 2 சுரங்கப்பாதைகள் இணைப்பு பயணிகள் சாலையை எளிதாக கடக்க முடியும் + \"||\" + In Anna Salai 2 Subway Connections\nஅரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அண்ணாசாலையில் உள்ள 2 சுரங்கப்பாதைகள் இணைப்பு பயணிகள் சாலையை எளிதாக கடக்க முடியும்\nஓமாந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 2 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட்டு பயணிகள் சாலையை கடக்க எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.\nசென்னையில் சென்டிரல், எழும்பூர், விமானநிலையம், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர் பகுதிகளை இணைக்கும் வகையில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ரெயில்களை இயக்கி வருகிறது. அத்துடன் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகிறது. இந்த ஓரிரு மாதங்களில் இந்தப்பாதையும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nசாரசரியாக தினசரி லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்��தற்காக பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் உள்ள சுரங்கப்பாதையை சுரங்க ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணியையும் செய்து வருகிறது. அதன்படி அண்ணாசாலையில் 2 சுரங்கப்பாதைகள் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது. பொதுவாக இந்தப்பகுதி பாதசாரிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அதனால் இங்கு பொதுமக்கள் ரோட்டை கடக்க வசதியாக இந்த சுரங்கப்பாதை அமையும்.\nஇதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-\nஅண்ணாசாலையில் உள்ள பெரியார்சிலை, அண்ணாசிலை (வாலாஜா சாலை சந்திப்பு) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, அண்ணாசாலை தபால் நிலையம், அண்ணாசாலையில் கிரீம்ஸ் சாலை சந்திக்கும் ஆயிரம் விளக்கு சிக்னல், அமெரிக்கா துணை தூதரகம் அருகில் அண்ணாமேம்பாலம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் அண்ணாசாலையை கடக்க சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nஇதில் பெரியார் சிலை, அண்ணா சிலை அருகில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. அதேபோல் தேனாம்பேட்டை அருகில் டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் பொதுமக்கள் சாலையை எளிதாக கடப்பதுடன், சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடையவும் முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி முதல் கட்டமாக பெரியார் சிலை, அண்ணாசாலை வாலாஜா சாலையில் உள்ள 2 சுரங்க பாதைகளும், நவீனப்படுத்தப்பட்டு, ஓமந்தூரார் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருவதற்கு எளிமைப்படுத்தப்படுவதுடன், அண்ணாசாலையையும் பொதுமக்கள் எளிதாக கடக்க முடியும்.\nஇதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையம் வரும் பயணிகள் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி மிக எளிதாக பிளாட்பாரத்தை வந்து அடைய முடியும். அதே நேரத்தில் சுரங்கப் பாதை வழியாக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்று வரவும் வசதியாக இருக்கும். நவீனப்படுத்தப்பட்ட சுரங் கத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்வது���ன், வியாபாரிகள் சுரங்கப் பாதையை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வரு கிறது.\n1. விசுவாசம்... விசுவாசம்... என்று பேசுகிறீர்களே நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி\n2. 60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது\n3. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\n4. கொரோனா சிகிச்சையில் ‘டீகோப்ளானின்’ மருந்து 20 மடங்கு பலன் தருகிறது டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு\n5. அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிடுகிறார்கள்\n1. பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது\n2. சூளைமேட்டில் பயங்கரம்: வீட்டு வாடகை தகராறில் பெண் குத்திக்கொலை காப்பாற்றப்போன கணவர், மாமனாரும் தாக்கப்பட்டனர்\n3. வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கணவன், மனைவி பலி - புதுவை அருகே பரிதாபம்\n4. விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்\n5. காதலுக்கு இருவீட்டு பெற்றோர் எதிர்ப்பால் தகராறு: காதலி இறந்த அதிர்ச்சியில் காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953277", "date_download": "2020-09-30T00:08:12Z", "digest": "sha1:JTA7NDERHEV4WMBZTBUT3ALV6ZRJJRFQ", "length": 11010, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்பத்தூர், மங்களபுரத்தில் உடைந்த கால்வாயை சீரமைக்காமல் சாலை பணி: பொதுமக்கள் கடும் அதிருப்தி | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஅம்பத்தூர், மங்களபுரத்தில் உடைந்த கால்வாயை சீரமைக்காமல் சாலை பணி: பொதுமக்கள் கடும் அதிருப்தி\nஅம்பத்தூர்: சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், 85வது வார்டு மங்களபுரத்தில் உள்ள 600க்கு மேற்பட்ட வீடுகளில் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் தலித் சமுதாயத்தை சார்ந்தவர்கள். இங்கு குள்ளன் தெரு, பஜனை கோயில் தெரு, பாடசாலை தெரு, நல்ல கிணறு தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் அம்பத்தூர் நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய்களை கடந்த 8 ஆண்டாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மங்களபுரத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றன. ஒப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால், கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது.\nஇதனால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்கள் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தெருக்களில் செல்லும் பாதசாரிகள் மூக்கை பிடித்து கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் தற்போது, மேற்கண்ட பகுதியில் புதிதாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. இங்குள்ள சேதமடைந்து இருக்கும் கால்வாய்களை சீர் அமைக்காமல் சாலை பணிகளை மேற்கொள்வதால் எந்த பயனும் இல்லை. குறிப்பாக, மழைக்காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாது. மேலும், தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கும். இதோடு மட்டுமல்லாமல், பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.\nமேலும், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் போது சாலையை தோண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், புதிதாக பல லட்சம் செலவில் போடப்படும் சாலை வீணாகி போய் விடும் நிலை ஏற்படும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் முதற்கட்டமாக உடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும், பாதாள சாக்கடை இணைப்புகளை வீடுகளுக்கு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு, புதியதாக சாலையை தரமாக அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.\nதிருமணம் தடைபட்டதால் பட்டதாரி பெண் தற்கொலை: நிச்சயமான தேதியில் இறந்த சோகம்\nபசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு\nஉடல் வெப்பநிலை பரிசோதனை செய்யாததால் கொரோனா தொற்று பீதியில் அரசு அச்சக ஊழியர்கள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nநடைப்பயிற்சி தியானம் புரதம் நிறைந்த சைவ உணவுகள்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..\nகொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..\nபற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..\nகுஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10210", "date_download": "2020-09-30T00:24:51Z", "digest": "sha1:PCMI3XG6YK3S3GDHMH4ZXGBREPECCH2D", "length": 8792, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி.!! சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு.!! பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி. சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு. சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு.\nபாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கியமான செய்தி. சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு. சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு.\nஎதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி மீண்டும் நாட்டிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது.மேலும், ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.\nஅத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் பாடசாலைகள் 4 கட்டங்களாக திறக்கப்பட உள்ளன.இதன்படி ஜூலை 29ஆம் திகதி முதற்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஜூலை 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்போது தரம் 13, தரம் 11, தரம் 5 ஆகிய வகுப்புகள் ஆரம்பமாகும். ஜீன் 20ஆம் திகதி 12 மற்றும் 10ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.ஜூலை 26ஆம் திகதி தரம் 3,4,6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.\nஅத்துடன், உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் அக்டோபர் 6ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறும்.அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டெம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.இதேவேளை, இணைய வழிக் கல்வியை எதிரியாக பார்க்க வேண்டாம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகொரோனாவினால் வீட்டில் இருக்கும் நபர்கள் எப்படிப் பாதிப்படைகிறார்கள் தெரியுமா \nNext articleயாழில் மீண்டும் கொரோனா தலைதூக்குமா. பதில் தருகிறார் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்���த்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/651", "date_download": "2020-09-29T22:58:27Z", "digest": "sha1:5S3CGBJWEEQLBERR6IEVTHEOHRLNB5GQ", "length": 5449, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா நோயாளர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 124 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதுடன், 231 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.\nPrevious articleநிரந்தர வருமானமில்லாத 40,000 பேருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க யோசனை\nNext articleகொழும்பில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளி….400 குடும்பங்கள் வெளியேறத் தடை\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nஅரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மிக மகிழ்ச்சியான செய்தி..அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.\nயாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி கோர விபத்து.. ஒருவர் உடல் சிதறிப் பலி..\nசிம் அட்டைகள் கொள்வனவு தொடர்பில் இறுக்கமான நடைமுறை..பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் தொலைபேசி சேவை நிறுவனங்கள்..\nதேடுவாரற்று நிலத்தில் வீழ்ந்து கிடந்த தென்னோலையிலிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதிவாய்ந்த பொருளைத் தயாரித்து சாதனை படைத்த பேராசிரியர்..\n20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் விரைவில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு தயாராகும் அரசாங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=39823", "date_download": "2020-09-29T23:41:29Z", "digest": "sha1:3S4DKYNNPXGXN36J7KXCKNM3ESL4B74Z", "length": 10786, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியேற்றதற்கு தமிழகத்தில் பெரும் விழா- திருநாவுக்கரசர்! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்அனைத்துக் கட்சி தலைவர்களையும்ஆலோசித்து வருகிறேன்இளம் புயல்கொண்டாட்டம்சென்னை அல்லது தமிழகத்தில்தமிழகம் முழுவதும்திருநாவுக்கரசர்நேரு குடும்பத்தில்பதவியேற்றப்புபிரமாண்ட பாராட்டு கூட்டம்ராகுல்காந்தி\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியேற்றதற்கு தமிழகத்தில் பெரும் விழா- திருநாவுக்கரசர்\nராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியேற்றதை அடுத்து நேற்றிலிருந்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இனிப்புகளைக் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், “நேரு குடும்பத்தில் இருந்து எங்க கட்சியின் புதிய தலைவர் ராகுல்காந்தி வந்திருப்பது எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர் இளம் புயல். இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடியவர். அதனால் இளைஞர்கள் பெரும்பாலும் எங்க கட்சிக்கு வருவார்கள். இனி இந்தியாவில் நடைபெரும் அனைத்துத் தேர்தலிலும் இளைஞர்களின் ஓட்டு காங்கிரஸூக்கு விழும். கட்சியில் புதிய இரத்தம் பாய்ச்சப்படும்” என்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில்:-\n“பல்வேறு சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் ராகுல்காந்தி தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். எதிர்காலத்தில் காங்கிரசை ஆளுங்கட்சியாக அவரால் மாற்ற முடியும். ராகுல்காந்திக்கு தமிழ்நாட்டில் சென்னை ���ல்லது தமிழகத்தின் மத்திய பகுதியில் பிரமாண்ட பாராட்டு கூட்டம் நடத்தவுள்ளோம். இந்த கூட்டத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைப்பது பற்றி ஆலோசித்து வருகிறேன்” என்றார்.\nTags:அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்அனைத்துக் கட்சி தலைவர்களையும்ஆலோசித்து வருகிறேன்இளம் புயல்கொண்டாட்டம்சென்னை அல்லது தமிழகத்தில்தமிழகம் முழுவதும்திருநாவுக்கரசர்நேரு குடும்பத்தில்பதவியேற்றப்புபிரமாண்ட பாராட்டு கூட்டம்ராகுல்காந்தி\nஅரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை\nசட்டசபைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை துவங்கியது\nநாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்..\nதலைகீழாக நின்றாலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. மோடியால் மீண்டும் பிரதமராக முடியவே முடியாது – திருநாவுக்கரசர்..\nஇளைஞர்களே வாக்களியுங்கள் ட்விட்டரில் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி..\nமோடியின் ஆட்சியில் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது – ராகுல் காந்தி..\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enninavinveliyilnan.blogspot.com/2008/10/", "date_download": "2020-09-29T22:52:57Z", "digest": "sha1:EEWG3FYA3DLIK23ZO4X65EZB2IIUKLDP", "length": 62541, "nlines": 293, "source_domain": "enninavinveliyilnan.blogspot.com", "title": "பெயரற்றவை.: October 2008", "raw_content": "\nநான் படம் பார்த்த கதைகள்...\nசினிமா என்பதை விட படம் எண்டால் சரியா இருக்கும் எண்டு நினைக்கிறன் இப்ப கூட படம் எண்டால் காணும் சாப்பிடாம இருந்து பாப்பன் ஆனால் முந்தின மாதிரி என்ன படம் எண்டாலும் கிடையாது இப்ப படம் எப்பவும் பாக்கலாம் என்று இருப்பதனால் தெரிவு செய்த படங்கள் மட்டும்தான் பாக்குறது...நான் படம் பாத்த கதைகள் கனக்க இருக்குஇன்னொரு விசயம் நான் படம் பாத்தா கதையை வசனம் விடாம சொல்லுற ஆள்,எங்கடை ஊரில படம் பாக்கேலாத நிலமை இருந்ததுதான் அந்த நேரத்துலயே நானெல்லாம் முடிந்தவரை படம் பாக்கிற ஆள் அதனால சினமா பற்றி எழுதச்சொன்னால் அந்த நினைவுகள்தான் மனதுக்குள்ள வந்திச்சுது ஆனா இப்ப கொஞ்ச நாளாவே பழைய விசயங்கள் மறந்து போய்க்கொண்டிருப்பதாக் உணர்கிறேன் அதுவும் நல்லதுக்குத்தான்\nநான் நல்லா படம் பாப்பன் அதே நேரம் நல்லா படம் காட்டுவேன்...\nஎந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா\nவயது எப்படியும் ஒரு ஒரு ஏழு வயதிருக்கலாம் அல்லது அதை விட குறைவுதான் சரியாக நினைவில்லை நான் முதல் பார்த்த படமாக இன்னமும் நினைவில் இருப்பது மௌன ராகம்தான் அதுக்கு முந்தியும் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்ப ஞாபகத்துக்கு வராதாம்... இந்தப்படம் பக்கத்து வீட்டிலதான் பாத்தது அப்ப எங்கடை ஊரில எல்லா இடமும் ரிவி கிடையாது படம் பாக்குறதுமில்லை ஆனா எனக்கு என்னமோ படப்பைத்தியம் பிடிச்சிருந்துது அந்த நாளைல அவ்வளவு படங்களை பர்த்து தள்ளி இருக்கிறேன்...ஒரே படத்தையே திரும்பத்திரும் போட்டாலும் பாக்காம விடுவதில்லை அப்பொழுது...\nபக்கத்து வீட்டில படம் பாக்கிற படியாலை இவன் எத்தனை தரம் இந்தப்படத்தை பாத்துட்டான் என்னடா விளங்குது இந்தப்படத்துல அப்படி என்று கேட்டவா ஜெயராணி அக்கா ஆனா நான் அப்ப ஒண்டும் சொல்லேல்லை மௌனராகம் படத்துல கார்த்திக் செத்து விழுகிற காட்சியும் மோகன் ரேவதியை படிச்சிருக்கு என்று தனியே சொல்கிற காட்சியும் 'போடா டேய்' 'சும்மா இருடா சோம்பேறி' எண்டு ஒருத்தர் சொல்லுவாரே அதுவும் பல நாட்களாக நினைவிருந்தது...அதற்கு பிறகு திரும்ப தனியா படங்களை பார்க்கிற காலங்களில் இது என்ன படம் எண்டு தேடிப்பிடிச்சு பார்த்தேன் மணிரத்னம் நான் முதலில் ரசித்த ஒருவர்...\nஅப்ப நான் என்ன உணர்ந்தேன் என்று எனக்கு நினைவிருந்த காட்சிகள் உங்களுக்கு சொல்லக்கூடும் ஆனால் எனக்கு புரியவில்லை அப்பொழுது நான் நினைத்தது சொந்தமா ரீவி டெக் வாங்கி பிடிச்ச படம் எல்லாம பாக்க வேணும் எண்டு.\nகடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nஇங்கு வருவதற்கு முன்னர் கொழ���ம்பில் பார்த்த படம்தான் நினைவிருக்கு சினி சிட்டியில் பார்த்த எஸ் ஜே சூர்யா நயன்தாரா நடிச்ச கள்வனின் காதலி என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு எந்தப்படமும் நினைவில்லை ஆனால் யாழ்ப்பாணத்துல ராஜா மனோகரா அரங்குகளில் படம்பார்த்தது போல வேறெங்கிலும் பார்க்கவில்லை...அது ஒரு தனி சுவாரஸ்யம் படம் பாக்க அங்கே போவதில்லை தியேட்டரை கலக்குறதுக்குதான் அங்கே போயிருக்கிறேன் நாங்கள் கலக்காமல் விட்டால் வேறொரு செட் கலக்கி கொண்டிருக்கும் அதனால நாங்களும் முடிஞ்சவரை கலக்ககி இருக்கிறோம் தியேட்டரை அதனால படத்தை முழுசா பாக்க வேணும் எண்டால் படம் வந்து சில வாரங்கள் ஆனபின்பு ஒரு நாள் போய் பார்த்துக்கொள்வேன் ...\nஎனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...\nகடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nகடைசியாகப்பார்த்தது ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...\nவசந்த் இயக்கிய இந்தப் படத்தை பற்றி என்ன சொல்ல காதல் சம்பந்தமா இன்னுமொரு படம் படம் பிடிச்சுப்போனதற்கு ஷ்யாம் என் சாயல்கள் உள்ள ஒரு பாத்திரத்தை செய்திருந்ததும் காரணமாக இருக்கலாம்...\nபடம் பார்த்து உணர்ந்தது எதுவும் இல்லை...சினேகா அழகான பெண்மை என்பதைத்தவிர\nஇன்னொரு படம் உள்ளத்தை அள்ளித்தா...\nஇந்தப்படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை ரம்பாவுக்காகவே பார்த்த படம் முழு நீள நகைச்சுவை சித்திரம் சுந்தர்.C ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொடுத்த நகைச்சுவை படங்கள் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி இரண்டும் கைவசம் இருக்கிறது டிவிடியாக மேட்டுக்குடி பார்த்த குறையில் இருக்கிறது...\nபடம் பார்த்து என்ன உணர்தேன் எண்டால் ரம்பா சின்னப்புள்ளையள் மாதிரித்தான் இப்பவும் இருக்கிறா... ;)\nபழனிபாரதி திரும்பவும் எழுதுகிறார் என்று கேள்வி ஆனால் அவர் கொடுத்த ஹிட்ஸ் மறக்க முடியாதவை...\nசிற்பி அரபியே இசைகளில் கலந்து கட்டி அடித்தவர் என்பது திரும்பவும் நினைவுக்கு வந்திருக்கிறது...(மேட்டுக்குடியில் இது சாதாரண ரசிகனுக்கே புலப்படும்)\nஉங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...\nதாக்கிய தமிழ் சினிமா நிறைய இருக்கு தாக்கிய என்பதை விட உணர்வுகளில் மாற்றங்களை உண்டு பண்ணிய படங்கள் பல இருக்கு\nதுலாபாரம்-இந்தப்படத்தை முதலாவது படமா போட்டு அதற்கு பிறகு மூன்று படங்கள் விடிய விடிய பாத்தும் இந்தப்படம் மட்டும்தான் அடுத்த நாள் முழுக்க கண்ணுக்குள்ள வந்துகொண்டிருந்தது...\nமுதன் முதலாய் எனக்குள் காதல் சொன்ன படம்.\nகாதல் காதல் காதல் நிரம்பிய சின்னச்சின்ன கவிதைகளை இசையோடு சொன்ன படம்...\nஇந்தப்படத்தை எத்தனை முறை பார்தேன் என்று எனக்கே தெரியாது...\nஅழகு மேரியை(ராதாவை) இப்பொழுதும் மறக்க முடியவில்லை...\nகாதல் அழகானது அதன் அலைகள் ஓய்வதில்லை...\nபடம் முழுக்க நிரம்பியிருந்த இயல்பும் படத்தின் முடிவு தந்த ரணமும்..\nஉனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...\nஇயல்பாய் ரணம் செய்து போன படம்.\nவார்த்தை தவறி விட்டால் கண்ணம்மா...\nஎந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பார்த்து மனதைப்பிசைந்த படம்...\nஇவற்றோடு இன்னும் பல படங்கள் இருக்கிறது பார்த்த பல பிறமொழிப்படங்களும் இருக்கிறது பெயர் நினைவுக்கு வரவில்லை.\nஅ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஇதைப்பற்றி என்னைக்கேட்டால் சிரிப்புத்தான், ஒரு விதமான மற்றவார்களுக்கு பிடிக்காத புன்னகைதான் பதிலாக இருக்கும் சொல்ல நிறைய இருக்குப்பா...:)\nஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nசினிமா தொழில் நுட்பங்களில் ஒளிப்பதிவு கலை இசை அப்படின்னு பல பிடிச்ச துறைகள் இருந்தாலும் என்னுடைய கவலை எல்லாம் உதவி இயக்குனர்கள் மீதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிசப்பட்டு ஒரு படத்தையேனும் எடுத்துவிட வேண்டும் என்று வருகையில் அதற்கு எத்தனை விமர்சனங்கள்சிந்தனைகளை களவாடப்படுகிறது என்று தெரிந்தே மொளனமாக இருப்பவர்கள்...\nதமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா...\nஇல்லாமலா ஆரம்ப இலக்கியமே சினிமாதானே...ஆனால் முன்பு வாசித்ததைப்போல கிசுகிசுக்கள் பத்திக்கிச்சு மாதிரியான எல்லாவற்றையும் வாசிப்பதில்லை என்றாலும் புதுப்ட விமர்சனங்களை படம் பார்த்த பிறகு வாசிக்க வேண்டும் என்று எவ்வளவு முயன்றாலும் வாசிக்காமல் இருக்க முடிவதில்லை அநேகமான படங்களுக்கு...\nதமிழ் சினிமா என்பதை விட சினிமா பற்றி நிறைய வாசிக்க வேண்டும்.\nஅறியாத அல்லது மறந்து போன கலைஞர்கள் மற்றும் படங்கள் பற்றி; படங்கள் பார்த்தும் வாசித்தும் அறிந��து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.\nபல நேரங்களில் துணையாக இருந்திருக்கிறது எனக்கு புத்தகங்களைப்போலவே\nதமிழ் சினிமா இசை ரொம்பப்பிடிக்கும்- ரொம்பப்பிடித்தது இளைய ராஜாதான்..\nவளர்ந்து கொண்டே இருக்கிறது இசை...\nதமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி படங்களை பார்ப்பதுண்டா \nநிச்சயமா;ஆரம்ப காலத்தில கராத்தே சம்பந்தமான படங்கள் பார்த்ததுண்டு அப்படியே படிப்படியாய் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன் ஆரம்பம் என்னவோ படம் என்ன சொல்கிறது என்று புரியாமல் பார்த்தாலும் பின்னர் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்கிற முயன்று கொண்டிருக்கிறேன்...\nமற்றய இந்திய மொழிப்படங்களின் பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரை கிட்டவில்லை இந்தி,மற்றும் மலையாளப்படங்களின் பரிச்சயம் சவுதி வந்த பிறகே கிடைத்திருக்கிறது பல மலையாளப்படங்களை பார்திருக்கிறேன் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி சமீபத்தில் பார்த்தது\nமலையாள சினிமாவிலிருந்து சில கேள்விகளை கேட்டுப்போன படம்\nநான் ஒரு ஜாக்கிசான் ரசிகன்...\nகடைசியாக பார்த்த ஜாக்கிசான் படம்\nவேலை முடிந்து அறை திரும்பி ஆடைகளை மாற்றக்கூட எழும்பாமல் அமர்ந்து பார்த்த படம் என்ன நடிப்புப்பா\nதீபா மேத்தாவின் இன்னொரு கேள்வி...\nநான் பார்க்க வேண்டும் என்று பார்த்த முதல் ஆங்கிலப்படம்,பிரம்மாண்டமாய் ஒரு காதல்...\nஇப்பொழுது பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பது\nthis moon is mine (சிங்களப்படம் பெயர் பிழையாய் இருந்தால் திருத்தவும், சொல்லி இருக்கிறேன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம்)\nசிருங்காரம் அரவிந்சாமி கொளதமின்னு பலர் நடிச்ச படம்\nசில ஆங்கிலப்படங்கள் (பதிவர்கள் சிபாரிசு)\nதமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nஇவ்வளவு தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன் இன்னமும் பார்பேன் என்பதே ஒரு தொடர்புதானே...\nசந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை தமிழ் சினிமா வளர்ச்சி கண்டு கொண்டிருந்தால் அந்தத்துறையில் முடிந்தவரை பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது... முடிஞ்சா ஒரு படத்தை இயக்கிடணும்னு இருக்கிறேன் இலங்கைல(அட நம்புங்கப்பா)\nதமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபுதிய வரவுகள் இருந்து கொண்டே இருக்கும்\nஅடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஎனக்கு எதுவும் ஆகாது பார்க்க வேண்டிய படங்கள் இருக்கிறது...பார்த்துக்கொள்வேன்,\nஆனால் இந்த நெடுந்தொடர்களில்ன் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்...\nஇந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தல தமிழ்பிரியன் இந்த தாமதத்தை பொறுத்துக்கொள்வார் என் நம்புகிறேன் நான் இந்த தொடருக்கு அழைக்கிறது...\nஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது அவர்கள் எழுதி இருந்தால் இந்தத்தொடரை இதுவரை எழுதாதவர்கள் எழுதலாம்...\nசந்திர வதனாக்கா -( இவ சமீபத்தில எழுதின சினிமா சம்பந்தமான பதிவுகளை படிச்சுப்பாருங்கோ)\nதோழி நளாயினி... ( நேரமிருக்கோ உங்கடை பதில்கள்தான் கட்டாயம் எண்டில்லை தாமரை அண்ணாவின்ரையாவும் இருக்கலாம்)\nஅண்ணன் கரூரன்... (அண்ணன் அநேகமாய் சிவாஜி ரசிகராய் இருப்பார் எண்டு நினைக்கிறன்)\nஇன்னும் யாராவது எழுத இருந்தா எழுதுங்கோப்பா...\nதமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கிற கருத்துச்சுதந்திரத்தின் உச்ச பட்ச வெளிப்பாடுகள்,தற்போதைய சூழ்நிலைகள் எழுதுகிற மனோநிலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது...\nபதிவு எனக்கே திருப்தி இல்லாமல் இருக்கிறது,இன்னும் நிறையப்பேசலாம் போல இருக்கிறது நான் படம்பார்த்த கதைகள், எங்கே போய்விடுவீர்கள் கொஞ்சம் பொறுத்து எழுதலாம் தானே...:)\nதீபாவளிக்கு பதிவு போட வேண்டும் என்று இப்பொழுதுதான் யோசித்திருக்கிறன் ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை...\nLabels: ஊர் நினைவுகள்..., வட்டம்\nபல நாட்களுக்கு முன்னர் தோழி குமித்தா...கேட்டிருந்த தொடர் விளையாட்டுக்கு உடனே பதிவு போட முடியவில்லை. நான் வழமையாக பயன் படுத்துகிற கணினியில் இருந்த பிரச்சனைகளால் இப்பொழுதும் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதே பழைய கணினியில் வேலை செய்வதால் எனக்குரிய உரிமைகள் அந்த கணினியில் இருப்பதனால் அந்த தொடர் விளையாட்டுக்கான பதிவு இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது ...\nகுமிழ்;அழைப்பிற்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்...\nபெரிதாக ஒன்றுமில்லை உங்கள் கணினியில் நீங்கள் தற்பொழுது வைத்திருக்கிற முகப்பு படம் (desktop picture) என்ன இதுதான் அது...\nஎன்னுடைய தெரிவுகள் எப்பவும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இப்பொழுது சில மாதங்களாய் இருப்பது இதுதான் இது எனக்கு ரொம்ப பிடித்துப்போன படம் பல பேருடைய பதிவுகளில் இந்தப்படம் வந்திருக்கிறது. நான் எழுதிய வரிகளை இந்தப்படத்தோடு சேர்த்து பதிவொன்றில் போடுவதற்காக செய்திருந்தேன் பின்னர் வரிகளை மட்டும் பதிவாக்கி விட்டு படத்தை கணினி முகப்பில் வைத்திருக்கிறேன்.மற்றபடி அந்தந்த நாட்களுக்கு ஏற்றது போல படங்களை சில நேரங்களில் மாற்றிக்கொள்வேன் தொடர்ச்சியாக இதுதான் இருக்கிறது.\nகுமித்தா ஒருவரைத்தான் அழைத்திருந்தார் நான் மூன்று பேரை அழைக்கலாம் (வேலை சுலபம்தானே) என்று இருக்கிறேன்...\nஇந்த தொடருக்கு நான் அழைப்பது...\nதல தமிழ் பிரியன் (அந்தப்பொண்ணு படமா இருக்கலாம்...)\nநம்ம மங்களூர் சிவா அங்கிள்... (கல்யாணப்படமா இருந்தா பாக்கலாமே...)\nகட்டார் கட்டுமான தொழிலதிபர் ஆயில்யன் (என்ன படம் வச்சிருப்பாரு...)\nநான் அழைத்திருக்கும் மூவரும் தனிப்பட்ட கணினி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அதனால இருக்கிற படத்தோட பதிவைப்போடணும் இல்லைன்னா தெரியும்தானே\nயாராவது ஒருவரையேனும் கட்டாயமா மாட்டிவிடணும்;)\nநானும் என் கற்பனையும் மொழியோடு பயணம் செய்ய தொடங்கிய நாட்களில் இருந்து உலகம் இனிமையானதாய் தோன்றிற்று...வாசகனாய் மட்டும் இருந்த எனக்குள் ஒரு ரசிகனும் இருக்கிறான் என்பதை அடையாளம் கண்டு கொண்ட பொழுதுகளில் எழுதவும், குறிப்புகளாய் பதியவும் தொடங்கியிருந்தேன் இருந்தும் அநேகம் குறிப்புகளை காற்றிலேயே எழுதியிருக்கிறேன் அருகிலிருப்பவரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் அந்தச்சொற்களின் பெறுமதி இப்பொழுது மிகப்பெரிதாய் தெரிகிறது...\nஎழுதாமல் விட்ட வார்த்தைகளை எண்ணி இப்பொழுது என்னை நானே திட்டிக்கொண்டிருக்கிறேன் எதுவாயிருந்தாலும் எழுதி வைத்திருக்கலாம் என்கிற கேள்வி என்னை அடிக்கடி அவஸ்தைப்படுத்துகிறது...எழுதி வைக்ககாமல் போன விசயங்களுக்காக இப்பொழுது நொந்து கொண்டாலும் இப்பொழுதும் நடக்கிற விசயங்களை எழுதிவைப்பவனாக இல்லை என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை...என் சூழ்நிலையும் சோம்பல்தனமும் இதற்கு முக்கிய காரணம்...\nதொடர்ச்சியாக எழுதாமல் போனாலும் எழுத முடிகிறவற்றை எழுதலாம் என்கிற முடிவோடு\nநானும் சொற்களை சேகரிக்க ஆரம்பித்ததுதான் என் நினைவின் வெளியில் நான்...\nஅதற்கு காதல் கறுப்பி என்று பெயர் வைப்பதற்கு காரணம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை இருந்தாலும் கறுப்பி என்பது எனக்கு நான் எழுதிக்கொண்ட இன்னொரு பெயர் மட்டுமே அது நான் கவிதைகள் என்று நினைத்து சொல்லிக்கொண்ட சொற்களையும் எழுதிக்கொண்ட வார்ததைகளுக்கும் முடிவில் என்னை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான பெயராக இருந்தது ஆரம்பம் முதலே...\nஒரு வாசகனாய் மட்டுமே இருந்தாலும் பொதுவாகவே நிறையப்பேசுகிற எனக்கு (அலட்டல், நல்லா பிளேடு போடுவேன்) எழுதவேண்டும் என்கிற தீர்மானங்கள் இருந்தாலும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் எனக்கிருக்கிற இயல்பான பலவீனங்களால் எழுதாமல் விடுபட்டுப்போன சொற்களும் மனவெளியில் புதைந்து கிடக்கிற சொற்களும் பேசித்தீர்க்கப்படாமலே என்னை அவஸ்தைப்படுத்தியதில் குறிப்புகளாக எழுதலாம் என்கிற முடிவில் நான் எழுத ஆரம்பித்ததற்கு சில வலைப்பூக்களும் சில நண்பர்களும் காரணம்...இருந்தும் இங்கே எழுதியதை விட எனக்குள் எழுதாமல் இருக்கிற நினைவின் அடியில் மறைக்க முயல்கிற சொற்களே அதிகமாய் இருக்கிறது...பலது என் நாட்குறிப்புகளில் இருக்கிறது...\nஅந்த வகையில் நான் வலைப்பூ ஒன்றை உருவாக்குவதற்கு முதல் அடி போட்டவர் தோழி நளாயினி வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு பேசுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன் வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத���துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு பேசுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன் இதுக்கு பிறகு தமிழ், தமிழ்னு தேடியதில் மதி கந்தசாமியினுடைய தமிழ் புளொக்ஸ் கிடைக்க அங்கிருந்து ஆரம்பமாயிற்று பயணம்...என்ன எழுதுவது என்று தெரியாமல் கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு மனதில் வருகிற வார்த்தைகளை தட்டச்சி பதிவுகளாக்கி கொண்டிருக்கிறேன் அநேகம் பதிவுகளை எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல்தான் எழுதி இருக்கிறேன் நான் அறிமுகம் செய்து கொண்ட என் முதல் பதிவை படித்தாலே தெரியும் எப்படி எழுதுகிறேன் என்பது எழுதும்இதனைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் எழுதுவோம் என்று வந்து அமர்ந்தால் நிறைய எழுதலாம் போல் இருக்கிற விடயங்கள் தட்டச்சத்தொடங்கினால் திசைமாறி விடுகிறது அல்லது அவற்றை கோர்வையாக்க முடியாமல் இருக்கிறது...\nஇப்படி குறிப்புகளால் நினைவு செய்ய வந்ததுதான் என்னுடைய உலகம் முதலில் அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன் அதற்குப்பின்னர் எழுதியதெல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் சுழல்கிறதாய் தோன்றவே அதற்கு கறுப்பி என்கிற பெயரோடு காதலையும் சேர்த்துக்கொண்டேன்...\nஅடுத்தது மடத்துவாசல் பிள்ளையாரடி இவருடைய பல பதிவுகளில் என்னை மறந்து போயிருக்கிறேன்...பழைய நினைவுகளை கிளறியதில் எது எப்படி இருந்தாலும் கடந்து வந்த நாட்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நினைத்துப்பார்த்து நிகழ்காலம் திரும்புகையில் கடந்துவிட்டவையும், இழந்து விட்ட பலதும் கண்களை ஈரமாக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே...பல நினைவுகளை மீட்டுப்பாத்துகொள்ள வசதி செய்ததில் எ��்னால் அவற்றை சரியாக கோர்வையாக்க முடியாவிட்டாலும் பதிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது சமீபத்தில் க.பிரபாண்ணாவின் நவராத்திரி பதிவொன்றில் கூட சொல்லி இருப்பேன் இதனை...\nஆரம்பத்தில் நான் பெரும்பாலும் வாசித்தவை மனஓசை, மற்றும் நளாயினி கவிதைகள் தளங்களில் இருந்த இணைப்புகள்தான் அதிலிருந்துதான் மற்றவர்களை கண்டு கொண்டேன் அதனாலேயே பழைய பதிவர்கள் பலரையும் வாசிக்கிற அனுபவம் கிட்டியது ..பல நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தாலும் பதியத்தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது அதிலும் பெரிதாக எழுதி விடவில்லை ஆனால் நிறைய நட்பையும் அதிக வாசிப்பையும் பெற்றிருக்கிறேன் அந்த வகையில் வலைப்பூக்களுக்கு நன்றி...\nஅதற்கு அப்பால் இயல்பாகவே எனக்குள் இருந்த வாசகனும் தனிமையும் நிமிடங்களை மணித்தியாலங்களாக்கி மணித்தியாலங்களை அதிகப்படுத்தி வாசித்துக்கொண்டே இருந்ததில் எழுதுவது தடைப்பட்டுப்போனாலும் பல பேருடைய நட்பை தந்திருக்கிறது அப்படிக்கிடைத்த முதல் நட்பு வட்டம் நம்ம வேடந்தாங்கல் குழு ஆரம்பத்துல பின்னூட்டங்களை பர்த்து சிரிச்சுக்கிட்டிருந்த எனக்கு தள சிபி, குசும்பன், மங்களூர்சிவா, புலி(சிவா)-அவரு இப்ப எழுதறது குறைவு மின்னல்-இப்பொழுது மறுபடியும் இவருடைய பின்னூட்டங்களை பார்க்க முடியுது) அப்படின்னு பல பேரு அடிக்கிற கும்மிய பார்த்து இது சூப்பரா இருக்கேன்னு நினைச்சு ரசிச்சிருக்கேன் அப்புறமா மெல்ல மெல்ல நமக்குள்ள இருந்த ரொம்ப பேசுறவனும் வெளிய வர ஆரம்பிக்க நானும் ஆட்டையில கலந்துகிட்டேன்...ஜோதியில ஐக்கிமாயிட்டேன் அப்படி நான் ஆடினமுதல் கும்மில கொஞ்ச நேரத்துக்கு யாருமே முகத்தை காட்டாம வேற வேற பெயர்கள்ள வந்துட்டிருந்தாங்க அப்புறமா முதல்ல வெளிப்பட்டது சென்ஷி அதுவும் நூறை நெருங்கற சமயம்னு நினைக்கிறேன்...\nஅப்ப ஆரம்பிச்ச நட்பு இப்ப ரொம்ப நெருங்கிட்டம்ல...\nஎனக்கு இருக்கிற சொற்ப கணினி அறிவோட ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் எழுதணும்னு நினைக்கிற பல நூறு விடயங்களில் ஒரு சிலதையேனும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...இந்த நேரத்துல எனக்கு வலைப்பூவை உருவாக்குவதற்கு உதவி செய்த நளாயினி அக்காவுக்கும் தாமரை அண்ணனுக்கும் இணையம் சம்பந்தமான தொழில் நுட்ப உதவிகளை அப்பப் செய்து தருகிற தமிழ் பிரியன் அண்ணனுக்கும் என்னுட���ய மனமார்ந்த நன்றிகள்...(இன்னும் நிறைய உதவிகள் கேட்பேன்)\nஇப்படி பல நட்புள்ளங்களை தேடித்தந்திருக்கிற வலைப்பூவை ஆரம்பிச்சு ஒரு வருடமாகியிருக்கிறது இன்று...\nஉங்களுடைய நட்பை எப்பொழுதும் எதிர்பார்க்கும்\nLabels: ஒரு வருடம்..., வட்டம்\nபதிவர் சந்திப்பிற்கு பிறகு (நம்மளையும் பதிவர்னு ஏத்துக்கிட்டாய்ங்கப்பா) அவ்வளவாக இணையப்பக்கம் வர முடியவில்லை...ஓரிரு தடவைகள் வந்திருந்தேன் சிலருக்கு பின்னுட்டமும் எழுதி இருந்தேன் அதுவே பதிவெழுதுகிற நேரத்தை விட அதிகமாத்தான் இருக்கு ஆனாலும் நம்ம ஆளுங்க வேகத்துக்கு என்னால பின்னுட்டங்களைக்கூட எழுத முடியலை என்ன வேகமா எழுதுறாய்ங்க ஒரு நாள் வரலைன்னாலே நிறைய துரம் பின்னுக்கு போயிட வேண்டிடுது.அந்த சந்திப்பிற்கு பிறகு எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு... பல சிரமங்களுக்கு மத்தியில் அன்றய பயணம் நிகழ்ந்திருந்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த பொழுது பல நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த விசயமொன்றை செய்து முடித்த நாளாக இருந்தது அன்றய நாள்...\nநம்ம தல தமிழ் பிரியன் அண்ணன் என்னை உதைக்காம விட்டது அவரோட பெரிய மனசைக்காட்டிச்சு. அப்புறம் சும்மாவா சில மணி நேரங்கள் எனக்காக பசியோட வெயில்ல காத்துக்கிட்டிருந்தாரு; தல இதோவந்திட்டன்; இதோ வந்திட்டன்னு; சொல்லி சொல்லியே வெறுப்பேத்திட்டேன் ஒரு வழியா மூணு மணிக்கு நான் போய் சேந்தப்போ என்னைப்பாத்ததும் அவருக்கு எம்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அந்த அளவுக்கு சின்னப்பையனா இருந்தேன் (சின்ன வயசு, வெள்ளை மனசு யாருக்குத்தான் திட்ட மனம் வரும்) நான் எதிர்பார்த்த முகச்சாயலிலேயே இருந்தார் இதுவரையும் அவருடைய முகத்தை பார்த்ததே இல்லை வேறெங்கும் அனால் பார்த்த உடனேயே தோளோடு சேர்த்துக்கொண்ட நெருக்கம் வாய்த்திருந்தது ஏற்கனவே பல முறை இணையத்துல கூடி கும்மி அடிச்சசிருக்கோம்ல...\nஅன்னைக்கு அவரை அவ்வளவு நேரம் காக்க வச்சதுக்கு திரும்பவும் ஒரு முறை மன்னிச்சுடுங்க தல...அடுத்த முறை சரியான நேரத்துக்கு வரப்பாக்கிறேன்...\nஎழுத்தாளர் ஜமாலன் அவர்களை சந்திச்சது எனக்கு நம்ப முடியாம இருந்திச்சு கொஞ்ச நேரம் ஆனாலும் முதல் பார்வையியே அடையாளம் கண்டு கொண்டு கை குலுக்கினோம் அவரிடம் நான் கேட்ட ஒரு கேள்வி ஜமாலன் ���ப்படிங்கிற பெயருக்கு என்ன காரணம் என்ன அர்த்தம் என்பது அதற்கு வெகுசாதாரணமாக அவர் சொன்ன பதில் என்னை இந்தப்பெயரில்தான் இலக்கிய வட்டத்துக்கு தெரியும்கிறதால அந்தப் பெயரில் இருக்கிறேன் அர்த்தம் எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டதல்ல முன்பொருமுறை கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை நட்த்தும் பொழுது (மாலன் என்கிற எழுத்தாளர் நட்த்தியது) பின்னர் இவர் அதன் சாயலில் நடத்திய பொழுது ஜமாலன் என்கிற பெயரில் எழுதியதாகவும் அப்படியே அதுவே நிலைத்து விட்டதாகவும் சொன்னார்..\nஅண்ணன் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இன்னும் நியைப்பேச இருக்கு உங்களோடு...\nஅண்ணன் கல்ஃப் தமிழன் எழுதுவதில்லை ஒழிய தமிழ திரட்டிகளுக்கு வலைப்பூக்களுக்கு புதிய வாசகரல்ல என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர் பழையவர் என்று தெரிந்தாலும் இவ்வளவு துரம் பதிவர்களை கவனிக்கிற ஒருவர் என்பது நானும் அறியாதது பரந்த வாசிப்பு அனுபவம் அவருக்கும் இருக்கிறது...அண்ணன் எழுதுங்க படிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்... பல காலமா கல்ஃப்லயே இருக்கிறதால அந்தப்பெயரை வச்சுக்கிட்டார்ங்கிறது அவர் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார் என்பதை சொன்னபோது புரிஞ்துகொள்ள முடிந்தது.அண்ணனுக்கு ஜெத்தா(Jeddah)தண்ணி பட்ட பாடு,சந்து பொந்து முட்டு முடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார்...:)\nபல விசயங்களையும் பேசிக்கொண்டோம் அல்லது நான் அவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்..நேரம் போனது தெரியாமல் உரையாடிக்கொண்டிருந்தோம். என்னை ஜமாலன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவிங்களான்னு கேட்டார் (என்ன இப்படி கேட்டு தர்ம சங்கடத்துல விட்டுட்டிங்களே:) நான் வலைப்பதிவு தொடங்கினதே பின்னூட்டங்களுக்காத்தான் என்று சொல்லி வாசிக்கிறதுதான் நம்ம வேலை முடிஞ்சா சில கருத்துள்ள பின்னூட்டங்கள் அப்படின்னு சொல்லி சமாளித்துக்கொண்டேன்...(உண்மையும் சில நேரங்களில் சமாளிப்புகள் ஆகிவிடுகிறது)\nஇன்னும் பேசலாம் என்று உரையாடல் போய்கொண்டிருக்கையிலேயே மறுநாள் காலை வேலை இருப்பதானாலும் போக்கு வரத்து பிரச்சனையாலும் நான் புறப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சொல்லிக்கொண்டு இட்லி,வடை,தோசையோடு விடை பெற்றுக்கொண்டோம். பரவாயில்லை தலதான் கொஞ்சம் துரத்துல இருக்கிறார், ஜமாலன் ஐயாவும், கல்ஃப் தமிழன் அண்ணனும் ஜெத���தாவுக்கு (Jeddah) பக்கத்தில்தான் இருக்கிறார்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...\nநல்லதொரு சந்திப்புக்கு அடி போட்ட அண்ணன் தமிழ் பிரியனுக்கும் தங்களுடைய வேலைகளை தவிர்த்து நேரத்தை ஒதுக்கி எங்களோடு கலந்து கொண்ட ஜமாலன் ஐயாவுக்கும் கல்ஃப் தமிழன் அண்ணனுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...\n(ஆனா இனி அடிக்கடி தொல்லை கொடுப்பேன்)\nநேரமின்மையும் சூழ்நிலைகளும் இணைய வசதியும் சதி செய்வதில் நவராத்திரிக்கு ஏதாவது எழுதலாம் என்றால் முடியவில்லை இருந்தும் குறிப்புக்களாக எழுதிய விடயங்கள் முற்றுப்பெறாமல் இருக்கிறது அவை நீங்கள் பொறுமை இழக்கிற அளவுக்கு பெரியதாக இருப்பதனால் அடுத்த வருடம் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில் அங்கங்கே...\nபாவனா படம் எதுக்குன்னு கேக்க மாட்டிங்கன்றது எனக்கு தெரியும்...\nநான் படம் பார்த்த கதைகள்...\nபத்தின் இரண்டாம் அடுக்கு. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&oldid=5403", "date_download": "2020-09-29T23:55:24Z", "digest": "sha1:XLTHGEALIXGR4QQBDA45HSLI4NTASRGW", "length": 15638, "nlines": 52, "source_domain": "heritagewiki.org", "title": "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் - மரபு விக்கி", "raw_content": "\nஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்\nCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:24, 23 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nபழமொழி -. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். சிந்தனையை தூண்டும் பழமொழி இது. கூத்தபிரான் ,சுடலைமாடன் நடராஜன்,தில்லைக் கூத்தன், அம்பலவாணன் , ஆத்மா பரமாத்மா ஊழிக்கூத்தாடிய நேரம் எப்போது எதனால் ஊழிக்கூத்தாடினான் அவனுடைய ஆட்டம் நின்றால் ப்ரபஞ்ச சுழற்சியே நின்று போகும். உயிர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அம்பலத்தில் ஆடுகின்ற ஞானக் கூத்தன். அவன் கையிலே உடுக்கு, அந்த உடுக்குஎன்னும் இசைக்கருவியின் இசை நடனம் என்னும் கலைக்கு ஆதாரஸ்ருதி. ஒவ்வொரு உடுக்கு என்பதில் பல வகை உடுக்குக���் உள்ளன. அந்த ஒவ்வொரு வகை உடுக்கிலும் இசை,தாளம் சப்தம், எல்லாமே மாறுபடுகின்றன உடுக்கை அடிப்பவரின் திறமைக்கு ஏற்ப உடுக்கின் சப்தமும் மாறுகிறது .\nஊர் இரண்டு பட்டால் ,அதாவது ஊர்மக்கள் இரண்டு பட்டால் ஒற்றுமை குறைந்து விரோதம் அதிகரித்து அதனால் கலகம் வரும் நிலை ஏற்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் ஊர் மக்கள் இரண்டு படும்போது கூத்தாடிக்கு எப்படி கொண்டாட்டம் வரும் .... வரும் …. எப்படி வருமென்று பார்ப்போம். கூத்து என்பது நாடகம் என்னும் கலையின் பிறப்பிடம்........ கூத்தாடிகள் தங்களுடைய கலைகளால் மக்களின் கவலை மறந்து மகிழ்வாக இருக்க வைப்பர் மக்களின் கவலை போக்கும் மருந்தாக கூத்து என்னும் கலை பயன்பட்டு வந்தது,....\nஊர் மக்கள் மன வேறு பாடுகள் கொண்டால், இரண்டு ஊருக்கும் பொதுவாக இருக்கும் பெரியவர்கள் கூத்து என்னும் கலைக்கு ஏற்பாடுகள் செய்வர். அங்கு இரண்டு ஊர் மக்களும் ஒன்று கூடுவர். அப்படி ஒன்று கூடும் போது இரண்டு ஊர்ப் பெரியவர்களும் மக்கள் மகிழ்வாக இருக்கும் நேரம் பார்த்து, பல, அறிவு பூர்வமான ,மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய ,சமாதானங்களைக் கூறி இரண்டு ஊர்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கினர். அதற்கு கூத்து என்னும் கலை பயன் பட்டதால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ஒரு கூத்து நடத்த வாய்ப்பு வருமல்லவா.அதைத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பார்களோ ...\n\" விஞ்ஞானமும் மெய்ஞானமும் தண்டவாளங்களின் இரு இணை இரும்புகள் போல் என்றும் சந்திக்காது.ஆனால் அவைகளை இணைக்கும் நடு மரப் பட்டைகள் என்கிற உறவுப்பாலம், ,கீழே தாங்குதற்கு கருணை உள்ளம் கொண்ட பூமி , அன்பு பாசம் நேசம் போன்ற இணைப்புகள், இவைகள் இல்லாது போயின், மெய்ஞானமும் சரி விஞ்ஞானமும் சரி வலுவிழந்து போய்விடும் \" இவற்றை உணர்ந்து பெரியவர்கள் இரண்டு தண்டவாளங்களை இணைக்கும் நடு மரப்பட்டைகளாக உறவுப் பாலமாக செயல்பட்டிருக்கிறார்கள். மனிதாபிமானத்தை ,அன்பை, பாசத்தை ஒற்றுமையை வளர்த்திருக்கிறார்கள், ஆனால் ...இப்போது பல கூத்தாடிகள் தாங்கள் கொண்டாட்டமாக இருப்பதற்காகவே, இனம் ,மொழி, மதம் சாதி ,போன்ற பலவகையான ஆயுதங்களைப் பயன் படுத்தி ஊர் மக்களை, இரண்டு படவைக்கிறார்கள், கலகம் செய்கிறார்கள்,நாமும் அவர்களின் பேச்சை, செவி மடுத்து அடித்துக் க��ண்டு சாகிறோம்.\nகூத்தாடிகள் அந்தக் காலத்தில் பல நல்ல கருத்துக்களை மையமாக வைத்து மக்களை அறிவுறுத்தி மக்களை நல் வழிக்கு அழைத்துச் சென்றார்கள், )இந்தக் காலத்தில் அதே கூத்தை ,நாடகத்தை , திரைப்படத்தை வைத்து மக்களை இரண்டு படுத்தி கூத்தாடிகள் குளிர் காய்கிறார்கள்,கொண்டாட்டமாக இருக்கிறார்கள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று நன்மைக்காக பெரியோர்கள் செய்து வைத்த அதே பழ மொழியை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு மக்களின் விரோதங்களைத் தூண்டி விட்டு, மக்கள் அடித்துக் கொண்டு இருக்கும்போது நாட்டின் செல்வங்களை சத்தமில்லாமல் களவாடி தங்களுக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.\nஇவை புரியாமல் மக்கள் வேறு வழியில்லாமல் மாற்றிமாற்றி மீண்டும் அவர்களுக்கே வாக்குகளை அளித்து அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள், வாழும் மக்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம், என்று உணராமல் பல கோடிகளை தங்கள் வாரிசுகளுக்கு சேர்த்து வைத்துவிட்டு செல்கிறார்கள், அந்த வாரிசுகள் கஷ்டப் பட்டு சம்பாதித்திருந்தால் அந்தப் பணத்தின் அருமை தெரியும், இலவசமாக வந்ததால் அந்தப் பணத்தைக் கொண்டு அதையும் கெடுத்து தாங்களும் கெட்டுப் போய் வன் முறைகளுக்கு வழி வகுக்கிறார்கள், இவையெல்லாம் நல்ல வழிகள் அல்ல என்று உணர்ந்த அக்காலத்துப் பெரியோர்கள் முன் உதாரணமாக தங்களுடைய சொத்துக்களை நாட்டுக்கு தானமாக அளிக்க முன் வந்தனர்,மக்களின் நல் வாழ்வே, ஒற்றுமையே நாட்டின் பெரும் பலம் என்று உணர்ந்து செயல் பட்டார்கள்.\nபொதுவாக ஊர் மக்கள் இயற்கை சீற்றத்தாலோ. விபத்துக்களாலோ பாதிக்கப்படும்போது மற்ற மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும்,அதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றாமல் அவர்களிடம் இருக்கும் பணத்தையும், தங்கம் போன்ற விலைஉயர்ந்த பொருட்களையும் களவாடிக்கொண்டு செல்வர் சிலர் .அவர்கள் மனிதர்களே அல்லர். அவர்களைப் போன்ற மனிதர்கள் உதவுவது போல் நடித்து களவாடுவர்\nஒரு வகையில் இவர்களும் கூத்தாடிகளே. இவர்கள் இந்தக் காலக் கூத்தாடிகள். இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது.மனமே கிடையாது.\nஇன்றைய நிலையில் நம் சகோதர நாடாகிய ஜப்பானுக்கு ஆழிப் பேரலை (சுனாமி) அதிகப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்கு அவதிப்படும் மக்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்று நினைக்கும் மனிதர்கள் வணங்கப்படவேண்டியவர்கள்.மாறாக இந்த நிலையில் எப்படி தமக்கு ஆதாயம் தேடலாம் என்று நினைக்கும் மனிதர்கள் இன்றையக் கூத்தாடிகள்.\nஆகவே ஊர் இரண்டு பட்டால் அதாவது மக்கள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருந்தால் சந்தர்ப்பவாதிகளும் சுயநலவாதிகளும் நவீனக் கூத்தாடிகளாக மாற அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே மக்களும் ஒற்றுமையாய் வாழ்வது அவசியம் என்று உணர்த்தத்தான் முன்பே பெரியவர்கள் ஆராய்ந்து சொல்லிவிட்டுச் சென்றார்களோ ”:ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் “ என்னும் முது மொழியை அளித்து விட்டுச் சென்றனறோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/26/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-09-29T22:57:58Z", "digest": "sha1:NWRB2KAGY6CHQ73TBUCGTILT3BUF6MID", "length": 12072, "nlines": 151, "source_domain": "maarutham.com", "title": "தங்கத்தின் விலை சரிந்தது; புதிய விலை இதோ! | Maarutham News", "raw_content": "\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\n20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nநானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் த���ிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\nபொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...\nHome Srilanka தங்கத்தின் விலை சரிந்தது; புதிய விலை இதோ\nதங்கத்தின் விலை சரிந்தது; புதிய விலை இதோ\nஇலங்கையில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி 22 கரட் தங்கப் பவுணின் விலை 91000 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல 24 கரட் தங்கப் பவுணின் விலை 99000 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸின் தாக்கத்தை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாதவாறு உச்சம் கண்டது.\nஓகஸ்ட் 08ஆம் திகதிவரை 22 கரட் தங்கப் பவுணின் விலை அதிகபட்சமாக 100500 ரூபா வரையும், 24 கரட் தங்கத்தின் விலை 109500 ரூபா வரையும் சென்றது.\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\n20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..\nகடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான நபரின் சடலம் அடையாளம் காண முடியாத அளவு...\nவெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன சிங்கம் சூர்யா\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான்...\nசடலமாக மீட்கப்பட்டார் 15 வயது நானுஓயா தமிழ் மாணவி\nநானுஓயாவில் 15 வயதுடைய தமிழ் மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற – டெஸ்போட் தோட்டத்தில்...\nசஹ்ரான் சுதந்திரமாக செயற்பட்டமைக்கான காரணத்தை தெரிவித்தார் பூஜித்த\nபொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் 2017ஆம் ஆண்டு...\n20 வது திருத்தத்தில் எந்த சிக்கலும் இல்லை மஹிந்த தெரிவிப்பு..\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-09-29T22:23:22Z", "digest": "sha1:PCFR4T7WQNVEVU45UTKONC5K5R6QE4LZ", "length": 11602, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரிட்டன், நோர்வே, பெல்ஜியத்துக்கான விமான சேவைகள் ரத்து! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரிட்டன், நோர்வே, பெல்ஜியத்துக்கான விமான சேவைகள் ரத்து\nPost category:ஐரோப்பிய செய்திகள் / சிறீலங்கா / நோர்வே செய்திகள்\nபிரிட்டன், நோர்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\n நேற்று இத்தாலியில் 368 பேர் பலி\nNext Postஸ்வீடனில் மேலும் மூவர் பலி : கொரோனா வைரஸ்\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு ந���் வாழ்த்துகள்\nசீனாவில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்வு\nயாழ். மக்களுக்கு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை\nஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக போராட்டம் தொடரும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 804 views\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 426 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 292 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 288 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 254 views\nதமிழ் முரசத்தின் இன்றைய நேரடி ஒலிபரப்பு\nதன் இனத்திற்காக போராடப் புறப்பட்ட புரட்சிகரத் தீ லெப் கேணல் . மாறன், இன்றைய விடுதலை தீபங்கள்\nஇலங்கை சிங்கள பெரும்பான்மைக்கு சொந்தமானதல்ல\nகிளிநொச்சி புகையிரத விபத்து ஒருவர் பலி\nதனிமைப்படுத்தப்பட்ட 157 போர் விடுவிப்பு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-30T00:10:21Z", "digest": "sha1:MMENGZZZQ2CHBCZGKS6ECXBIFRRYBAYV", "length": 30391, "nlines": 175, "source_domain": "ruralindiaonline.org", "title": "சூரிய ஒளி தகடுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பும்", "raw_content": "\nசூரிய ஒளி தகடுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பும்\nகேரளாவின் தொலைதூர கிராம பஞ்சாயத்தான இடமலக்குடியைச் சேர்ந்த ஆதிவாசி பெண்கள், தலைச்சுமை பணியாளர் குழுவை உருவாக்கி தங்கள் கிராமத்திற்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வர உதவி செய்துள்ளனர்\nஇடமலக்குடியைச் சேர்ந்த ஆதிவாசி பெண்கள் அனைவரும் முதுவன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவ���்கள். பெரும்பாலும் இவர்கள் அனைவரும் கேரளாவின் வறுமை ஒழிப்பு மற்றும் பாலின நீதி இயக்கமான குடும்பஸ்ரீ-யின் உறுப்பினர்கள். படம்: மதுராஜ், மாத்ருபூமி\nஇடமலக்குடியைச் சேர்ந்த 60 பெண்கள், 18 கிமீ மலைப்பாதையையும் காடுகளையும் யானை உலாவும் பிரதேசங்களையும் கடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சூரிய மின் தகடுகளை தங்கள் தலையில் சுமந்து வந்து வரலாறு படைத்துள்ளனர். கேரளாவில் இருக்கும் இந்த தொலைதூர பஞ்சாயத்தில் இதுவரை மின்சாரமே கிடையாது. 240 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் சூரிய மின் தகடும் பேட்டரிகளும் மட்டுமே மின்சாரத்திற்கான ஒரே ஆதாரமாக உள்ளது. இதில் கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் தொலைக்காட்சியும் பார்க்கலாம்.\nஒருவழியாக அனைவருக்கும் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்க கிராம பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்க தொடங்கியதும் – அதுவும் இவர்களின் நிர்பந்தத்தால் – அந்த பொறுப்பை இந்த பெண்களே ஏற்றுக் கொண்டனர். 9 கிலோ எடையுள்ள ஒவ்வொரு சூரிய மின் தகடையும், பெட்டிமுடி முதல் இங்கு வரையிலான மேடும் பள்ளமும் நிறைந்த மலைப்பாங்கான பாதை வழியாக நடந்தே கொண்டு வந்தனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள கேரளாவின் முதல் பழங்குடி பஞ்சாயத்தான இடமலக்குடியை அடைய வேறு வழியே இல்லை. இதற்காக இவர்கள் “சுமத்து கூட்டம்” (தலைச்சுமை பணியாளர் குழு) என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக இதுபோன்ற பணிகளில் ஏகபோகத்தை அணுபவித்து வந்த உள்ளூர் ஆண் சுமைதூக்கிகள் கொதிப்படைந்துள்ளனர்.\n‘சமூககுடி’ என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவின் 30 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் எங்களோடு பேசியபோது\nஇந்த பெண்கள் அனைவருமே ஆதிவாசிகள் ( நூறு பழங்குடியினரை உள்ளடக்கிய இந்தியாவின் ‘முதல் வாசிகள்’). அனைவரும் முதுவன் பழங்குடி இனத்தின் உறுப்பினர்கள். பெரும்பாலும் இவர்கள் அனைவரும் கேரளாவின் வறுமை ஒழிப்பு மற்றும் பாலின நீதி இயக்கமான குடும்பஸ்ரீ-யின் உறுப்பினர்கள். இந்த அமைப்பில் நான்கு மில்லியன் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.\n“சுமந்து கொண்டு வர ஒன்பது மணி நேரம் ஆனது” என சிரிக்கிறார் இந்த பஞ்சாயத்துக்குரிய குடும்பஸ்ரீ பிரிவின் தலைவர் ரமனி அர்ஜூனன். ( தங்கள் இயக்கத்தை இவர் சமூக வளர்ச்சி சங்கம் – சிடிஎஸ் என்றே அழைக்கிறார் ). “கொஞ்சம் உடல் பலமி��்கவர்கள் இரண்டு தகடுகளை தங்கள் தலையில் சுமந்து வந்தனர். மற்றவர்கள் ஒன்றை மட்டும் தூக்கினர். நீங்கள் தான் பாதையை பார்த்து வர வேண்டும். இது எளிதான காரியம் இல்லை. ஆனால் நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம்”.\nரமனி கூறுகையில், “ஒரு தகடுக்கு 85 ரூபாய் எங்களுக்கு கிடைக்கும். மேலும் இது பஞ்சாயத்து வேலை என்பதால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் எங்களுக்கு கூடுதலாக 180 ரூபாய் கிடைக்கும். ஆக, இரண்டு தகடுகள் சுமந்து வந்தவர்களுக்கு 350 ரூபாய் கிடைக்கும். இத்தகைய கொடூரமான வேலைக்கு இது சிறிய தொகையே. ஆனாலும், வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கிடைப்பதை விட இது பெரிய தொகை. இதுபோன்ற பணிகளை செய்ய அவர்கள் தயாராக இருப்பதாக கூறுகிறார் ரமனி. இவர் கனிவாக, மெதுவாக பேசினாலும் உறுதியான தலைவர் என்பது தெளிவாக தெரிகிறது.\nஇடமலக்குடியின் சமூக வளர்ச்சி சங்க (சிடிஎஸ்) பெண்கள் சிறிய இடத்தில் ‘குழு விவசாயம்’ செய்கிறார்கள்\nஆனால். குடும்பஸ்ரீ அல்லது ‘சிடிஎஸ்’ குழு இடமலக்குடியில் இன்னும் பல சவாலான காரியங்களை செய்து வருகிறது. குறிப்பாக, சிறிய இடத்தில் ‘குழு விவசாயம்’ செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பயிர்களை விளைவிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் மாற்று சாகுபடி முறையை கடைபிடிக்கிறார்கள். “நாங்கள் ரசாயன உரங்களை பயனபடுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல் மரங்களையும் வெட்டுவதில்லை”.\nஇது மிகவும் கடுமையான வேலை. ஆனாலும் அவர்கள் வெற்றிகரமான விவசாயிகள். யானைகளும், காட்டு எருதுகளும், மற்ற விலங்குகளும் அடிக்கடி இவர்களது பயிர்களை நாசமாக்குகின்றன. ஏற்கனவே ஆபத்தான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், விவசாயம் செய்வதால் கூடுதலாக உடல்ரீதியான ஆபத்தையும் சந்திக்கிறார்கள். இது காட்டிலுள்ள நிலம் என்பதால் அவர்களிடம் பட்டாவும் இருக்காது. அது இவர்களுக்கு கிடைக்கவும் செய்யாது. எல்லை வகுத்து இடங்களை பிரித்திருப்பது யாருடைய கண்களுக்கும் தெரியவில்லை என்றாலும், அவர்களுக்கே ஆதிவாசிகள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குள் எந்த மோதலும் இல்லை.\n“இடமலக்குடியில் 40 சிடிஎஸ் குழுக்கள் உள்ளன. அதில் 34 குழுக்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து நபர்கள் அல்லது ஒரு ���ுடும்பமாக ஈடுபடுவார்கள்” என்கிறார் ரமனி. அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் 30 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். சாந்தி சிவம், காமாட்சி தேவந்திரன், கௌசல்யா லோகனன், மல்லிகா முத்துப்பாண்டி மற்றும் பலர் அங்கு உள்ளனர். பல குரல்கள் பேசுவதை நம்மால் கேட்க முடிகிறது.\n(இடது) ரமனி அர்ஜூனன், இடமலக்குடி பஞ்சாயத்தின் சிடிஎஸ் தலைவர். (வலது) சிடிஎஸ் உறுப்பினர்\n“எங்கள் விவசாய குழு ( க்ருஷி சங்கம்) ராகி, நெல் மற்றும் இதர உணவுப் பயிர்களை விளைவிக்கிறது. மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழையும் பயிரிட்டுள்ளோம்”. சிலர் ஏலக்காயை இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்துள்ளார்கள். “ஆனால் அதிகபட்சமாக உணவுப் பயிர்களையே நாங்கள் விளைவிக்கிறோம்”.\n“பயிர்கள் நன்றாக வளர்கின்றன. எல்லா விஷயங்களும் நன்றாக உள்ளது. ஆனால் இங்கு இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று: காட்டு விலங்குகள் எங்கள் முதல் பயிரை 50 சதவிகிதம் சீரழித்துவிட்டது. இரண்டாவது: உபரியை எங்கே விற்பது சந்தை எங்கே அப்படியே சந்தைக்கு செல்ல வேண்டுமானால், காட்டு யானை உலாவக்கூடிய பிரதேசத்தில் 18கிமீ நடந்து செல்ல வேண்டும்”.\nசந்தை எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது “குடும்பத்திற்கு உணவளிப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அதுபோக மீதமிருப்பதை தான் சந்தைக்கு எடுத்துச் செல்கிறோம். எனினும், அவையும் எங்களுக்கு உதவுகின்றன. எங்களுக்கு தேவையான மற்ற பொருட்களை வாங்க இதன் மூலமே பணம் கிடைக்கிறது. ஆனால் சந்தைக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. போக்குவரத்து வசதியும் கிடையாது”.\nதங்களால் வங்கி கணக்கை இயக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த பெண்களிடம் இருக்கிறது\n“எங்களுக்கு இங்கு ஒரு வங்கி கிளை வேண்டும். ஒரு சிலரிடம் மட்டுமே வங்கி கணக்கு உள்ளது”. இந்த அரிதான கிராம பஞ்சாயத்தின் தலைவர் சமீபத்தில் தான் தனது பெயரில் கையெழுத்து போட கற்றுக்கொண்டார் என்ற செய்தி கேரளாவிற்கு கொஞ்சம் அதிசயமான விஷயமே. தங்களால் வங்கி கணக்கை இயக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த பெண்களிடம் இருக்கிறது. தங்களது நடவடிக்கைகள் மற்றும் சேமிப்பு மூலம் ஐந்து லட்ச ரூபாய் வரை இங்குள்ள சிடிஎஸ் குழுக்கள் திரட்டியுள்ளது. இந்த பணம் அனைத்தும் பொதுத்துறை வங��கியின் வைப்பு நிதியில் போடப்பட்டுள்ளது. இவை எதுவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படாது.\nஅவர்களுக்கு எது மிகவும் முக்கியம்: குழு விவசாயமா அல்லது தனிநபர் விவசாயமா இரண்டிற்கும் பங்குள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.\n“குழு விவசாயமே நல்லது” என்கிறார் ரமனி. சுற்றியுள்ளவர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். ஒன்றாக பணியாற்றுவதால், ஒரு நபர் தடுமாறினாலும் அவருக்கு உதவி செய்ய மற்றவர்கள் வருவார்கள். “தனிநபர் விவசாயம் செய்யவும் நான் விரும்புகிறேன்” என்கிறார் மற்றொரு பெண். இதிலும் வெகுமதி உள்ளது. ஆனால் எங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க இந்த முறை சிறந்ததாக உள்ளது. குழுவாக இருப்பதால், விவசாயத்தை மீறி மற்ற சில விளைவுகளும் உள்ளது. உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கிறார்கள். இது குடும்ப வாழ்க்கையிலும் பரவியுள்ளது. இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையால் நாங்கள் ஏன் இரண்டையும் சேர்த்து செய்யக்கூடாது\nஉணவு பாதுகாப்பிற்காக இந்த குழுக்கள் கையாளும் புதுமையான அணுகுமுறை குறித்து டுரோண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனன்யா முகர்ஜி விரிவாக எழுதியுள்ளார். “கேரளாவிலுள்ள 2,50,000 குடும்பஸ்ரீ பெண்கள் ஒன்றாக சேர்ந்து விவசாய கூட்டுறவை அமைத்துள்ளனர். இதன்மூலம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிர் செய்து, விளைவித்த பொருட்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ளதை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இது விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகப்படுத்துகிறது. அதோடு பெண்களை உற்பத்தியாளர்களாக உறுதிசெய்வதோடு, உற்பத்தி, விநியோகம் மற்றும் உணவு நுகர்தல் மீது அவர்களுக்கு கட்டுப்பாடு வந்துள்ளது.\nஇத்தனை சிரமமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இவை அனைத்தையும் செய்து முடித்துள்ளனர் இடமலக்குடி பெண்கள்.\n“உங்களை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் உற்பத்தியாளராகவா அல்லது தொழிலாளியாகவா அல்லது பணியாளராகவா உற்பத்தியாளராகவா அல்லது தொழிலாளியாகவா அல்லது பணியாளராகவா” என அவர்களிடம் கேட்டோம். அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களை உற்பத்தியாளராக பார்க்கவே விரும்புகிறார்கள்.\nஒரு குழுவாக இருப்பதால், விவசாயத்தை தவிர்த்து வேறு சில நல்ல விளைவுகளும் ஏற்படுகிறத��. உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் துணையாகவும், ஒற்றுமையாகவும் ஆதரவாகவும் உள்ளனர்\nஇன்னொரு விஷயத்தையும் ரமனியிடம் கேட்டோம். “இந்த நிலத்தின் பழங்குடி மக்களான எங்களிடம் தான் காடுகளின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். புதிதாக போடப்படவுள்ள சாலையால் காடும் முதுவன் பழங்குடியினரும் அழிந்து விடுவார்கள் என்றும் கூறுகிறீர்கள். அதேநேரத்தில், சந்தைக்கு செல்வதற்காக 18கிமீ தூரம் சிரமப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது என்றும் புகார் கூறுகிறீர்கள். இந்த ஒரு காரணத்திற்காக சாலை வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இது முரண்பாடாக தோன்றவில்லையா\n“இல்லவே இல்லை. நாங்கள் திறந்தவெளி நெடுஞ்சாலை கேட்கவில்லை. முழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஜீப் சாலையே நாங்கள் கேட்கிறோம். சுரங்க தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள் மற்றும் வெளியாட்கள் இதை பயன்படுத்த முடியாத படி வனச்சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தலாம். நாங்களும் இதை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப் போகிறோம். சந்தைக்கு செல்வதற்கே இது பெரிதும் தேவைப்படுகிறது” என கூறுகிறார் ரமனி.\nதொலைதூர கிராமங்களிலிருந்து ‘சமூககுடிக்கு’ வந்த பல பெண்கள் இருட்ட தொடங்கியதும் கிளம்ப தயாராகின்றனர். குறைவான வெளிச்சத்தில் மலைப்பாங்கான பாதையில் காட்டிற்குள் அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.\nசிரமப்பட்டு 18 கிமீ நடந்து இங்கு வந்தடைந்ததும் எங்கள் குழுவிலுள்ள எட்டு பேரும் களைப்படைந்தனர். அதுவும் நாங்கள் எந்த சூரிய மின் தகடையும் தலையில் சுமக்கவில்லை. இந்த அசாதாரணமான சிடிஎஸ் குழுக்களை சந்தித்து பேசவே இவ்வுளவு தூரம் நாங்கள் வந்தோம். குடும்பஸ்ரீ தரத்தை வைத்து பார்க்கும் போது, இடமலக்குடி குழுக்கள் அதைவிட சிறப்பானது என கேரளாவின் உள்ளாட்சி துறை அமைச்சர் எம்.கே.முனீர் எங்களிடம் திருவணந்தபுரத்தில் வைத்து கூறியிருந்தார். அப்போது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. தனது சொந்த அமைச்சரவைக்கு கீழுள்ள முயற்சிகளை அமைச்சரே பாராட்டும் போது நமக்கு சந்தேகம் வருவது நியாயமே. அதன்பிறகு இடமலக்குடியில் பெண்களை சந்தித்த பிறகு, இவர்களின் சாதனைகளை அமைச்சர் நன்றாக புரிந்து வைத்துள்ளார் என தோன்றுகிறது.\nநீண்ட நடைபயணத்திற்கு முன் சில குடும்பஸ்ரீ பெண்களோடு எங்க��் குழு\nஇந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் பிபிசி செய்தியில் (இணையம்) ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியானது. முதலில் இந்த கட்டுரை மலையாள மொழியில் மாத்ருபூமி இதழில் வெளியானது.\nதமிழில்: வி. கோபி மாவடிராஜா\nV. Gopi Mavadiraja வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.\nபி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.\nஎங்கள் கண்ணில் தென்படாத காட்டு யானை\nகாட்டின் நடுவே ஒரு நூலகம்- பி.சாய்நாத்\nமருத்துவரை அணுகாமல் இருக்கவைத்த உருளைக்கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-30T00:30:27Z", "digest": "sha1:U4WJH3Q6GCU67TDSVFTU4D562LSHMGJF", "length": 11672, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரள அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரள சட்டமன்றம் (കേരള നിയമസഭ)\nசி என் ராமச்சந்திரன் நாயர்\nகேரள அரசு என்பது கேரள மாநிலத்தை ஆட்சிசெய்யும் அரசு. இது சட்டவாக்கம், நீதித் துறை, செயலாக்கம் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.\n7 அதிகாரப்பூர்வ இணைய தளம்\nமுதன்மைக் கட்டுரை: கேரள சட்டமன்றம்\nமுதன்மைக் கட்டுரை: கேரள ஆளுநர்களின் பட்டியல்\nஆளுநர்: மேதகு ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்\nமுதல்வர்: அமைச்சர் [[பினராயி விஜயன்]\nமுதன்மைக் கட்டுரை: கேரள உயர் நீதிமன்றம்\nமுதன்மைக் கட்டுரை: கேரள முதலமைச்சர்களின் பட்டியல்\nகேரள அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nஇந்திய மாநிலங்களின் அரசுகளும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகளும்\nஅந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் அரசு\nதாத்ரா மற்றும் நாகர் அவேலி அரசு\nடாமன் மற்றும் டையூ அரசு\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2020, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/pazhantamilil-solliyal-sinthanaigal", "date_download": "2020-09-29T23:13:47Z", "digest": "sha1:ISVP3FJ5ZNZQSGEHZBDYBOFO2GXPTUTC", "length": 7474, "nlines": 203, "source_domain": "www.commonfolks.in", "title": "பழந்தமிழில் சொல்லியல் சிந்தனைகள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » பழந்தமிழில் சொல்லியல் சிந்தனைகள்\nAuthor: முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்\nPublisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்\nSubject: மொழி / மொழியியல்\nபேராசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் (1949) முதுகலைத் தமிழ், மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர்ட் பட்டங்களைப் பெற்றவர், திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர் (1985-2008). சுவடிப்பதிப்பு, வரலாறு, நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், இலக்கண - இலக்கிய உரைகள், இலக்கண - மொழியியல் ஆய்வு எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருபவர். நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இவருடைய வழிகாட்டுதலில் பதினேழு ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழக அரசால் தமிழறிஞர் எனத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர். சிறந்த நூலுக்கான பரிசும் பெற்ருள்ளார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் பேராய்வுத் திட்டம் (2007-2010). செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறுந்திட்ட ஆய்வு (2012) செய்துள்ளார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் தகைசால் பேராசிரியர் (Emeritus fellow ship, 2014-2016) சிறப்பையும் பெற்று ஆய்வு செய்துள்ளார்.\nநியூசெஞ்சுரி புக் ஹவுஸ்கட்டுரைமொழி / மொழியியல்முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்Dr. S. Subash Chandrabose\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/5%20%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2020-09-30T01:12:38Z", "digest": "sha1:ZSAUVTCH4F46RCPQPJY6Y64MB6VB5YGP", "length": 4205, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for 5 ஜி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉச்சரிப்பில் குழப்பம்.. எங்கப்பா தமிழ் வாத்தியார்ண்ணே..\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரம்; சீனாவின் முடிவுக்கு இந்தியா மறுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா\nதமிழகத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு.. எவை இயங்கும்.\n'தொழில்நுட்பப் போர்' - அமெரிக்காவைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனத்துக்கு பிரிட்டனும் தடை\nஅமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் சீனா நாட்டின் ஹூவாய் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் உலகம் தகவல் தொழில்நுட்ப சேவையை குறை...\nஉச்சரிப்பில் குழப்பம்.. எங்கப்பா தமிழ் வாத்தியார்ண்ணே..\nகூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்ட நபர், போலீசாரிடம் சிக்கி தப்பிய அ...\nதிருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் கும்பல் தலைவன் உள்ளிட்ட 14 பேர...\nமோதிக்கொள்ளும் ஆர்மீனியா, அஸர்பைஜான்... எண்ணெய்க்குழாய்களுக்கு பாதி...\nகாதல் திருமணம்... சிறு சிறு சண்டை... வாழத் தொடங்கும் முன்பே வாழ்வை ...\nஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/author/sasidaran/", "date_download": "2020-09-29T22:41:36Z", "digest": "sha1:632FKVXC6GSH4DDBEAJXW3WGQ5MKSX4G", "length": 32519, "nlines": 234, "source_domain": "australia.tamilnews.com", "title": "MSD, Author at AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\n(chinna thambi serial villi son) பிரபல தொலைக்காட்சி சேனலில் ”சின்னத்தம்பி” சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் வில்லியாக நடித்து அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளார் நடிகை கிருத்திகா. இந்நிலையில் தற்போது இவர் பற்றிய சுவாரஸ்யமான விடயமொன்று இணையத்தளங்களில் உலா வருகின்றன. அது என்ன தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\n(veeramahadevi official first look) சன்னி லியோனை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள சரித்திர படம் “வீரமகாதேவி”. இந்தப் படத்தின் First Look Poster நேற்று வெளியாகி வைரலாகி வருகின்றது. Video Source: Tamil Mithran veeramahadevi official first look Tamilnews.com\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் தங்கள் நிறுவனம் மீது காட்டிய முற்றுகையால் வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாகவும், 5 லட்சம் டாலர்கள் சொத்துக்கள் கொண்ட நிறுவனம் தற்போது 10 ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழை���்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு ...\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\n(google fined 21 million india abusing dominant position) கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்தியா நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய செயலானது ஈடு செய்ய முடியாத சேதத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. சிசிஐ என்றழைக்கப்படும் இந்திய போட்டி ஆணையம் கூகுளுக்கு எதிராக அளித்த ...\n”கோலமாவு கோகிலா” திரைப்படத்தின் வீடியோ பாடல்\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\n(instagram share posts feed stickers story link update) இன்ஸ்டாகிராம் செயலியில் Feed போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் மூலம் பயனரின் Feed இல் வரும் ...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைகுனிய தயாராகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\n(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 ...\nமியா ஜார்ஜ் செய்த மோசமான வேலை என்ன தெரியுமா\n(mia george bad work done yesterday) நாளுக்கு நாள் தமிழ் சினிமாவின் புதுமுக நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்து முன்னணி நடிகைகளின் இடத்தை பிடித்துவிடுகின்றனர். அப்படியான ஒரு நடிகைதான் நம்ம மியா ஜார்ஜ். இந்த நிலையில் தற்போது இவர் செய்த ஒரு மோசமான செயல் இணையத்தில் ...\nலம்போகினியை மிஞ்சும் இலங்கையின் புதிய கார்..\n(motor car made srilanka toexceed luxury lamborghini) உலகளாவிய ரீதியில் பிர���ல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ...\nஇந்தியாவில் கால் பதித்தது ஹானர் 10 ஸ்மார்ட்போன்\n(huawei brand honor 10 launches india) ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஹானர் 10 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஹானர் 10 சிறப்பம்சங்கள்: – 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் ...\nசீனாவில் சிங்காரமாய் வெளியாகிய நோக்கியா X6\n(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ...\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா..\n(anchor ma ka pa wasted 15 lakhs) பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கடமையாற்றி வருபவர் நம்ம் மா.கா.பா ஆனந்த். இவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி 15 இலட்சத்தை வீணடித்துள்ளார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா\nசிவகார்த்திகேயனின் ”கனா” திரைப்படத்தின் Motion Poster Video\n(kanaa movie motion poster video) சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் சிவகார்த்திகேயன். இன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே வருகிறார். ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள ...\nஜி.வி. பிரகாஸ் கலக்கும் “செம“ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2\n(semma tamil movie trailer 2) இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘செம’. பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி படத்துக்கு இசையும் ...\nமிரட்டலாக வெளிவரும் மாருதி சுசுகியின் லிமிட்டெட் எடிஷன்..\n(maruti suzuki introduces ertiga limited edition model) இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா லிமிட்டெட் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட் வேரியன்ட்களான VXI மற்றும் VDI ட்ரிம்கள் மட்டுமே லிமிட்டெட் எடிஷன்களாக வெளியிடப்பட்டுள்ளன. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல்களில் சில காஸ்மெடிக் ...\nசூப்பராக வெளிவருகிறது Zebronics Wireless Speakers\n(zebronics unveils 20 bookshelf wireless speakers) ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தனியானதொரு இடம் எப்போதும் உண்டு. இந்நிலையில் தற்போது புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ...\nநத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிய ஆய்வாளர்கள்\n(memory transferred snails challenging standard theory brain remembers) ஒரு நத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிப் பொருத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கிளான்ஸ்மேன் எனும் நுண்ணுயிரியல் துறை ஆய்வாளர் தலைமையிலான குழு, நினைவுகள் குறித்து ...\nநீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்\n(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட ...\nதற்காலிக தடைக்கு தயாராகிறது 200 செயலிகள் : FACEBOOK அதிரடி\n(facebook cambridge analytica data app review process) FACEBOOK ஐ சார்ந்து செயல்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. FACEBOOK பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதமாக பயன்படுத்திக் கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதை அடுத்து பயனர்களின் ...\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் ...\n5G தொழில்நுட்பத்தில் VIDEO CALL : அடுத்த பரிணாமம் ஆரம்பம்..\n(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது ...\nதொடர்ந்து முன்னணியில் இருக்கும் மாருதி டிசையர்\n(maruti dzire indias best selling car yet) மாருதி சுசுகியின் கார்கள் அனைத்துமே நல்ல விற்பனையாகி வருவதைத் தொடர்ந்து தற்போது அந்நிறுவனத்தின் HEARTEC வடிவமைப்பை தழுவி புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய மாடல்களை விட மெல்லிய மற்றும் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. ...\nகுடிபோதையில் குத்தாட்டம் போடும் ”ராஜா ராணி” நாயகி\n(semba drunk dance video) இன்றைய சினிமாவில் பெரியத்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆல்யா மாணசா. இவர் குடித்துவிட்டு ஆடிய வீடியோ ஒன்று ...\nஏலத்தின் போது கோடிகளில் மிதந்து போன போப் பிரான்சிஸ் கார்\n(pope francis huracan auction proceeds donated charity) போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்களுக்கு (இலங்கை மதிப்பில் ரூ.13.49 கோடிக்கு) விற்பனையாகியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் ...\nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n(bigg boss 2 scenario) தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நடாத்திய BIGG BOSS நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இதன் 2ம் பாகம் விரைவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BIGG BOSS 2 தொடர்பில் மரண கலாயுடன் வீடியோ காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது… இந்த ...\nஅமெரிக்க உளவுத்துறை பற்றிய பிரம்மிக்க வைக்கும் உண்மைகள்\n(truth US secret service) சாதாரணமாக செல்வந்தர்கள், அரசியல் செல்வாக்கை கொண்டிருப்பவர்கள் தங்களுக்கான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். அது போலவே உயர்த் துறையிலுள்ள சில அதிகாரிகளுக்கு உளவுத்துறை போன்ற அமைப்புகள் யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பை கொடுத்துக்கொண்டுதான் இருக்கும். அவ்வாறான அமெரிக்க உளவுத்துறை பற்றிய பிரமிக்க வைக்கும் ...\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12591/", "date_download": "2020-09-29T23:46:50Z", "digest": "sha1:WSHGEHMUF6OLS5C7WLULJBWCLZSDFB6W", "length": 5200, "nlines": 66, "source_domain": "inmathi.com", "title": "தமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | Inmathi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்\nForums › Inmathi › News › தமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்\nதமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.\nபெண்களுக்கான குற்றத்தடுப்பு மதுரை டிஎஸ்பி மகேந்திரன் மதுராந்தகம் சப் டிவிசன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தர்மபுரி குற்ற ஆவணகாப்பக டிஎஸ்பி சுப்பையா சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கங்காதரன் திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விஸ்வநாத் ஜெயின் தரமணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தரமணி உதவி ஆணையர் சுப்பராயன் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக சென்னையில் மாற்றப்பட்டுள்ளார். பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக சென்னை பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு குழு உதவி கமிஷனர் கோவிந்தராஜு பரங்கிமலை உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.\nபரங்கிமலை உதவி ஆணையர் மோஹன்தாஸ் மதுரை நகர குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கண்ணன் ராயபுரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ராயபுரம் உதவி ஆணையர் தனவேல் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சச்சிதானந்தம் ஆம்பூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்\nமேற்கண்ட 10 பேர் உட்பட மாவட்டம் முழுதும் 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2013/04/15/downloads-of-all-guru-ashtotrams/", "date_download": "2020-09-30T00:38:11Z", "digest": "sha1:L3F3F75JVR23LBFHOUTZG4GEIBJCHIHI", "length": 27198, "nlines": 454, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Downloads of all Guru Ashtotrams – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:\nஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:\nஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:\nஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:\nஓம் காஷாய தண்ட தாரிணே நம:\nஓம் ஸ்வாமிநாத குரவே நம:\nஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:\nஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:\nஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:\nஓம் தர்ம பரிபாலகாய நம:\nஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:\nஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:\nஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:\nஓம் பக்த ஜன ப்ரியாய நம:\nஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:\nஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:\nஓம் கைலாஸ சிகர வாஸாய நம:\nஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:\nஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:\nஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:\nஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:\nஓம் ஸர்வ பாப ஹராய நம:\nஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:\nஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:\nஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:\nஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:\nஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:\nஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:\nஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:\nஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:\nஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:\nஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:\nஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:\nஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:\nஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:\nஓம் அபய ஹஸ்தாய நம:\nஓம் யக்ஞ புருஷாய நம:\nஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:\nஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:\nஓம் யக்ஞ ஸஹாயகாய நம:\nஓம் யக்ஞ பலதாய நம:\nஓம் யக்ஞ ப்ரியாய நம:\nஓம் உபமான ரஹிதாய நம:\nஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:\nஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:\nஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:\nஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:\nஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:\nஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:\nஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:\nஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:\nஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:\nஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:\nஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:\nஓம் மூகவாக்தான நிபுணாய நம:\nஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:\nஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:\nஓம் கான ரஸஞ்ஞாய நம:\nஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:\nஓம் ஸகலகலா ஸித்திதாய நம:\nஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:\nஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:\nஓம் ஸ்ரீ சாரதாமட ��ுஸ்திதாய நம:\nஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:\nஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:\nஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:\nஓம் நானாவிதமத பண்டிதாய நம:\nஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:\nஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:\nஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:\nஓம் அத்வைதானந்த பரிதாய நம:\nஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:\nஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:\nஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:\nஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:\nஓம் ராமகதா ரஸிகாய நம:\nஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:\nஓம் ஹ்ருதய குஹாசயாய நம:\nஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:\nஓம் கேதாரேஸ்வர நாதாய நம:\nஓம் அவித்யா நாசகாய நம:\nஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:\nஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:\nஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:\nஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:\nஓம் டம்ரிகநாத விநோதனாய நம:\nஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:\nஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:\nஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:\nஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:\nஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:\nஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:\nஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:\nஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:\nமஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.\nஓம் ஸர்வ மங்கலாயை நம:\nஓம் ஸ்கந்த ஜநன்யை நம:\nஓம் ஸர்வ ஸம்க்‌ஷோபண தீஷாயை நம:\nஓம் ஸர்வ ஸெளபாக்யவல்லபாயை நம:\nஓம் ஸர்வார்த்த தாயகாதீஷாயை நம:\nஓம் ஸர்வ ரக்ஷகராதிபாயை நம:\nஓம் ஸர்வரோக ஹராதசாயை நம:\nஓம் ஸர்வஸித்தி ப்ரதாதீபாயை நம:\nஓம் ஸர்வாநந்த மயாதீஷாயை நம:\nஓம் ஷங்கரார்த்த ஷரீரிண்யை நம:\nஓம் புஷ்பாபாணேக்‌ஷுகோதண்ட பாஷாங்குஷகராயை நம:\nஓம் ஸச்சிதானந்த லஹர்யை நம:\nஓம் ஸ்ரீ வித்யாயை நம:\nஓம் அநங்க குஸுமாதீட்யாயை நம:\nஓம் பத்மராக கிரீடாயை நம:\nஓம் ரக்த வஸ்த்ராயை நம:\nஓம் ரக்த பூஷாயை நம:\nஓம் ரக்த கந்தானுலேபனாயை நம:\nஓம் ஸெளகந்திக லஸத்வேண்யை நம:\nஓம் தந்த்ர ரூபிண்யை நம:\nஓம் ஸித்தாநந்த புரவாஸிந்யை நம:\nஓம் விஷ்ணு ஸ்வஸ்ரே நம:\nஓம் ஸர்வ ஸம்ப்ரதாயிகாயை நம:\nஓம் மணிபூர ஸமாஸீனாயை நம:\nஓம் அநாஹதாப்ஜ வாஸின்யை நம:\nஓம் விஷுத்தி சக்ரநிலயாயை நம:\nஓம் ஆக்ஞாபத்ம நிவாஸின்யை நம:\nஓம் அஷ்டத்ரிம்ஷத் கலாமூர்த்யை நம:\nஓம் ஸுஷும்னாத்வார மத்யகாயை நம:\nஓம் யோகீஷ்வர மநோத்யேயாயை நம:\nஓம் பரப்��ஹ்ம ஸ்வரூபிண்யை நம:\nஓம் சதுர் புஜாயை நம:\nஓம் சந்த்ர சூடாயை நம:\nஓம் பஞ்சப்ரணவ ரூபிண்யை நம:\nஓம் ஷாடாந்யாஸ மஹா ரூபிண்யை நம:\nஓம் த்ரிபுர பைரவ்யை நம:\nஓம் ரஹ: பூஜா ஸமாராத்யாயை நம:\nஓம் ரஹோ யந்த்ர ஸ்வரூபிண்யை நம:\nஓம் த்ரிகோண மத்ய நிலயாயை நம:\nஓம் வஸுகோண புராவாஸாயை நம:\nஓம் தஷாரத் வயவாஸின்யை நம:\nஓம் சதுர்தஷார சக்ரஸ்தாயை நம:\nஓம் ஸ்வராப்ஜ சக்ரநிலயாயை நம:\nஓம் வ்ருத்த த்ரய வாஸின்யை நம:\nஓம் சதுரஸ்ர ஸ்வரூபாஸ்யாயை நம:\nஓம் ஸ்ரீ ராஜராஜேஷ்வர்யை நம:\n1 ஓம் ஸ்கந்தாய நமஹ\n4ஓம் பால நேத்ரஸதாய நமஹ\nநமஸ்காரங்கள். மஹாபெரியவாளின் பாதுகா அஷ்டோத்திரம் இருந்தால் தயவுசெய்து பகிரவும்.\nநமஸ்காரங்கள். மஹாபெரியவாளின் பாதுகா அஷ்டோத்திரம் இருந்தால் தயவுசெய்து பகிரவும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://newscentral.net.in/2019/04/29/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-09-29T22:57:33Z", "digest": "sha1:SM44CRZYRWCD7MNCUH36TTGS5AVDXVZX", "length": 3972, "nlines": 31, "source_domain": "newscentral.net.in", "title": "போட்டியின் போது ஸ்டம்பை உடைத்த ரோகித் பிசிசிஐ வைத்த மாபெரும் ஆப்பு – News Central", "raw_content": "\nபோட்டியின் போது ஸ்டம்பை உடைத்த ரோகித் பிசிசிஐ வைத்த மாபெரும் ஆப்பு\nநேற்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி .\nஇப்போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு ரஸல், ஷுப்மன் கில், கிறிஸ் என மூவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தனர். இதனால் அந்த அணி 20 ஒலர் முடிவில் 232/2 என்ற இமாலய இலக்கை எட்டியது.\nஇதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பெரிய அளவில் யாரும் ரன்களை சேர்க்க வில்லை. அந்த அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் 6 பவுண்டரி, 9 சிக்ஸ் உடன் 91 ரன்களை குவித்தார்.\nஇப்போட்டியில் மிகவும் எதிர்பார்த்த ரோகித் சர்மா 12 ரன்னில் கர்னி பந்தில் அவுட்டானார். தனது அணிக்காக பெரிய ரன்களை அடிக்காததால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா அவுட்டான உடன் ஸ்டம்பை தனது பேட்டால் தட்டி விட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nரோகித் சர்மாவின் இந்த செயலுக்கு பி.சி.சி.ஐ தற்போது அபராதம் விதி���்துள்ளார். ரோகித் சர்மா ஐ.பி.எல் நடத்தை விதிமுறை 2.2 மீறியதால் போட்டி ஊதியத்தில் இருந்து 15% அபராதம் விதித்துள்ளது.\nPrevious postஅவர் மட்டும் அதிரடியாய் ஆடி இருந்தால் மேட்ச் மாறி இருக்கும் குமுறும் சச்சின்\nNext postஇந்த இரண்டு பேர் ஆடினால் தான் சி.எஸ்.கே அணிக்கு கோப்பை திட்டவட்டமாக தெரிவித்த அஜித் அகர்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-30T00:45:35Z", "digest": "sha1:VH6GGV3MWNTSVVUA6HL2TDCM5OMH2J4X", "length": 25100, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரியநாத முதலியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதளவாய் அரியநாத முதலியார், விசயநகர முன்னாள் அரசப் பிரதிநிதியும் (வைஸ்ராய்) மற்றும் பின்னாள் ஆட்சியாளருமான விசுவநாத நாயக்கர் (1529–1564 ) ஏற்படுத்திய, மதுரை நாயக்க மன்னர்கள் அரசில் பணியாற்றியவர். இவர் விசயநகர ஆட்சியில் தளவாயும் முதலமைச்சருமாகப் பணியாற்றியவர்.[1][2][3]. இவர் பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பை (quasi-feudal organization of regions) நாட்டின் பாளையங்களில் பாளையக்காரர் முறை (poligar or the palayakkarar system) என்ற பெயரில் நிறுவினார். இந்த அமைப்பில் நாட்டின் பகுதிகள் பாளையங்களாகப் (palayams) (சிறு இளவரசாட்சிகள்) (small principalities) பிரிக்கப்பட்டு பாளையக்காரர்களின் (குறுநில முதன்மையர்கள்) (petty chiefs) ஆளுகையில் நிர்வாகிக்கப்பட்டன. [4]..\nஇவர் பாண்டிய நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பாளையங்களை 72 பாளையக்காரர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். [2][4]. அரியநாத முதலியார் இந்தியாவில் ஆங்கிலேய அரசுக்கு முந்திய இராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் தென் தமிழ்நாட்டில் குடிமக்களின் மிகுந்த மதிப்பையும் (cult status) மரியாதையையும் பெற்றிருந்தார். இவர், கால்நடைகளைப் பராமரித்தும் வேட்டையாடியும் வாழ்ந்த குழுக்களிடையே அடைக்கலமளித்துக் காக்கும் புரவலர் (tutelary patron figure) என்றறியப்பட்டார் இன்றளவும் கூட தென்தமிழ் நாட்டின் பாளையக்காரர்கள் (நிலமானிய முறை) இவரை நினைவு கூர்கிறார்கள்[4].\n4 பாளையங்களும் பாளையக்காரர் முறையும்\nஅரியநாத முதலியார் தொண்டைமண்டலத்தில் (தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம்) அமைந்துள்ள மெய்ப்பேடு என்ற கிராமத்த��ல் தொண்டை மண்டலச் சைவ வேளாளராகிய, முதலியார் இனத்தில் காளத்தியப்பருக்கும் சிவகாமிக்கும் மகனாகப் பிறந்தார்.[3][5]. இவர்களுக்கு இவர் ஒரே மகன். இவர் மூன்று மாதக் குழந்தையாயிருந்த போது இவரின் தாயார் இவரை தரையில் படுக்க வைத்துவிட்டு வேறு ஏதோ ஒரு வேலையைக் கவனிக்கத் தோட்டத்திற்குச் சென்றாராம். அப்போது குழந்தையின் தலைக்குமேல் ஒரு இராச நாகம் படம் எடுத்து ஆடியபடி இருந்தது. வீட்டிற்குத் திரும்பிய இவர் அன்னை இதைக் கண்டு பயந்து அலறி காளத்தியப்பரை அழைத்தார். அவர் வரும் சமயத்தில் நாகம் விருட்டென்று வெளியேறிப் போனது. அங்கு கூடிய ஊரார் அரியநாதன் அரச போகம் பெற்று வாழ்வான் என்று சோதிடம் சொல்வது போல் சொன்னார்கள்.\nவிசயநகரப் பேரரசு வீழ்ச்சி அடைந்த போது இவர் தளவாய் ஆக உயர்வு பெற்று விசயநகர அரசப் பிரதிநிதியான (Viceroy) விசுவநாத நாயக்கருக்கு அடுத்த இரண்டாம் நிலையை (second in command) அடைந்தான்[2].\nபீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூடப் பேருதவியாக விளங்கினார்.\nஅரியநாதரின் இந்த செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு படைமுதலி என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் தளவாய் அரியநாத முதலியார் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு முதலியார் என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த விருதுப் பெயர் காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது[6] .\nபின்னாளில் தன்னைக் காணவந்த மெய்ப்பேடு முதியவருக்கு தன சொத்தில் கால் பங்கை வழங்க முன் வந்தாலும், முதியவர் வேண்டுதல்படி வீடு, வாசல் செல்வம் என்று எல்லாம் அளித்து மகிழ்ந்தார். விரைவில் பாண்டிய நாட்டிற்கு தன் அரசப் பிரதிநிதியாக (viceroy) விசுவநாத நாயக்கரையும் அமைச்சராக அரியநாதரையும் மாமன்னர் கிருஷ்ண தேவராயர் நியமித்தார்.\nஆயிரம் கால் மண்டபம் (Thousand Pillar Hall) ஒன்றை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அரியநாதர் கட்டினார். காலையில் ���ந்த மண்டபத்தின் தோற்றம்\nவிசயநகர பேரரசின் தமிழ்நாட்டுப் பகுதிகளை ஒருங்கிணைக்கும் பணி 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதன் முதற்கட்டம் தமிழ்நாட்டுப் பகுதிகள் மதுரை, தஞ்சாவூர் மற்றும் செஞ்சி என்ற மூன்று நாயக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. இந்த நாயக்க அரசுகள் தன்னாட்சி உரிமை (autonomous) பெற்றிருந்தாலும் விஜயநகரப் பேரரசு மற்றும் இதன் மாமன்னர் கிருஷ்ணதேவராயரின் இறையாண்மையை (sovereignity) ஏற்றுக்கொண்டனர்[7].\nஇவ்வாறு ஒருங்கிணைப்பு நடந்த போது, மாமன்னர் கிருஷ்ணதேவராயர் அவருடைய பல வெற்றிகளுக்குக் காரணமாகவிருந்த தளபதி நாகம நாயக்கரை ஒரு குறிப்பிட்ட போர் நிமித்தம் அனுப்பினார். சில பாண்டிய நாட்டுப் பகுதிகளை அபகரித்துக் கொண்ட வீரசேகர சோழன் என்ற சிற்றரசனை அடக்கும்படி நாகம நாயக்கர் பணிக்கப்பட்டார். பாண்டிய நாடு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட அரசாகும்[8]. வீரசேகரனை வென்ற நாகம நாயக்கர் மதுரையைத் தான் ஆள விரும்பினார். நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மாமன்னர் கிருஷ்ண தேவராயரின் பெரிய விசுவாசியாக விளங்கினார். எனவே தன தந்தை கைப்பற்றிய மதுரையை அவரிடமிருந்து மீட்டு மாமன்னர் கிருஷ்ண தேவராயர் வசம் ஒப்படைத்தார். விசுவநாத நாயக்கரின் நேர்மையையும் விசுவாசத்தையும் கண்டு மகிழ்ந்த மாமன்னர் கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரை மதுரை மற்றும் அதைச் சுற்றிய தமிழ்நாட்டுப் பகுதிகளின் ஆளுநராக நியமித்தார்[8].\nஇவர் தொடர்ச்சியாக, விசுவநாத நாயக்கர் (1529–1564), முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1564–72), வீரப்ப நாயக்கர் (1572–95), இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கர் (1595–1601) ஆகிய நான்கு மன்னர்களுக்குத் தளபதியாக இருந்து வந்தார். தமது 80-வது வயதில் கி.பி. 1600-இல் மறைந்தார். இவரது மறைவுக்குப் பிறகுதான் திருமலை நாயக்கர் (1623–1659) மன்னராக வந்தார். திருமலை நாயக்கருக்குத் தளபதியாகவோ, அமைச்சராகவோ அரியநாதர் இருந்ததில்லை[9] .\nவிசுவநாத நாயக்கரின் படையை நடத்திய அரியநாத முதலியார் இரண்டாம் நிலை தளபதியாக உயர்ந்தார். இதன் தொடர்ச்சியாக விசுவநாதருடன் இணைந்து தென்னிந்தியாவில் திருநெல்வேலியில் தங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்[2]. இதற்கிடையில் விசுவநாதரின் மகனும் வாரிசுமான கிருட்டிணப்ப நாயக்கர் தொடர்ந்து மதுரைப் பகுதியின் ஆளுநரானார். அரியநாதர் மதுரை நாயக்கர்கள் ஆண்ட அரசை படிப்படியாக விரிவு படுத்தினார். தொடர்ந்து பண்டைய பாண்டிய அரசு மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது[8].\nவிஜய நகர் பேரரசின் பாளையக்காரர்கள் சில உரிமைகளை பெற்றனர். வரி வசூல் செய்வது, இராணுவத்தினை பாதுக்காப்பது மற்றும் தவறுகளுக்கு தண்டனை வழங்குவது போன்ற வேலைகளை பாளையக்காரர்கள் செய்தனர்.\nஅரியநாத முதலியார் பாளையங்களையும் பாளையக்காரர் முறையையும் நிருவியவராவார். பாளையக்காரர் முறை என்பது 16 ஆம் நூற்றாண்டில் நாயக்க அரசை ஆள்வதற்கு பயன்பட்டது. பகுதியளவில் நிலமானிய முறை அமைப்பின்படி (quasi-feudal organization of regions) மதுரை நாயக்க அரசு பல பாளையங்களாக அல்லது சிறு பகுதிகளாகப் (small provinces) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரர் என்ற குறுநில முதன்மையரால் ஆளப்பட்டது[2]. இந்த அமைப்பின்படி மதுரை நாயக்க அரசு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தப் பாளையங்களை அரியநாதர் விசுவநாத நாயக்கர் மற்றும் இவருடைய மைந்தன் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 50 ஆண்டுக்காலம் நிர்வாகித்தார்[4]..\nதளவாய் அரியநாத முதலியார் மாசித் தேர் மண்டபம் கட்டி உள்ளார். இதனை மதுரை கீழமாசி வீதியில் பார்க்கலாம். அவருடைய மகன் காளத்தியப்ப முதலியார் பங்குனி மாதத்தில் ஒரு தேரோட்டத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்.\nமதுரை கீரனூர் கல்வெட்டுச் செய்தியில் களாத்தியப்ப முதலியார் விசுவநாத நாயக்கரின் தலைமை அமைச்சர் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இவர் கொன்றங்கி கீரனூர் (கொண்டல் தங்கி கீரனூர்) எனும் கிராமத்தை அந்தணர்களுக்குக் கொடையாக வழங்கிய செய்தியை அறிய முடிகிறது[10]. விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றலான சொக்கநாத நாயக்கர் (1659–1682) ஆட்சி காலத்தில் சின்னத்தம்பி முதலியார் என்பவர் வாசல் பிரதானி (அதாவது முதல் குடிமகன் என்ற தலைமை அமைச்சர்) ஆகப் பொறுப்பு வகித்த செய்தியும் உள்ளது. இவர் தளவாய் அல்லது பிரதானி ஆக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த வரலாறு விவரிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக ராம் இம்மானுவேல் என்ற முன்னாள் வெள்ளை மாளிகை முதன்மை அலுவலர் கூட ஓவல் அலுவலகத்தின் வாசல் அலுவலராக குறிப்பிடப்படுகிறார்[11][12]. ஸ்ரீ அரங்கநாத சுவாமி கோவிலின் மற்றொரு கல்வெட்டு முத்துன முதலியார் இராமகிருட்டிண நாயக்கரின் வாசல் பிர��ானி என்று அழைக்கப்பட்டதாக சான்றளிக்கிறது.\n↑ \"இராவ் சாகிப்\" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்\n↑ இந்த வார கலாரசிகன் தினமணி 20 Nov 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2020, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_26", "date_download": "2020-09-30T00:41:15Z", "digest": "sha1:4KO667AO4UMABCNT27QZOCG2XJFRHVHJ", "length": 7556, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 26 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 26: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்\n1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.\n1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ (படம்) லிமாவில் கொல்லப்பட்டார்.\n1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.\n1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.\n1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.\n1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.\nசெருகளத்தூர் சாமா (பி. 1904) · ம. பொ. சிவஞானம் (பி. 1906) · எம். எம். தண்டபாணி தேசிகர் (இ. 1972)\nஅண்மைய நாட்கள்: சூன் 25 – சூன் 27 – சூன் 28\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2020, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134156.html", "date_download": "2020-09-30T00:35:56Z", "digest": "sha1:VKUF2TVGWDPU3YGL65LIBK7RB3UAOMZL", "length": 9032, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல்: துணை ராணுவம், காவல்துறை அணிவகுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதேர்தல்: துணை ராணுவம், காவல்துறை அணிவகுப்பு\nதிருவாரூரில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.\nதேர்தல் பணிக்காக, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்திலிருந்து வருகை தந்துள்ள எல்லைப் பாதுகாப்பு படையினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். சட்டம் ஒழுங்கு போலீஸார், ஆயுதப்படை போலீஸார், துணை ராணுவத்தினர் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.\nதிருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை ஆகியோர், இந்த அணிவகுப்பை தொடங்கி வைத்தனர்.\nஅணி வகுப்பானது, திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, கீழ வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=57645", "date_download": "2020-09-29T22:47:25Z", "digest": "sha1:LKF67YEBYBBFXSYJSMFL2IKE5BUZEQOG", "length": 11150, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள படம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள படம்\nதிரையின் மீது காதலும், வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.\nபடம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது,\n“இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை இப்போது ஆரம்பித்துள்ளோம். விரைவில் படத்தின் தலைப்புடன், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம்” என்று தெரிவித்தார்.\nஇப்படம் ரசிகர்களை ஈர்க்கும் குறிப்பிடதக்க பல அம்சங்கங்களை கொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதி 125 தொழிற்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத லொகேஷன்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், ‘பழைய ஜோக்’ தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.\nராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து ‘Positive Print Studios’ சார்பில் இப்படத���தை தயாரிக்கிறார்கள். இளைஞர்களின் ஆதர்ஷம் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத, RK வசனம் எழுதியுள்ளார்.\nபல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் நடிக்கும் இப்படம் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்\nதியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக மாறிவரும் யோகிபாபு\nரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் “குலேபகாவலி “\nகண்ல காச காட்டப்பா திரைப்பட வீடியோ விமர்சனம்:\nதிரைப்பட விழாக்களுக்கு வராமல் கடை திறப்புக்கு செல்லும் நயன்தாரா ஒரு பணப் பேயா\nமறுபடியும் விளையாட்டு பிள்ளையான ஜெயம் ரவி\nஇறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்\nமாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகும் நிஷப்தம்\nடப்பிங் பணிகளை துவக்கிய டாக்டர் படக்குழு\nமாய மாளிகையிலிருந்து விரைவில் வெளிவரவிருக்கும் பேய்\nஸ்டாண்டப் காமெடியை சமைப்பது எப்படி என்பதை விளக்குகிறார்கள் பிரபல நகைச்சுவையாளர்கள்\nநோ என்ட்ரிக்குள் நுழைந்த பிரபல நடிகை\nஉலக இசைக்கலைஞர்கள் மத்தியில் தன் கால் தடத்தை பதிக்கும் இசைக்கலைஞர்\nபெண்கள் அவசியம் பார்க்கவேண்டிய பச்சைவிளக்கு\nஸ்டான்ட் அப் காமெடியின் சுவாரஸ்யங்கள் என்ன\nஅமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் காமிக்ஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-nov-2017/34230-2017-11-30-05-59-35", "date_download": "2020-09-29T23:10:58Z", "digest": "sha1:NHDGBXYUKWDAITPLHKUC54XHK3WY3MTS", "length": 58654, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "மார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2017\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக���கும்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nஉங்களுடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுங்கள்\nசுற்றுசூழல் பற்றிய சோவியத் சிந்தனைகள்\nமுதலாளிகளிடத்தில் இருந்து முதலாளியத்தை மீட்கிற பொருளாதார மீட்பரா ரகுராம் ராஜன்\nதோசை விலை ஏன் குறையவில்லை\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2017\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்\nமார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவருக்கும் இடையில் ஓர் அற்புதமான வேலைப் பிரிவினை நிலவியது. பொதுவான பல வேலைகளை அவர்கள் இணைந்து செய்தது போக, அவர்கள் தனித்தனியாகவும் பல வேலைகளைச் செய்து முடித்தனர். மார்க்சைப் பொறுத்தமட்டில், அவரது கவனம் பெருமளவில் மார்க்சியக் கோட்பாட்டு உருவாக்கத்திலும் அடுத்த கட்டத்தில் “மூலதனம்” நூலிலும் குவிந்திருந்தது. வரலாறு குறித்த பொருள் முதல்வாதப் புரிதலும், உபரிமதிப்பு குறித்த அரசியல் பொருளாதாரக் கோட்பாடும் மார்க்சின் இரண்டு மேதமை கொண்ட கண்டுபிடிப்புகள் என்று ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டுவார்.\nவரலாறு குறித்த பொருள்முதல்வாதப் புரிதல் மார்க்சின் காத்திரமான தத்துவ உழைப்பை அடிப் படையாகக் கொண்டது. “கம்யூனிஸ்ட் அறிக்கை” வெளிவந்த 1848 ஆம் ஆண்டிற்கு முன்னதும் பின்னது மான ஆண்டுகளில் மார்க்ஸ் இந்தத் தத்துவப் பணியைச் செய்து முடித்தார். மார்க்சின் வாழ்க்கைக் காலத்தில் நடுப்பகுதியிலிருந்து இறுதிக் காலம் வரையிலான அவரது உழைப்பு சமகாலச் சமுதாயமான முதலாளித் துவம், அதன் பொருளாதார உற்பத்தி முறை ஆகியவை தொடர்பானது. அவைதாம் உபரி மதிப்பு குறித்த கோட்பாட்டின் எல்லைகளையும் குறித்தன. மார்க்சின் வாழ்க்கை முழுவதையும் மேற்குறித்த இரண்டு கண்டுபிடிப்புகளும் அவற்றுக்கான உழைப்பும் ஆக்கிரமித்திருந்தன என ஒரு வசதிக்காகச் சொல்லலாம்.\nஏங்கல்சைப் பொறுத்தமட்டில், அவர் மார்க்சின் இணைபிரியாத நண்பர். மார்க்ஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு என்ன தேவைகள் இருந்தன, வேலைகளுக்கு நடுவில் இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகள் யாவை என்பவற்றை அவர் நன்கு அறிந்திருந்தார். மார்க்சை ஏங்கெல்ஸ் எப்போதுமே அணைத்து நின்றார். மார்க்ஸ் என்ற இளம் தத்துவ அறிஞரில் முதலாளியப் பொருளாதாரம் குறித்த ஆர்வங்களை ஏற்படுத்தியவர் ஏங்கெல்ஸ் என்று ஒரு சித்தரிப்பு உண்டு. வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிதலை உருவாக்கிக் கொள்ள மார்க்ஸ் போராடிக் கொண்டிருந்த காலங்களில், 1843 ல் “அரசியல் பொருளாதார விமர்சனம் குறித்த பொது வரையறைகள்” என்று ஒரு கட்டுரையை ஏங்கெல்ஸ் எழுதினார். இன்னும் சில ஆண்டுகளில், 1845 ல் ஏங்கெல்ஸ் “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைச் சூழல்கள்” என்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இந்த இரண்டு படைப்புகளும் அவை சார்ந்த கலந்துரையாடல்களுமே மார்க்சிடம் அரசியல் பொருளாதார ஆர்வங்களை ஏற்படுத்தின என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது மார்க்ஸ் ஏங்கெல்ஸ் உறவுகளில் ஒரு பரிமாணம். இதுபோலப் பல வேளைகளில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிவுப்புல வட்டாரங்களில் புதிய ஆர்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். நூல்களைச், செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.\n1848 ஐ ஒட்டிய ஆண்டுகள் மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு மிக நெருக்கடியான ஆண்டுகள். ஹெகல், ஃபியவர்பாக் ஆகியோரின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு புதிய சிந்தனை அவர்களிடத்தில் உருவான ஆண்டுகள் அவை. இளம் ஹெகலியர் போன்ற அமைப்புகளில் இணைந்து வேலை செய்த நண்பர்களையும் தோழர்களையும் மார்க்சும் ஏங்கெல்சும் கடந்து நடந்த காலங்கள் அவை. புதிய நிலைகளை எட்டியபோது பலருடன் அவர்களுக்கு மோதல்கள் ஏற்பட்டதுண்டு. மார்க்ஸ் ஆக்ரோஷத்துடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவார் என்ற தகவலை அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். புதிதாக உருவான “மார்க்சிய”த்தை மார்க்சின் நண்பர்களே அங்கீகரித்து விடவில்லை.\n“மார்க்சியம்” ஓரளவு அங்கீகரிக்கப்பட்டு பரவிய நாட்களில், முதலாம் கம்யூனிஸ்ட் அகிலம் உருவான போது, அதனுள் நிகழ்ந்த கருத்துப் போராட்டங்களும் காத்திரமானவை. இத்தகைய சூழல்களில்தான் ஏங்கெல்ஸ் என்ற மார்க்சின் நண்பரின் மற்றுமொரு பரிமாணம் வெளிப்ப���்டது. புரூனோ பௌவர், டூரிங்க், ப்ரௌதன், மாக்ஸ் ஸ்டனர், மிகயில் பகூனின் போன்ற பலருடன் மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு கருத்து வேறுபாடுகள் திரண்டன. அது உக்கிரமான ஒரு விவாதச் சூழல், உரையாடற் சூழல், மோதல் சூழல். மார்க்சை அத்தகைய சூழல்களில் வியூகம் கட்டிப் பாதுகாப்பது போன்ற ஒரு பணியை ஏங்கெல்ஸ் செய்துவந்தார். ஏங்கெல்ஸ் ராணுவ உத்திகள் தெரிந்தவர். எனவே போராட்ட வியூகங்கள் வகுப்பதிலும் அவர் திறன் கொண்டவராக இருந்தார். இது அவரது இரண்டாவது முக்கியமான பரிமாணம் என்று கொள்ள வேண்டும்.\n1848-50களில் ஜெர்மனியிலும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு தொழிலாளர் எழுச்சியை மார்க்சும் ஏங்கெல்சும் எதிர்நோக்கினர். ஐரோப்பியத் தொழிலாளர் எழுச்சி திரளும்போது, பூர்ஷ்வா வர்க்கம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் பூர்ஷ்வா வர்க்கம் ஐரோப்பிய நாடுகளின் நில உடமை வர்க்கத்தோடு எத்தகைய உறவினைக் கொண்டிருக்கும் பூர்ஷ்வா வர்க்கம் ஐரோப்பிய நாடுகளின் நில உடமை வர்க்கத்தோடு எத்தகைய உறவினைக் கொண்டிருக்கும் பூர்ஷ்வா வர்க்கம் மாற்றங்களை விரும்பும் ஒரு வர்க்கம் என்ற முறையில் பழமைவாத நில உடமைச் சக்திகளைப் புறந்தள்ளும் என்றும் மார்க்ஸ் எதிர்பார்த்தார். ஆயின் 1848-50 ஆம் ஆண்டுகள் மார்க்சுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தின. ஜெர்மனியிலும் பிரான்சிலும் பூர்ஷ்வா வர்க்கம் நில உடமையாளர்களோடு உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டது. இரண்டு ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து விவசாயிகளையும் தம்பக்கம் சேர்த்துக் கொண்டன. தொழிலாளர் வர்க்கம் தனிமைப்பட்டது, எழுச்சிகள் தோற்கடிக்கப்பட்டன.\nநவீன பூர்ஷ்வா வர்க்கத்தின் வரலாற்றுரீதியான முற்போக்குப் பாத்திரம் மிகக் குறைந்த ஓர் எல்லைக்குட் பட்டது என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் உணர்ந்து கொண்ட சந்தர்ப்பம் என அதனைக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் விவசாயிகளைப் பற்றிய தமது சிந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்தனர். மார்க்ஸ், சமகால உடனடி அரசியலில் ஆளும் வர்க்கங்களின் சூதாட்டங்களைப் பற்றிக் கோபத்தோடு எழுதினார்.\nநகர்ப்புற தொழிலாளர் வர்க்கம் மற்றொரு பிரதான உழைக்கும் வர்க்கமான விவசாயிகளோடு நிரந்தரமான சமூக அரசியல் கூட்டணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு மார்க்ஸ் வந்து சேர்ந்தார். மற்றொ���ு புறம், ஏங்கெல்ஸ், ஜெர்மானிய வரலாற்றில் விவசாயிகளின் பாத்திரம் பற்றிய ஆய்வுகளில் அக்கறை காட்டினார். வரலாறு முழுவதிலும் விவசாயிகள் நில உடமைக்கு எதிரான கலகங்களிலும் எழுச்சிகளிலும் ரகசிய சங்கங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வந்திருப்பதை அவரால் இப்போது காணமுடிந்தது. நில உடமையை ஆதரித்து நின்ற அரசாங்கத்தையும் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தையும் விவசாயிகள் விட்டு வைக்கவில்லை. ஆயுதமேந்திய போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர். விவசாயிகளின் எழுச்சிகள்தாம் வரலாற்றின் மிகப்பெரும் நிறுவனமான கிறித்தவ சமயத்தை இரண்டாகப் பிளந்தன.\nகத்தோலிக்கம், சீர்திருத்தக் கிறித்தவம் என்ற இரண்டு சமயங்கள் உருவாயின. இது குறித்த ஆய்வுகளைக் கொண்டுதான் ஏங்கெல்ஸ் “ஜெர்மனியில் விவசாயிகளின் போர்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஒரு முக்கியமான அரசியல் வேலைத்திட்டத்தைத் தன்னுள் கொண்டுள்ள நூல் அது. விவசாயிகளால் முடியுமா என்ற கேள்விக்கு இந்நூல் பதில் சொல்லியது. இந்நூல் உருவாக்கம் ஏங்கெல்சின் மூன்றாவது பரிமாணத்தைக் குறித்து நிற்கிறது. முக்கியமான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற நூல்களை ஏங்கெல்ஸ் எழுதி வழங்கினார் என்பதைக் கவனத்தில் கொள்ளுவோம்.\nமார்க்ஸ், “மூலதனம்” நூலின் உருவாக்கத்தில் இயங்கியல் தத்துவத்தின் முழு ஆற்றலையும் பயன் படுத்தியிருந்தார். இயங்கியலைப் பற்றித் தனியாகவே ஒரு நூலை எழுத அவர் நினைத்திருந்தார். ஆயின் அவரது முடிவுறா வேலைகளுக்கு இடையில் அது சாத்தியப் படவில்லை. இத்தகைய சூழல்களில் ஏங்கெல்ஸ் இயங்கியல் பற்றிய தகவல்களைத் திரட்டத் தொடங்கினார். குறிப்பாக, நவீன விஞ்ஞானங்கள் இயங்கியல் குறித்து வழங்கும் ஆதாரங்களில் அவர் கவனம் செலுத்தினார். “இயற்கையின் இயங்கியல்” என்ற தலைப்பில் இன்று கிடைக்கும் நூல் அத்தகைய முயற்சியில் உருவான நூலே. அது முழு வடிவம் பெறாமல் பல இடங்களில் குறிப்புகளாகவே உள்ளது. மார்க்சியத்திற்கு விஞ்ஞானங்களின் ஆதரவை இந்நூல் கோரிநின்றது. இந்நூலின் உருவாக்க முயற்சி ஏங்கெல்சின் நான்காவது பரிமாணத்தைக் குறித்து நிற்கிறது எனலாம்.\nஇந்நூலுக்கு “இயற்கையின் இயங்கியல்” எனத் தலைப்பிட்டிருப்பது பொருத்தம் தானா என்ற கேள்வியில் நியாயம் உண்டு. இந்நூலுக்கு, “இயற்கை விஞ்ஞானங்களின் இயங்கியல்” என்ற தலைப்பிட்டிருக் கலாம். ஏனெனில் மொத்த இயற்கையின் இயங்கியலை இந்நூல் பேசிவிடவில்லை, மாறாக, நவீன விஞ்ஞானங்கள் வழங்கும் தகவல்கள், வகைப்படுத்தல்கள், விஞ்ஞானக் கோட்பாடுகள் முதலானவற்றில், விஞ்ஞானிகள் தம்மை அறியாமலேயே வெளிப்படுத்தும் இயங்கியல் உண்மை களை ஏங்கெல்ஸ் இந்நூலில் பதிவு செய்துள்ளார். விஞ்ஞான அறிஞர்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தும் இயங்கியல் முறைமைகளை ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டு கிறார்.\nமார்க்சின் மறைவுக்குப் பிறகு, “மூலதனம்” நூலின் பிற்பகுதி எழுத்துக்களைப் பதிப்பித்து வெளியிடும் ஏங்கெல்சின் மீதொரு மிகப்பெரிய பரிமாணத்தைச் சந்திக்கிறோம். மார்க்சின் வாழ்நாள் முழுவதும் அவருக்குப் பொருளாதார உதவிகள் செய்து, அவருடன் நின்ற ஏங்கெல்ஸ் பற்றிய தகவல்களையும் இங்கு மற்றுமொரு பரிமாணமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்சை எப்போதுமே அணைந்து நின்று ஏங்கெல்ஸ் மேலெடுத்துச் செய்துவந்த மேற்குறித்த வேலைகளின் தொடர்ச்சியாகத்தான் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூலையும் காண வேண்டும்.\nஅமெரிக்க மானுடவியல் அறிஞரான மோர்கனின் “பண்டைய சமூகம்” என்ற நூலைப் (1877) படித்து மார்க்ஸ் எழுதி வைத்திருந்த குறிப்புகள் இப்போது “இனவியல் நோட்டுப் புத்தகங்கள்” என்ற தலைப்பில் நமக்குக் கிடைக்கின்றன. மோர்கனின் நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மார்க்சும் ஏங்கெல்சும் அது குறித்து எழுதவேண்டும் என ஏற்கனவே திட்ட மிட்டிருந்தனர் என்பதை உணரமுடிகிறது. ஆயின் மார்க்சின் பிற பணிகளும் பின்னர் அவரது மரணமும் அத்தகைய ஒரு நூலை வரவிடாமல் ஆக்கி விட்டன. எனவே அப்பணியைத் தான் ஒருவரேயாயினும் செய்துமுடிக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே ஏங்கெல்ஸ் அதனை மார்க்சின் மறைவுக்குப் பின் செய்து முடித்துள்ளார். மார்க்ஸ் தனது கையெழுத்துப் பிரதிகளில் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டே ஏங்கெல்ஸ் இந்நூலை உருவாக்கியுள்ளார் என்பதையும் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.\nஏங்கெல்ஸ் எந்தத் தயக்கமும் இன்றி, மார்க்சிய சிந்தனை உருவாக்கத்தில் மார்க்ஸ் வகிக்கும் இடம் குறித்துத் தெளிவாகச் சொல்லுகிறார்: மார்க்ஸ் ஒரு மேதை, நாங்கள் திறமைசாலிகள். நாங்கள் இல்லாமலே கூட நாங்கள் செய்���ுள்ளவற்றை மார்க்சால் செய்திருக்க முடியும்; ஆயின் அவரின்றி எங்களில் எவரும் அவர் செய்துள்ளவற்றைச் செய்திருக்க முடியாது, என்று அவர் குறிப்பிடுகிறார்.\nமார்க்சைப் பற்றி ஏங்கெல்ஸ் நட்புணர்வுடனும் உண்மையுடனும் கூறியுள்ளவற்றை ஏங்கெல்சுக்கு எதிராகவே பயன்படுத்துபவர்கள் இருக்கின்றனர். மார்க்சிய உருவாக்கத்தில் ஏங்கெல்சின் பங்களிப்பைப் பின்னுக்குத் தள்ளி அவர் மீது குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்துவோம்.\nமார்க்சியத்தில் பொருளாதார நிர்ணயவாதம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தவர் ஏங்கெல்ஸ். பொதுவாகவே மார்க்சியத்தைச் சில சூத்திரங்களாகச் சுருக்கிக் காட்டியவர் அவர். ஏங்கெல்சின் எழுத்துக்களில் மார்க்சியம் அதன் படைப்புத்தன்மையை இழந்து வாய்ப்பாடாக மாறிவிட்டது. சமூக வாழ்க்கைக்குச் சொந்தமான இயங்கியலை ஏங்கெல்ஸ் இயற்கைக்குச் சொந்தமானதாகச் சித்தரித்தார். மனிதப்பங்கேற்பின்றி இயங்கியல் கிடையாது. ஏங்கெல்ஸ் ஒரு புறவயவாதி. ஏங்கெல்ஸ் ஒரு விஞ்ஞானவாதி. மார்க்ஸ் மனித நேயவாதி. கிட்டத்தட்ட சோவியத் அறிஞர்கள் “எளிமைப்படுத்தி” வழங்கிய ஸ்டாலினிய மார்க்சியத் திற்கு முன்மாதிரியாக ஏங்கெல்சின் மார்க்சியம் அமைந்தது. இவையெல்லாம் ஏங்கெல்சின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்.\nஏங்கெல்ஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மீறி நிற்கும் நூல் “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம்” எனும் இந்நூல். இந்த நூலின் மிகப் பெரிய சிறப்பு, இது மார்க்ஸ் தனது முழுக்கவனத்தையும் செலுத்திய நவீன முதலாளிய யுகத்திற்கு முந்திய (றிக்ஷீமீ-சிணீஜீவீtணீறீவீst) மிக நீண்ட வரலாற்றுக் காலக்கட்டத்தைப் பரவி நிற்கிறது. ஏடறியா வரலாற்றுக் காலம் என அழைக்கப்படும் புராதன சமூக அமைப்பில் தொடங்கி சில அபூர்வமான தொடர்ச்சிகளின் காரணமாக மத்திய காலத்தின் பிற்பகுதி வரை நீடிக்கும் வரலாற்றுக் காலத்தை ஏங்கெல்சின் நூல் தழுவி நிற்கிறது. முதலாளியத்திற்கு முந்திய யுகம் பற்றிய இந்நூலின்றி உண்மையில் இன்றைய மார்க்சியத்தை முழுவடிவில் உருவகிப்பதே சாத்தியமில்லாத ஒன்றாகும். பண்டைய வரலாறு சார்ந்த ஒரு மிகப்பெரிய இடைவெளியை இட்டு நிரப்பும் நூலாக இது அமைந்துள்ளது.\nமோர்கன் எனப்படும் மானுடவியல் அறிஞரின் நூலில் தரப்பட்டுள்ள புராதன குடும்பம், ஆண்-பெண் பாலியல் உறவுகள், அரசு நிறுவனம் ஆகியன குறித்து கள ஆய்வுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், விளக்கங்கள் ஆகியவற்றை மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிதல் அடிப்படையில் மறு வாசிப்பு செய்து எழுதப்பட்ட நூல் இது. பலவகை மண உறவுகள், குலம், குடும்பம் சார்ந்த ரத்த உறவுகள், தாய்வழிச் சமுதாயம், அது உடைந்து சிதறுதல், தனிச் சொத்துரிமையின் தோற்றம், குலம் சார்ந்த தன்னாட்சி முறை, வர்க்கங்களின் தோற்றமும் மோதல்களும், அரசு எனும் அடக்குமுறை எந்திரத்தின் தோற்றம் எனப் பலவகையான பழம் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய மற்றும் அமெரிக்கச் செவ்விந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கைத் தரவுகளை இந்நூலில் மோர்கனைப் பின்பற்றி ஏங்கெல்ஸ் எடுத்தாளுகிறார்.\nஏங்கெல்ஸை சில விமர்சகர்கள் பொருளாதார நிர்ணயவாதியாகச் சித்தரிக்கின்றனர் என்று மேலே குறிப்பிட்டோம். இந்நூலில் அப்படிப்பட்ட பொருளாதார நிர்ணயவாதத்தைக் காண முடியாது. மாறாக, 1884 ஆம் ஆண்டு இந்நூலுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில், இரண்டு வகையான உற்பத்தி வடிவங்களைச் சுட்டிக் காட்டுகிறார். அவை பொருளாதார உற்பத்தி, மற்றும் மனித இனம் தன்னைத் தானே உற்பத்தி செய்து கொள்ளுதல். பொருளாதார உற்பத்தி மிகக்குறை வாகவே இருந்த பண்டைக்காலத்தில் குலமரபு உறவுகள் ஆதிக்கம் செலுத்தின, ஆயின் படிப்படியாக உற்பத்தி வளர்ந்த போது, பொருளுற்பத்தி உறவுகள் அவற்றை மீறி வளர்ந்து, குல மரபு உறவுகள் இரண்டாம் நிலைக்குச் செல்லுகின்றன.\nஇவ்விரண்டு வகையான உறவுகளுக்கும் பொருந்தாநிலை ஏற்பட்டு அவை ஒரு புரட்சிக்கே இட்டுச் சென்றன என ஏங்கெல்ஸ் எழுதுகிறார். ஏங்கெல்ஸின் நூல், குலமரபு உறவுகள் நிலவிய காலத்திய சமூக நிறுவனங்களையும் அவற்றிலிருந்து பொருளுற்பத்தி உறவுகள் மீறி வளர்ந்த காலத்தையும் சித்தரிக்கின்றது. பொருளாதார அமைப்பு இன்னும் வலுப்படாத, வெளிப்படையாகத் தன்னை அறிவித்துக் கொள்ளாத காலத்தின் சமூக உறவுகளை, அச்சமூக உறவுகளின் இயங்கியலை இந்நூல் பேசுகிறது. பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பல பரிமாணங்களை மிக நுட்பமாக ஏங்கெல்ஸ் இந்நூலில் ஒன்றிணைக்கிறார். இது வேறு எந்த ஒரு மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நூலிலும் காணக்கிடைக்காத சித்திரம்.\nவரலாறு என்ற துறையும் மானுடவியல் என்ற தொரு துறையும் இந்நூலில் சங்கமமாகின்றன. வரலாறு, பழங்கால மக்கள் கூட்டங்களின் வாழ்க்கையைப் பேசத் தொடங்கும்போது, அது மானுடவியலுடன் இணைவது தவிர்க்கமுடியாது என்பது உண்மைதான். இருப்பினும், மார்க்சியத்தின் முதலாசிரியர்களில் ஒருவரான ஏங்கெல்சே நேரடியாக இப்பணியை முன்னெடுத்துச் செய்துள்ளார் எனும் போது இந்நூலின் சிறப்பு பலமடங்கு உயர்கிறது.\nமானுடவியல் என்ற ஒரு துறை ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற பல்வேறு சூழல்களுக்கு இடையில், குறிப்பிடத்தக்க அதன் ஒரு பங்களிப்பினைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். 18-19 ஆம் நூற்றாண்டுகளின் அறிவு முதல்வாதத்தின் (Rationalism) ஒற்றை நேர்கோட்டுப் போக்கைத் திசைதிருப்பி ஆய்வுலகின் கவனத்தைப் பண்பாட்டு ஆய்வுகளை நோக்கி இட்டு வந்ததில் மானுடவியலுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அறிவு முதல்வாதிகள் முன்வைத்த, அறிவுக்குப் பொருந்தாத பழம் சரக்குகளை புறம் தள்ளுங்கள் என்ற கோஷத்தை மௌனமாக மறுதலித்து நாட்டார் சமயங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், வாய்மொழி வழக்காறுகள் ஆகிய வற்றைப் பண்பாடு, சமூக உளவியல் மற்றும் பயன்பாடு சார்ந்து விளக்கமளிக்கும் ஒரு துறையாக மானுடவியல் பரிணமித்தது. இந்த வகையில் அறிவுமுதல்வாதத்தின் ஒற்றை நேர்கோட்டுப் போக்கிலிருந்து விலகிய ஒரு செழுமையான அணுகுமுறை மானுடவியலில் காணப் பட்டது. அறிவு முதல்வாதத்தை நெகிழவாக்கும் ஓர் இயங்கியல் மானுடவியலுக்கு அமைந்திருந்தது.\nமூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த நம்மைப் பொறுத்தமட்டில், மானுடவியலின் ஆய்வுப்பரப்பு பெருமளவில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. அதாவது, ஐரோப்பிய அறிஞர்களால் அநாகரீக மானவை, வளர்ச்சி அடையாதவை, மூடத்தனமானவை, அழுக்கானவை என்றெல்லாம் புறம்தள்ளப்பட்ட வாழ்க்கைக் கூறுகள் மானுடவியலின் மறுமதிப்பீட்டுக்கு ஆட்படுகின்றன. மானுடவியலும் மார்க்சியமும் சந்தித்துக் கொள்ளும் இவ் அணுகுமுறையை “குடும்பம், தனிச்சொத்து...” நூலில் ஏங்கெல்ஸ் தொடங்கி வைத்தார் என்று கூற வேண்டும். பல ஐரோப்பிய அறிஞர்கள் மார்க்சிய ஆதரவு நிலைப்பாடுகளுடன் மானுடவியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர���. மூன்றாம் உலக நாடுகளின் பல்கலைக்கழகங்களில் மானுடவியல், நாட்டார்வழக்காற்றியல் துறைகள் விருப்புடன் பயிலப்படுகின்றன. பேராசிரியர்கள் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, ஆ. சிவசுப்பிர மணியன் போன்றோர் இந்தியச் சூழல்களில் தமது மார்க்சிய நிலைப்பாடுகளுடன் ஊடும் பாவுமாக மானுடவியலின் பயன்பாட்டை உணர்ந்திருந்தனர். இன்றுவரை சமூக மானுடவியல், பண்பாட்டு மானுடவியல், பொருளாதார மானுடவியல், சூழல்சார் மானுடவியல், பெண்ணிய மானுடவியல் போன்ற துறைகள் இவ்வட்டாரத்தில் செழித்து வளர்ந்துள்ளன என்று கூறமுடியும்.\n“மூலதனம்” நூலின் கறாரான பொருளாதார அணுகுமுறையைக் கொண்டு, மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார அரசியலைப் புரிந்து கொள்ளுதல் ஒரு விதமான மார்க்சியம். ஆயின் “குடும்பம், தனிச் சொத்து...” நூலில் பேசப்பட்டுள்ள விடயங்களைக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார அரசியல், அடையாள அரசியல், மத அரசியல், சாதியம், அரசு எந்திரத்தின் வட்டாரச் செயல்பாடுகள் போன்ற வற்றைப் பயில்வது இன்னொரு வகையான மார்க்சியம். மூன்றாம் உலக அரசியலில் இவை கூட்டாகப் பயணிக்க முடியும்.\nஏங்கெல்சின் நூலிலிருந்து ஒரு மார்க்சியப் பெண்ணியத்தை உருவாக்க முடியும். அது உருவாக்கப் பட்டுள்ளது. வரலாற்றின் முதல் வேலைப்பிரிவினையாக ஆண்-பெண் பிரிவினை அமைந்தபோது, பாலியல் மண உறவுகள் புராதனச் சமூகத்தின் ஒழுங்கமைப்பை நிர்ணயித்த காலங்களில் அவற்றின் மொழியிலேயே ஆணாதிக்கமும் உருவான நிகழ்வை ஏங்கெல்சின் இந்நூலிலிருந்து வருவிக்க முடியும். வேலைப் பிரிவினைகளுக்கும் மண உறவு முறைகளுக்கும் பின்னால் ஆணாதிக்கச் சமூகத்தின் தனிச்சொத்துரிமை நலன்கள் அமைந்திருந்ததையும் ஏங்கெல்ஸ் எழுதுகிறார்.\nஎனவே ஏங்கெல்சின் இந்நூலை சோசலிசப் பெண்ணியத்தின் முதல் நூலாகக் கொள்ளுவோர்கள் உண்டு. ஏங்கெல்ஸ் குடும்ப அமைப்பின் பல்வேறு வரலாற்று வடிவங்களைப் பெண்-நலன்களின் நோக்கிலிருந்து அணுகியுள்ளார் என்ற கருத்து நிறுவப்பட்டுள்ளது. புராதனக் குடும்பம், நில உடமைக் குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், உழைப்பாளிக் குடும்பம் எனக் குடும்ப அமைப்புகளை வித்தியாசப் படுத்திப் பார்க்கும் முறையியலை ஏங்கெல்சின் நூல் வழங்குகிறது. உடமைச் சமுதாயம் பெண்ணின் வரலாற்றுத் தோல்வியை நிர்ணயித்தது, பாலியல் உறவுகள் மற்றொரு சமூக ஏற்றத்தாழ்வின் காரணியாக மாறியது என்று ஏங்கெல்ஸ் எழுதுகிறார். இந்திய, தமிழ்ச் சூழல்களில் கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் அறிவாளிகள் குடும்பங்களை அவற்றின் வர்க்கப் பண்புகளைக் கொண்டு பகுத்து ஆய்வு செய்துள்ளார்களா முதலாளியக் குடும்பம் என்பது இன்னும் கூடுதலாகச் சிக்கல் நிறைந்த ஓர் அமைப்பு. தனி உடமையால், பண உறவுகளால் குடும்பம் சீரழிக்கப்படுவது முதலாளியச் சூழல்களில் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.\nஏங்கெல்ஸ் இந்நூலின் முதற் பதிப்புக்கு 1884ல் எழுதிய முன்னுரையையும் நான்காம் பதிப்புக்கு 1891 ல் எழுதிய முன்னுரையையும் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ்ப் பதிப்போடு சேர்த்துத் தந்துள்ளார்கள். இம் முன்னுரைகள் சில குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. மோர்கன் பற்றிய மதிப்பீடு முதன்மை யானது. “நாற்பது ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் கண்டு பிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத் தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்.” இது மோர்கனின் நூல் குறித்து ஏங்கெல்ஸ் வழக்கும் அற்புத மான, பெருந்தன்மையான மதிப்பீடு. இதே கருத்தை மார்க்சும் கொண்டிருந்தார் என்பதையும் ஏங்கெல்ஸ் உறுதிப்படுத்துகிறார். மோர்கன் பற்றிய மதிப்பீட்டை மார்க்ஸ் “மக்கள் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.”\nமார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் அறிவுப்புல நேர்மைக்கு இவ்வரிகளெல்லாம் சான்றாக நிற்கின்றன. இன்னும் கூடுதலாக, மோர்கன் பண்டைய உலகின் கூறுகளைக் கொண்டு, தற்கால முதலாளிய சமூகத்தின் அடிப்படையான பண்ட உற்பத்தி முறையை விமர்சனம் செய் துள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். “மட்டுமின்றி, கார்ல் மார்க்ஸ் உபயோகப்படுத்தியிருக்கக் கூடிய சொற்களில் சமூகத்தின் எதிர்கால மாற்றத்தைப் பற்றிப் பேசியுள்ளார்.” நேரில் சந்தித்துக் கொள்ளாத ஓர் அறிஞரோடு, அவரது கண்டுபிடிப்புகளுக்காகவும் கருத்துக்களுக்காகவும் மார்க்சும் ஏங்கெல்சும் தோழமை பாராட்டும் பண்பை இங்கு காணுகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3063-2010-02-02-10-15-05", "date_download": "2020-09-30T00:36:51Z", "digest": "sha1:NAK2IQIG3O6WWE4UGJNH7ZCW6SFB3ZY3", "length": 20055, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "பணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசாதி என்னும் பெரும் தீமையிலிருந்து விடுதலை பெற வழி\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nசமூக சமதர்மமும், பொருளாதார சமதர்மமும்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஇடஒதுக்கீடு - சில கேள்விகளும் சில பதில்களும்\nமகஇக தோழர்களுக்கு ஒரு கடிதம்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2010\nபணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்\nநம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.\nஇன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே\nஇன்றைக்குப் பணக்காரனாக இருப்பவன் யாரும், அவனிடம் இ��ுந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.\nஇதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டது.\n தெருவில் உடைத்து எடுத்த கல்லைக் கொண்டு ஓர் உருவத்தை உருவாக்கிக் கொண்டு, ஒரு பிரத்யட்ச அடையாளமும் இல்லாமல் அதை மனிதன் அறிவிற்குப் புரியாதபடி கடவுள் என்ற சொல்லி அதற்குப் பெரிய கட்டடம் கட்டி அதைக் கோயில் என்று சொல்ல, அதற்கென்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய்கள் பெறுமானம் பெறும்படியான நிலங்களும், தங்கம், நவரத்தினம் மற்றும் பல உலோகங்களைக் கொண்ட பண்டங்கள் உடைய பல கடவுள்கள், பல கோயில்கள், பல நிர்வாகங்கள் இருந்து வருகின்றனவே அவற்றின் வாழ்விற்காக ஏராளமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்க்கப்பட்டும், செலவழிக்கப்பட்டும் வருகின்றதே அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன் அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன்\nசராசரி அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தும், சராசரி சுகபோக வாழ்க்கைக்கு மேற்பட்ட வாழ்வும், அனுபவமும், பலனும் பரவியும், இடையில் இருக்கும்படியான சோசலிசத்தை நமது அரசாங்கம் செய்ய உண்மையாய் யோக்கியமாய் கருதினால், முதலாவதாக நிலத்தினால், பணத்தினால், சொத்தினால் அல்லாமல் எவரும் பிறவியினால் உள்ள இழிவை ஏற்படுத்திக் கொண்டதும், அரசாங்கமும் சட்டமும் அனுமதித்து வருகிற அந்தஸ்தை, சுகபோகமாக (உழைக்காமல்) வாழ்கின்ற வாழ்வைக் கொண்ட அந்தஸ்தை ஒழித்து ஆக வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தினால் ஏற்பட்ட அந்தஸ்தை சுகபோக வாழ்வை ஒழித்துக் கட்டுவது என்பதற்காகச் சட்டம் செய்வதும், உச்சவரம்பு ஏற்படுத்துவதும் பிறவியினால் ஏற்படுத்திக் கொண்ட அந்தஸ்தையும் சுகபோக வாழ்வைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும்தான் இது பயன்படும்.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சமுதாயச் சீர்திருத்தம் என்பதை நாம் தொடங்கியதற்குப் பின்புதான் கம்யூனிசம் என்னும் பொதுவுடைமை முயற்சிக்கு ஒரு ஸ்தாபனம் தோன்றியது. அதுவும் பார்ப்பனராலேயே தொடங்கப்பட்டது. அதன் கருத்தும், காரணமும் மக்களைச் சமுதாயச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கடவுள், மத, சாஸ்திர ஒழிப்புத்துறையில் பாமர மக்களுக்கு எண்ணம் போகாமல், அதை வேறு பக்கம் திருப்புவதற்கே ஆகும். விளக்கமாகக் கூறுவதானால், ஏராளமான பார்ப்பனர்கள்தான் இன்று பொதுவுடைமைக் கட்சியில், ஸ்தாபனத்தில் இருக்கிறார்களே ஒழிய, பாடுபட்டார்களே ஒழிய, தமிழர்கள் அவற்றில் தொண்டர்களாகத்தான் இருந்தார்கள்\nமக்களுக்கு ஏற்பட்ட பார்ப்பன வெறுப்பினால், நம் நாட்டில் பார்ப்பனர் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து விலகினாலும், அந்த இடத்திற்கு ஒரு மாற்றாளாகப் பூணூல் இல்லாத பார்ப்பனர் (சைவர்) தான் வர முடிந்தது. அப்படி வந்ததும் அந்தப் பொதுவுடைமை ஸ்தாபனத்தில் பகுத்தறிவோ, மூடநம்பிக்கை ஒழிப்போ தலைகாட்ட முடியாத ஸ்தாபனமாகத்தான் அமைந்து தொண்டாற்றி வருகின்றது. பிறவி அந்தஸ்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு, வாய்ப்பு அந்தஸ்தை ஒழிக்கப் பாடுபடுவது - பிறவி அந்தஸ்துக்காரரை நிரந்தர அந்தஸ்துக்கு - சுகபோக வாழ்வுக்காரராக ஆக்கத்தான் பயன்படுகிறது.\n(28.9.1972 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_742.html", "date_download": "2020-09-29T22:49:37Z", "digest": "sha1:525PWVWV7MYI55336TGEKM5BMXRAUWEY", "length": 38972, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தோனியும், ரெய்னாவும் ஓய்வை அறிவித்தனர் - கிரிக்கெட் உலகம் ஆச்சரியம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதோனியும், ரெய்னாவும் ஓய்வை அறிவித்தனர் - கிரிக்கெட் உலகம் ஆச்சரியம்\nஇந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் தலைவரும் இந்திய அணிக்கு இரு முறை உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தவருமான மகேந்திர சிங் தோனி சர்வசே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டர் கிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மகேந்திர தோனி உள்ளார்.\nஏற்கெனவே, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவர் அனைத்துவகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nதோனியின் ஓய்வு முடிவு பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவைப் பகிர்ந்த ரெய்னா, தன்னுடைய ஓய்வு முடிவையும் அதில் தெரிவித்துள்ளார்.\nசுரேஷ் ரெய்னா இறுதியாக கடந்த 2018-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்.\nஇவ்வாறு சுரேஷ் ரெய்னா, தோனியுடன் இணைந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பது கிரிக்கெட் உலகை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதேவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பயிற்சிக்காக சுரேஷ் ரெய்னாவும், தோனியும் நேற்றையதினம் சென்னை வந்துள்ள நிலையில், இவ்வாறு ஓய்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\n���லக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங��களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-09-30T00:27:40Z", "digest": "sha1:XY7HFZ7OWDPLH73VCRRRJH3BX333VNGQ", "length": 12088, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "கிறித்தவக் கல்லூரி முறைகேடுகள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ கிறித்தவக் கல்லூரி முறைகேடுகள் ’\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nதொடர்ந்து கிறிஸ்துவப் பள்ளிகளிலும், ஹாஸ்டல்களிலும் இந்து மாணவிகள் மர்மமான முறையில் மரணிக்கிறார்கள் என்பதான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாது. அவற்றின் வாய் முழுக்க மாட்டிறைச்சி. நம் குழந்தைகளுக்காக நாம்தான் பேச வேண்டும். இந்திய அரசின் சிறுபான்மை சலுகை என்கிற பெயரில் நடத்தப்படும் கல்விப் பாரபட்சக் கொள்கையின் (educational apartheid) கோர விளைவுதான் இது. அரசு கேள்வி கேட்க முடியாது. நாங்கள் சிறுபான்மையினர் என்று ஓமலூர் சுகன்யா கொலை விவகாரத்தில் பிஷப் பதிலளித்தது நினைவிருக்கிறதா சென்னை ரஞ்சனி, ஓமலூர் சுகன்யா, புதுவை அனந்த வள்ளி, என்று... [மேலும்..»]\nசம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]\nமிக மோசமான கல்வித் தகுதிகளும் மதிப்பெண்களும் கொண்ட பணம் கொழுத்த மாணவர்களுக்கு மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்கீழ் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது... சராசரி இந்து மாணவரை விட சராசரி கிறிஸ்தவ மாணவருக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதே மடங்கு அதிகமாக... அறிவியலுக்கு எதிரான இத்தகைய கிறிஸ்தவ இயக்கங்கள் இங்கும் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை... சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு ஆகிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா இந்தியர்களுமே கவலைப்பட வேண்டிய விஷயம்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்��ு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nநெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 8\nதமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nஅறியும் அறிவே அறிவு – 4\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-30T00:27:07Z", "digest": "sha1:SIH7AGJRURPXXCZ5FLOG2E3IOKNQ2XE6", "length": 9790, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சித்ஜடக் கிரந்தி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சித்ஜடக் கிரந்தி ’\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11\nசூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொருவனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் \"நான் செய்கிறேன்\", \"நான் அனுபவிக்கிறேன்\" என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 6\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nமன்மோகன் சிங்���ுக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 2\nவினோதினியின் மரணம் எழுப்பும் கேள்விகள்\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/porkodi-patham-vaguppu-drunkers-story.html", "date_download": "2020-09-29T23:03:31Z", "digest": "sha1:QMPYWQDQCAHHZ6NGANA5OS4FIS5W6252", "length": 10289, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தமிழக அரசுக்கும் பஞ்ச் டயலாக் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > தமிழக அரசுக்கும் பஞ்ச் டயலாக்\n> தமிழக அரசுக்கும் பஞ்ச் டயலாக்\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை காதல் படங்களாய் மிதக்கும், இல்லையென்றால் வெட்டுக்குத்துப் படங்கள். அப்படி எடுத்தால்தான் ஏதோ ஒன்றிரண்டு வாரமாவது ஓடுகிறது என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் மத்தியில் குடியில் இருந்து குடிமக்களை மீட்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள் ராதிகா பிரபு, முரளி கிருஷ்ணா ஆகியோர்.\nகுடியால் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிகின்றன என்பதை அப்பட்டமாக சொல்லும் படம் பொற்கொடி பத்தாம் வகுப்பு. மக்களுக்கு அறிவுரை சொல்வதோடு, கவர்மெண்ட்டுக்கும் சில பஞ்ச் டயலாக் இருக்கிறதாம். குடிகாரர்களும், குடிகாரர்கள் மனைவிகளும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் பழ.சுரேஷ்.\nமுற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லாம் சரிதான், கதை டிஸ்கஷன், ஷூட்டிங் தினத்தன்று படக்குழு டாஸ்மாக்குக்கு போகாமல் இருந்தால் ஓ.கே. தான்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்தி��்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n> இணையத்தில் வீடியோக்களை பதிந்து கொள்ள 10 தளங்கள்\nஅருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். ...\n> பீல்டுக்கு வந்த தேவயானியின் கணவர்.\nதேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொ...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 2ம் நாள் அமர்வு.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இரண்டாம் நாள் அமர்வு இன்று 26 வெள்ளிக்கிழ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களு���்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/05/1079.html", "date_download": "2020-09-30T00:12:40Z", "digest": "sha1:XL7OD2OSCQVKKMBAA42JYCRGQTX4QT4X", "length": 8458, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.", "raw_content": "\n1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.\n1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.\n2016-ஆம் ஆண்டுக்கான 1079 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது\nமொத்த காலியிடங்கள்:1079 ( இதில் 34 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)\nவயதுவரம்பு:விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை:மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு அகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.\nமுதல்நிலை தேர்வு மையங்கள்:தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, வேலூர்.\nமுதன்மை தேர்வு:ஒவ்வொரு மாநில தலைநகரங்களில் நடத்தப்படும்.விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின்கிளைகளில் அல்லது ஆன்லைனில் முறையில் செலுத்தலாம். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.\nவிண்ணப்பிக்கும் முறை:www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:27.05.2016\nமுதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி:07.08.2016\nமுதன்மை தேர்வு நடைபெறும் தேதி:அக்டோபர், நவம்பர் - 2016\n, உங���கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/16/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40144-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-3307281.amp", "date_download": "2020-09-29T23:29:52Z", "digest": "sha1:ZAH5VMZJ3BBSO6TN63MJ2HY6NRHXNXCU", "length": 4534, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் 40,144 மாணவா்களுக்கு மடிக்கணினி | Dinamani", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் 40,144 மாணவா்களுக்கு மடிக்கணினி\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 144 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவா், மாணவியா்களுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தின் கீழ், 2016 - 17 இல் 13,550 மாணவா்களுக்கும், 2017 - 18 இல் 296 நீட் மாணவா், மாணவியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, 2018 - 19 இல் 2,473 மாணவா்களுக்கும், 2019 - 20இல் பிளஸ் 1 மாணவா்கள் 11,656 பேருக்கும், பிளஸ் 2 மாணவா்கள் 11,656 பேருக்கும் என மொத்தம் 39,631 மாணவா்களுக்கு ரூ.51.52 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.\nநிகழாண்டு எட்டயபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் 129 பேருக்கு ரூ.16.77 லட்சம் மதிப்பிலான மடிக் கணினிகளும், தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வரும் 384 மாணவா், மாணவிகளுக்கு ரூ.47.13 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவ���க்கப்பட்டுள்ளது.\nசொத்துகளை மீட்டுத் தரக் கோரி 102 வயது முன்னாள் ராணுவ வீரா் கோரிக்கை\n‘ நடப்பு நிதியாண்டில் ரூ. 12,084 கோடி கடன் வழங்க இலக்கு’\nதிருச்செந்தூா் தொகுதி பாஜக பொறுப்பாளா்கள் கூட்டம்\nகிராமிய அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்\nகோவில்பட்டி, கயத்தாறில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்\nஅத்தியடித்தட்டில் 508 பால்குட ஊா்வலம்\nநாலாட்டின்புத்தூா் அருகேசங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/world/2020/sep/11/pakistans-coronavirus-cases-cross-300000mark--3463180.amp", "date_download": "2020-09-30T00:32:16Z", "digest": "sha1:ZN6NVFVVFX6B772ETJUTPKFO7IB62TBS", "length": 4646, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது | Dinamani", "raw_content": "\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.\nகரோனா பெருந்தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.\nபாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 548 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 300,371-ஆக அதிகரித்துள்ளது.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 535 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகரோனா தொற்றிலிருந்து 2,88,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 6,370-ஆக அதிகரித்துள்ளது.\n28,79,655 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக அளவாக சிந்து பகுதியில் 1,31,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபில் 97,533 பேரும், கைபர் பதுன்க்வாவில் 36,823 பேரும், இஸ்லாமாபாத்தில் 15,832 பேரும், பலூசிஸ்தானில் 13,282 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,366 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை\nபாகிஸ்தான்: நவாஸ் சகோதரர் கைது\nஐக்கிய அரபு அமீரகம்: 2024-இல் நிலவுக்கு விண்கலம்\nஇலங்கை: மாடுகளை வெட்டுவதற்குத் தடை\nஏழை நாடுகளில் 12 கோடி துரித கரோனா பரிசோதனை: உலக சுகாதார அமைப்பு ஒப்பந்தம்\nகுவைத் மன்னா் ஷேக் சபா காலமானாா்\nகுவைத்தில் வ���ளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமம் தடை\nகரோனா சமூக தாக்கத்திலிருந்து பெண்களைக் காக்கத் தவறிய உலக நாடுகள்: ஐ.நா. கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-09-29T23:36:26Z", "digest": "sha1:KARL4CQLHNEILWCWYY7LGIQK6LO7UVQP", "length": 4919, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "சூளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெங்கல்முதலியன சுடும் காளவாய்; சுள்ளை\nசூளைக்கல் - செங்கல் - brick\nஅகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை (புறநா. 228, 3)\nபலர்ப்புணர்ந்துமுயங்கு சூளையாய் முடிந்தனள் (உபதேச. உருத்திரா.113).\nஆதாரங்கள் ---சூளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:காளவாய் - அடுப்பு - சுள்ளை - சூளைக்கல் - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/heavy-rain-expected-today-pv1cbo", "date_download": "2020-09-30T00:05:19Z", "digest": "sha1:TFZKHOOKKFUKLVNB6PAIA46CQAT56YML", "length": 10033, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2 தினங்களுக்கு தமிழகத்தில் பயங்கர மழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!", "raw_content": "\n2 தினங்களுக்கு தமிழகத்தில் பயங்கர மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nஅடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்\n2 தினங்களுக்கு தமிழகத்தில் பயங்கர மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nஅடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.\nமேலும் நீலகிரி தேனி கோவை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இதுதவிர வேலூர் திருவள்ளூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.\nஇந்திய வ���னிலை மையம் எச்சரிக்கை..\nதென் தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு கேரளாவில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஇது தவிர மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், எனவே மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஉங்களை ஸ்லிம் ஃபிட்டாக மாற்றும் ஓமம் டீ..\nஉங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்.. நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய ��ரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/postal-exam-not-postponed-pulf3c", "date_download": "2020-09-30T00:21:38Z", "digest": "sha1:MKMZCANSIOBEKTL6DFBAVEXEIE6BK57X", "length": 11405, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அஞ்சல் துறை தேர்வுக்கு தடையில்லை ! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!", "raw_content": "\nஅஞ்சல் துறை தேர்வுக்கு தடையில்லை \nநாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வுக்கு தடையில்லை, ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் நாளை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஏற்கனவெ தபால்துறை தேர்வின் தமிழ்மொழி தாளில் வடமாநில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு திமுக எம்.பி.க்கள், பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டைப்போலவே மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் அஞ்சல்துறை தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஅஞ்சல் துறை தேர்வு குறித்த அறிவிப்பை பழைய நடைமுறைப��படியே வெளியிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nஅஞ்சல் துறை தேர்வுகளை நாளை நடத்தலாம், ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.\nதங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா.. தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nபிரபல சீரியல் இயக்குநருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வாழ்க்கையையே புரட்டி போட்ட கொரோனா...\nலோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nமுக்கிய கட்டத்தில் போதைப்பொருள் வழக்கு... நடிகைககள் சஞ்சனா, ராகினி ஜாமீன் மனு தள்ளுபடி...\nஅஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nநடந்தே கைலாசாவிற்கு போன கண்ணம்மா.... கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா... வைரலாகும் மீம்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழ���ப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-troll-dinakaran-regards-rk-nagar-token-issue-pkw7s5", "date_download": "2020-09-30T00:10:47Z", "digest": "sha1:WGO735Y2FV3L2QHPH24V3WVDQDZBJXFC", "length": 12800, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "20 ரூபாய் கோஷ்டியை பார்த்து நாங்க ஏன் பயப்படணும்? ஸ்டாலின் மரண கலாய்....", "raw_content": "\n20 ரூபாய் கோஷ்டியை பார்த்து நாங்க ஏன் பயப்படணும்\nஇடைத் தேர்தலில் போட்டியிட திமுக பயப்படுவதாக தினகரனின் விமர்சனத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.\nதிருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை திமுக, அமமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் தினகரன். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவாரூர் இடைத் தேர்தலைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுவது போல எதிர்க்கட்சியான திமுகவும் பயப்படுகிறது” என கூறினார்.\nஅதுமட்டுமல்ல, “திமுக வேட்பாளரை அறிவித்துவிட்டு, தேர்தலுக்கு தடை கேட்டு தோழமை கட்சியினரை விட்டு வழக்கு தாக்கல் செய்து இரட்டை வேடம் போடுகிறது. ஆள்பவர்களும் ஆட்சி செய்தவர்களும் இடைத் தேர்தலில் காணாமல் போவார்கள்” என கூறினார்.\nஇதற்கு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நான் பயந்துகொண்டிருப்பதாக தினகரன் கூறுகிறார். பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பதற்காக அவர் பயப்படலாம். நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்திப்பவர் தினகரன். அவர்மீது ஏற்கனவே பெரா வழக்கு, சிபிஐ விசாரணை, அமலாக்கத் துறை வழக்கு, சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்த வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. அதற்காக அவர் பயந்துகொண்டிருக்கலாம். அதிமுகவுடன் ஒன்றாக இருந்த நேரத்தில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது, அதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வருமான வரித் துறையே வெளியிட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரை ஆர்.கே.நகரில் எம்.எல்.ஏ தினகரன் என்று யாரும் அழைக்கவில்லை. 20 ரூபாய் தினகரன் என்றுதான் அழைக்கின்றனர். அவர், திமுக பயந்துகொண்டிருக்கிறது என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று விமர்சித்தார்.\nமேலும், “நாங்கள் தேர்தலைத் தள்ளிவைக்க முயற்சி செய்வதாக தினகரன் கூறுகிறார். அவ்வாறான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடவில்லை. தேர்தலைத் தள்ளிவையுங்கள் என்று யார் யாரோ சொல்லலாம். திருவாரூர் தலைவர் கலைஞர் பிறந்த மண்ணாக இருக்கும் நிலையில், அவர் இருமுறை வெற்றிபெற்றுள்ள நிலையில், அங்கு போட்டியிட நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த சில மாதங்களாக ஸ்டாலினை தினகரன் தொடர்ச்சியாக விமர்சனம் செய்துவருகிறார். ஆனால், தினகரனின் விமர்சனத்துக்கு ஒருமுறைகூட ரியாக்ஷன் செய்யமல் இருந்தார் ஸ்டாலின். தற்போது முதன்முறையாக தினகரனை விமர்சித்துள்ளதால், இதைப் பயன்படுத்தி அமமுகவினர், “திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என கூறி வருகின்றனர்.\nஅலட்சியத்தால் அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த டிடிவி.தினகரன்.\nடி.டி.வி.தினகரன் ஆட்களுக்கு அதிமுகவில் பொறுப்பா.. கொட்டும் மழையில் கொதித்த ரத்தத்தின் ரத்தங்கள்..\n தனி விமானம் மூலம் டிடிவி.தினகரன் திடீர் டெல்லி பயணம்.. அலறும் இபிஎஸ், ஓபிஎஸ்..\nஅதிகார போதையில் தள்ளாடும் முதல்வர்.. அப்பாவி மக்களுக்கு நோய் பரவ நீங்கள் தான் காரணம்.. கொதிக்கும் தினகரன்..\nபெரியாருக்கு உண்டு... பிரதமர் மோடிக்கு இல்லை... தீர்க்கமான நிலையில் டி.டி.வி.தினகரன்..\nஜெயலலிதா வளர்த்த சிங்கக்குட்டி நாம்.. தீயசக்தியான திமுகவை சீறிப்பாய்ந்து துவம்சம் செய்வோம்.. சபதம் எடுத்த TTV\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள��� வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/aug/30/kannaki-nagar-are-the-areas-around-it-a-tent-for-drug-trafficking--court-question-3457031.html", "date_download": "2020-09-30T00:30:47Z", "digest": "sha1:UP5QHX3JQ2RC6NW5K3726SLMKGVDNW6V", "length": 12696, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கண்ணகி நகா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nகண்ணகி நகா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா\nசென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்\nசென்னை: கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசென்னையை அடுத்துள்ள கண்ணகி நகரை சோ்ந்த வேளாங்கண்ணி என்ற பெண்ணை கஞ்சாகடத்தல் வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த பெண் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் அந்த பெண்ணை சிறையில் அடைத்தனா். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேளாங்கண்ணியை குண்டா் தடுப்புச்சட்டத்தில் அடைத்த காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தனா். மேலும் பெரும்பாக்கம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, கண்ணகி நகா் ஆகிய பகுதிகளில் நடைபெறும் குற்றவழக்குகளின் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் பலா் கைது செய்யப்படுகின்றனா். குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனா். கண்ணகிநகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போா் சென்னை மாநகரில் குடிசையில் வசித்தவா்கள். இவா்களை அப்புறப்படுத்தி அரசு,\nசென்னையில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் உள்ள கண்ணகிநகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியமா்த்தப்பட்டவா்கள். சரியான தொழில், வருவாய் இல்லாமல் சட்டவிரோத செயல்களில் பலா் ஈடுபடுகின்றனா். எனவே இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.\nஇந்த வழக்கில் தமிழக காவல்துறை டி.ஜி.பி., சமூகநலத்துறை செயலாளா், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாக சோ்த்து உத்தரவிட்டனா். சென்னையில் இருந்த குடிசைவாசிகள் எந்த ஆண்டு முதல் அப்புறப்படுத்தப்பட்டு, கண்ணகி நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியமா்த்தப்பட்டனா் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீது எத்தனை வழக்குகள் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீது எத்தனை வழக்குகள் எத்தனை காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன எத்தனை காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன எத்தனை போ் மீது குண்டா்\nதடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா கண்ணகி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு கூடாரமாக இருந்து வருகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்���ள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/02/2_98.html", "date_download": "2020-09-29T23:52:35Z", "digest": "sha1:OWWF54KKI7MEQIWSRQPGJN6UUKIJZ2CK", "length": 5979, "nlines": 38, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நீயா 2 படத்தின் டிரைலர்!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nநீயா 2 படத்தின் டிரைலர்\nநீயா 2 படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது . ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'நீயா 2' படத்தை எல்.சுரேஷ் இயக்கி வருகிறார். ஷபீர் இசையில், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் ப��வி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246734-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-09-29T23:15:09Z", "digest": "sha1:OGPM3OJMWPBWWIXKIMTZSKL3FPZAWR4W", "length": 21944, "nlines": 443, "source_domain": "yarl.com", "title": "என்ன நடக்கிறது தமிழ் அரசியலில் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nஎன்ன நடக்கிறது தமிழ் அரசியலில்\nஎன்ன நடக்கிறது தமிழ் அரசியலில்\nAugust 15 in யாழ் அரிச்சுவடி\nஅரசியல் கேடு. இதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅருமையான அலசல் .. நன்றி தோழர்..\nயாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி குணா கவியழகன்\nஉங்கள் அரசியல் ஆய்வுகளையும், இலக்கிய எழுத்துக்களையும் தவறாமல் வாசிப்பதுண்டு.\nகாண்பதில் மகிழ்ச்சி குணா கவியழகன்.\nமிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றியும். என் மீதான நம்பிக்கையில் என் ஆய்வுகளை பகிர்வதற்காக என் அன்பும்.\nவணக்கம் உங்களைப் போல ஆய்வாளரையே தேடிக் கொண்டிருக்கிறோம்.\nஎல்லோரும் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றனர்.\nஅந்த இடை வெளியில் எதிரி புகுந்து சன்னதமாடுறான்.\nஎதிர் காலத்தை மிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.\nயாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி குணா கவியழகன்\nஉங்கள் அரசியல் ஆய்வுகளையும், இலக்கிய எழுத்துக்களையும் தவறாமல் வாசிப்பதுண்டு.\nஇங்கு காண்பதில் மிகவும் ���கிழ்ச்சி நண்பரே ......\nஉங்கள் கருத்துக்களையும் வாசிக்க காத்திருக்கின்றேன்.\nஅரசியல் கேடு. இதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது.\nகூட்டுதலைமையின் அவசியத்தை இனியாவது எமது தலைவர்கள் (அரசியல்) உணர்வார்களா\nவணக்கம் , உங்கள் அரசியல் கேடு காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளை தொடர்ந்து எதிர்பாரக்கின்றேன்.\nதமிழ்த்தரப்பு சிங்கள தரப்பை சாடவில்லை, தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் சாடுவது சேறடிப்பதும் . கட்சியை சைப்பற்றுவது, சொத்துக் குவிப்பது. வியாபார அரசியல் என்ற அடிப்படையான உங்கள் பார்வை எவ்வளவு ஆபத்தான அரசியல் சூழல் என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை என்ற பெரும் பிரச்சனை எங்கே போனது என்னவானது காணாமல் போகடிக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்களுக்கான உரிமை மீட்பு முயற்சி என முன் நிறுத்தவேண்டிய எதையும் கட்சிகளோ தலமைகளோ இல்லை வேட்பாளர்களோ முன் நிறுத்தவில்லை. தேர்தலின் வெற்றி தோல்விக்கு அப்பால் பேரினவாதம் மீண்டும் வெற்றிபெற்றிருக்கின்றது. தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அரசியல் தோல்வி. இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடிகின்றது.\nகூட்டமைப்பு உருவானதன் நோக்கமே வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளையும் முன்னாள் போராளிக்குழுக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரத்தான். அது சாத்தியமாகி அதிகமாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழர்களின் சார்பாக அனுப்பியது வரலாறு. ஆனால் கூட்டமைப்பு உடைந்து, புலி நீக்கம் செய்யப்பட்டு இப்போது தமிழரசுக் கட்சியும், ரெலோவும் 2009 க்குப் பின்னர் இணைந்த புளட்டும்தான் உள்ளது. ஆகவே கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழர் அரசியல் தலைமையாக இருக்கவேண்டுமா\nகூட்டமைப்பில் ஆளுமை உள்ளவர்கள் என்று பார்த்தால் சம்பந்தன் (87 வயதில் கூட்டமைப்பை இன்னும் உடையாமல் காப்பாற்றத்தான் இருக்கின்றார்), சுமந்திரன் மட்டுமே உள்ளார்கள்.\nசிறிதரன் சிங்களவர்களோடு அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசக்கூடிய ஆளுமையற்றவர். சுமந்திரன் தேசியத்தை உதட்டில் மட்டும் பேசுபவர். மாவை கட்டுக்கோப்பாக கட்சியை வைத்திருக்கமுடியாத தலைவர் என்பதை நிரூபித்துள்ளதால், கூட்டமைப்பைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு கட்சியை சுமந்திரனிடம், சிறிதரனிடமும் விட்டுவிட்டால், அது விரைவில் காணாமல் போகும்.\nஎனவே இப்போதுள்ள தேவை, கூட்டமைப்பை அரசியல் அரங்கில் இருந்து அகற்றி வளர்ந்துவரும் தேசியத்தின் மீது நம்பிக்கையுள்ள, ஆளுமையுள்ள இளைய தலைமுறை அரசியல் செயற்பாட்டார்களை வளர்ப்பதுதான்.\nஇதில் இப்போது மணிவண்ணனை நீக்கும் முன்னணியும் இணைந்துவிட்டது.\nமிகவும் சரியான கருது.இந்த தோல்விக்கான காரணம் இந்தத் தலைமையே.குறைந்த பட்சம் மக்கள் நலன் கருதி கஜேந்திரனும் விக்னேஸ்வரனும் இணைந்திருக்கலாம்.\nஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஇலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி\nதொடங்கப்பட்டது 13 hours ago\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nதொடங்கப்பட்டது Yesterday at 21:34\nஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்\nஎன்னையா இப்படி கேட்டிடியள் மருதர். யாரும் உங்களை அடிக்கவே மாட்டார்கள். இந்து மதம் என்ன, ஒரு சாரார் என அடையாளப்படுத்த பட்டவர்கள், புலிகளை விமர்சித்தாலும் கூட இங்கே கண்டுகாமல் விடப்பட்டதை நான் கண்டுள்ளேன். ஆனால் நான் தப்பி ஒரு வார்த்தை விட்டாலே திரி ரணகளமாகி விடும்🤣 இதை உங்களுக்கு கல்லெறி விழ வேண்டும் என்பதற்க்காய் எழுதவில்லை. அப்படி விழாது என்பதும் தெரியும். ஆனால் இதுதான் யாழ் களத்தின் “தர்மம்” அதை எழுதாமல் விட முடியவில்லை.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇல்லை இது பழைய வீடியோதான், கமலுடன் கூட்டனி எப்போதும் இல்லை என்பதற்காக இணைத்தது கமலுக்கு Big Boss தான் சரி\nஇலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி\nஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.\nஇலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி\nஇல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...\nஉலகம் தோன்றிட காரணமான உத்தம நபி மகள் யாரம்மா\nயாழ் இனிது [வருக வருக]\nஎன்ன நடக்கிறது தமிழ் அரசியலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27890/", "date_download": "2020-09-30T00:45:31Z", "digest": "sha1:LOKBUGBLXJJCZY6KVNMBALV2LXVGOS3P", "length": 9636, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி - GTN", "raw_content": "\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவத் தீர்மானித்துள்ளார். அண்மையில் மான்செஸ்டர் அரீனாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்க யாயா ரோரும் அவரது முகவரும் தீர்மானித்துள்ளனர்.\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உதவி வழங்க உள்ளதாக யாயா ரோர் தெரிவித்துள்ளார். இதற்கென ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsYaya Toure உதவி கால்பந்தாட்ட வீரர் குண்டுத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கு மான்செஸ்டர் சிட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க பிரஜைக்கு தாய்லாந்தில் 2 வருட சிறைத் தண்டனை.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – திம்- செரீனா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசுப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தி பெங்களூர் வெற்றி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் விசவாயு தாக்கி 16 தொழிலாளர்கள் பலி\nசீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டுள்ளனர்\n2ஆம் இணைப்பு- மான்செஸ்டர் குண்டுத் தாக்குதல் -தற்கொலைதாரியின் தந்தை மற்றும் சகோதரரும் கைது:-\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்��� போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-09-30T00:42:09Z", "digest": "sha1:VPQEZBJSIYG32SCBCGT4DYE4HHVYXZCC", "length": 8432, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ரணில் எந்த நேரத்திலும் இணைத்துகொள்ளலாம்… ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்\nரணில் எந்த நேரத்திலும் இணைத்துகொள்ளலாம்… ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்\nஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் எப்போதும் ரணில் விக்ரமசிங்கவிற்காக திறந்திருக்கும் என்றும் கூட்டணியின் வெற்றிப் பயணத்திற்கு செல்ல தம்முடன் இணையுமாறு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது, இதன்பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.தே.கவின் அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இதனை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான பலம் எம்மிடத்தில் உள்ளது. இதை முறியடிக்க எவராலும் முடியாது. ஏனெனில் ஜனநாயக ரீதியான பயணத்திலேயே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.\nஅதேவேளை ஏனைய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். எதற்காகவும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எந்த சமயத்திலும் அர்களை பாதுகாக்க நாம் தயாராகவுள்ளோம்.\nஊழல் மோசடி கப்பம் பெறுபவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். தாய்நாட்டை விற்கும் செயற்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம்” என கூறினார்.\nPrevious articleரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி\nNext articleஇலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n13ஐ ரத்துசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது: நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்\nமாடுகள் வெட்டுவதை தடுக்கும் மஹிந்தவின் யோசனை\nநாட்டை விட்டு வெளியேறத் தடை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்\nஇலகுரயில் திட்டத்தை நிறுத்தும் முடிவுக்கு அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_743.html", "date_download": "2020-09-29T23:19:27Z", "digest": "sha1:NFJIA63V3MXAESEG4K32DILGNTKMYWWG", "length": 48761, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களின் காணிகளை கபளிகரம். செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது - முதல்வர் ஏ.எம்.ரக்கீப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களின் காணிகளை கபளிகரம். செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது - முதல்வர் ஏ.எம்.ரக்கீப்\nஎங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்குவழிகாட்டிக் கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அனுக வேண்டிய காலம் வந்துள்ளது என கல்முனைமாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-\nதமிழ், சிங்களம், முஸ்லிம் சகோதரர்கள் பயணித்தால்முஸ்லிம் சகோதரனை இறங்கி விசாரணை செய்கின்ற காலம் சஹ்ரானுக்கு பிற்பட்ட காலம். இலங்கையிலுள்ளஒவ்வொரு முஸ்லிம் சகோதரனையும் பார்த்து அவன் பயங்கரவாதியாக இருக்கக் கூடும் என்று பேரினவாதிகள்சத்தமிட்டு கூறும் நிலைமை இந்த நாட்டில் திட்டமிட்டு கூறும் நிலைமை உருவாகியுள்ளது.\nஎங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்குவழிகாட்டிக் கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அனுக வேண்டிய காலம் வந்துள்ளது. அம்பாறைமாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பேரினவாதத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றோம். பொத்துவில்லில் நில அபகரிப்புக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கிழக்கு தொல்பொருள் செயலணி என்று இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதொல் பொருள் திணைக்களத்திற்கு 1956ம் ஆண்டுகளில் 70 சதுரபரப்புள்ள ஏக்கர் காணிகள் கொடுக்கப்பட்டிருந்த போது 1965ம் ஆண்டுகளில் தொல் பொருள் திணைக்களத்திற்குமுப்பது ஏக்கர் காணிகள் தான் கொடுக்கப்பட்டது. சிங்கள மதகுருமார்களின் வழிகாட்டுதலின்கீழ் இந்த அரசாங்கம் எழுபது ஏக்கர் காணிகளை குறிப்பாக முஸ்லிம்கள் காலா காலம் குடியேறியுள்ளகாணிகளை கபளிகரம் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கு எதிராக போராட்டம்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் முஸ்லிம்கள்சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையைப் பொறுத்த வரையில்பெரும்பான்மை இனவாதிகள் எங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கின்ற நடவடிக்கையில் மிகதெளிவாக திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சகோதரர்கள் எங்களுக்குஎதிராக எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியும். மட்டக்களப்புமாவட்டத்தினை பொறுத்த வரையில் சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து இந்த சமூகத்தினைபாதுகாக்க வேண்டிய தேவையும். எங்களது இருப்பை, காணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தெரிவு செய்யப்படும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எமது இருப்பை எவ்வாறு பாதுகாக்க போகின்றோம் என்ற போர்வையில் ஒவ்வொரு இளைஞனும் புறப்பட வேண்டும். முகைதீன் அப்துல்காதர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஐந்து கிராம சேகவர் பிரிவுகள் கோறளைப்பற்றுமத்தியோடு சேர்க்கப்பட்டது. இதற்கு பதிலாக காணிகள் வழங்குவதாக கூறப்பட்டது. அவரும் மரணித்து விட்டார். அதற்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் ஏறத்தாழ பதினோழுவருடங்களாக ஆட்சி செய்கின்றார். கொடுக்கப்பட்ட கிராம சேகவர் பிரிவு காணிகள் வளமான காணிகளாக இருந்தது. வளமான நீரோட்டமாக இருந்தது. ஆனால் பதினோழு வருடங்களாக ஆட்சி செய்து முக்கிய பதவிகளில் இருந்தவர் ஏன் இதனை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இவர்களால் முடியாத காரணமாகவா இருந்தது.\nஅரசியல் ரீதியாக முடிவு காணப்பட வேண்டிய விடயம். இதற்கான காரணம்என்ன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்குகளை பெற்றுக் கொடுத்தது கணேசமூர்த்திஎன்பவர். ஆனால் தற்போது அவர் இல்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற தமிழ்வாக்குகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன்னுடையசுயநலத்திற்காக பறிகொடுக்கப்பட்ட காணிகளை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைமாத்திரம் தான் பெற்றுக் கொள்ள முடியும். அதில் மூன்று ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புபெற்றுக் கொள்ளும். முஸ்லிம்களுக்கு ஆசனம் ஒன்று கிடைக்கும். அந்த ஆசனத்தினை பெறக் கூடியதகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரம் தான் உள்ளது. இன்னொரு ஆசனத்தினைமுஸ்லிம் பெற்றுக் கொள்ள முடியும் என்றால் அது எதிர்காலத்தில் நடக்க முடியாத காரியம்.அதனை நோக்கி தமிழ் சகோதரர்கள் விழித்துக் கொண்டார்கள். மூன்று ஆசனங்களை தமிழர்;கள் பெறும் ஆசனத்தினை நான்காகஅதிகரித்துக் கொள்வதற்காக இளைஞர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.\nஇம்முறைபிள்ளையானுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கலாம். அவ்வாறு ஐந்து பாராளுமன்றபிரதிநிதித்துவமும் பிரிக்கப்படுகின்றது. இங்குள்ள முன்னாள் அமைச்சர் எந்த முறையில்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க போகின்றார்கள் என்ற புள்ளி விபரத்தினை எமக்கு தெரிவிக்க வேண்டும்.\nஇளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் தொழில்வாய்ப்பு பணத்திற்கு விற்கப்பட்ட விடயங்கள் தெரியும்;. அவரின் கீழ் கிராமியமற்றும் மீன்பிடித் தொழில், விவசாயம், நீர்பாசன துறை இருந்தது. இந்தபிரதேசத்தில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கி உள்ளார். இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத சமயத்திலும் குடிநீர் பிரச்சனை இங்குமாத்திரம் தான் தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.\nஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும்ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்,இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற��றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/05/19/balakumaran/", "date_download": "2020-09-30T00:35:36Z", "digest": "sha1:LQ754KEMQ7GHUX2LYMJX5LB6TX3II3TD", "length": 11685, "nlines": 104, "source_domain": "amaruvi.in", "title": "பாலா | Amaruvi's Aphorisms", "raw_content": "\nஇப்படி ஒரு வாட்சப் அனுப்பியிருந்தார் நண்பர்.\nவழக்கம் போல் நேரம் கழித்தே பர்த்தேன். புரியவில்லை. ‘What is this about’ என்று கேட்டு அனுப்பினேன்.\nசரியாக 2 நிமிடங்கள் கழித்து என் முன் தோன்றினார் அவர். ‘இல்ல புரியலையா. பாலா தான். நீங்க ஒண்ணுமே எழுதலையே. எல்லாம் முடிஞ்சு போச்சு சார். நான் போயிட்டேன். இனி எப்ப வெளில வருவேன்னு தெரியல..’ சொல்லிக்கொண்டே அவர் சென்றுவிட்டார். உடனிருந்த மற்றொரு நண்பர் சொக்கநாதன் ‘என்ன விஷயம்’ என்றார். ‘பாலகுமாரன்’ என்றேன் நான்.\n2 மணி நேரங்கள் கழித்து அழைத்தவர் சுமார் 20 நிமிடங்கள் அழுதுகொண்டே பேசினார்.\n‘எங்கப்பா சார் அவர். பத்து அப்பா அவர். எங்கப்பா செத்திருந்தா கேட்டிருப்பீங்கல்ல பத்தப்பா போனதுக்கு நீங்க கேக்கல, எழுதவும் இல்லை. நான் செத்து ��ுண்ணாம்பா போயிருப்பேன் சார். சீரழிஞ்சு கம்யூனிஸ்டா போயிருப்பேன். பாலாவால இன்னிக்கி நிக்கறேன் சார்.\n‘இத்தன வருஷத்துல போய் பார்த்ததும் இல்லை. வருஷாவருசம் இந்தியா போகும் போதும் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா, போகமாட்டேன். போயிட்டார்னு சொன்னவுடனே டிக்கெட் புக் பண்ணிட்டேன். பாஸ்போர்ட் நம்பர் கேட்டப்பதான் எம்பஸில ரின்யூவல்ல இருக்குன்னு ஞாபகம் வந்தது. நான் மட்டுமில்ல சார், எத்தனையோ லட்சம் பேர் இன்னிக்கி டிரக் அடிக்ட், வழி தவறினவங்களா இல்லாம இருக்கறதுக்கு அந்தாள் தான் காரணம்.\n‘ஆயிடுச்சா ஆயிடுச்சான்னு வாட்சப்புல கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனப்புறம் பாயசத்தோட சாப்டேன். எங்கசார் போயிட்டார் அவர் இங்கதான் சார் இருக்கார். ஆனா முடியல சார், போயிட்டாரே சார். எங்கப்பா போயிட்டாரே சார்.’\n5 நிமிடப் பேச்சு, மிச்சதெல்லாம் அழுகை. ஐரோப்பிய வங்கியில் உயர்ந்த நிலையில் இருக்கும் நண்பர், பால குமாரனின் இழப்பைத் தாங்க முடியாமல் இன்னமும் கதறிக்கொண்டிருக்கிறார்.\n‘நீங்க ஏன் இன்னும் எழுதல’ என்ற கேள்வி துளைத்துக் கொண்டிருந்தது. அவருக்குச் செய்யப்பட்ட ஒரு அநீதி மனதில் தணலாய்க் கனன்றுகொண்டிருக்கிறது. அதை நிவர்த்தி செய்வதே நான் அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும் என்று சொன்னேன்.\nபாலகுமாரன் – கல்லூரி நாட்களில் அறிமுகமானவர். அவரது இரும்புக் குதிரையையும், தி.ஜானகிராமனின் மரப்பசுவையும் நண்பர்கள் மத்தியில் ஒப்பிட்டுப் பேசியுள்ளோம். அவரது மெர்க்குரிப் பூக்கள் அளித்த அதிர்ச்சியைப் பல நாட்கள் கழித்தும் உணர்ந்திருக்கிறேன். உடையார் தொகுதி மேக்னம் ஓபஸ் என்னும் வகைக்குள் அடங்கும். அவர் அறிமுகப்படுத்திய பாலா திரிபுர சுந்தரியைப் பல நாட்கள் கனவில் கண்டு பேசியுள்ளேன்.\n1999ல் ஒரு முறை எல்டாம்ஸ் சாலை சிக்னனில் நிற்கும் போது அவர் ஸ்கூட்டரில் அடுத்தபடி நின்றுகொண்டிருந்தார். என்ன பேசுவது என்று தெரியாமல் ‘நமஸ்காரம் சார்’ என்றேன். ‘ராம் சூரத் குமார் உன்னை ஆசீர்வதிப்பார்’ என்று சொன்னார்.\nஉறங்காவில்லி தாசர் பற்றிய பாலகுமாரனது படைப்பை நான் இருமுறை படித்து அனுபவித்திருக்கிறேன்.\nஎனக்கும் அவருக்குமான விலகல் அவரது ஆன்மீகப் பாதை என்னிலிருந்து வேறுபட்டதில் துவங்கியது.\nதேசிய அளவில் புகழப்படாத, மாநில அளவில் பல்லக��கில் சுமக்கப்படாத எழுத்தாளராகவே இருந்து மறைவார் என்ற எண்ணம் வலுவாகவே இருந்து வந்தது. காரணங்கள்:\nநான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nராஜராஜன், ராஜேந்திரன் பற்றிய பேச்சு எப்போது வந்தாலும், பாலகுமாரன் என்றுமே நினைக்கப்படுவார் என்பது மட்டுமே நிரந்தரம்.\nஅவர் காலமான மறு நாள் அலுவலகத்தில் ‘பாலகுமாரன் காலமாயிட்டார்’ என்றேன். ‘ஆமாம். டி.வி.ல சொன்னான். ரஜினி கூட வந்தாராம். பாட்சா டயலாக் இவருதாமே. கமல் போகல்லியாமே, அவருக்கு இவர் ஒண்ணுமே எழுதல்லியா’ என்றார் செல்போனில் நோண்டிக்கொண்டிருந்த அந்த நபர்.\nநமக்கு வைரமுத்து, மனுஷ்ய புத்ரன் போன்ற “சிந்தனைச் செல்வர்கள்” போதும் என்று நினைத்துக் கொண்டேன்.\nதமிழகப் ‘போராட்டங்கள்’- தீர்வு என்ன \nதேரழுந்தூர் காட்டும் சமய ஒற்றுமை\nAmaruvi's Aphorisms on தமிழக பாஜக கவனத்திற்கு..\nPN Badri on தமிழக பாஜக கவனத்திற்கு..\nnparamasivam1951 on ஃபேஸ்புக்ல் இருந்து விடுதலை\njaigurudhev on நான் வேங்கடநாதன் – தாற்க…\nஆ..பக்கங்கள் on ஒரு விருதின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/11/22/raised-property-tax-withhold/", "date_download": "2020-09-29T23:39:49Z", "digest": "sha1:M3SPNFLU6DKF2WHEAW3CQ3DSP74JLOH5", "length": 17658, "nlines": 121, "source_domain": "kottakuppam.org", "title": "மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nமாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு\nகடந்த 1998-க்குப் பின்னரும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008-க்குப் பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள் ளப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் அடிப் படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அறி விக்கை வெளியிடப்பட்டது. வாடகை அல்லாத சொந்த கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிறவகை கட்டிடங்களுக்கு 100 சத��ீதம் மிகாமலும் சொத்து வரி உயர்த்தப் பட்டது.\nஅதன்பின், கடந்தாண்டு ஜூலை 28-ம் தேதி வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்புகள் அனைத்துக்கும் சொத்துவரி 50 சதவீதத்துக்கும் மிகாமல் உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரி வாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் ஏற் கெனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புற உள் ளாட்சி அமைப்பில் உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப் பீட்டின்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது.\nசென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் தவிர மற்ற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் குறைவாக அளவீடு செய் யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறுஅளவீடு செய்யப்பட்டு, சொத்து வரி யும் மறுநிர்ணயம் செய்யப் பட்டது.\nஇந்நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து சொத்து வரியை குறைக்க கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், வரி உயர்வை நிறுத்தி வைத்து சீராய்வு செய்யப் படும் என்று தெரிவித்திருந்தோம். தொடர்ந்து சில மாநகராட்சி களில் அதிகளவாக சொத்துவரி வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வந்தது.\nஇதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிதித்துறை செயலர் (செல வினம்) சித்திக் தலைமையில் நக ராட்சி நிர்வாக ஆணையர் பாஸ் கரன், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகி யோர் குழு உறுப்பினர்களாக இருப் பார்கள். குடியிருப்போர் நலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மீது இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தக் குழு விரை வாக தனது அறிக்கையை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக் கையின்படி சொத்துவரி மாற்றி அமைக்கப்படும்.\nஅதுவரையில் 15 மாநகராட்சி கள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வுக்கு முன், கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி செலுத்தி வந்த அதே வரியை செலுத்தினால் போதும். இதற்கான அரசாணை போடப்பட்டு, புதிய சொத்து வரி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதலாக செலுத்திய வரி, அவர்கள் சொத்து வரிக்கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடுசெய்யப்படும்.\nPrevious ஹலீமா டிரஸ்ட் ஜக்காத் டோக்கன் வழங்கப்பட்டது\nNext புதுவை கடற்கரையில் தீவிர துப்புரவு பணி: பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய கோட்டக்குப்பம் தன்னார்வ தொண்டர்கள்….\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅணைத்து கட்சி சார்பில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலம் முற்றுகை\nகோட்டக்குப்பத்தில் கொரோனா பரிசோதனை முகாம்\nகோட்டகுப்பதில் KVR மருத்துவமையத்தை புதுச்சேரி முதல் அமைச்சர் v.நாராயணசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள்\nஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறப்பு நேரம் குறித்த முதல்வர் அறிவிப்பு\nமுதல்வர் அதிரடி.. “தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து”\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nகோட்டகுப்பதில் KVR மருத்துவமையத்தை ப���துச்சேரி முதல் அமைச்சர் v.நாராயணசாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-30T00:10:56Z", "digest": "sha1:GKW2AAKUZJLN3HYDMI6Q7UQ2YGK2LCSN", "length": 22281, "nlines": 242, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "வேளாண்மைத் துறை | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவேளாண் கால நிலை மண்டலம்\nஇராமநாதபுரம் மாவட்டம் கிழக்கே பாக் ஜலசந்தி ,தென் மேற்க்கே விருதுநகர் மாவட்டம் , வட கிழக்கில் சிவகங்கை மாவட்டம், வடக்கே புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தெற்க்கே மன்னார் வளைகுடா ஆகியவற்றை எல்லையாக கொண்டு “ தெற்கு மண்டலத்தில்“ 9.05° ‘ to 9.50° ’ வட அட்சரேகை மற்றும் 78.10° ‘ to 79.27° ‘ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது.\nசராசரி அதிக பட்ச வெப்பநிலை 29.2° முதல் 37.8° செல்சியஸ் ஆகும். சராசரி குறைந்த பட்ச வெப்பநிலை 19.5° முதல் 24.8° செல்சியஸ் ஆகும். மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக பட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவானதாகவே காணப்படும்.\nபொதுவாக காற்றின் ஈரப்பதம் 75% முதல் 79% வரை காணப்படும். உயர்ந்த பட்ச காற்றின் ஈரப்பதம் 85% நவம்பர் மாதத்திலும், குறைந்த பட்ச ஈரப்பதம் 75% மே மாதத்திலும் காணப்படும்.\nஅக்டோபர், நவம்பர் மாதங்களில் காற்றின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். அக்டோபர் முதல் மார்ச் வரை காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலும் , மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்று தென் மேற்கு மற்றும் மேற்கு திசையிலும் வீசும்.\nமழை அளவு மற்றும் பரவல்\nஇம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையே மிகவும் பிரதான மழை பருவமாகும் . ஆண்டு சராசரி மழையளவு 827.0 மி மீ ஆகும்.சராசரி குளிர் கால மழையளவு 67.4 மி மீ ஆகும்; சராசரி கோடை கால மழையளவு 122.7 மி மீ ஆகும்; சராசரி தென் மேற்கு பருவ மழையளவு 135.3 மி மீ ஆகும் ; சராசரி வட கிழக்கு பருவ மழையளவு 501.6 மி மீ ஆகும்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் களி, மணல் ,செம்மண் மற்றும் கருப்பு பருத்தி மண் வகைகள் காணப்படுகின்றன.இராமநாதபுரம் ,திருப்புல்லாணி, மண்டபம் ,திருவாடனை, ஆர் எஸ் மங்கலம் கடலடி வட்டார பகுதிகளில் மணல் பாங்கான மண் வகைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.மேலும் கடற்கரையோர அப்பகுதிகளில் அதிக அளவில் களர் மற்றும் உவர் மண் வகைகள் காணப்படுகின்றன.இருப்பினும் இராமேஸ்வரம் தீவு பகுதியில் மணல் பாங்கான மண் அதிக அளவில் காணப்படுகிறது.\nபொதுவாகவே இம் மாவட்ட மண் வகைகள் நைட்ரஜன் சத்து குறைவானதாகவே காணப்படுகின்றன. மேலும் திருப்புல்லாணி, கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் நடுத்தரத்திலும் இதர வட்டாரங்களில் குறைவாகவும் மண் வகைளில் பாஸ்பரஸ் சத்து காணப்படுகிறது.\nஇம் மாவட்ட மண்ணில் ஜிப்சம் , சுண்ணாம்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் காணப்படுகின்றன. முதுகுளத்தூர் மற்றும் கீழக்கரை வட்டாரங்களில் ஜிப்சம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் சுண்ணாம்பு தாதுவும் குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது.\n2016-17 ‘ஜி’ அறிக்கையின் படி இம் மாவட்ட சாகுபடி பரப்பு 1,72,469 எக்டர் ஆகும். மானாவாரி சாகுபடி முறையில் மட்டுமே பெரும்பாலும் விவசாயம் நடைபெறும் இம் மாவட்டத்தில் 63800 எக்டர் பரப்பு பாசனம் பெறுவதாகவும்,137099 எக்டர் பாசனம் பெறாத பரப்பாகவும் காணப்படுகிறது. நெல், சோளம், கம்பு, இராகி,உளுந்து ,பருத்தி , மற்றும் தென்னை இம் மாவட்டத்தின் பிரதான பயிர்கள் ஆகும்.\nஇம் மாவட்டத்தின் மிக முக்கிய உணவு பயிரான நெல் 73% பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி பயிராகவும் மிக சிறிய அளவில் இறவை பயிராகவும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் மானாவாரி சாகுபடி ஆகஸ்ட் மாதம் துவங்கி அக்டோபர் வரை நடைபெறும். பருவ மழை துவங்கும் முன்பு நீண்ட கால மற்றும் மத்திய கால இரகங்கள் விதைக்கப்படுகின்றன.பருவமழை தாமதமானால் மத்திய மற்றும் குறுகிய கால இரகங்கள் விதைப்பு செய்யப்படும். 105 முதல் 135 நாட்கள் வரை உள்ள உள்ளூர் மற்றும் உயர் விளைச்சல் இர கங்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.கண்மாய் பாசன பகுதிகளில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இறவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சில நிகழ்வுகளில் வைகை அணையிலிருந்து பாசன நீர் திறப்பை பொறுத்தும் கண்மாய்களில் பாசன நீர் ���ிரப்பப் படுவதை தொடர்ந்தும் சாகுபடி டிசம்பர் வரை நீளும் வாய்ப்பும் உள்ளது.\nமானாவாரி பயிரான சோளம் இங்கு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை சாகுபடி செய்யப்படுகிறது. சில இடங்களில் பயறு வகை பயிர்கள் இதில் ஊடு பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.\nமானாவாரி கம்பு சாகுபடி செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடை பெறுகிறது. இராமநாதபுரம் வட்டத்தில் மட்டும் டிசம்பர் வரை கம்பு சாகுபடி செய்யப்படுகிறது.\nசெப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை இராகி பயிர் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது.\nபொதுவாக மாவட்டம் முழுவதும் மானாவாரி பயிராக சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குதிரைவாலி பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.\nபருத்தி பயிர் இராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி பயிராக நவம்பர் , டிசம்பர் மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.பரமக்குடி மற்றும் கமுதி வட்டாரங்களில் நெல் பயிரை தொடர்ந்து பருத்தி பயிர் ஜனவரி பெப்ரவரி மாதங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.\nஉளுந்து, பாசி பயறு மற்றும் தட்டை பயறு போன்ற பயறு வகை பயிர்கள் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. துவரை பயறு மிக குறைந்த அளவில் தனிப்பயிராகவும் சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களில் ஊடு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து, தட்டை பயறு மற்றும் பாசி பயறு தனிப்பயிராகவும் பருத்தி , நிலக்கடலை பயிர்களில் ஊடு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.\nடிசம்பர் ஜனவரி மாதங்களில் நிலக்கடலை மற்றும் எள் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.\nதோட்டக்கலை பயிர்களில் மிளகாய் பயிர் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.செப்டம்பர் மாதத்தில் நேரடி விதைப்பு மூலமும், நவம்பர் மாதத்தில் நடவு மூலமும் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது .\nமொத்த சாகுபடி பரப்பு 172469\nஇராமநாதபுரம் 5 42 34 – – 81\nதிருபுல்லாணி 5 52 22 – – 79\nநயினார்கோவில் 47 7 45 – – 99\nராஜசிங்கமங்களம் 68 106 77 – – 251\nமுதுகுளத்தூர் 38 104 12 28 – 182\n* – சிறு பாசன கண்மாய், # – பொதுபணித்துறை கண்மாய்\nமண்டபம் 38 – – 38\nஇயல்பான பரப்பு , உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி\nஇயல்பான பரப்பு – எக்டர்\nஉற்பத்தி திறன்- கிலோ எக்டர்\n5 இதர சிறுதானியம் 1643 1610 2645\n6 மொத்தம் சிறுதானியம் 6271 3114 19527\n10 சூரியகாந்தி பூ 90 1400 126\n14 தென்னை 8207 9229 757 லட்சம் பருப்பு\n16 மக்காச்சோளம் 715 5500 3932\nஇரசாயன உரங்கள் மற்றும் புச்சிகொல்லி பயன்பாடு\nவிவசாய நிலம் பயன்பாட்டுப் பகிர்வு\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/indian-railway-released-the-list-of-unclean-railway-station-and-chennai-alone-got-6-places-in-unclean-railway-station-list-pyuqpq", "date_download": "2020-09-29T23:53:40Z", "digest": "sha1:4N3JOIGDIRIUCPRLT7GKKWNRTKFO4KR4", "length": 11799, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 6 இடத்தை தட்டி சென்ற \"சென்னை\"..! அதிலும் முதல் இடம் எது தெரியுமா..?", "raw_content": "\nஅசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 6 இடத்தை தட்டி சென்ற \"சென்னை\".. அதிலும் முதல் இடம் எது தெரியுமா..\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், ஜோத்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும், துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பின்னர் ஜம்முதாவி, காந்திநகர், விஜயவாடா உதய்ப்பூர் நகரம், ஹரித்வார் ரயில் நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.\nஅசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 6 இடத்தை தட்டி சென்ற \"சென்னை\".. என்னத்த சொல்ல.. அதிலும் முதல் இடம் எது தெரியுமா..\nஇந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த சுத்தமான ரயில் நிலையங்கள் மற்றும் மிகவும் அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்கள் பட்டியலை லிஸ்ட் போட்டு வெளியிடப்பட்டு உள்ளது.\nநாடு முழுக்க 720 ரயில் நிலையங்களை தூய்மை இந்தியா திட்டம் படி ஆராய்ந்து, அதிலிருந்து முதல் 10 இடங்களை பிடித்த சுத்தமான ரயில் நிலையங்கள் மற்றும் முதல் 10 இடங்களை பிடித்த அசுத்தமான ரயில் நிலையங்கள் எவை எவை என பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், ஜோத்பூர் ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும், துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பின்னர் ஜம்முதாவி, காந்திநகர், விஜயவாடா உதய்ப்பூர் நகரம், ஹரித்வார் ரயில் நிலைய���்கள் இடம்பிடித்துள்ளன.\nஇதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த முதல் 10 இடங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 7 ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஅதேபோன்று மிகவும் மோசமாக உள்ள ... அதாவது அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் ஆறு இடங்களை பிடித்துள்ளது தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன்படி சென்னை பெருங்குளத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாவது இடத்தையும், டெல்லி சடார் பஜார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. நான்கு ஐந்து முறை வேளச்சேரி ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம், சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையம் பிடித்துள்ளது. அதன்பின் கேரள மாநிலம் ஒட்டப்பாலம் ரயில் நிலையமும் . அதனை தொடர்ந்து மீண்டும் தமிழகத்தின் பழவந்தாங்கல், பின்னர் பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட் ரயில் நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களை ஸ்லிம் ஃபிட்டாக மாற்றும் ஓமம் டீ..\nஉங்களை பற்றிய ரகசியத்தை வெளிப்படும் Blood குரூப்.. நீங்கள் எப்படி பட்டவர் என தெரிந்து கொள்ளுங்கள்..\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nப��்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/nainar-nagendran-can-joined-aiadmk-rb-udhayakumar-qej3ow", "date_download": "2020-09-30T00:47:44Z", "digest": "sha1:PRSMYDNUH2XNSLATUJH2C4DYJC5QUQAT", "length": 10220, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நயினார் நாகேந்திரனுக்கு கூடும் மவுசு... போட்டி போட்டுக்கொண்டு வலைவிரிக்கும் அதிமுக அமைச்சர்கள்..! | nainar nagendran can joined aiadmk...rb udhayakumar", "raw_content": "\nநயினார் நாகேந்திரனுக்கு கூடும் மவுசு... போட்டி போட்டுக்கொண்டு வலைவிரிக்கும் அதிமுக அமைச்சர்கள்..\nநயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nநயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்ற முதல்வரின் அறிவிப்பை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 80 ஆண்டுகாலமாக மொழி தொடர்பான போராட்டம் நடந்து வருகிறது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கடைபிடித்த கொள்கையைத் தான் முதல்வர் எடப்பாடி கடைப்பிடிக்கிறார்.\nமேலும், பேசிய அவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர வந்தால் அவரை யாரும் மறுக்க மாட��டார்கள், அவரோடு சென்ற அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்துவிட்டார்கள் என்றார். அதேபோல், நயினார் நாகேந்திரனும் அதிமுகவில் இணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..\n2ஜி மேல்முறையீடு வழக்கு... டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. சிக்கலில் ஆ.ராஜா, கனிமொழி..\nசீனப்படைகளை கருவறுக்க வெறி கொண்டு நிற்கும் கவச படைப் பிரிவு.. மைனஸ் 40 டிகிரி குளிரிலும் குறையாத சீற்றம்.\nசட்டப்பேரவை தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி.. திருமாவளவனின் திடீர் பதற்றம்..\nமோடி அதிமுகவை கட்டி காப்பாற்றியது இதற்காகத்தான்.. ஆதாரத்துடன் அதிரவைத்த மு.க ஸ்டாலின்..\nசீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகொரோனாவால் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 16 லட்சம் மாணவர்கள்... பள்ளிக்கல்வித்துறை தகவல்..\nமுக்கிய கட்டத்தில் போதைப்பொருள் வழக்கு... நடிகைககள் சஞ்சனா, ராகினி ஜாமீன் மனு தள்ளுபடி...\nஅக்டோபர் 7 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை... நாள்தோறும் 300 முறை இயக்க திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2383025", "date_download": "2020-09-30T00:57:58Z", "digest": "sha1:6GK7X7462UVEQUPUICM4GXVLHGM4ZGNE", "length": 5920, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரைன் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரைன் ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:41, 20 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n503 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n13:29, 20 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE BASHEER VLR (பேச்சு | பங்களிப்புகள்)\n13:41, 20 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE BASHEER VLR (பேச்சு | பங்களிப்புகள்)\n|நீளம் || பிரிவு || சராசரி வெளியேற்றுதல் அளவு || உயர ஏற்றம் || இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) || வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3013754", "date_download": "2020-09-30T01:02:47Z", "digest": "sha1:6HJ5GSY3ZMFOPPI773W2IMTTSL6CIJKP", "length": 3313, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள் (தொகு)\n06:59, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n06:58, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n06:59, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/hi-tech-engineers/", "date_download": "2020-09-30T00:31:42Z", "digest": "sha1:QJA5GAN5FDJYVCUNWOZYGS4NXN46SSKR", "length": 2018, "nlines": 31, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Hi Tech Engineers | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசென்னையில் WELDER பணிக்கு SSLC படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nRead moreசென்னையில் WELDER பணிக்கு SSLC படித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னையில் SSLC படித்தவருக்கு FABRICATION FITTER வேலை வாய்ப்பு\nRead moreசென்னையில் SSLC படித்தவருக்கு FABRICATION FITTER வேலை வாய்ப்பு\nமாதம் Rs.20,000/- சம்பளத்தில் அரசு வேலை நிச்சயம்\nகுழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் 10th படித்தவர்களுக்கு வேலை பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nதிருச்சிராப்பள்ளியில் பாதுகாவலர் பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Motor Mechanic பணிக்கு ஆட்கள் தேவை\nதிருநெல்வேலியில் Four Wheeler Service Technician பணிக்கு ஆட்சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-09-29T23:32:19Z", "digest": "sha1:UFFCUMDLBGV342XQCYC6FLHOU5LDGIRB", "length": 9884, "nlines": 97, "source_domain": "vijayabharatham.org", "title": "சாமி சிலை முன் இந்து என்று கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும் - அறநிலையத்துறை பணியாளா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு - விஜய பாரதம்", "raw_content": "\nசாமி சிலை முன் இந்து என்று கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும் – அறநிலையத்துறை பணியாளா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு\nசாமி சிலை முன் இந்து என்று கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும் – அறநிலையத்துறை பணியாளா்களுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக இந்துசமய அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளா்கள் அனைவரும் 8 வாரங்களுக்குள் சாமி சிலை முன் இந்து எனக்கூறி உறுதிமொழி எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், இந்துசமய அறநிலையத் துறை சட்டத்தின்படி கோயில்களில் பணியாற்றும் பணியாளா்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், இந்து மதத்தைப் பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும்.\nஇந்துசமய அறநிலையத் துறையில் இவா்கள் பணியில் சேரும் போது, செயல் அதிகாரி மற்றும் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கோயிலில் உள்ள சாமி சிலை முன்பு நின்று உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆனால் இந்துசமய அறநிலையத் துறையில் பணியாற்றும் எந்த அதிகாரியும் இதுபோன்று உறுதிமொழி எடுத்துக் கொள்வதில்லை. இந்துசமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 10-இன் படி அறநிலையத்துறை அதிகாரிகள் இந்து மதத்தைப் பின்பற்றவில்லை எனில், அவா்கள் அந்தப் பதவியை வகிக்க தகுதியில்லாதவா்களாகி விடுகின்றனா்.\nஎனவே இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் பிறப்பால் இந்து எனவும், இந்து மதத்தைப் பின்பற்றி வருவதாகவும் உறுதிமொழி எடுக்கவில்லை. எனவே அவா்களை அந்தப் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன், கோயில் அறங்காவலா் மற்றும் நிா்வாகிகள் இந்து என்று உறுதிமொழி எடுத்துள்ளனா். இந்துசமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட ஆணையா் மற்றும் அதிகாரிகள் அரசுப் பணியாளா்கள் என்பதால் இதுவரை அவா்கள் இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை.\nஉயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அவா்களும் உறுதிமொழி எடுக்கும் விதியைக் கடைப்பிடிப்பாா்கள் என தெரிவித்தாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்தசமய அறநிலையத்துறை விதிகளின்படி கோயிலில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் பணியாளா்களும் 8 வாரங்களுக்குள் உறுதிமொழி எடுக்க வேண்டும்.\nஇனிவரும் காலங்களில் இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு நியமிக்கப்படும் அனைத்து அதிகாரிகளும் பணியாளா்களும் இந்து என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விதியைப் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.\nTags: அறநிலையத்துறை, உயர்நீதிமன்றம், உறுதிமொழி, சாமி, ஹிந்துக்கள்\nசிறுபான்மையினா் அச்சப்படத் தேவையில்லை – இஸ்லாமிய பிரமுகா்களிடம் தமிழக முதல்வா் உறுதி\nபட்டியல் சமூகங்கள் பெருமிதம் கொள்கிற விதத்தில் சொல்லவேண்டிய சொல்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-29T23:07:09Z", "digest": "sha1:BLOZ75LY4GKIHWM676VYGLP4Y575QCKQ", "length": 6133, "nlines": 131, "source_domain": "www.chennaivasthu.com", "title": "vastu for tilted house vidisha vastu arrangement", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nHome » Vastu Tips » வாஸ்து விளிப்புணர்வு கருத்துக்கள\nநேசமான #தமிழ் சொந்தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்.\nதிசை திரும்பிய வீடுகளில் #இடம் விடுவது என்பது தென்மேற்கு வடகிழக்கு பகுதிகளை இடம் விடுவதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டு விடவேண்டும். ஆனால் #வடமேற்கு #தென்கிழக்கு பகுதிகளில் பிரதட்சணமாக இடம் விடுதல் நலம். அதனைத்தவிர்த்து அப்பிரதட்சணமாக இடங்களை விடும் போது இல்லத்தில் வாஸ்து அமைப்போடு ஒரு வாஸ்து நிபுணர் துணையாக வீடு கட்டினாலும்,#உணவு உண்ணும் இலையில் கொஞ்சம் #விஷம் வைப்பது போலத்தான்.\nகணவன் – மனைவி பிரிவுக்கு வாஸ்து காரணமா\nதிசைக்கு திரும்பி கோணலாக இருக்கும் மனை வாஸ்து.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து மூலம் பணக்காரர் ஆக முடியுமா/Vastu Tips To Help You Get Rich/செந்தாரப்பட்டி வாஸ்து/sendarapatti vastu\nபடிக்கட்டு வாஸ்து/படிக்கட்டு எண்ணிக்கை வாஸ்து/படிக்கட்டு ஏறும் முறை /mallur vastu/மல்லூர் வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/zion.html", "date_download": "2020-09-30T00:51:32Z", "digest": "sha1:KIVX2FGVVRWTEXJEEABQFCG7ED3K7ZH7", "length": 7135, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nசீயோன் ஆலய பயங்கரவாத சூத்திரதாரி அதிரடிகைது\nயாழவன் March 29, 2020 இலங்கை\nமட்டக்களப்பு - சீயோன் தேவாலயம் மீது உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை வழிநடத்திய மற்றும் அவருக்கான போக்குவரத்து வசதிகளை கையாண்டிருந்த பிரதான சூத்திரதாரியை சிஐடியினர் நேற்று (28) இரவு கல்கிசையில் வைத்து கைது செய்துள்ளனர்.\nதிலீபனிற்கு நினைவேந்தல் நடத்த சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அன...\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nத.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமா...\nதடைகளை உடைத்து யாழில் நினைவுகூரப்பட்ட திலீபன்\nதமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/blogger-tamil/", "date_download": "2020-09-30T00:04:28Z", "digest": "sha1:46C35JNE3Q7S3D7V6HLY4DE3CYP6L7CO", "length": 10589, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "blogger tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nSkype மூலமாக இந்தியாவிற்குள் இருந்து கைபேசிகளுக்கு அழைக்க முடியாது\nகார்த்திக்\t Oct 8, 2014\nஇணையத்தில் இருந்து உலகின் எந்த ஒரு கைபேசி மற்றும் தந்தி இணைப்பு பேசி(Land line) எண்ணுக்கும் குறைந்த செலவில் அழைத்து பேச முடியும் . இது சராசரி ISD கட��டணத்தை விட மிகக் குறைவு. இந்தியாவில் உள்ள ஸ்கைப் பயனர்கள் ISD அழைப்புகள் மட்டுமல்லாது…\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்\nகார்த்திக்\t Feb 4, 2012\nGoogle வழங்கும் Blogger தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். Google தனது சேவைகளில் அடிக்கடி ஏதாவது சில மாற்றங்களை செய்து வருவது இயல்பு. அந்த வகையில்…\nகார்த்திக்\t Jan 13, 2012\nநம்முடைய Blogger-ல் பதிவிற்கு வாசகர்கள் இடும் comment வெறும் எழுத்துக்களால் கொடுக்கிற படி தான் நம்முடைய blogger-ன் setup இருக்கும். இதில் நாம் எந்தப் படங்களையும் கொடுக்க முடியாது. உதாரணமாக நாம் ஏதோ காமெடி பதிவு போட்டு நம் வாசகர்கள்…\nBlogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY\nகார்த்திக்\t Jan 13, 2012\nBogger-ல் நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட SHORTCUT KEYS தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும். கீழே கொடுத்துள்ள Keys FIRFOX, CHROME ஆகியவற்றின் latest edition-களில்…\nBlogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்\nகார்த்திக்\t Jan 13, 2012\nஎழுதும் அனைவரும் தங்கள் blogger பிரபலமாக வேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் blogger பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே blogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்…\nகார்த்திக்\t Jan 11, 2012\nநம் பதிவுகளை பார்க்க வரும் வாசகர்களுக்கு நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய blog-ல் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இதில் நம்முடைய படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.நம் பதிவிற்கு மேலே இந்த விட்ஜெட்டை பொறுத்த…\nஇணையத்தில் விளம்பரங்களை பெற வழிகள்\nகார்த்திக்\t Jan 11, 2012\nஇணையத்தில் blogger மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது. அவையாவனவிளம்பரங்கள் செயல்…\nகார்த்திக்\t Jan 10, 2012\nBlogger-ல் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய blogger-ன் Page Views அதிகரிக்கக் கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த Facebook-ன் Recommendations விட்ஜெட்.…\nபிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி\nகார்த்திக்\t Dec 24, 2011\nபிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் side பாரில்…\nநம்முடைய பிலாக்கரில் “Exploding Fireworks Effect” கொண்டு வர\nகார்த்திக்\t Nov 13, 2011\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/09/1200.html", "date_download": "2020-09-29T22:44:23Z", "digest": "sha1:RAFXYQY4DDVV3GERWF2XDIIYSEBNUSVG", "length": 7770, "nlines": 68, "source_domain": "www.thamizhkadal.com", "title": "1200 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி ! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 1200 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி \n1200 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி \nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக 450 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 750 பிஜி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nஎனவே இவற்றினை விரைந்து உடனடியாக நிரப்பிட ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலினால் அது போன்ற செயல்பாடுகள் எதுவும் இன்னும், மேற்கொள்ளப்படவில்லை என்பதனால் தமிழகம் முழுவதும் 1200 கா��ியிடங்கள் ஏற்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.\nமேலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் நடைபெற்று வருகின்றது. இதற்கும் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் இந்த பணிகளும் தொய்வினை ஏற்படுத்துகிறது.\nசென்னை மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. எனவே இந்த பணிகளை அது போன்று விரைவில் செயல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/225933?ref=archive-feed", "date_download": "2020-09-29T23:37:10Z", "digest": "sha1:AY5TUSN3CP5DFO2U2Z25XLZ3T4SHJMWO", "length": 8924, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்படும்: ராஜித - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்படும்: ராஜித\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 10ம் திகதி ஜனாதிபதி திடீரென இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்திருந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசியக்கட்சியின் உட்பூசல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியிடப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிசேட வர்த்��மானி அறிவித்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியினால் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nஎந்த அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றிய விபரங்களை அமைச்சர் வெளியிட்டதாக தென்படவில்லை.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2015_10_09_archive.html", "date_download": "2020-09-30T00:33:02Z", "digest": "sha1:VN7NHJUS4EEG2VCODZXXR5NXMJSD4V4I", "length": 17007, "nlines": 347, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 10/09/15", "raw_content": "\nஇன்று ஜோன் லென்னனின் பிறந்தநாள். உலக மக்களின் சந்தோசத்தை, சுதந்திர விடுதலையை வலியுறுத்தி பாடிய ஜோன் லெனன்,இங்கிலாந்தின் மேற்க்கு கரையில் உள்ள துறைமுக நகரமான லிவர்பூலில் ஒரு ஐரிஸ் நாடுக் கடல் ஓடி என்ற \" சைலருக்கும்\" , டீன் ஏஜ் வயசு அம்மாவுக்கும் பிறந்தவர்.அவர் பிறந்து 6 மாதத்தில் அவரின் பெற்றோர் அவரை ஒரு சிறிய தாயிடம் தள்ளி விட்டு கானாமல்ப்போக ..அனாதையாக வளர்ந்தவர்\nஅவரின் டீன் ஏஜ் வய்சில் அவரோட லிவர்பூலில் நகரத்தில் பிறந்த , பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற \"Beatels \"இசை குழுவை உருவாக்கி, அந்த இசைக்குழுவில் lead கிடாரிஸ்ரா, ரிதம் கிட்டார் வாசித்து ,அந்த இசைக்குழுவின் நிறைய ஹிட் ஆனா பாடல்களை ,அந்த இசைக்குழுவின் இன்னுமொரு உலக இசைப் பிரபலமான போல் மக்கட்னியுடன் சேர்ந்து எழுதியவர் பின்னர் மனஸ்தாபத்தில் \"Beatels \"இசை குழுவை பிரிந்து போய் தனியாக அல்பம் இசைஅமைத்தவர்,\nஅவரின் பாடல்கள் இசைக்காத நாடுகளே இல்லை, பாடாத மேடைகளே இல்லை , மயங்காத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்குக் ���லக்கியவர் ஜான் லனன்னன் எழுதிய பாடல்கள் எல்லாமே இலக்கியதரம் மிக்கவை . அவர் எழுதிய \" எலினோர் ரிக்பி \" என்ற ஒரு பாடல் இலங்கையில் Advance Level ஆங்கில இலக்கியம் படிக்கும் பாடசாலைப் பாடப் புத்தகத்தில் இருக்கு. உலகம் முழுவதும் அவரின் பல பாடல்கள் அதன் இலக்கிய கவிதைத் தரதுக்ககா இன்றைக்கும் அதிகம் கவனிக்கப்படுகின்றது ஜான் லனன்னன் எழுதிய பாடல்கள் எல்லாமே இலக்கியதரம் மிக்கவை . அவர் எழுதிய \" எலினோர் ரிக்பி \" என்ற ஒரு பாடல் இலங்கையில் Advance Level ஆங்கில இலக்கியம் படிக்கும் பாடசாலைப் பாடப் புத்தகத்தில் இருக்கு. உலகம் முழுவதும் அவரின் பல பாடல்கள் அதன் இலக்கிய கவிதைத் தரதுக்ககா இன்றைக்கும் அதிகம் கவனிக்கப்படுகின்றது போல் மக்கட்னியுடன் சேர்ந்து அவர் எழுதிய காதல்ப் பாடல்கள் \" பிடில்ஸ்மேனியா\" என்ற ஒரு அலையை அடிக்கவைத்தது அறுபதுகளிலும் , எழுபதுக்களிலும் \nஜான் லெனன்னன் சின்னவயசில், பெற்றோர் பிரிந்துபோக, அவரை அவற்றின் சிறிய தாய் வளர்த்தா, அவர் விடுதிப் பாடசாலையில் தனிய தங்கிப் படித்தார். அவர் படித்த அந்த விடுதிப் பாடசாலை பற்றி \"ச்ற்றோபேரி பீல்ஸ் போர் எவர் \" எண்டு ஒரு பாடல் எழுதிப் பாடினார் அந்தப் பாடல் இன்றும் உலகப் பிரபலமான ஒரு பாடல் அந்தப் பாடல் இன்றும் உலகப் பிரபலமான ஒரு பாடல் அந்த பாடல் கொடுத்த இசை மயகய்தில் இன்றும் உலகம் எனக்கும் இருந்து அவர் படித்த அந்த ச்ற்றோபேரி பீல்ஸ் விடுதிப் பாடசாலையைப்பார்க்க \" Beatels \" இசைக் குழுவின் அபிமானிகள் போகின்ர்ரர்கள் \nயாழ்பாணத்தில அந்த ஜோன் லென்னன் என்பவர் கிடார் வாத்தியக் கலைஞ்சரா இருந்த, \" பீடில்ஸ் \"இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் ,எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, \" கஸ்சுப் புஸ்சு \" எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் ,அவரின் மகனுக்கு கணக்கு சொல்லிகொடுக்கப் போன என்னோட பெரிய அண்ணனனுக்கு அவர் விரும்பிக் கேட்ட \" பீடில்ஸ் \" பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுக்க அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது ,\nஅதுக்குப் பிறகு \" பீடில்ஸ் \" இசைக்குழுவின் விபரம் அறிய , \"ஜப்னா முநிசிபால்டி பப்ளிக் லைபெறேரியில்\" இருந்த \" insider story of Beatels \" என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் \" பீடில்ஸ் \" நெருப்பு பத்தியது..ஜோன் லென்னன் பிரபலம் ஆகுமுன் சிந்தியா என்ற பெண்ணை காதலித்து, ஒன்றா வாழ்ந்தார் பின்னர் அவர் பிரபலம் ஆகா கூடவெ நிறைய ஈகோ ,பொறாமை , சார்ந்த குடும்ப பிரச்சினை வர அவர்கள் பிரிந்துவிட்டார்கள் \nஜான் லென்னன் அதன் பின் ,ஜப்பான் நாட்டு ஜோகோ ஓனோ என்ற ஒரு ஓவியரை , லண்டனில் ஒரு ஓவியக் கண் காட்ட்சியில் சந்திக்க , காதலாகி கடைசிவரை அவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தார்கள். ஆனாலும் ஜோகோ ஓனோ என்ற அவரின் காதலியின் இம்மைசை பொறுக்கமுடியாமல் ,அந்த குழுவில் இருந்து விலகி மற்ற்ற மூன்று பெரும் போக , லெனன் அமரிக்கா போய் தனியா இசை அல்பம் வெளியிட்டவர்\n\"Beatles \" இசைகுழுவில் இருந்து பிரிந்து தனியாக வந்தபின், ஜான் லென்னென் பாடியது \"Imagine\", இந்த பாடலின் ஆரம்பம்,அவரின் காதலி ஜோகோ ஓனோவின் டைரியில் இருந்த சில வரிகளை வைத்து எழுதியது, இந்த உலகத்தில் உள்ள எல்லாரும், எல்லாவற்றையும் ,பிரித்து,பகிர்ந்து, சமய, சாதி,வர்க்க, எல்லைகள், இல்லாத ஒரு நிலையில் வாழ்நதால், எல்லாரும் சந்தோசமாக வாழலாம் என்ற concept உள்ள பாடல்,\n இன்றுவரை இந்தப்பாடல் ஒரு \" சமூக விழிப்புணர்வு \" பாடல் வகையில் முதல் இடத்தில இருக்குது\nஜோன் லேனென் ஒரு அருமையான இசை மேதை,,,கவிஞ்சர்,மனித நேயர்,கிடரிஸ்ட்,பாடகர். உலக மக்களின் சந்தோசத்தை, சுதந்திர விடுதலையை வலியுறுத்தி பாடிய, இங்கிலாந்து ,லிவர்பபூளில் பிறந்த, ஜான் லென்ணனை அமரிகாவின் நியூ ஜோர்க் நகரதில வைத்து சுட்டுதள்ளினார்கள் உலக சமாதான விரும்பிகள் என்ற போர்வையில் இயங்கிய இன்னமும் \" இனம் தெரியாதவர்கள் \".. அவரை சுட்டவர் சொன்ன அற்ப காரணம் ,இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது உலக சமாதான விரும்பிகள் என்ற போர்வையில் இயங்கிய இன்னமும் \" இனம் தெரியாதவர்கள் \".. அவரை சுட்டவர் சொன்ன அற்ப காரணம் ,இன்றுவரை ஒரு புதிராகவே இருக்கிறது \nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2016_10_08_archive.html", "date_download": "2020-09-30T00:37:19Z", "digest": "sha1:YQY6YGQBGOACHKSDEMSKGT3NEVIYIPXX", "length": 33592, "nlines": 782, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 10/08/16", "raw_content": "\nஅனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து...இப்பிடி ஒரு பார்வையில் ஒரு பெண்ணின்தனிமனுஷி வாழ்கையின் வீழ்ச்சியை கவிதைகள்போலவே எழுதத் தொடங்கினேன். \" எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி \"என்று பெண்களைச் சொல்லும் ஆணாதிக்க சமுதாயப் பின்னணியின் அவலத்தை என்னையும் அறியாமல் எழுதவைத்தது. ஏன் அப்படி எழுத ஒரு உத்வேகம் வந்தது என்றால் அதுக்கு எனக்கு விடை தெரியவில்லை\nகாதல் ஒரு கண்ணைக்கட்டிவிட்ட பாதையில் பூக்களின்வாசனையை முகர்ந்துகொண்டே கற்பனையில் மிதந்து பயணிக்கும் ஒருவித ஆக்சிடோசின் ஹோர்மோன்கள் நேரம் தவறிய நேரம் எழுதிய புதுக்கவிதை . அதன் அடுத்தகட்டம் கலியாணம் . அதென்னவோ அவளவு இலகுவாக இருப்பதில்லை. ஒருவேளை சுவாரசியமாக இருந்தாலும் அதை வருடங்களாய் நீடிப்பது ஒரு மன்மத அம்புகளை இடைவிடாமல் எய்தும் கலை.\nஅதில் உள்ள வாழ்வினைக் குழப்பமே அனுபவம். ‘அனு’ என்பதற்கு ‘அடுத்த’ என்று பொருள் என்கிறார்கள். ‘பவம்’ என்பதற்கு ‘பிறப்பு’ என்று பொருள். மீண்டும் மீண்டும் பிறக்கவேண்டும், புதிதுபுதிதாய் பெற வேண்டும் எனும் தூண்டுதலை உடையது ‘ இந்த அனுபவம்’. முற்றுப் பெறாதது. வாழ்வின் மீதான ருசி நிறைவை ஏற்படுத்துமாயின் அது அனுபவமல்ல அது ‘அனுபூதி’. என்கிறார்கள் அதயும் விரட்டிவிட முடியாது.\nஅனாமிக்காவின் நாட்குறிப்பிலிருந்து. தனித்த மனுஷியாக வாழும் ஒரு பெண்ணின் தோற்றுப்போன காதல் பற்றியது. அதில எல்லாப்பெண்களும் ஏதோவொருகட்டத்தில் தங்களை ஏதோவொரு சம்பவத்தில் இணைத்துக்கொண்டு மறுபரிசீலனை செய்யும் சாத்தியங்களைச் சொல்லும் கவிதைகள்.இப்போதைக்குக் கவிதைகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஇதெல்லாம் ஒரு பெண்களின் உரிமை பற்றி வாய்கிழியக் கத்தும் பெண் கவிதாயினிகள் எழுதவேண்டிய மனக்குமுறல். நான் சும்மா பரிசோதனை முயற்சியாக \" அரைக்காசை ஆயிரம் பொன்னக்குகிறவளும் பெண்சாதி ஆயிரம் பொன்னை அரை க்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி \" என்று பெண்களை மட்டம் தட்டும் சமுதாயத்தில் இருந்துகொண்டு பெண்கள் புத்திசாலிகள் என்ற கொன்செப்டில் எழுதுகிறேன்.\nசிலநேரம் உப்பில்லாத சாம்பாருபோல இருக்கலாம். என்னோட எழுத்துமொழி வீச்சு இவளவுதான். உங்களுக்குப் பிடித்து இருந்தால் கருத்து சொல்லுங்க. இல்லாவிட்டால் கடந்துபோங்க. யாரையும் இழுத்துப் பிடித்தி இருத்தி வைத்து ரத்தவாந்தி எடுக்க வைக்கும் நோக்கத்தில் இவைகளை எழுதவில்லை.\nநான் ஒன்றும் ஞானி அல்ல\nஇல்லாத பிள்ளைக்கு வீண் செலவு\nஇப்ப சந்தோஷம் தானே உனக்கு.\nஒரு முடிவோடு கடந்த போது\nதிரிகள் கருகும் வாசம் வருகுது\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018_10_06_archive.html", "date_download": "2020-09-29T23:47:03Z", "digest": "sha1:QPVCBVXN7BH5LKH7RA27DS3M3QYN5TAX", "length": 24597, "nlines": 662, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 10/06/18", "raw_content": "\nகவிதைகளை அதன் வார்தையமைப்பில் உள்ள ரசனைக்காகவா, காட்சிப்படுத்தலில் உள்ள படிமங்களுக்காகவா, அல்லது உணர்வுபூர்வமாக ஏதோவொன்றை அது அறுதியிடுவதாலா என்று தரம்பிரித்தல் அல்லது எடைபோடுதல்தான் உள்ளதிலேயே மிகவும் கடினமான அதேநேரம் மிகவும் சிக்கலான ஒரு கைங்கரியம். அது பிரபலமானவர்களின் பரிந்துரைகளின் மூலமாகவோ அல்லது இலக்கிய மேதாவித்தனத்தாலோ செய்யக்கூடியதுமில்லை என்கிறார்கள் .\nஎல்லாவிதமான கவிதைகளையும் தொடர்ந்து வாசிப்போடு அணுகுவதாலே சில சமயம் ஒருவித கணிப்பீடு நிகழ முடியும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. புதுக்கவிதைகளைப் பொறுத்தவரையில் கவிதை மொழியின் சாத்தியங்களைப் புரிந்துகொள்ளல் மூலமாகவே வாசகன் கவிதைகளை நெருங்க முடியும்.\nஒரு கவிதை உண்மையானவைகளோடு நேசமாவது எத்தனை முக்கியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது நமக்குப் புரியமுடியாத வேறொரு அளவீட்டில் வருகின்ற கவி(உ)தைகளை விட்டு விலகுதலும் என்று நினைப்பது .இப்படிச் சொல்வதில் வெட்கம் ஒன்றுமில்லை. நான் எழுதுவதை நானே வாசித்து சிலநேரம் \" என்னது அரைக்கிறுக்கன் போலப் பினாத்திவைச்சிருக்கிறேனே \" என்று அங்கலாய்ப்பது , இதொன்றும் புதில்லை\nஎன்னதான் போட்டு முழக்கினாலும் பலசமயங்களில் கவிஞ்சனுக்கும், கவிதைக்கும், வாசகனுக்கும் இடையில் எப்போதுமே ஒரு புகைமூட்டம் போன்ற தெளிவின்மை இருக்கிறது. அதுக்குக் காரணம் இந்த மூன்றுமே வெவ்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தனிப்பட கவிதைகளுக்கு பரிமாணங்கள் என்பதே வேறு. இவளவு குழப்பத்தையும் ஒரு புள்ளியில் இணையவைப்பதில் ஒருசில கவிதைகள் வெற்றிபெறலாம்\nசாதித்து காட்டிய அற்புதம் பற்றி\nகுறுக்குச் சாய்வான புருவம் ,\nசில கற்பனை���ள் போலிருக்கு .\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39247-17-5", "date_download": "2020-09-29T23:52:59Z", "digest": "sha1:F7VKUK2YQQTQ5OJKICUBYXZTI742EHYR", "length": 25109, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள்\nஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nதிண்ணியம் வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது\nபெரியார் - அம்பேத்கர் - மனித உரிமை அமைப்புகள் ஒன்றுபட்டுப் போராடுவோம்\nவேலி உடைக்கும் வேளாண் சட்டங்கள்\nஅனில் அம்பானி - பிச்சைக்காரன் வேடமிடும் பெரும் திருடன்\nடாலருக்கு வந்த வாழ்வு (6): யூரோ மாற்றாகுமா\nபவன் சுக்தேவும் பசுமைப் பொருளாதாரமும் (2)\nகாலத்தை பிரதிபலிக்காத கண்ணாடியே பாடகர் எஸ்.பி.பி.\nதிருடன் – போலிஸ் – நக்சல்பாரி – பைத்தியம்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2019\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nஒரு பெரும் மனிதப் படுகொலை நடந்து முடிந்திருக்கின்றது. உழைத்தால் மட்டுமே சோறு என்ற நிலையில் வாழும் அந்த எளிய மக்களை கொழுத்துப் போன பணவெறியும், சாதிவெறியும் துடிதுடிக்க கொலை செய்திருக்கின்றது. ஒருவன் ஒதுக்கப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் சாதி மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. வலிகளுக்கும், கண்ணீருக்கும், அனுதாபத்திற்கும், நீதிக்கும் கூட இங்கே சாதி இருக்கின்றது. உலகில் பெரும் மனநோயாளிகள் வாழும் நாடாக இந்திய எப்போதுமே இருந்து வருகின்றது. இனியும் இருந்து வரும். சாதியை வைத்து செய்தியை வடிவமைக்கும் இழி பிறவிகள் இந்த மண்ணில் வாழும்வரை இந்த நிலை என்றுமே மாறப் போவதில்லை.\nவீடு இடிந்ததால் ஏற்பட்ட மரணமா சுவர் இடிந்து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா சுவர் இடிந்து வீட்டில் மேல் விழுந்ததால் ஏற்பட்ட மரணமா தீண்டாமை சுவர் இடிந்��ு விழுந்ததால் ஏற்பட்ட மரணமா தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட மரணமா இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா இல்லை திட்டமிட்டே தெரிந்தே செய்யப்பட்ட சாதியப் படுகொலைகளா ஒவ்வொரு மூளையிலும் உறைந்து கிடக்கும் சாதியப் படி நிலைக்கு ஏற்றவாறு உண்மைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தீண்டாமை ஒரு செய்தியாக மாறவே 17 உயிர்கள் ஜனநாயகத்தின் பலிபீடத்தில் பலிகொடுக்க வேண்டி இருக்கின்றது.\nபடுகொலை செய்யப்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படுவதற்குள் அந்தப் பிணங்கள் தெலுங்கு வந்தேறிகளின் பிணங்கள் என்றும், அந்தப் பிணங்களை வைத்து தமிழ்ச் சமூக சூத்திர சாதியின் (பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களின்) நற்பெயரைக் கெடுக்க திராவிட வந்தேறிகள் அரசியல் சதி செய்கின்றார்கள் என்றும் தமிழ்த் தேசியம் என்ற முகமூடி தரித்த சாதி வெறி ஈனப்பிறவிகள் சண்டமாருதம் செய்தார்கள்.\n‘சுவர் எப்போது வேண்டுமனாலும் எங்கள் குடியிருப்புகள் மேல் விழும் அபாயம் இருப்பதாக’ அந்தக் கஞ்சிக்கு வழியற்ற அத்துக்கூலிகள் பலமுறை மனு கொடுத்தும், முறையிட்டும் கண்டுகொள்ளாமல் அவர்கள் சாவதற்காகவே இந்த உலகில் பிறக்க சபிக்கப்பட்டவர்கள் என்ற மமதையில் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று காத்துக் கிடந்த சாதிவெறி பிடித்த அதிகார வர்க்கம் சொல்லிவைத்தார் போலவே செயல்பட்டது. 17 பிணங்களுக்கு நீதி வேண்டி போராடிய தோழர்களை எல்லாம் தன்னுடைய டிராகுலா பற்களால் கடித்துக் குதறி ராஜ விசுவாசத்தையும், சாதிய விசுவாசத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றது.\nகருவறைக்குள் மட்டுமல்ல பிணவறையில் கூட இடம் மறுக்கப்பட்டு, ‘தெலுங்கு வந்தேறிகளின்’ நாதியற்ற பிணங்கள் வெளியே வீசி எறியப்பட்டு சாதி வெறி அம்மணமாய் ஆடி இருக்கின்றது. உயிரோடு இருக்கும் போதே தள்ளிவைத்து அவர்களை தவிக்கவிட்ட சமூகம், செத்த பிணங்களின் மேல் கருணை மழை பொழியும் என எப்படி எதிர்பார்க்க முடியும்\nஆனாலும் எந்த மக்களை கண்ணால் கண்டால் தீட்டு என்று தீண்டாமை சுவர் எழுப்பி அவர்களைக் கொன்று போட்டார்களோ, அதே மக்களின் நான்கு கண்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கண்களுக்கு சொந்தமான உடன்பிறப்புகள் ராமநாதன் (15) மற்றும் நி��ேதா (18) ஆவார்கள். பிறந்தது முதலே இந்த உலகின் பார்வையில் பார்க்கத் தகாதவர்களாக இருந்த அவர்களின் கண்கள் இனியாவது பார்க்கத் தகுதியான நபர்களிடம் மறுபிறப்பு அடையுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவும் கூட ஒருவகை மோட்சம்தான். தன்னுடைய சாதியக் கடமைகளை ஒழுங்காக கடைபிடித்து வாழும் ஒருவர் மறுபிறப்பில் தன் சாதி இழிவு நீங்கி உயர்ந்த சாதியாக பிறப்பான் என்று தர்ம சாஸ்திரங்கள் சொன்ன நீதி நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும். சண்டாளர்களாகப் பிறந்து தனக்கு மேலே இருக்கும் எல்லா சாதிக்கும் இழிவான வேலைகளை செய்து தன் வாழ்கையை நடத்திய உயிர்கள், தாங்கள் இறந்த பின்னாலும் தங்களின் கண்களைக் கூட தங்களை உயிரோடு இந்த உலகில் வாழ இத்தனை நாட்கள் அனுமதித்த ‘மதிப்பிற்குரியவர்களுக்கு’ தானமாக வழங்கிவிட்டு பிறவிப் பெரும்பயனை அடைந்திருக்கின்றனர்.\nநிச்சயம் படுகொலை செய்யப்பட்ட 17 பேரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், தங்கள் பிணங்களின் மதிப்பு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயரும் என்பதையும், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும் என்பதையும். தலித்துகள் உயிரோடு இருப்பதைவிட சாவதே அவர்கள் இந்த மண்ணில் ‘உயர்வடைய’ ஒரே வழியாக இருக்கும்போல. அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அடிமைகளின் உயிருக்கு விலை கிடைக்கும் ஜனநாயக காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது ஒன்றும் பண்ணை அடிமை முறை காலமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டு, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரே மதிப்பு என்ற உயர்ந்த விழுமியங்களை பறைசாற்றும் ஜனநாயகத்தின் பெருமதிகள் நிறைந்த காலம். சட்டத்தில் மட்டுமே சமத்துவத்தையும், சமூகத்தில் அசமத்துவத்தையும் கொண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகின்றது. தலித்தை கட்டிப் போட்டு உதைத்தவர்கள் இன்று தேர்தலுக்காக அதே தலித்தை தொட்டு ஆறுதல் சொல்கின்றார்கள் என்றால், அசமத்துவம் சமத்துவமாகப் பரிணமிக்கின்றது என்றுதானே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்\nதன்னுடைய கழிவுகளை சுத்தம் செய்வதற்காகவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு சாதி இந்த உலகில் இருக்கின்றது என்று உளப்பூர்வமாக நம்பும் வீரமிக்க இந்துக்கள் வாழும் இந்த நாட்டில், இந்த 17 பிணங்கள் நிச்���யம் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தினம் தினம் மலக்குழி மரணங்களை மிக எளிதாக கடந்துபோகும் இந்த சமூகத்தை ஒரு நாளும் இது போன்ற படுகொலைகள் உலுக்கப் போவதில்லை. நீதியின் ஆன்மா சாதியில் உறைந்து கிடக்கின்றது. அதை வெளிப்படுத்தும் மந்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நாம் அடுத்தடுத்து படுகொலைகள் நடக்கும் என்று உறுதியாக நம்புவோம். அரசும் கூட கொலை செய்யப்படும் தலித்துகளுக்கென்றே சிறப்பு நிதி ஒதுக்க ஆலோசிக்கலாம்.\nதீண்டாமை சுவரைக் கட்டி 17 பேரைக் கொன்றுபோட்ட சூத்திர சாதிவெறி நாயிடம் எலும்புத் துண்டுகளை கவ்விய ஒரு ஏவல் நாய், “சக்கிலிய நாய்களுகிட்ட கெஞ்சிட்டு இருக்கனுமா” என்று போராடிய தோழர்களைப் பார்த்து குரைத்திருக்கின்றது. பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் போராட்டம் தீவிரமாகவே, அந்தச் சாதிவெறி நாயை வேறு வழியின்றி சும்மானாச்சுக்கும் கைது செய்து, விசுவாசத்தோடு பிணையில் வரக்கூடிய செல்லமான பிரிவுகளிலேயே வழக்குப் பதிவும் செய்திருக்கின்றது. இன்னும் சில நாட்களிலேயே அரசு மட்டத்தில் சாதிய மலத்தை தின்று கொழுத்துத் திரியும் பன்றிகள் மூலம் பிணை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.\nசாதி ஒழிப்பு சிந்தனை கொண்ட இயக்கங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த சமூகமே பெரும் நிசப்தத்தில் உறைந்து கிடக்கின்றது. 17 உயிர்களுக்கு நீதி வேண்டி எந்த ஒரு கேஷ்டாக்கும் டிரண்டிங் ஆகவில்லை. இந்தச் செய்தியை கடந்து போகும் ஒவ்வொருவரும் ஒரு பிணமாகவே நம் கண்களுக்குத் தெரிகின்றார்கள். சமூகமே ஒரு பெரும் சுடுகாடாய் காட்சியளிக்கின்றது. தமிழகம் ‘அமைதிப் பூங்காவாக” தன் இயல்பான பணிகளில் முழ்கிக் கிடக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/story-for-husband-and-wife-problems/", "date_download": "2020-09-29T23:18:27Z", "digest": "sha1:S2OC43IUBD463KIEKPT6ZOGQHX2MVE2D", "length": 15751, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "திருவள்ளுவர் வரலாறு தமிழ் | Thiruvalluvar short story Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கணவருக்கும், மனைவிக்கும் சதாகாலமும் பிரச்சினையா இந்தக் கணவன் மனைவி வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிதான் பாருங்களேன்\nகணவருக்கும், மனைவிக்கும் சதாகாலமும் பிரச்சினையா இந்தக் கணவன் மனைவி வாழ்ந்த வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிதான் பாருங்களேன்\nதிருவள்ளுவர். திருவள்ளுவரின் மனைவி வாசுகி. இவர்கள் இருவரையும் நாம் எல்லோருக்கும் தெரியும். திருவள்ளுவரின் மனைவி வாசுகி, தன் கணவரின் பேச்சை தட்டாமல் நடக்கும் பெண்மணி, என்ற தகவலும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அதாவது வாசுகியம்மை கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது, தன் கணவர் கூப்பிட்ட சமயத்தில், தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த கயிறை அப்படியே விட்டு விட்டு, கணவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி போய் நிற்பார்கள். அப்போது அந்த கயிறு திரும்பவும் கிணற்றுக்குள் விழாமல் அந்த இடத்திலேயே நிற்கும் என்பதையும் நாம் எல்லோரும் அறிந்துள்ளோம். அந்த அளவிற்கு பதிபக்தி கொண்டவர்கள்தான் வாசுகி அம்மையார். தினம்தோறும் வள்ளுவருக்கு, வாசுகி அம்மையார் சாதத்தை பரிமாறுவார்கள். அப்படி சாதத்தை பரிமாறும்போது, தினம்தோறும் ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியையும் தன்னுடைய இலைக்கு அருகில் வைக்க வேண்டும், என்று திருவள்ளுவர் வாசுகியிடம் கூறியிருக்கின்றார்.\nவாசுகியம்மையும் தன் கணவர் பேச்சை தட்டாமல், தினம்தோறும் தன் கணவருக்கு உணவு பரிமாறும்போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரையும், ஊசியையும் வைத்து விடுவார்களாம். சாப்பிடும் போது இது எதற்கு என்ற கேள்வியை ஒரு நாளும் வாசுகி தேவி தன் கணவரிடம் கேட்டதே இல்லை. வாழ்நாள் முழுவதும் வாசுகி தேவி தன் கணவருக்கு பரிமாறும் தருவாய்களும் முடிந்துவிட்டது. தன்னுடைய மரணப்படுக்கையில் இருக்கும் சமயத்தில், வாசுகி தேவிக்கு இந்த கேள்வியை தன் கணவரிடம் கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது என்ற கேள்வியை ஒரு நாளும் வாசுகி தேவி தன் கணவரிடம் கேட்டதே இல்லை. வாழ்நாள் முழுவதும் வாசுகி தேவி தன் கணவருக்கு பரிமாறும் தருவாய்களும் முடிந்துவிட்டது. தன்னுடைய மரணப்படுக்கையில் இருக்கும் சமயத்தில், வாசுகி தேவிக்கு இந்த கேள்வியை தன் கணவரிடம் கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது எதற்காக கொட்டாங்குச்சியில் தண்ணீரையும் ஊசியையும் வைக்கச் சொன்னீர்கள் என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள் எதற்காக கொட்டாங்குச்சியில் தண்ணீரையும் ஊசியையும் வைக்கச் சொன்னீர்கள் என்ற கேள்வியை கேட்டு விட்டார்கள் தன் கணவரான வள்ளுவ பெருமானிடம்.\nதிருவள்ளுவர் தன் மனைவியிடம் கூறிய பதில் இதுதான் ‘நீ சாதத்தை பரிமாறும்போது பருக்கைகள் கீழே சிந்தினால், அந்தப் பருக்கையை, அந்த ஊசியில் குத்தி அந்த தண்ணீரில் கழுவி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதற்காகத்தான், அந்த இரண்டு பொருட்களையும் சாப்பாடு பரிமாறும் போது வைக்கச் சொன்னேன். ஆனால் இதுநாள் வரை நீ எனக்கு சாப்பாடு பரிமாறிய போது ஒரு சாப்பாடு கூட கீழே விழுந்தது இல்லை. அந்த இரண்டு பொருட்களையும் உபயோகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை.’ என்று பதில் கூறினாராம். கணவரின் பேச்சை தட்டாத மனைவி, மனைவியின் பொறுமையை புரிந்துகொண்டு நடந்துகொள்ளும் கணவர்.\nஇதேபோல் உணவு அருந்துவதற்காக வந்த முனிவருக்கும், வள்ளுவருக்கும் சேர்த்து, வாசுகி தேவி ஒருமுறை பழைய சாதம் பரிமாறிய போது, நடந்த சம்பவம் ஒன்று இருக்கிறது. அதாவது வாசுகி தேவி பழைய சாதத்தை பரிமாறிய பின்பு, இந்த சாதம் சூடாக இருக்கிறது விசிறி எடுத்து வீசு என்று சொன்னதும் வாசகி தேவி பதில் கூறாமல் விசிறியை எடுத்து வீசினார்களாம் என்று சொன்னதும் வாசகி தேவி பதில் கூறாமல் விசிறியை எடுத்து வீசினார்களாம் பழைய சாதம் எப்படி சூடாக இருக்கும் பழைய சாதம் எப்படி சூடாக இருக்கும் இப்படி ஒரு மனைவியா திருவள்ளுவர் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்.\nவாசுகி தேவியும் கொடுத்துவைத்தவர்கள் தான் உலகத்துக்கே ஒன்றேமுக்கால் வரியில் திருக்குறளை எழுதிய வள்ளுவப் பெருமான், தன் மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாமல், மனைவிக்காக நான்கு வரிகளில் திருக்குறள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.’ என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபடிசொல் தவறாத பாவாய்- அடிவருடி\nஇனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு\n என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே என் பாதங்களை வருடி தூங்கச் செ��்தவளே பின் தூங்கி முன் எழுபவளே பின் தூங்கி முன் எழுபவளே பேதையே என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ என்பது பாட்டின் உருக்கமான பொருள்.\nஇரண்டு பேருமே ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து வைத்துள்ளார்கள் நீங்கள் கணவராக இருந்தால் திருவள்ளுவராக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் பிரச்சனை என்று வரும்போது, திருவள்ளுவரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். மனைவிமார்களே நீங்களும் தான். வாசுகியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாசுகியை ஒரு நிமிடம் மனதில் நினைத்தாலே போதும். தானாக விட்டுக் கொடுத்து விடுவீர்கள். வீட்டில் பிரச்சனை எப்படி வரும்\n2020 சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட அந்த 4 ராசிகாரர்களுக்கு, வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி யோகம் தான்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநோய் நொடி இன்றி செல்வ செழிப்போடு வாழ இந்த நாளில் முருகனை இப்படி மட்டும் வழிபடுங்கள்\nஅமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா போடக்கூடாதா எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது\nஉங்களுக்கு எப்போதும் பணப் பிரச்சனை வராமல் இருக்க இதை இப்படி செய்யுங்கள் போதும் கோடி கோடியாய் செல்வம் சேரும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-29T23:07:06Z", "digest": "sha1:W3UFUE4ON4OKZAMA42ISC3CJXOQY47AZ", "length": 6455, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:கவிஞர் பெரியசாமித்தூரன் - விக்கிமூலம்", "raw_content": "\n←ஆசிரியர் அட்டவணை: பெ ம. ப. பெரியசாமித்தூரன்\n419991Q7168986ம. ப. பெரியசாமித்தூரன்ம. ப.பெரியசாமித்தூரன்பெரியசாமித்தூரன்,_ம. ப.19081987இவரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.\n- - ஓலைக் கிளி\n- - சங்ககிரிக் கோட்டையின் மர்மம்\n- - ஆனையும் பூனையும்\n- - மழலை அமுதம்\n- - கொல்லிமலைக் குள்ளன்\n- - கடக்கிட்டி முடக்கிட்டி\nஇந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2020, 04:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/lexicography", "date_download": "2020-09-30T00:45:20Z", "digest": "sha1:6RIUYBQY6VIUO5TRKR7JZOCOOJLJY2PQ", "length": 5355, "nlines": 114, "source_domain": "ta.wiktionary.org", "title": "lexicography - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n2 தொடர்புடைய பிற சொற்கள்\nஅகராதியியல் (அகராதி + இயல்)\nசொற்களை அகர வரிசைப்பட்டியலிட்டு, அதற்கான பொருளைத் தரும் புத்தகம் ,அகராதி அல்லது அகர முதலி எனப்படும். இப்புத்தகத்தினைத் தயாரிக்கும் முறையே அகராதியியல் அல்லது அகர முதலியியல் என்றழைக்கப் படுகிறது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 06:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/adhitya-varma-shoot-over-puqjge", "date_download": "2020-09-30T00:52:06Z", "digest": "sha1:VKUY2KBOS55X6PWU33QPZUDGZVKCNK3H", "length": 11177, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இயக்குநர் பாலாவின் அந்த மெஸேஜூக்கு பயந்து ரீ ஷூட் பண்ணிய ‘ஆதித்ய வர்மா’படக்குழு...", "raw_content": "\nஇயக்குநர் பாலாவின் அந்த மெஸேஜூக்கு பயந்து ரீ ஷூட் பண்ணிய ‘ஆதித்ய வர்மா’படக்குழு...\n’வர்மா’படத்தை ‘ஆதித்ய வர்மா’என்ற பெயரில் இரண்டாவது முறையாக எடுப்பதாலோ என்னவோ ஒரே படத்துக்கு கடைசி நாள் ஷூட்டிங் என்ற பெயரில் இரண்டு முறை பூசணிக்காய் உடைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பாலா அனுப்பிய ஒரு மெஸேஜுக்கு ‘ஆதித்ய வர்மா’படக்குழு எந்த அளவுக்கு அரண்டு போனது என்கிற ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது.\n’வர்மா’படத்தை ‘ஆதித்ய வர்மா’என்ற பெயரில் இரண்டாவது முறையாக எடுப்பதாலோ என்னவோ ஒரே படத்துக்கு கடைசி நாள் ஷூட்டிங் என்ற பெயரில் இரண்டு முறை பூசணிக்காய் உடைத்திருக்கிறார்கள். இதன் மூலம் பாலா அனுப்பிய ஒரு மெஸேஜுக்கு ‘ஆதித்ய வர்மா’படக்குழு எந்த அளவுக்கு அரண்டு போனது என்கிற ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியிருக்கிறது.\nஅர்ஜுன் ரெட்டி வர்மாவாகி அது அடுத்து ஆதித்ய வர்மா ஆன கதை எழுதி எழுதி புளித்துப்போன கதை. தற்போது ‘ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பயணத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பாலாவின் ஒரு எச்சரிக்கை மெஸேஜ் தொடர்பான ஒரு அதிர்ச்சி தகவல் லீக்கிகாகியிருக்கிறது. அதாவது ஆதித்ய வர்மாவின் இறுதிநாள் படப்பிடிப்பு இன்றோடு முடிந்தது என்று தயாரிப்பாளர் முகேஷ் ஜூலை 17ம் தேதி அன்றே ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.\nஇவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பை முடிச்சிருக்க முடியாதே என்று ஏதோ பொறி தட்ட அடுத்த சில தினங்களில் தயாரிப்பாளருக்கும் நடிகர் விக்ரமுக்கும் ஒரு மெஸேஜ் அனுப்பினார் பாலா. அதில் ‘நான் ஷூட் பண்ணிய ‘வர்மா’வின் ஷாட்கள் எதையாவது பயன்படுத்தினால் சும்மா இருக்க மாட்டேன்’என்ற கடுமையான எச்சரிக்கை இருந்தது. இது என்னடா வம்பாப்போச்சி என்று அதிர்ந்த தயாரிப்பாளரும் விக்ரமும் வேறு வழியில்லாமல் பாலாவின் ஷாட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக வெளி உலகத்துக்கு சொல்லாமல் மீண்டும் 15 நாட்களுக்கு மேல் ரீஷூட் பண்ணி மீண்டும் மறுபடியும் ‘இதோ கடைசி நாள் ஷூட்டிங்’என்று நேற்று மீண்டும் பதிவிட்டிருக்கிறார்கள். அந்த பயம் இருக்கட்டும்.\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/congress-condemns-seeman-pv9ku1", "date_download": "2020-09-30T00:51:08Z", "digest": "sha1:BE6KOAAQ25E5KHGKRP643YBX4542FX53", "length": 9419, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீமானுக்கு காங்கிரஸ் கண்டனம்", "raw_content": "\nதலையில்லா முண்டம் என்று காங்கிரசை விமர்சித்த சீமானுக்கு காங்கிரஸ் சிறுபான்மை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதலையில்லா முண்டம் என்று காங்கிரசை விமர்சித்த சீமானுக்கு காங்கிரஸ் சிறுபான்மை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகாங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தீர்க்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கிறது என்று சீமான் கூறியது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் தோல்வியை ஏற்று காந்திய வழியில் ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்���ார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஆனால், இன்றைய காலகட்டத்திலும் அப்படியே ராஜினாமாவை ஏற்காத அனைத்து தலைவர்களும் அவர்தான் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுவரையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. கட்சி தொடங்கிய பிறகு சீமான் எத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டார். சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் இதுவரை யாராவது வெற்றி பெற்றிருக்கிறார்களா. அப்படிப்பட்ட சீமான் ஏன் இதுவரை தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.\nதங்க தாரகையாய் மாறிய ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா.. தகதகவென மின்னும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு\nபிரபல சீரியல் இயக்குநருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... வாழ்க்கையையே புரட்டி போட்ட கொரோனா...\nலோ நெக் சுடிதாரில்... பார்பி பொம்மை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..\nமுக்கிய கட்டத்தில் போதைப்பொருள் வழக்கு... நடிகைககள் சஞ்சனா, ராகினி ஜாமீன் மனு தள்ளுபடி...\nஅஞ்சலி என்ன காஞ்ச எலி மாதிரி ஆகிடுச்சு.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்..\nநடந்தே கைலாசாவிற்கு போன கண்ணம்மா.... கையெடுத்து கும்பிட்டு வரவேற்ற நித்யானந்தா... வைரலாகும் மீம்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகல் அரைக்கும் கிரஷர் இயந்திரத்தில் விழுந்து தொழிலாளி பலி..\nஅரபுலகின் அமைதிக்காக போராடிய குவைத் மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்..\nபரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மதுரையில் போலி பெண் டாக்டர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2346004", "date_download": "2020-09-29T22:25:50Z", "digest": "sha1:42ABQFE6VDAESRNLDRWBYBN2TBNQF5JG", "length": 22575, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "தீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி| Dinamalar", "raw_content": "\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 1\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 6\nடில்லி அணிக்கு முதல் தோல்வி\nமாலத்தீவுக்கு விமானம் வழங்கிய இந்தியா: சீன கப்பல்களை ... 1\nசிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவின்றி ... 1\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு 'கொரோனா ' 5\nஜபல்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் 2022 மார்ச்., ... 1\nதீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி\nபுதுடில்லி: டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும், அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து, ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள் விசாரித்து அறிந்தனர்.\nபா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, 9ம் தேதி, டில்லியில் உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியைப் பார்த்தார். பின், துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'மருத்துவர்கள் தரும் சிகிச்சையை, ஏற்றுக் கொள்ளும் வகையில், அருண் ஜெட்லியின் உடல்நிலை உள்ளது' என, கூறப்பட்டிருந்தது.\nஅதன் பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களும், ஜெட்லியின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, ஜெட்லியின் உடல்நலம் குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார். செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜ��ட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தகவல்கள் கூறினாலும், மருத்துவமனை சார்பில், எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஜெட்லிக்கு தற்போது, 66 வயது. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாலும், சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பின், உடல்நலம் குன்றிவிட்டார்.\nசமீபத்திய லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதும், மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, 'தன் உடல்நிலை காரணமாக, தம்மால் எந்த பொறுப்பும் ஏற்க இயலாது' என, தானாகவே முன்வந்து கூறி, அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை, அருண் ஜெட்லி மறுத்துவிட்டார் என்பது, குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'அயோத்தியில் ஹிந்து தெய்வங்களின் உருவங்கள்'(13)\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜெட்லீ இந்த தேசத்தின் நன்மகன்.\nமுதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா\nகடவுள் பொறுத்து கொடுத்தாலும் பொருத்தமா கொடுக்கிறார்...அருளாசியை...\nநல்ல மனிதர், உடல்நிலை தேறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் ��ாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அயோத்தியில் ஹிந்து தெய்வங்களின் உருவங்கள்'\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370061", "date_download": "2020-09-30T00:51:47Z", "digest": "sha1:P64Q45PUK5BHT2TMUJSJEI45XASD5H6L", "length": 26108, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "வேகம்!:அக்., 18க்குள் அயோத்தி வழக்கு விசாரணை முடிகிறது : தனியாக மத்தியஸ்தம் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி| Dinamalar", "raw_content": "\nஜீரம் நக்சல் தாக்குதல் வழக்கு; சத்தீஸ்கர் அரசு மனு ...\n'அந்த நாயை துாக்கிட்டு போங்கப்பா'; தொண்டருக்கு ...\nநிதியை இரட்டிப்பாக்கிய பில் கேட்ஸ் அறக்கட்டளை; ... 1\n10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்: ஐ.நா. ... 1\nகொரோனா தாக்கம் குறைந்தது: நியூயார்க் நகரில் பள்ளிகள் ...\nமசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு 3\nடிரம்ப் ஆட்சியை அகற்றுவோம்: கமலா ஹாரிஸ் ஆவேசம் 2\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா சோதனை 10\n:அக்., 18க்குள் அயோத்தி வழக்கு விசாரணை முடிகிறது : தனியாக மத்தியஸ்தம் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி\nமதம் மாற்றுதல் ஏமாற்று வேலை\nஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 88\nஎனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் ... 198\nபுதுடில்லி,'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், தினமும் நடந்து வரும் விசாரணையை, அக்., 18க்குள் முடிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான, மத்தியஸ்தம் செய்யும் குழுவின் முயற்சிகள், தனியாக நடக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நவ., 17ம் தேதிக்குள், தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கே, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகியவை, இந்த நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளும்படி, உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்,14 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சுமுக தீர்வு ஏற்படும் வகையில், மத்தியஸ்தம் செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.\nஅதன்படி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, எப்.எம். கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.இந்தாண்டு, மார்ச், 8ம் தேதி, மத்தியஸ்த குழு பேச்சு நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜூலை, 18ல், அந்தக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.\nபேச்சில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால், 'தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, ஆக., 6 முதல், அயோத்தி வழக்கை, தினமும் விசாரிக்கும்' என, அறிவிக்கப்பட்டது.நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நேற்று கூறியதாவது:மத்தியஸ்த குழுவின் தலைவர், நீதிபதி, கலிபுல்லா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அயோத்தி விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தம் செய்வது குறித்து பேச்சு நடந்த, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதனால், மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை தொடரலாம். அதில் நடத்தப்படும் பேச்சுகள், ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.இந்நிலையில், இங்கு தினமும் நடைபெறும் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தினசரி விசாரணையை, அக்., 18க்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், தீர்ப்பு எழுதுவதற்கு, நான்கு வார கால அவகாசம் கிடைக்கும்.\nஇவ்வாறு, தலைமை நீதிபதி கூறினார்.தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம், நவ., 17ல் முடிகிறது. அதனால், அதற்குள், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n: அக். 18க்குள் அயோத்தி வழக்கு விசாரணை முடிகிறது : தனியாக மத்தியஸ்தம் நடத்த சுப்ரீம் கோர்ட்\nமோடி விமானத்துக்கு பாக்., அனுமதி மறுப்பு(12)\nமாநில பெயர் மாற்றம் பற்றி ஆலோசித்தேன் : பிரதமர் மோடியை சந்தித்த பின் மம்தா பேட்டி(16)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபிஜேபி ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்க... காஷ்மீர் சேர்க்கணும்/ராமர் கோவில் கட்டணும் ... தீர்ப்பு BJP கு சாதகமா வரும் .. உறுதியாக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் க��ுத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோடி விமானத்துக்கு பாக்., அனுமதி மறுப்பு\nமாநில பெயர் மாற்றம் பற்றி ஆலோசித்தேன் : பிரதமர் மோடியை சந்தித்த பின் மம்தா பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/4135", "date_download": "2020-09-30T01:01:08Z", "digest": "sha1:W2V6BQTEIFR24B222MF4F4EK46PFXDCH", "length": 9812, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மக்கள் பஞ்சம்", "raw_content": "புதன், செப்டம்பர் 30 2020\nSearch - மக்கள் பஞ்சம்\nஉதகையில் பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது\nமாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை கேட்க மாட்டோம்: திமுக தலைவர் கருணாநிதி பேட்டி\nஉச்சக்கட்டத்தில் நீயா- நானா போட்டி\nநாகப்பட்டினம்: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் வைத்தீஸ்வரன்கோயில்\nசேலம்: 5000 ஆட்டோக்களால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு அழிவின் விளிம்பில் குதிரை வண்டிகள்\nகிளாசிக் பேருந்து: பயணிகளிடம் கருத்துக் கேட்பு- இதர வழித்தடங்களிலும் இயக்கத் திட்டம்\nவிருதுநகர்: ஆற்றில் ஊற்றுதோண்டி அகப்பையில் குடிநீர் எடுக்கும் கிராம மக்கள்\nகோவை: பாரத விடுதலைக்கு மலேசியா வாழ் தமிழர்கள் செய்த உதவி பதிவாகவில்லை\nஉதகை: ரசாயன புகையால் அவதியுறும் மக்கள்\nமமக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை- திருச்சி திமுக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு\nபா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\n'நான் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மம்தா பானர்ஜியை அணைத்துக்...\nபெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக...\nஇந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்கிறோம்: சர்வதேச மனித உரிமை...\nஇருமொழிக் கொள்கையே பிரதானம்; ‘நீட்’ தேர்வைக் கைவிட...\nவிவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் அதிக விலை கிடைக்கும்:...\nவேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும் விவசாயிகளைத்...\nதுணிச்சலான ஆளுமை இல்லாததால் முதல்வர் வேட்பாளரை அதிமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/ipl-2020-bcci-gets-government-green-signal-final-on-november-10-in-uae-tamil/", "date_download": "2020-09-30T00:01:06Z", "digest": "sha1:SJOIURLJO24KXGO7OQEKO2INV4JYKQ22", "length": 7994, "nlines": 254, "source_domain": "www.thepapare.com", "title": "IPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி", "raw_content": "\nHome Tamil IPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி\nIPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி\nஇந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை IPL தொடர் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், IPL கிரிக்கெட்டில் எந்த வீரராவது கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முதல்முறையாக ஐ.பி.எல். ஆட்சிமன்ற…\nஇந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை IPL தொடர் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், IPL கிரிக்கெட்டில் எந்த வீரராவது கொவிட் – 19 வைரஸினால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள முதல்முறையாக ஐ.பி.எல். ஆட்சிமன்ற…\nஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்\nVideo – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL\nIPL வீரர்களுக்கு வாரத்தில் இருமுறை கொரோனா பரிசோதனை\n139 நாட்களின் பின் ஒருநாள் கிரிக்கெட்; இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை கிரிக்கெட்டின் புதிய குடிநீர் பங்காளராகும் Chrystal And life\nVideo – போட்டி முடிந்ததும் கோல் அடித்து வென்ற Manchester United | FOOTBALL...\nVideo – விராட் கோலி செய்த தவறு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246454-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E2%80%A6/page/2/?tab=comments", "date_download": "2020-09-30T00:47:51Z", "digest": "sha1:UT3JY6A2WUFEHZMUHZRBPGGNXKKT2RCS", "length": 67530, "nlines": 808, "source_domain": "yarl.com", "title": "சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி… - Page 2 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nAugust 8 in ஊர்ப் புதினம்\nகலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சனை பற்றி கதைத்தால் உங்கள் போன்றவர்களுக்கு பஞ்சாமிர்தம்.\nகருணாநிதி இப்போது இல்லை. ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்கள் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியாக 70% தமிழக மக்களின் ஆதரவோடு இருந்தும் இலங்கைத் தேர்தல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் 5% ஆதரவு கூட இல்லாத தமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து அதைச் சிதைக்கும் சீமானின் கட்சிக்கு சிறு துரும்பும் பிரச்சாரத்திற்கு தேவை என்பதைப் புரிந்துகொள்கின்றேன்.\nநீங்கள் பிரபாகரனையும், புலிகளையும் வெறுப்பதாலேயே, சீமானையும் வெறுக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன சீமான் ஈழ ஆதரவ���ப் போக்குடன் இருந\nகூட்டமைப்பிற்கும் சாதிப்பார்கள் என்றுதானே வாக்களித்தோம்.. ஆனால் இன்று என்ன செய்துள்ளார்கள் அவர்களும் “ முன்பு போல ஒன்றுமே இப்போ செய்யமுடியவில்லை” என்று எத்தனை வருடங்களுக்கு பிறகு கூறினார்கள்..அவ\nசீமான் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நானும் சைமன் என்றே அழைத்து வந்தனான். ஆனால் அவ்வாறு அழைப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதால் நிறுத்தி விட்டேன். அத்துடன் அவரை அப்படிக் கூப்பிடுகின்\nதமிழ்த் தேசியத்தைக் குத்தகைக்கு எடுத்து அதைச் சிதைக்கும் சீமான்\nதமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.\nபுலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.\nதமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.\nபுலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.\n1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்\n2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்\n3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்\nஅதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட\n5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.\n6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்\n7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற\n8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்\n9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்\n10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்\n11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம் சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம் சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்\n12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல – அதை அடைவது பிறப்புரிமை – அதை அடைவது பிறப்புரிமை\n13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழைக் கற்போம்\n14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி\nதமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு\n15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்\n16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது\n17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம் கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்\n18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்\n19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்\n20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம் கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்\n21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்\n22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம் அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்\n23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்\n(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.\n24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்\n25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம் நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்\n26)சிலம்பம், களறி மு���லான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்\nபிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம்\nஆக, தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளலாம் என்பது இனவாதமாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 50 வருடங்களாக தமிழரில்லாத ஒரு குடும்பம் ஆள்வதும், இன்னும் இன்னும் தமிழன் பிந்தள்ளப்பட்டு மராட்டியனும், தெலுங்கனும் ஆள எத்தனிப்பதும் தவறில்லையென்று சொல்கிறீர்கள். சரி, யார் ஆட்சி செய்தாலும் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே ஆந்திராவும், கேரளமும், கர்நாடகமும் அந்தந்த நாட்டு இன மக்களாலேயே ஆளப்படும்போது தமிழகத்தினை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவாதமாகத் தெரிகிறது.\nஉடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.\nநாம் தமிழர் கட்சி நிகழ்வுகளைத் தொடங்கும் முன் தவறாமல் மேற்கொள்ளவேண்டிய அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி\nதாயக விடுதலைக்காக, உயிர்நீத்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும் இனப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம்.\nநம் மொழி காக்க, இனம் காக்க\nநம் மண் காக்க, மானம் காக்க\nஇன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும்\nமுடிசூடும் எம் தமிழ் மீது உறுதி\nதமிழர் வரலாற்றின் மீதும் உறுதி\nஇனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்\nகட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை\nநாற்றிசை உலகும் போற்றி மெய்சிலிர்க்கத்\nசிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)\nவாழும் தமிழ் மாந்தர் குலக்கொடி\nதேனினும் இனிய தமிழ் மொழியும்\nதமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி\nஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி (சோழன்)\nபடைகள் ஆயிரம், தடைகள் ஆயிரம் – படினும்\nசிறக்குது சிறக்குது தமிழ்க்குடி (பறக்குது)\nபுலிக்கொடி வணங்கி நாம் துடித்தெழுவோம்\nதமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.\nபுலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்கும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.\nஉடையார், இதையெல்லாம் எப்போதோ படித்தாயிற்று. இந்தக் கொள்கைகளை விட வந்தேறிகள் மீதான வெறுப்புத்தான் சீமானின் மூலதனம்.\nநன்றி, நினைத்தேன் வாசிக்கவில்லையோ என்று\nஇந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அந்த மாநிலத்தவரைச் சாராத ஒருவர், அல்லது வேற்று மாநிலத்தவர் ஆட்சிசெய்ததை நீங்கள் கண்டிருக்கிறீர்களா ஆனால் தமிழகத்தில் தமிழர் முதலமைச்சராக இறுதியாக வந்தது எப்போதென்று நினைக்கிறீர்கள்\nஆக, தமிழகத்தை தமிழர் ஆளவேகூடாதெனும் முடிவிற்கு வருகிறீர்கள்.\nமற்றைய இனத்தவர்கள் தமிழகத்திற்கு வருவதை அவர் ஆட்சேபிக்கவில்லையே எவரும் வாருங்கள், வாழுங்கள், ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்கிறார். அதில் தவறென்ன இருக்கிறது\nஆக, தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளலாம் என்பது இனவாதமாகத் தெரிகிறது. ஆனால், கடந்த 50 வருடங்களாக தமிழரில்லாத ஒரு குடும்பம் ஆள்வதும், இன்னும் இன்னும் தமிழன் பிந்தள்ளப்பட்டு மராட்டியனும், தெலுங்கனும் ஆள எத்தனிப்பதும் தவறில்லையென்று சொல்கிறீர்கள். சரி, யார் ஆட்சி செய்தாலும் தமிழரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே அப்படியில்லையென்றால், தமிழர்கள் ஆள்வதில் தவறில்லையே ஆந்திராவும், கேரளமும், கர்நாடகமும் அந்தந்த நாட்டு இன மக்களாலேயே ஆளப்படும்போது தமிழகத்தினை தமிழர் ஆளவேண்டும் என்பது இனவாதமாகத் தெரிகிறது.\nஇதைப்பற்றி பல இடங்களில் விவாதித்தாயிற்று ரஞ்சித். தமிழ்நாட்டில் யார் ஆள்வது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கின்றார்கள். தமிழன் ஆளவேண்டும் என்று சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் தெலுங்கர், கன்னடரை வெறுக்கவைக்கும் பேச்சுக்கள் இனவாதம்தான்.\nமேலும் தற்போது ஆள்பவர் சுத்தமான தமிழர்தானே\nநன்றி, நினைத்தேன் வாசிக்கவில்லையோ என்று\nசீமானின் தம்பி உடையார் பாய்ந்து பாய்ந்து ஒட்டுகின்றார். இலங்கைத் தேர்தலுக்குள்ளும் சீமானின் பிரச்சாரம் முக்கியம் என்பது தெரியும்\nமேலும் தற்போது ஆள்பவர் சுத்தமான தமிழர்தானே\nஅது நல்ல விடயம் தானே\nஆனால் தெலுங்கர், கன்னடரை வெறுக்கவைக்கும் பேச்சுக்கள் இனவாதம்தான்\nஅவர் இந்த இனங்களை இலக்குவைத்துத் தாக்குவதாக நான் நினைக்கவில��லை. ஆனால், கருனாநிதியின் குடும்பம் நன்றாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, தெலுங்கு வம்சாவளி அரசியல்வாதிகளும், திராவிட இயக்கங்களின் பின்புலத்தில் இயங்கும் தெலுங்கு வம்சாவளியினரும் குறிவைக்கப்படுவதை மறுக்கவில்லை.\nதமிழ்நாட்டில் யார் ஆள்வது என்பதை மக்கள் ஜனநாயக ரீதியில் தீர்மானிக்கின்றார்கள்\nஇதுகூட ஒரு வரையறைக்குள்தான் கிருபன். பணம் இதைவிடப் பலமடங்கு பலத்தினை தேர்தலில் செலுத்துகிறது. இதைவிடவும், பரம்பரை பரம்பரையாக நடிகர்களை வழிபடும் சமூகம் விழித்துக்கொண்டு, உண்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை பின்பற்றுவது என்பது பல ஆண்டுகள் எடுக்கக் கூடியது. சீமான் இப்போது செய்வது அம்மக்களை தெளிவூட்டி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான்.\nசீமானின் தம்பி உடையார் பாய்ந்து பாய்ந்து ஒட்டுகின்றார். இலங்கைத் தேர்தலுக்குள்ளும் சீமானின் பிரச்சாரம் முக்கியம் என்பது தெரியும்\nகளப்பணி அடிமட்ட தொண்டனுக்கு அவசியம்\nஅப்படி என்னதான் செய்துவிட்டதாகப் புலம்புகிறீர்கள் ஒரு துரோகியைத் தலைவனாக வரிந்துகொண்டு உலா வருகிறீர்கள். இதில ஏதோ மற்றையவர்களை வென்றுவிட்டதாக வீர வசனம் வேறு. உங்களின் சேட்டைகள் எல்லாம் பார்த்தாயிற்று, புதிதாக இருந்தால் சொல்லுங்கள் கேட்கலாம்.\nஎனக்கும் உங்கள் அலப்பறைகள் எல்லாம் அலுத்து விட்டது ...புதுசாய் முயற்சி செய்யுங்கள்\nஅதோட இவர் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்ன சிறீதரன் விருப்பு வாக்கில் முதலிடம், பிள்ளையான் வேற முதலிடம்.\nமக்கள் இவர் சொன்னதை அப்படியே செய்திட்டினம் பாருங்கோ.\nவிக்கியர் வெளியே என்று திண்ணையில் பீத்தின நீங்களா அண்ணே இப்படியும் எழுதினது. நம்பவே முடியவில்லை\nஎண்ட அக்காவை கலாய்க்க, எழுதினா, ஏதோ, நியூட்டன் சூத்திரத்தில பிழை எண்டு நிருபிக்கிற மாதிரி வந்து மூக்கை நுழைக்கிறியள் முதல்வரே.\nமுதலாவது, சீமான், நால்வர் பெயரை தான் குறிப்பிட்டார். அதில் ஸ்ரீதரன் இல்லை. தனக்கென ஒரு ஆதரவு தளத்தினை வைத்திருக்கும் டக்லஸ் வெல்லுவார் என்று சீமானுக்கு தெரியாதா என்ன\nஇரண்டாவது, நான் விக்கியர் குறித்து சொன்ன போது, பொது தளத்தில், முன்னிலையில் இருப்பதாக பேசப்பட்டவர்கள், மூவர், அதில் விக்கியர் இல்லை. முக்கியமாக சுமந்திரனும் இல்லை.\nகஜேந்திரகுமார் வெல்லுவார், விக்கியர் வெல்லுவார் என்று, அப்போதிருந்த தகவல் படி யாருக்குமே தெரியாது.\nமகிந்தாவின் வேலையால் தான், வடக்கில், போர்க்குற்ற விசாரணையினை நீர்த்துப்போக சுமந்திரனும், கிழக்கில் முஸ்லிம்களின் பலத்தினை குறைக்க பிள்ளையானும் வென்றார்கள் என்று சொல்வதும், அம்மான் வெற்றி, அவரது தேவையில்லாத 3000 ராணுவத்தினை அழித்த புலுடா கதையினால் அவிந்து போனதாக சொல்வதும் நானல்ல, முதல்வரே.\nதமிழகத்து கட்சி அதுவும் சீமானோடு இவர்கள் நற்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே இலங்கையரசு இவர்களை இல்லாமல் அழித்து விடும்.\nகஜா கூட்டணி இப்படி பட்டவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யாமல் தங்களாவே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nசீமானை நம்பி நடுத் தெருவில் நிக்காமல் பக்சேகளுடன் சேர்ந்து தமது மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பது நல்லது\nஇல்லாது ஒழிப்போம் என்று கூறியது நீங்கள். இலங்கை அரசு அல்ல. எனது கேள்வி உங்களுக்கானது சிறீலங்கா அரசிற்கு அல்ல.\nஏன் இல்லாது ஒழிப்போம் என்று கூறினீர்கள் \nஇராஜபக்சேக்களுடன் நின்றால் உரிமை கிடைக்காது. பிச்சைதான் கிடைக்கும். பிச்சை என்பது இரந்து பெறுவது. உரிமைக்கும் யாசகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியாததல்ல.\nஉரிமையை எங்காவது பிச்சை போட்டதுண்டா \n(இராசபக்ச தனக்கு விருப்பமானவர்களுக்கு உயர்தட தென்னஞ் சாராயம்தான் பிச்சை போடுவார். சில வேளைகளில் இது உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம் )\nஇல்லாது ஒழிப்போம் என்று கூறியது நீங்கள். இலங்கை அரசு அல்ல. எனது கேள்வி உங்களுக்கானது சிறீலங்கா அரசிற்கு அல்ல.\nஏன் இல்லாது ஒழிப்போம் என்று கூறினீர்கள் \nஇராஜபக்சேக்களுடன் நின்றால் உரிமை கிடைக்காது. பிச்சைதான் கிடைக்கும். பிச்சை என்பது இரந்து பெறுவது. உரிமைக்கும் யாசகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியாததல்ல.\nஉரிமையை எங்காவது பிச்சை போட்டதுண்டா \n(இராசபக்ச தனக்கு விருப்பமானவர்களுக்கு உயர்தட தென்னஞ் சாராயம்தான் பிச்சை போடுவார். சில வேளைகளில் இது உங்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம் )\nஎன்னை பொறுத்த வரை இந்தியா சார்பு நிலை , அதுவும் சீமானோடு தொடர்பு என்றால் இலங்கையரசியலில் நிலைத்து நிற்க முடியாது...இவர்கள் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மக்களுக்கு ஏதாவது தங்களால் முடிந்த அளவு செய்ய வேண்டும்...பக்க சார்பு நிலை எடுப்பதை விட்டு சுயமாய் இயங்கினால் இவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு\nபக்சேக்களது அரசியல் என்பது நீண்ட காலத்தினை அடிப்படையையாய் கொண்டது ...அவர்களது நோக்கம் ஒரு பிரச்சனையும் இல்லை ...எல்லாரும் இந்த நாட்டு மன்னர்களே என்று நிறுவது.\nநான் சொல்வதும் அதைத் தான் ...அவர்களோடு சேர்ந்து ,எமது பலத்தை நிரூபித்து பின்னர் கொஞ்சம் ,கொஞ்சமாய் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வது ..எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று போட்டி போடாமல் அவர்களை மாதிரியே உறவாடி கவிழ்ப்பது\nஎன்னை பொறுத்த வரை இந்தியா சார்பு நிலை , அதுவும் சீமானோடு தொடர்பு என்றால் இலங்கையரசியலில் நிலைத்து நிற்க முடியாது...இவர்கள் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டுமானால் மக்களுக்கு ஏதாவது தங்களால் முடிந்த அளவு செய்ய வேண்டும்...பக்க சார்பு நிலை எடுப்பதை விட்டு சுயமாய் இயங்கினால் இவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு\nபக்சேக்களது அரசியல் என்பது நீண்ட காலத்தினை அடிப்படையையாய் கொண்டது ...அவர்களது நோக்கம் ஒரு பிரச்சனையும் இல்லை ...எல்லாரும் இந்த நாட்டு மன்னர்களே என்று நிறுவது.\nநான் சொல்வதும் அதைத் தான் ...அவர்களோடு சேர்ந்து ,எமது பலத்தை நிரூபித்து பின்னர் கொஞ்சம் ,கொஞ்சமாய் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வது ..எடுத்தேன் ,கவிழ்த்தேன் என்று போட்டி போடாமல் அவர்களை மாதிரியே உறவாடி கவிழ்ப்பது\nநான் தொடங்க தேவையில்லை அண்ணா ...எழுதி வைத்து கொள்ளுங்கள் இங்கு யாழில் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் புகழ் பாடும் அனைவரும் இன்னும் ஐந்து வருடத்துக்குள் அவர்களை துரோகி என்று சொல்லாட்டில்\nஅவர்களை மட்டுமல்ல, விக்கியையும் துரோகி என்று சொல்லும் காலம் தூரத்தில் இல்லை. சரியாக சொன்னீர்கள்.\nபுலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம்\nவந்தேரிகளாக உள்ள நீங்கள் அதிகாரத்தில் ஏறி தங்கள் இனத்தை தூக்கி பிடிக்க வந்தேரியாக இருக்கும் நாட்டின் வரலாறை தங்களின் வரலாறு என்றும் கூற முனைகிறீர்களா...\nஅவர்களை மட்டுமல்ல, விக்கியையும் துரோகி என்று சொல்லும் காலம் தூரத்தில் இல்லை. சரியாக சொன்னீர்கள்.\nசம்பந்தன் 40 வருடங்களாக எதுவும் செய்யவில்லை.துரோகியாக்கப்பட்டார்.சுமந்திரன் 10 வருடங்களாக எதுவும் செய்யவில்லை துரோகியாக்கப்பட்டார். இதனால் கட்சி பேதமின்றி புது முகங்களை முன்னிறுத்துவதை என்னைப்போன்றவர்கள் வரவேற்றார்கள். இந்த புதியவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லை. அடுத்த 4 வருடங்களுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். எதுவும் இல்லையேல் நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் துரோகிகள் தான். சந்தேகமேயில்லை.\nஎல்லாருக்கும் கொஞ்ச நேரம் கொடுத்துத்தான் பார்ப்போமே..\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்...\nதுரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது...\nஉரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...\nஅதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பெருமையை எடுத்துக்கூறும் ஆணையை மட்டுமே அரசியலில் நிறுவுவார்கள்...\nதுரதிர்ஷ்டவசமாக தமிழர்களின் அதிகாரம் ஆரிய, திராவிட, சிங்களவனின் கையில் சிக்கியிருக்கிறது...\nஉரிமையை பிச்சை போடுவார்கள் என போடும் வரைக்கும் இசைந்து கொடுப்போமென்று இருந்தால் தமிழன் கக்கூஸை மட்டும் தான் கழுவ வேண்டும் கடைசியில்...\nஎழுபது வருடமாக என்ன இசைந்த கொடுத்தோம் போராடித்தான் பார்த்தோம். இப்ப மட்டும் என்ன ஆட்சியா செய்கிறோம். எதோ எலும்புத்துண்டன்று பிச்சையாக மாவடட சபை, மாகாண சபை எண்டு எதையோ ஒரு சிறிய துண்டை போடடான். அதையே கையாளத்தெரியாதவனுக்கு எதுக்கு அதிகாரம் போராடித்தான் பார்த்தோம். இப்ப மட்டும் என்ன ஆட்சியா செய்கிறோம். எதோ எலும்புத்துண்டன்று பிச்சையாக மாவடட சபை, மாகாண சபை எண்டு எதையோ ஒரு சிறிய துண்டை போடடான். அதையே கையாளத்தெரியாதவனுக்கு எதுக்கு அதிகாரம் இப்பவே அடுபிடி. அதிகாரம் கிடைத்தால், குரங்கின் கையில் பூமாலை கொடுத்தமாதிரிதான்.\nதமிழ்த்தேசிய உணர்வு என்பது தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வது. ஆனால் பிற இனங்களை “வந்தேறி” என்று வெறுப்புணர்வையும், இனவாதத்தையும் கக்குவது தேசியம் எனும் பெயரில் வலதுசாரி பாசிசத்தைத்தான் வளர்க்கும்.\nபுலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக உள்ள நாம் எமது முயற்சியால் முன்னேற அதனைப் பொறுக்கமுடியாத அந்த நாட்டு வலதுசாரி இனவாதிகளின் தேசியத்திற்��ும், சீமானின் தேசியத்திற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.\nமற்றைய மாநிலங்களில் நடப்பதை கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.\nநீங்கள் பிரபாகரனையும், புலிகளையும் வெறுப்பதாலேயே, சீமானையும் வெறுக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன சீமான் ஈழ ஆதரவுப் போக்குடன் இருந\nகூட்டமைப்பிற்கும் சாதிப்பார்கள் என்றுதானே வாக்களித்தோம்.. ஆனால் இன்று என்ன செய்துள்ளார்கள் அவர்களும் “ முன்பு போல ஒன்றுமே இப்போ செய்யமுடியவில்லை” என்று எத்தனை வருடங்களுக்கு பிறகு கூறினார்கள்..அவ\nசீமான் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நானும் சைமன் என்றே அழைத்து வந்தனான். ஆனால் அவ்வாறு அழைப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதால் நிறுத்தி விட்டேன். அத்துடன் அவரை அப்படிக் கூப்பிடுகின்\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nதொடங்கப்பட்டது December 11, 2016\nஅற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு\nதொடங்கப்பட்டது 3 hours ago\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nதொடங்கப்பட்டது January 22, 2014\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nதொடங்கப்பட்டது திங்கள் at 23:34\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nமூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆன்மீகவாதிகள் மூடநம்பிக்கைகளை வெறுப்பர். மதங்கள் பரப்பும் நம்பிக்கைகளை ஆதரிப்போர் நிச்சயமாக ஆன்மீகவாதிகள் அல்ல. மூடத்தனத்தை ஆதரிக்கும் குற்ற உணர்சசியால் ஆன்மீகத்துக்குள் சிலர் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். மற்றப்படி மக்களை அறியாமைக்குள் வைத்திருக்க மதங்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து கருத்து சொல்லும் உரிமை குமாரசாமிக்கும் உள்ளது. துல்பனுக்கும் உள்ளது. அதை தடுக்க தங்களுக்குள் திமிர் முறிக்க மட்டுமே சிலரால் முடியும். அவர்களின் திமிர் அவர்களுக்கு தான் பாதிப்பே தவிர விட வெளியில் எந்த பாதிப்பையும் ஏற்படாது. குமாரசாமி, நீங்கள் ஆன்மீகவாதி என்றால் முட நம்பிக்கைக்கு எதிராக நீங்களும் தாராளமாக கருத்து சொல்லலாம். யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள். ஏனென்றால. மூட நம்பிக்கைகளை எதிர்பவர்கள் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்.\nஅற்புதமான சுவையில் திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் ஈழத்து மீன் குழம்பு\nம் நன்றாகத் தான் இருக்கு. மீன்கறி வைத்தால் உடனேயே பிரட்டி தின்னக் கூடாது. குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அடுத்த அடுத்த நாட்களில் பிரட்டி(புட்டு நல்லது)தின்று பாருங்கள்.\nகுறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்த உதய் தம்பிக்கு\nஏழை மச்சான் மோடி 🤣😂😂\nஇல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் மன்னிக்கவும் பிழை திருத்தம் ஒரு மரம் முதல் நீக்கின் கையொப்பம் நடு நீக்கின் ஒரு கள உறவின் பெயர் கடையிழந்து தவிக்கின்றது அவரை மாதிரியே ஈழ மக்களின் விடுதலைக்காக தவிப்பது போல்\nதியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்\nமேட்டுக்குடி ரீமிற்கு இதெல்லாம் சாதாரண விடயம்😎. சும்மின் அண்மைகால செயற்பாடுகள் எமது போரட்டத்திற்கு ஏதிராகவே கருத்துகளை வைக்கின்றார். போக போக தெரியும் இவரின் உண்மை முகம் சிங்கள அரசு சுத ந்திரமாக தமிழ் மக்களை விட்டிருந்தால் எழுச்சி பார்த்திருக்கலாம், எத்தனை புலநாய்கள் அடக்குமுறைகள், தடைகள் அதற்குள் மக்களைப்பற்றி பின் கதவு சொல்கின்றார். அதை அமோதிக்க ஒரு மேட்டு குடி ரீம்\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/04/4.html", "date_download": "2020-09-29T23:20:58Z", "digest": "sha1:H2CGEDDN7SDXEP4OEGNA7LMCKP76ONNN", "length": 25548, "nlines": 741, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"கொலையும் செய்வாள் பத்தினி??\" [4]", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"தான் குற்றவாளி இல்லை; இது தற்செயலாக நடந்த ஒரு விபத்து மட்டுமே\" என க்ளாரா வாதிடுகிறார்.\nநிரூபிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு\nநல்ல வேளையாக, வண்டி நிறுத்துமிடத்தில் இருந்த தானியங்கிப் பதிவு இயந்திரத்தின் மூலம் பதிசெய்யப்பட்ட ஒளிக்காட்சி கிடைக்கிறது\nவேண்டுமென்றே வந்து மோதியதும், பின்னர் 3-4 முறை சுற்றிச் சுற்றி வந்ததும், பின், இறங்கி வந்து பேசியதும் பதிவாகி இருக்கிறது.\nஇதைக் காட்டி, அரசு தரப்பில் வாதம்.\nவெளியே, க்ளாராவுக்கு பெண்ண��ய இயக்கங்களின் ஆதரவு வலுக்கிறது\n\" என்ற பலகைகளைத் தாங்கியபடி ஊர்வலம்\nநீதிமன்றத்தில், லோரா கூண்டிலேறி, கொலையுறுவதற்கு முன், சில வாரங்களாகவே டேவிட் தன்னைச் சந்திக்க வில்லை என்றும், ஹில்டன் ஹோட்டலில் இனி இந்த உறவு நமக்குள் தொடர முடியாது எனச் சொல்லி விடை பெற்றதையும் கூறுகிறாள்\nஇது போன்ற வலுவான ஆதாரங்களை வைத்து அரசு தரப்பில் ஒரு பெண் வக்கீல்.\n\"சந்தேகத்தின் உச்சத்தில், திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு இரக்கமற்ற கொலை என வாதிடுகிறார்.\n3 வாரம் விசாரணை நடக்கிறது.\nஜூரர்கள் 4 மணி நேர விவாதத்திற்குப் பின், தங்கள் முடிவைத் தெரிவிக்கிறார்கள்.\n\"குற்றம் சாட்டப்பட்ட க்ளாரா, அப்படியே ஒரு குற்றவாளிதான்\"[Guity as charged] என்று\nதலை கவிழ்த்து, நிலை குலைந்து அழுகிறாள் க்ளாரா\nஅவளது வக்கீல் அவளைத் தேற்றுகிறார்\n\"இன்னமும் ஒன்றும் ஆகவில்லை. நீ டேவிட்டின் மேல் காரை ஏற்றிக் கொன்றது உண்மையே அதைத்தான் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.\nஆனால், இதற்கு மேல், இன்னொன்று இருக்கிறது அதுதான் உனக்கு விதிக்கப்போகும் தண்டனை\nக்ளாரா கணவன் மேல் கொண்ட ஒரு ஆசை கலந்த ஆத்திரத்தில் மட்டுமே [Passion] இதைச் செய்தாள் என்றால், ஒரு எச்சரிக்கையுடன் அவள் விடுவிக்கப் படலாம்\nஅவள் மனநிலை குன்றியவர் என நிரூபிக்கப் பட்டாலும் கூட\nஆனால், இதற்கு இவள் முன்னமேயே ஒரு மனநல நோயாளியாக இருந்தாள் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்\nக்ளாராவுக்கு அப்படி எந்தவொரு கடந்தகால சாட்சியங்கள் இல்லை\nஇதெல்லாம் முடியாவிட்டால், குறைந்தது 20 ஆண்டு கடுங்காவல் நிச்சயம்\nக்ளாரா தரப்பில், டேவிட்டின் பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுக்கு ஒரு தாயாவது மிஞ்சட்டும் என மீண்டும் முறையிடுகிறார்கள்.\nஅரசு தரப்பு இதற்கும் ஒரு பதிலடி வைத்திருக்கிறது\nலிண்டா கூண்டிலேறி, தனது தாய், டேவிட் மேல் காரை ஏற்றும் முன் சொன்ன கடைசிச் சொற்களைச் சொல்கிறாள்\n\"இப்போ நான் அவனை இந்தக் காரை ஏத்திக் கொல்லப் போறேன்\nக்ளாரா தலை குனிந்து அழுகிறாள்.\nக்ளாராவின் வக்கீல் தனது வாதங்களை வைக்கிறார்\n'க்ளாரா ஒரு உன்னதமான பெண்\nதன் வாழ்க்கை சிறக்க வேண்டுமன விரும்பியவள்\nதன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்\nகை கோர்த்து இருவரும் வந்த ஒரு காட்சியைப் பார்த்த அவளால் அதைத் தாங்க முடியவில்லை.\nஆத்திரத்தில், தன் கணவன் மீது கொண்ட ஆசையில் செய்யப்பட்ட கொலை இது எனக் கருதி கருணையுடன் அணுக வேண்டுகிறேன்\nஅரசு தரப்பு பெண்வக்கீல் தனது வாதத்தைத் தொடர்கிறார்\n'க்ளாரா ஒரு உன்னதமான பெண்\nதன் வாழ்க்கை சிறக்க வேண்டுமென விரும்பியவள்\nதன் கண் முன்னேயே அது செழித்ததையும், சிதைந்ததையும் பார்த்தவள்\nஇப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்\nஅவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன\nகணவனை திருந்துகிறேன் எனச் சொன்னதை நம்பி இருக்கலாம்\nதன் திருமணத்தை ஒரு ஆலோசகர் [Counsellor]மூலம் சரி செய்ய முனைந்திருக்கலாம்\nதன் குழந்தைகளை வளர்க்கத் தானே சரியானவர் என நிரூபித்திருக்கலாம்\nலோராவுடன் பேசி இதைச் சுமுகமாகத் தீர்த்திருக்கலாம்\nகுறைந்த பட்சம், தன் குழந்தைகளுக்கு ஒரு தந்தையைத் தந்திருக்கலாம்\nஅவள் செய்தது ஒன்றே ஒன்றுதான்\n'காரை ஏத்திக் கொல்லப் போகிறேன்' எனத் தன் வளர்ப்பு மகளிடமே சொல்லிவிட்டு, அதைச் செய்தும் காட்டியவள்\nக்ளாரா, தன்னை மட்டுமே எண்ணிய ஒரு சுயநலவாதி.\nதான் பெற்ற குழந்தைகளைக் கூட நினைக்காத ஒரு கொடிய மனம் படைத்த பெண்தான்\nஇதோ இங்கே உங்கள் எதிரே நிற்கும் க்ளாரா\nஅதிகபட்ச தண்டனையைத் தவிர, வேறெதற்கும் தகுதியில்லாத ஒரு பெண்\nஅரசு தரப்பு பெண் வக்கீல் அமர்ந்தார்\nஜூரர்களுக்கு இப்போது 2 மணி நேரமே தேவைப்பட்டது\n\"அதிக பட்ச தண்டனையான 20 ஆண்டு கடுங்காவல்\n12 ஆண்டுகளுக்குப் பின் பரோல் விசாரணைக்கு உட்பட முடியும்\nநீதி வழங்கப் பட்டது எனப் பலரும், இல்லை எனச் சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்\nமுதலில், க்ளாரா செய்ததைப் பற்றிய உங்கள் கருத்தையும்,\nஅடுத்து, நீங்கள் அந்த நிலையில் என்ன செய்திருப்பீர்கள் எனவும் சொல்லுங்களேன்\nதொடர்ந்து படித்த அனைவருக்கும் என் நன்றி\n////இப்போது ஒரு பெண்ணாக, தாயாக அவள் என்ன செய்திருக்க வேண்டும்\nஅவள் முன் பலவித வாய்ப்புகள் இருந்தன\nபலவித வாய்ப்பு இருந்தும் - ஒன்றைக்கூட\npassionஆல் ஏற்பட்ட மூர்க்கத்தனம் மட்டுமே இருந்தது.\nமூர்க்கத்தனமான செயலுக்கு மன்னிப்பு ஏது\nஇந்த உண்மைக் கதையின் கடைசிப் பகுதி பல அழுத்தமான வாதங்களை வைத்து, நம்து மனதைப் புரட்டிப் போடுகிறது என்பது மறுக்க முடியாத உணமை\nமறக்க முடியாத பதிவு வி.எஸ்.கே அய்யா\nகொடுத்தே ஆதாவது அனுபவித்தே தீரவேண்டும்.\nஒவ்வொரு பதிவிலும் வந்து அருமையான முத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள் ஆசானே\nபெண்கள் ஒருவரும் இந்தப் பக்கம் வரவே இல்லையே\nகோஒபம் எவருக்கு வந்தாலும் அதற்கு ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது, இல்லையா திரு.குமார்\nஆசானிடம் கேட்ட அதே கேள்வி\nபெண்கள் ஒருவரும் இந்தப் பக்கம் வரவே இல்லையே\n//ஒரு பெண் தன் கணவனை வாழ்க்கைத் துணையாக அல்ல, வாழ்க்கையாக நினைத்ததன் விளைவு.//\nகருத்துக்கு நன்றி, திரு/மதி சந்திரா\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85687.html", "date_download": "2020-09-29T23:34:02Z", "digest": "sha1:4J2SPYPZNEY4MREE53QWGBLF2VNAYYJ7", "length": 6725, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "யோகி பாபுவுக்கு முதல் முதலாக கிடைத்த திருமண பரிசு…!! : Athirady Cinema News", "raw_content": "\nயோகி பாபுவுக்கு முதல் முதலாக கிடைத்த திருமண பரிசு…\nயோகி பாபுவுக்கு முதல் முதலாக கிடைத்த திருமண பரிசுநகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் யோகி பாபு இன்று கலந்துகொண்டார். திருமணத்திற்கு பின் ஒன்று தான் அவர் முதன்முதலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதனை அடுத்து யோகிபாபுவுக்கு படக்குழுவினர் வாழ்த்துக் கூறினார்கள். யோகி பாபுவுக்கு நடிகர் தனுஷ் தங்கச் செயினை பரிசாக அளித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்\nயோகிபாபு திருமணத்திற்கு திரையுலகில் முதல் முதலாக பரிசு அளித்து வாழ்த்து தெரிவித்தவர் நடிகர் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. யோகிபாபுவுக்கு தனுஷ் தங்க செயின் அணியும்\nபுகைப்படம் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிற���ம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/49140/", "date_download": "2020-09-29T23:00:21Z", "digest": "sha1:OEYXGAEDZTRY4BYGRFQOCNAG5QTNYFTD", "length": 11615, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "எம்ஜிஆரை பாரதப் பிரதமர் ஆக்கிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : - GTN", "raw_content": "\nஎம்ஜிஆரை பாரதப் பிரதமர் ஆக்கிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் :\nமன்மோகன் சிங்கை பிரதமராக்கிய தமிழக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை பாரதப் பிரதமர் என்று வாய் தடுமாறி சொல்லி மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மாவட்டம்தோறும் கொண்டாடிவருகின்றது. திண்டுக்கல்லில் இன்று இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.\nஇதன்போது பாரதப் பிரதமர் எம்ஜிஆர்..என்று பேசிவிட்டு பின்னர் பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்றார். எம்.ஜி. ஆரை பாரதப் பிரதமராக்கிப் பேசியதனால் ஊடங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சீனிவாசன் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇதேவேளை ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என்றும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் பேசி கடந்த நாட்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இன்று ஜெயாடிவி, சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடவடிக்கைள் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “என்னது ரெய்டு நடக்கிறதா அட நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன். இன்னும் டிவி எதுவும் பார்க்கலையே” என்று அமைச்சர் கூறியதும் செய்தியாளர்கள் மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களை சிரிக்க வைத்துள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா உயிாிழப்பு 95,542 ஆக உயா்வு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nஒரேபார்வையில் – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – சசிகலா – தினகரன் – நடராஜன் – தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் சுற்றி வளைப்பு…\nரம்பின் மகள் வருவதாலா ஹைதராபாத் நகரில் பிச்சை எடுக்க தடை\nடெல்லியை ஐதராபாத் 15 ஓட்டங்களால் வென்றுள்ளது September 29, 2020\nநல்லூர் சீரடி சாய் மந்திர் ஆலய சப்பறத்திருவிழா September 29, 2020\nஆர்மேனியா – அசர்பைஜான் மோதலில் 100 பேர்வரை உயிரிழப்பு – ராணுவச் சட்டம் அமுல் September 29, 2020\nகாதலை ஏற்க மறுத்த மகள் – தந்தை மீது கத்திக்குத்து மேற்கொண்டவர் தற்கொலை September 29, 2020\nபூவெலிக்கட கட்டிட உரிமையாளா் கைது September 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/41-killed-in-russian-plane-crash/c77058-w2931-cid301572-su6221.htm", "date_download": "2020-09-30T00:34:05Z", "digest": "sha1:64BHBT5A6XS3W6YPDDJJEVTUUHNGOKEP", "length": 4357, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "விமான விபத்து : ரஷ்யாவில் 41 பேர் பலி?", "raw_content": "\nவிமான விபத்து : ரஷ்யாவில் 41 பேர் பலி\nரஷ்யாவின், மாஸ்கோ விமான நிலயத்தில், விமானத்தை தரையிறக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஷ்யாவின், மாஸ்கோ விமான நிலயத்தில், விமானத்தை தரையிறக்கும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், 41 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து, முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு, 73 பயணிகளுடன் சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்த விமானிகள் உடனடியாக விமானநிலையத்தை தொடர்பு கொண்டு, விமானத்தை மாஸ்கோவில் தரையிறங்க முற்பட்டனர்.\nவிமானம் தரையிறங்கும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள், 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து தீ வேகமாக பரவியதால், மற்றவர்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த விபத்துக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27700/", "date_download": "2020-09-29T22:51:46Z", "digest": "sha1:OX277TAA7OJY7VK6JZYEKGYFVUBQNGCQ", "length": 15775, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "தீவிர காவல் கண்காணிப்பில் திண்டுக்கல் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்���ிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\nஆதரவற்றவர் பிணத்தை அடக்கம் செய்த சிவகங்கை காவல்துறையினர்\nகைதிக்கு கொரானா, சோதனை வலையத்திற்குள் காவலர்கள்\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nசெய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது\n திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அஞ்சலி\nகாரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது\nதீவிர காவல் கண்காணிப்பில் திண்டுக்கல் காவல்துறையினர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் திண்டுக்கல் மேற்க்கு காவல் நிலையத்தின் சார்பாக உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்களது தலைமையிலான காவலர்கள் குழு திண்டுக்கல் நகர் கோவிந்தா புரம் மற்றும் இதர காய்கறி சந்தை மற்றும் பொது மக்கள் பயன் பாட்டில் உள்ள பாதுகாப்பு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்\nவேலூரில் கள்ள சாராயம் காய்ச்சுபவர்களை டிரோன் கேமிரா மூலம் தேடுதல் வேட்டை\n142 வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் பேரில், இன்று கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்தையும் காய்ச்சுபவர்களையும் அடையாளம் […]\nசிறந்த காவல் நிலையமாக, தேனி மகளிர் காவல் நிலையம் தேர்வு\nஉத்தமபாளையம் காவல்துறையின், அதிரடி நடவடிக்கை\nஆட்டோ ஓட்டுனரை தாக்கிய சக ஆட்டோ ஓட்டுனர் கைது\nதிருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிக்க திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு\nட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிப்பு.\nசினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,884)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,016)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,807)\n274 ஆமைக்குஞ்ச���களை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,701)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,671)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,664)\nதமிழ்நாடு மக்கள் உயிரை காப்பாற்றிய மாவட்ட காவல்துறையினர்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nகெத்தாக வீடியோ வெளியிட்டவனை கொத்தாக தூக்கிய போலீஸ்.\nவிபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்த மருத்துவமனையில் அனுமதித்த உதவி ஆய்வாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_696.html", "date_download": "2020-09-29T23:25:14Z", "digest": "sha1:H3MA2DPBNR67BCSWGBEKMNMAOF4DPDBY", "length": 39725, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுகாதார பழக்கங்களை பின்பற்றி, அரசாங்கத்திற்கு உதவுங்கள் - பிரதமர் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுகாதார பழக்கங்களை பின்பற்றி, அரசாங்கத்திற்கு உதவுங்கள் - பிரதமர் கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு உதவுவதற்காக அனைவரும் கட்டாயம் சுகாதார பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகளுத்துறை மில்லனிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nசிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மக்கள் இது சம்பந்தமாக அவதானத்துடன் இருக்க வேண்டும்.\nஉலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் அரசாங்கம் இது தொடர்பாக அவதானத்துடன் இருந்து, தொற்று நோயை கட்டுப்படுத்த அனைத்து பலத்தையும் பயன்படுத்தும்.\nதொற்று நோய் முடிவுக்கு வந்து விட்டது என்று கருதாமல், அனைவரும் கவனமாக சுகாதார பழக்கங்களை சரியாக பின்பற்ற வேண்டியுள்ளது. இப்படியான நிலைமையில் கூட நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதை அனைவரும��� புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஅதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது என்பதை காணக் கூடியதாக உள்ளது. எப்படியான தடைகள் வந்தாலும் நாட்டை இலக்கு நோக்கிய அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் நடந்தது போல் அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது. எனினும் தகுதி தராதரமின்றி குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு யார் காரணம்.. இரகசியங்களையும் வெளியிட பூஜித்த தயார்\nதிகன முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னனியில் இருந்தவர்கள் யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார் மகசோன் பலகாய எனும் அமைப்பினை உருவாக்கியது யார்\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nமாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை\nஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபை���ின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nமகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்\n-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல், ரணில் அழைத்தால் செல்லக்கூடாது, தளபதிகளுக்கு கட்டளையிட்ட மைத்திரி\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஜனாதிபதி இல்லாத போது, முப்படைகளை அழைக்க பிரதமருக்கு அதிகாரம் இருந்த போதும், தான் இல்லாத சந்தர்ப்பங்களில் அப்போ...\nதங்கத்தின் விலையில், திடீர் வீழ்ச்சி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் எ���, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமாடறுப்புக்கு தடை வேண்டுமென கோரி 2013இல் தலதா மாளிகைக்கு முன்னால் தேரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சூழலில் “ராவய” பத்திரிக்கை ஆசி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/argala-stotram/", "date_download": "2020-09-30T00:03:01Z", "digest": "sha1:PLUJ3V2PIT7LORB5RHNYZJ5RDELKB5LI", "length": 14147, "nlines": 168, "source_domain": "dheivegam.com", "title": "அர்கலா ஸ்தோத்திரம் | Argala stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் அர்கலா ஸ்தோத்திரம்\nஇந்த ஸ்தோத்திரம் துர்க்கை அம்மனின் புகழை பாட மார்க்கண்டேய ரிஷியால் எழுதப்பட்டது. துர்கா தேவியின் பூஜை நிறைவடையும் போது இந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பார்கள். உங்களுக்கான ஸ்தோத்திரம் இதோ.\nஓம் பன்தூக குஸுமாபாஸாம் பஞ்சமுண்டாதிவாஸினீம்|\nத்ரினேத்ராம் ரக்த வஸனாம் பீனோன்னத கடஸ்தனீம்|\nபுஸ்தகம் சாக்ஷமாலாம் ச வரம் சாபயகம் க்ரமாத்||\nயா சண்டீ மதுகைடபாதி தைத்யதளனீ யா மாஹிஷோன்மூலினீ\nயா தூம்ரேக்ஷன சண்டமுண்டமதனீ யா ரக்த பீஜாஶனீ|\nஶக்திஃ ஶும்பனிஶும்பதைத்யதளனீ யா ஸித்தி தாத்ரீ பரா\nஸா தேவீ னவ கோடி மூர்தி ஸஹிதா மாம் பாது விஶ்வேஶ்வரீ||\nஓம் ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதாபஹாரிணி|\nஜய ஸர்வ கதே தேவி காள ராத்ரி னமோஉஸ்துதே ||1||\nமதுகைடபவித்ராவி விதாத்ரு வரதே னமஃ\nஓம் ஜயன்தீ மம்களா காளீ பத்ரகாளீ கபாலினீ ||2||\nதுர்கா ஶிவா க்ஷமா தாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா னமோஉஸ்துதே\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||3||\nமஹிஷாஸுர னிர்னாஶி பக்தானாம் ஸுகதே னமஃ|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||4||\nதூம்ரனேத்ர வதே தேவி தர்ம காமார்த தாயினி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||5||\nரக்த பீஜ வதே தேவி சண்ட முண்ட வினாஶினி |\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||6||\nனிஶும்பஶும்ப னிர்னாஶி த்ரைலோக்ய ஶுபதே னமஃ\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||7||\nவன்தி தாங்க்ரியுகே தேவி ஸர்வஸௌபாக்ய தாயினி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||8||\nஅசின்த்ய ரூப சரிதே ஸர்வ ஶத்று வினாஶினி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||9||\nனதேப்யஃ ஸர்வதா பக்த்யா சாபர்ணே துரிதாபஹே|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||10||\nஸ்துவத்ப்யோபக்திபூர்வம் த்வாம் சண்டிகே வ்யாதி னாஶினி\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||11||\nசண்டிகே ஸததம் யுத்தே ஜயன்தீ பாபனாஶினி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||12||\nதேஹி ஸௌபாக்யமாரோக்யம் தேஹி தேவீ பரம் ஸுகம்|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||13||\nவிதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ஶ்ரியம்|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||14||\nவிதேஹி த்விஷதாம் னாஶம் விதேஹி பலமுச்சகைஃ|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||15||\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||16||\nவித்யாவன்தம் யஶஸ்வன்தம் லக்ஷ்மீவன்தஞ்ச மாம் குரு|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||17||\nதேவி ப்ரசண்ட தோர்தண்ட தைத்ய தர்ப னிஷூதினி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||18||\nப்ரசண்ட தைத்யதர்பக்னே சண்டிகே ப்ரணதாயமே|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||19||\nசதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஶ்வரி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||20||\nக்றுஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி ஶஶ்வத்பக்த்யா ஸதாம்பிகே|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||21||\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||22||\nஇன்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேஶ்வரி|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||23||\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||24||\nபார்யாம் மனோரமாம் தேஹி மனோவ்றுத்தானுஸாரிணீம்|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||25||\nதாரிணீம் துர்க ஸம்ஸார ஸாகர ஸ்யாசலோத்பவே|\nரூபம் தேஹி ஜயம் தேஹி யஶோ தேஹி த்விஷோ ஜஹி ||26||\nஇதம்ஸ்தோத்ரம் படித்வா து மஹாஸ்தோத்ரம் படேன்னரஃ|\nஸப்தஶதீம் ஸமாராத்ய வரமாப்னோதி துர்லபம் ||27||\n|| இதி ஶ்ரீ அர்கலா ஸ்தோத்ரம் ஸமாப்தம் ||\nதுர்க்கா தேவியை வழிபடும் போது இந்த ஸ்தோத்திரத்தை உச்சரித்து வந்தால் நம் வாழ்க்கையில், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தேவையான மன உறுதி நமக்கு கிடைக்கும். துர்கா தேவியின் தாமரைமலர் பாதங்களில் நமது வேண்டுதல்களை வைத்து விட்டோமேயானால் அந்த வேண்டுதல் நிறைவேற்றப்படும்.\nஎதிரி பயம் நீக்கும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம்\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த 1 மந்திரத்தை இப்படி உச்சரித்தால் ஏழேலு ஜென்மத்தில் செய்த பாவங்கள் எல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா உங்கள் வாழ்விலும் அதிசயங்கள் நடக்க இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்.\nஇந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை\nமனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/viji-chandrasekar-daughter-lovelyn-give-food-for-street-dogs-qesnsk", "date_download": "2020-09-29T23:50:15Z", "digest": "sha1:4XWMHW5HVHT7W55WRLQJ5QWNUAEU3K7X", "length": 8423, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெருத்தெருவாக அலைந்து நடிகை விஜி சந்திரசேகர் மகள் செய்யும் சேவை..! குவியும் பாராட்டுக்கள்..! | viji chandrasekar daughter lovelyn give food for street dogs", "raw_content": "\nதெருத்தெருவாக அலைந்து நடிகை விஜி சந்திரசேகர் மகள் செய்யும் சேவை..\nபிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகளும் நடிகையுமான லவ்லின், கொரோனா ஊரடங்கினாள் சாப்பாடு இல்லாமல் வாழும் தெருவோர நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இது குறித்த சில புகைப்படங்கள் இதோ..\nதன் பேருக்கு ஏற்ற போல் அழகாக மட்டும் இல்லை அன்பாகவும் இருக்கும் விஜியின் மகள் லவ்லின்\nஇந்த கொரோனா தொற்றின் காரணக்காக தெருக்களில் வசிக்கும் பல நாய்கள், சாப்பிடுவதற்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறது. அவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் இந்த பணியை செய்து வருகிறார் விஜியின் மகள்.\nலவ்லின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஹவுஸ் ஓனர் திரைப்படம், பெரிதாக வெற்றி ப���றாததால் இதுவரை பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படாத நடிகையாக இருக்கும் லவ்லின் தன்னுடைய உயர்ந்த சேவை மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே... மாஸ்க் அணிந்தபடி வெளியே வந்து இவர் செய்யும் பணிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.\nஒவ்வொரு நாளும் தங்களால் முடிந்த வரை, கண்ணில் படம் நாய்களுக்கு உணவளித்து வருகிறார்கள் இந்த யங் டீம்.\nலவ்லின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வண்ணம், அவர்களுடைய நண்பர்களும் தினமும் உதவி செய்து வருகிறார்கள்.\nதெரு நாய்களும் தங்களுக்கு தினமும் உணவளிக்கும் இவர்களுடன் அன்பாக பழகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு அது தெரியும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமோடி அதிமுகவை கட்டி காப்பாற்றியது இதற்காகத்தான்.. ஆதாரத்துடன் அதிரவைத்த மு.க ஸ்டாலின்..\nசீனா- பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கும் ஆபத்து: அடித்து துவம்சம் செய்ய தயாரானது விமானப்படை.\n‘யார்ரா அவன்... அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க...’ஆ.ராசாவின் ஆணவப்பேச்சு... விம்மி வெடிக்கும் உடன்பிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A3", "date_download": "2020-09-30T00:36:41Z", "digest": "sha1:P43PFHJHVMDRSQWAXJW7H4HJEPTS55LO", "length": 15029, "nlines": 279, "source_domain": "www.namkural.com", "title": "ஒட்டுண்ணி - Online Tamil Information Portal - Namkural.com", "raw_content": "\nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nமழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான...\nநிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்\nநியூட்ரிஷன் லேபிள் சொல்லும் உண்மை \nஉலக இதய தினம் - இதய வால்வில் கசிவு ஏற்பட என்ன...\nபுகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல்...\nநுரையீரல் ஆரோக்கியத்திற்கு தைல எண்ணெயின் நிரூபிக்கப்பட்ட...\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nநுனி முடி உடைவதைத் தடுக்கும் வாழைப்பழம்\nஅழகான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் பெற கேரட்...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும்...\nஇளமையாக மாற வாழைப்பழ க்ரீம்\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில...\nஉங்கள் மனம் கவர்ந்த காதலரை கண்டுபிடிக்கும் 10...\nநாய்களுக்குக் கொடுக்கக் கூடாத உணவுகள்\nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nநிராகரிப்பால் காயம் அடையும் ராசிகள்\nநல்ல மனைவியாகும் தகுதி கொண்ட ராசிகள்\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்பட்டது\nநயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஓணம் கொண்டாடினார்\nபுற்று நோயை எதிர்த்து போராடிய சோனாலி பிந்த்ரே\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும்...\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nஇந்திய நாட்டைத் தளமாகக் கொண்ட பல்வேறு ஆய்வுகள், மூளைக்காய்ச்சல் 5 வயதிற்குட்பட்ட...\nகவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது...\nநமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன\nமன அழுத்த மேலாண்மை நுட்பங்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி\nஇந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\nவாழ்க்கையில் மிகவும் தாமதமாக கற்றுக்கொள்ளும் செய்திகள்\nஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்\nஉலகில் மிகப் பெரிய பணக்காரர் யார்\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு...\nதடகள வலிமைக்கும் உங்கள் விரல்களின் நீளத்திற்கும் தொடர்பு உண்டு . ஆச்சர்யமாக உள்ளதா\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா தமது பதவியை ராஜினாமா செய்து உத்தரகண்ட் அமைப்பின்...\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nமனித உடலின் திறன், ஆற்றல் மற்றும் மன நிலையை பாதிக்கும் தன்மை தூக்கத்திற்கு உண்டு.\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதமிழக மக்களுக்கு திரு. சிவகார்த்திகேயன் கொரோனா விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்து...\nபொடுகைப் போக்க தேங்காய் பால் கொண்டு தயாரிக்கும் ஷாம்பூ\nகருப்பு நிற உடை பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்கும். இப்படி கருப்பு உடையணிந்து...\nநார்ச்சத்து அதிகம் உள்ள எட்டு உணவுகள்\nநார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு...\nதெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் \nதேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின்...\nதலைமைப் பொறுப்பேற்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா\nஒரு போர் படையை வழிநடத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா\nநீங்கள் வாழும் இல்லத்தை சொர்க்கமாக மாற்ற சில யோசனைகள்\nஉங்களின் பிம்பமாக உங்கள் வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் அறிகுறிகள்\nஇரத்தத்தில் இருந்து வரும் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது சிறுநீரக செயலிழக்கிறது\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nபிள்ளையார் பால் குடித்த அதிசயம்\nசமந்தா பற்றிய 9 சுவாரஸ்ய தகவல்கள்\nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nநிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" குக்கீ (பிரைவசி பாலிசி) ஏற்பதை உறுதி செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnirinchan.blogspot.com/2018_01_06_archive.html", "date_download": "2020-09-30T00:34:39Z", "digest": "sha1:V5FNBV27JYFXA3GVOJQW3IZXD53OV56D", "length": 48850, "nlines": 1058, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 01/06/18", "raw_content": "\nபிரத்தியேக வாசனைகளும் கொஞ்சம் ஏமாற்றமும் \nகவிஞ்சர் பிரமிள் என்ற தருமு சிவராமு எழுதிய கவிதைகள் அப்பப்ப வாசித்து \" அப்பப்பா ஒன்றுமே புரியவில்லையே \" என்று மூக்கிலே விரலை வைச்சு ஜோசிப்பது.\" காற்றின் தீராத பக்கங்கள்...\" \" தவளை \" போன்ற சில கவிதைகள் புரிந்தது.. நான் நினைக்கிறன் பிரமிள் உருவாக்கிய ஒருவிதமான புதிய சொற்களை அவ்வளவு இலகுவாக எல்லாராலும் விளங்க முடியாது என்று. அல்லது என்னுடைய மொழியாளுமை ஒரு தடையாக இருந்திருக்கலாம். அல்லது பரிசோதனை உத்வேகத்தை மட்டுமே நம்பி இயங்கிய ஆளுமை விரைவிலேயே அடங்கியிருக்கலாம்.\nநவீன தமிழ்க்கவிதையின் மொழி மணல் வெளியில் அதிகம் தன்னுடைய பாதங்களை பதிந்து சென்ற உச்ச சாதனையாளர் என பிரமிளை பலர் சொல்லுகிறார்கள். . அதன் பின்னர் அடுத்த தலைமுறையில் அவரைப்போலவே பலர் எழுத ஆரம்பித்தார்கள். முகநூலிலேயும் அவரின் தாசர்கள் இப்பவும் எழுதுகிறார்கள். அதுவும் அவ்வளவு இலகு இல்லை விளங்க்கிகொள்ள. ஆனால் நாங்க எல்லாம் பிரமிள் கவிதை வாசித்து விளங்கிய ஆட்கள் என்று ஒரு பஜனைக்கோஸ்ட்டி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.\nபிரமிள் உத்வேகத்து���ன் கவிதையில்செயல்பட்டது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே என்கிறார்கள். அதன்பின் அவரது விமர்சனம் ,இலக்கியக் கொலுவல்கள், அவரின் கவிதைகளுக்கு அவரே கொடுத்த குழப்பமான தன்னிலை விளக்கம் என்று அவரின் ஆற்றல் எல்லாம் வம்புதும்புகளை நோக்கி திரும்பிவிட்டது. ஆனால் ஒருவகையில் அதுவும் இயல்பே. அது எந்தக் கொம்பனாக இருந்தாலும் . ஒரு கட்டதுக்கு மேலே ஆரம்பம் போல எழுதவே முடியாது என்கிறார்கள்.\nஅப்பறம் வழக்கம் போல என்னோட சிதறல் கவிதைகள் பலத்தை தேடித் தொகுத்து போடுகிறேன். வாசித்து பாருங்க .\nஇதய ஈரம்வறண்டு போன ஆணின்\nமனதை திரு மணமாக்கிய நாயகியின்\nஇசை தரும் பருவமும் கடந்து விடும் \n\" எடியே என்னடி உப்புச் சப்பில்லாமல்\nவந்து இன்னொருக்கா சமையடி மோட்டுக்கழுதை \" என்கிறான்\n\" ஹ்ம்ம்\" என்று பெருமூச்சு விடுகிறாள்\nகாற்றை முன் நிறுத்தி வைத்து\nநினைக்கும் போதே பகீர் என்கிறததை .\n\" காற்று \" என்று பெயர்வைத்தேன்.\nஎம்பி எம்பிக் குதிக்கும் குழந்தையை\nஇனி வரும் இறக்க நிறுத்தத்தில்\nதுருவப் பறவை போல .\n\" அல்லேலோயா \" என்ற வார்த்தை\nபழுப்பு நிற வெளிச்சத்தில் கிடக்கிறது,\nசற்று முன் வெய்யிலில் உலர்ந்தது போல\nஜேசுநாதர் மன்னித்த கதை சொல்லுகிறார்\nஆமென் என்று சொல்லி ஒத்துக்கொண்டு\nமுன் வெளிச்ச உமிழ்வுகளோடு நகருது,\nநீண்ட பகலோடு கொஞ்சம் மேலதிகநேரம்\n\" நானென்றாலது நானும் அவளும் \"\nகுரல் எடுத்து எதிர்பார்த்த மாதிரியே\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\nபிரத்தியேக வாசனைகளும் கொஞ்சம் ஏமாற்றமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasamaruppaan.blogspot.com/2006/08/blog-post_27.html", "date_download": "2020-09-30T00:09:30Z", "digest": "sha1:HLKIN4XZAHZ2DVPLG7XPOR35EKLTK65V", "length": 15249, "nlines": 49, "source_domain": "nasamaruppaan.blogspot.com", "title": "அருவி: தேனி - நிதர்சனம் இணையத்தளங்களின் பொறுப்பற்ற போக்கு!", "raw_content": "\nஉனது கருத்துடன் நான் உடன்படவில்லை. ஆனால் அதைச் சொல்ல உனக்கிருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன் - வோல்டர்\nதேனி - நிதர்சனம் இணையத்தளங்களின் பொறுப்பற்ற போக்கு\nதற்போது தமிழில் ஏராளமாக இணையத்தளங்கள் இலங்கைச் செய்திகளையும், தமிழர் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும், ஏனைய பல விடையங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇவற்றில் கணிசமான இணையத்தளங்கள் புலிகளின்; அரசியலுக்கெதிராகவும், அவர்களின் போராட்ங்கள், சிந்தனைகள், நடவடிக்கைள் போன்றவற்றுக்கெதிராகவும் தமது எதிர்ப்பினையும், கருத்தினையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்கள் பெரும்பாலும் புலிகளினால் தடைசெய்யப்பட்ட, ஏனைய தமிழ் இயக்கங்களினதும், அல்லது புலி அரசியலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களினாலும் நடாத்தப்படுகின்றது.\nஅந்த வகையில் தேனி இணையத்தளம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாம். ஆரம்ப காலங்களில் தேனியில் வரும் எழுத்துகள் புலிகளின் போக்கிற்கு மாற்றுக் கருத்தாக அல்லது புலிகளின் அரசியலை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் போக்கினைக் கொண்ட தளமாக காணக்கூடியதாக இருந்து. பின்னர் வெறும் புலி எதிர்ப்புப் பிரச்சாரமாகவும், புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தகவல்களை திரித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் சிறிதும் தயக்கம் காட்டாமல் வெளியிடும் அளவிற்கு அவர்களின் வறட்டு அல்லது சீரழிந்த அரசியல் சிந்தனை மேலோங்கியிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.\nகடந்த வருடம் புங்குடுதீவு என்னும் கிராமத்தில் ஒரு இளம் பெண் தனது பெயரியதாயார் வீட்டுக்கு ஒவ்வொரு மலைப்பொழுதிலும் சென்று பின்னர் மறுநாள் காலையிலேயே தனது வீட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பெண் பெரியதாயார் வீட்டுக்குச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் முகாமைத் தாண்டிச் செல்வதும் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த படையினர் சிலரினால் பலவந்தமாக, கூட்டிச் செல்லப்பட்டு, முகாமிற்கு அருகில் இருந்த, கைவிடப்பட்ட வீட்டிற்குள் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வல்லுறவு மேற்கொண்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த பாழ் அடைந்த கிணற்றினுள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.\nஇவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அவ்வ+ர் சாதாரண கிராமவாசி என அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களுடனும், அவ்வ+ர் பிரதேச மகளிடமும் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்தச் செய்தியை தேனியில் வேறு விதமாக குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, அந்தப் பெண் ஒரு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்டவர் என்ற தோரணையில் கட்டுரையாளர் எழுதியிருந்தார். அதை தேனி இணையத்தளம் வெளியிட்யிருந்தது.\nஒரு செய்தியை வெளியிடும் போது அதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வேணுமென்றே திரித்து எழுதப்பட்டதாக தெரிகிறது. இதனால் தேனியில் வரும் ஏனைய உண்மையான செய்திகள், கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பானதாக எண்ணத்தோன்றும் மனநிலையை உருவாக்கும்.\nஇதேபோன்று கண்மூடித்தனமாக புலிகளை ஆதரிக்கும் இணையத்தளமான ‘நிதர்சனம்’ ஆதாரமற்ற தகவல்களையும், மாற்றுக் கருத்தாளர்களையும், முற்போக்கு நிந்தனையாளர்களின் நடவடிக்கைகளுக்கு சேறு ப+சும் விதமாகவும், காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்ப்பதே தமது தலையாய கடமையாகவும் எடுத்துகொண்டு செய்திகளை பரப்புவதில் முன்நிற்கின்றார்கள். இவர்களின் கருத்திற்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை புனைந்து வெளியிடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல.\nஅண்மையில் கொழும்பு தெகிவளையில் சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ் லோகநாதன் பற்றிய செய்தியை வெளியிடும் போது கடைசிப் பத்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள். ‘கேதீஸ் தொடர்பான 'அண்டவாளங்களை' வெகுவிரையில் வெளியிடுவோம்’ என்று. கேதீஸ் தொடர்பாக விமர்சனங்கள் இருப்பது வேறு, சேறு ப+சுவது வேறு. விமர்சனங்கள் காழ்ப்புணர்வற்றனவாக இருக்க வேண்டும். கேதீஸ_க்கு ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையில் நிறையவே பங்கிருக்கின்றன. அதற்கான அவரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. (25.80.2006 இல் கனடா - வைகறை பத்திரிகையில் அவர் தொடர்பாக கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கின்றது) ஆனால் நிதர்சனம் போன்ற தளங்கள் இம்மாதிரியான செய்திகளை தொடர்ச்சியாக வெளியீடுவார்களானால் அவர்கள் தொர்பான நம்பகத்தன்மையை இழந்து விடுவார்கள்.\nசெய்தித் தளங்கள் தங்களுக்குரிய உரிமையையும், சுதந்திரத்தையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லாது விடின், மக்கள் ஊடகங்களாக இவைகள் வலம் வரமுடியாதவைகளாகவே இருக்கும்.\nதேனீயை விடுங்கள் அதுதான் போனால்போகிறது தர்சினியை புலித்தொடர்புக்காரி என்றது.\nஇந்த 'UTHR(J)' இருக்கிறதே அவர்களோ தர்சினியை ஒரு 'பாலியற் தொழில��ளி' என்று சொன்னதை என்ன சொல்ல இத்தனைக்கும் அவர்களின் 'சின்னம்' ராஜினி திரிணகம\nஇவ்வாறு அவர்கள் சொன்னதால் அதை 'சிக்கெனப் புடித்த' இலங்கை அமைச்சர் தமிழ்நாட்டிலும் அதைச் சொன்னார். அவங்களைச் குறை சொல்லி என்ன பிரயோசனம்.\nநிதர்சனத்தைத் திருத்த தொடர்புடையவர்கள் முயலவேண்டுமென்பதே என் அவாவும்.\nநான்கூட தேனியை ஒரு மாற்றுத் தளமாகப் பார்த்து வாசித்ததுண்டு. ஆனால் 'வல்வெட்டித்துறை அம்மன் கோயிலின் கோபுரத்தைவிட ஓரடி உயரமாக கட்அவுட் வைத்ததால்தான் சுனாமி வந்ததாக'ச் சொல்லி ஒரு கட்டுரை வெளியிட்டபோது (அதற்கு இணையத்தளம் பொறுப்பாக முடியாதென்று இப்போது மறுப்பு வரலாம்.) என் பார்வையை முற்றாக மாற்றிக்கொண்டேன்.\nஇது தேனிக்கு மட்டுமன்று, ஏனையவர்களுக்கும் பொருந்தும்.\nஇதே தர்சினி பாலியற்றொழிலாளி என்றும் கொல்லப்பட்டது புலிகளால்தானென்றும் பதிந்தவர்கள் எத்தனைபேர்\nதிருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களும் புலிகளால்தான் கொல்லப்பட்டார்கள் என்று சொன்னதோடு, 'இவர்கள் ஏன் பொழுதுபட வெளியில் போனார்கள்' என்று அதியற்புதக் கேள்வியெழுப்பியவர் யார்' என்று அதியற்புதக் கேள்வியெழுப்பியவர் யார் (அதில் கொல்லப்பட்ட ஒருவரின் தந்தை (மருத்துவர்) தன் கண்முன்னாலேயே படையினர் சுட்டுக்கொன்றனர் என்று சாட்சியம் சொன்ன பின்பு வெளிவந்த கட்டுரையது)\nஇன்னும் நிறையச் சொல்லலாம். என்வரையில் விமர்சனங்கள் தேவையானவையே. ஆனால் தகவல்களைப் புரட்டக்கூடாது. இது இருதரப்புக்கும் பொருந்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://admet-event.com/ta/provestra-review", "date_download": "2020-09-30T01:05:38Z", "digest": "sha1:JVOKTRF757PXYTKYYXHVOL64POKACVJI", "length": 27020, "nlines": 108, "source_domain": "admet-event.com", "title": "Provestra ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்அ��கான கண் முசி\nஅனுபவம் வாய்ந்த Provestra அனுபவங்கள் - தேர்வில் Provestra அதிகரிப்பு உண்மையில் Provestra\nசமீபத்தில் பொதுமக்களுக்கு வந்துள்ள எண்ணற்ற செய்திகளை நாங்கள் நம்பினால், Provestra பல ஆர்வலர்கள் Provestra அதிகரிக்கச் Provestra. எனவே, பிரீமியம் தயாரிப்பு பெருகிய முறையில் பிரபலமாகி வருவது வியப்புக்குரியதல்ல.\nடெஸ்ட் அறிக்கைகள் Provestra உதவ முடியும் என்று கருதுகோளை ஆதரிக்கின்றன. இங்கே நீங்கள் தாக்கம், பயன்பாடு மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள நிறைய கற்றுக்கொள்வீர்கள்.\nProvestra பொருட்கள் மட்டுமே இயற்கை பொருட்கள் கொண்டிருக்கும். இதன்மூலம், பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட நடவடிக்கை வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறைந்தபட்சம் சாத்தியமான பக்க விளைவுகளோடு கூடிய மலிவானதாகக் கருதப்பட்டது.\n#1 நம்பகமான மூலத்தில் Provestra -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\nஅந்த மேல், வெளியீட்டாளர் மிகவும் நம்புகிறார். ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்குதல் சாத்தியமானது மற்றும் ஒரு பாதுகாப்பான வழியால் கையாளப்பட முடியும்.\nஇந்த சூழ்நிலையைப் பயன்படுத்துவதில் இருந்து ஒருவர் விலகி நிற்க வேண்டும் என்பது எந்த சூழ்நிலைக்கு வழி வகுக்கிறது\nஉங்களுடைய விருப்பத்தை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்காததால், குறைந்தபட்சம் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு நீங்கள் தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில், விண்ணப்பத்தை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். Provestra நம்பகமான விதத்தில் பயன்படுத்த எவ்வளவு தூரம் நீடிக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா இந்த வழக்கில், நீங்கள் உங்களை வேதனையிலிருந்து காப்பாற்றுவீர்கள் , பெரும்பான்மையின்கீழ் உள்ளீர்கள் என்றால் , நீங்கள் Provestra.\nஇந்த சிக்கல்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டால், நீங்கள் அனைத்து சிக்கல்களையும் நீக்கிவிடலாம் மற்றும் நீங்கள் கூறுவது, \"நான் இன்ப உணர்வில் வேலை செய்வேன், நான் அர்ப்பணிப்பு காட்ட விரும்புகிறேன்\", உங்கள் சொந்த வழியில் நிற்க வேண்டாம், ஏனென்றால் இப்போது சிறந்தது சுறுசுறுப்பாக உருமாற்றம். Green Coffee Capsule மாறாக இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.\nஒரு நம்பகமான செய்தி கூறுகிறது: ஏஜென்ட் வெற்றிகரமான மிக உயர்ந்த வாய்ப்பை வழங்குகிறது, பெற நீண்ட கால விளைவுகள்.\nProvestra உருவாக்கும் பண்புகள் மிகவும் சுவாரசியமானவை:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, முகவர் பயன்படுத்தும் போது எழும் பல நன்மைகள்:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nமட்டுமே இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் இணையற்ற பொருந்தக்கூடிய மற்றும் ஒரு நல்ல பயன்பாடு உறுதி\nநீங்கள் மருமகனுக்கு நடப்பையும், மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறையின் வெட்கக்கேடான உரையாடலையும் காப்பாற்றுகிறீர்கள்\nஇது ஒரு கரிம வழிமுறைகளிலிருந்து குறிப்பாக, அது மலிவானது மற்றும் வாங்குதல் சட்டபூர்வமாகவும் பரிந்துரைக்கப்படாததும் ஆகும்\nமகிழ்ச்சி அதிகரிப்பு பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் நீங்கள் தனியாக தயாரிப்பு வாங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள், யாரும் அதனைப் பற்றி அறிந்து கொள்ள மாட்டார்கள்\nஇங்கே Provestra தனிப்பட்ட விளைவுகள் உள்ளன\nProvestra மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக வேலை செய்கிறது.\nProvestra சிறப்பு போன்ற பயனுள்ள இன்பம் Provestra ஒரு கரிம தயாரிப்பு செய்கிறது என்று ஒன்று அது மட்டும் இயற்கை இயற்கணிதம் தொடர்பு என்று நன்மை.\nமனித உடல் உண்மையில் இன்பம் அதிகரிக்க கருவிகள் உள்ளன மற்றும் இது அனைத்து இந்த விஷயங்களை தொடங்கியது பற்றி தான்.\nஉற்பத்தியாளரின் வணிக முன்னிலையில், இந்த விளைவுகள் குறிப்பிட்டவை:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அவசியம் இல்லை. மருந்துகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டிருப்பதாக எல்லோருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதன் முடிவுகள் முடிவு குறைவாகவும் கடுமையானதாகவும் இருக்கும்.\nஇப்போது அந்தந்த பொருட்களில் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுங்கள்\nProvestra தனிப்பட்ட கூறுகள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியமானவை.\nஇருவரும் மற்றும் ஏராளமான கூடுதல் உள்ளிட்ட தூண்டுதல் நிரூபிக்கப்பட்ட பொருட்கள் ஏங்கி விஷயத்தில் உள்ளன.\nஆனால் இப்போது பொருட்கள் சரியான அளவு பற்றி என்ன மிகவும் நல்லது Provestra முக்கிய கூறுகள் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் ஒரு தொகையை முழுவதுமாக நிகழ்கின்றன.\nஒரு முறை நான் ஒரு கலக்கமடைந்திருப்பதைப் பொறுத்தவரை, ஒரு செயலில் உள்ள பொருளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தேன், எனவே இப்போது நான் ஒரு குறுகிய ஆராய்ச்சியைத் தொடர்ந்து வந்திருக்கிறேன், இந்த மூலப்பொருள் ஏங்குவதில் ஏராளமான பாத்திரத்தை வகிக்க முடியும் என்ற கருத்து இன்னும் அதிகமாக உள்ளது.\nஉற்பத்தியின் பொருத்தமான கூறுபாடுகளின் எனது ஒட்டுமொத்த தோற்றம் என்ன\nமேலும் போகவில்லை, Provestra கலவையை சாதகமான முறையில் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் இது தெளிவாகிறது.\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் இணைந்த சூழ்நிலையை ஏற்க வேண்டுமா\nஉயர் தரமான செயலில் உள்ள பொருட்களால் ஆதரிக்கப்படும் முறையான செயல்முறைகளில் Provestra உருவாக்குகிறது.\n✓ இப்போது Provestra -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஎனவே தயாரிப்பு மற்றும் நம் மனித உயிரினங்களுக்கிடையே ஒத்துழைப்பு உள்ளது, இது பக்க விளைவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுகிறது.\nஇது சிகிச்சை ஆரம்பத்தில் எப்படியாவது வேடிக்கையானதாக இருக்க முடியுமா முதல் வகுப்பு முடிவுகள் உணரப்படுவதற்கு இது நேரம் எடுக்கும்\n உடல் மாற்றங்கள் ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கவை. இது ஆரம்பத் தீவிரமயமா அல்லது அறிமுகமில்லாத உணர்வு மட்டுமே - இது பக்க விளைவு, இது மறைந்து போகும்.\nதயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகள் பக்க விளைவுகள் பொதுவானவை அல்ல என்பதைக் காட்டுகின்றன.\nஏன் Provestra என்ன அதை பற்றி\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nவிண்ணப்பத்தில் சிறப்பு எதுவுமே நினைவில் வைக்க வேண்டுமா\nகட்டுரையின் முற்றிலும் சிக்கல் இல்லாத கையாளுதல் என்பது மறுக்க முடியாதது. இது Flexa போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஎந்தவொரு இடத்தையும் உண்மையில் Provestra ஆக்கிரமிக்கவில்லை, எல்லா இடங்களிலும் கவனிக்கப்படாமல் கவனிக்கப்படவில்லை. இறுதியில், எல்லா விவரங்களையும் புதுப்பித்து இல்லாமல் பரிந்துரைகளை அல்லது எதிர்கால கணிப்புகளை எடுத்து பைத்தியம் செய்ய எந்த அர்த்தமும் இல்லை.\nஎந்த காலக்கட்டத்தில் முடிவுகள் காணப்படுகின்றன\nமுதல் முறையாக சாதனத்தை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்கனவே நீங்கள் கவனித்திருக்கிறார்கள் என்பதை பயனர்கள் விவரிக்கின்றனர். சில வாரங்கள் கழித்து ஏற்கனவே முன்னேற்றம் ஏற்படலாம்.\nமேலும் வழக்கமாக தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான கண்டுபிடிப்புகள்.\nஎனினும், பயனர்கள் சில நேரம் கழித்து ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்டங்களைப் பயன்படுத்தி அதை வெற்றிகரமாக கெடுக்கிறார்கள்.\nஎனவே மிக விரைவான முடிவுகள் இங்கே உறுதியளிக்கப்பட்டால், சோதனை அறிக்கைகள் அதிக செல்வாக்கை வழங்குவதற்கு இது மிகவும் நல்லது அல்ல. பயனர் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஇது Provestra பல திருப்திகரமான ஆய்வுகள் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தர்க்கரீதியாக, முடிவு எப்போதும் ஒரே மாதிரியானதாக இருக்காது, ஆனால் சோதனைகள் பெரும்பாலானவற்றில் நல்ல கருத்து வெற்றியடைகிறது.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nவழக்கில் நீங்கள் இன்னும் Provestra பற்றி சந்தேகம் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் கவலையை எதிர்கொள்வதற்கு ஒருவேளை ஊக்கத்தொகையை நீங்கள் Provestra.\nஆனால் திருப்திகரமான வாடிக்கையாளர்களின் சான்றுகளில் ஒரு நெருக்கமான தோற்றத்தைக் காண்போம்.\nஇந்தக் கட்டுரையில் பொதுவான அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகளுக்கு தற்போதுள்ள சந்தையை தொடர்ந்து காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் நீண்ட காலத்திற்கு பல்வேறு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறோம், மேலும் நம்மை பரிசோதித்திருக்கிறோம். இருப்பினும், Provestra வழக்கில், சோதனைகள் மிகவும் அரிதானவை. இதன் விளைவாக, இது Clenbuterol விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nதயாரிப்பதற்கு முயற்சி செய்த அனைவருக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nமுடிவு - Provestra ஒரு தனி சோதனை நிச்சயமாக அர்த்தமுள்ளதாக\nஒரு தீர்வு Provestra என நிரூபிக்கிறது Provestra, சில சந்தர்ப்பங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து இயற்கையான பயனுள்ள தயாரிப்புகளை வரவேற்காததால், அது விரைவில் சந்தையில் இருந்து மறைந்து விடும். நீங்கள் விரைவில் ஆர்டர் செய்ய வேண்டும், அது மிகவும் தாமதமாக இல்லை.\nஎன் முடிவை: எங்கள் முன்மொழியப்பட்ட ஆதார மூலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி அதை ஒரு வாய்ப்பு கொடுங்கள், அது இன்னும் மலிவாக பெற்று, சட்��த்திற்கு இணங்க முடியும்.\nநீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்த நீங்கள் போதுமான சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறீர்களா இந்த விடையத்தில் பதில் இல்லை என்றால், அதை முயற்சி செய்யாவிட்டாலும், உங்கள் சூழ்நிலையில் வேலை செய்வதற்கு உற்சாகம் உண்டாகும் என எனக்குத் தோன்றுகிறது.\nநீங்கள் தயாரிப்பு உத்தரவு முன் தொடர்புடைய தகவல்\nஒருவர் சோதிக்கப்படாத எரிபொருள் வழங்குநர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் சாத்தியமானால், சட்டபூர்வமான தயாரிப்பு அல்ல, மாறாக மாதிரிகள் அல்ல.\nநெருக்கமான ஆய்வு மீது, நீங்கள் உங்கள் சேமிப்புகளை மட்டும் செலவழிக்க மாட்டீர்கள், ஆனால் ஒரு பயமுறுத்தும் அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nவிரைவான மற்றும் இடர்-இலவச முடிவுகளுக்கு, சரிபார்க்கப்பட்ட சப்ளையரிடம் இருந்து வாங்கவும்.\nபிற வழங்குநர்களிடமிருந்து எனது ஆராய்ச்சி முடிவடைவதால் என் முடிவு என்னவென்றால்: பரிந்துரைக்கப்பட்ட வழங்குநரில் மட்டுமே நீங்கள் வழங்கிய அசல் பெறுவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nஇணையத்தில் கவனக்குறைவாக கிளிக் செய்வதன் மூலம் தவிர்க்கவும் மற்றும் இந்த வழிகாட்டி வழங்கப்படும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்புகளை ஆய்வு செய்ய என்னால் முடிகிறது, அதனால் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், எனவே நீங்கள் மலிவான விலையில் ஆர்டர் செய்யலாம் மற்றும் சிறந்த டெலிவரி நிலைமைகளை செய்யலாம்.\nஒரு Instant Knockout மதிப்பாய்வையும் பாருங்கள்.\n✓ Provestra -ஐ முயற்சிக்கவும்\nProvestra க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/aug/21/recovering-the-body-of-a-baby-elephant-in-the-forests-of-odisha-3453073.amp", "date_download": "2020-09-30T00:57:56Z", "digest": "sha1:7BWOJML4EDDA5AXLI54CC6GTRNN32XHW", "length": 3701, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "ஒடிசா வனப்பகுதியில் யானைக் குட்டியின் சடலம் மீட்பு | Dinamani", "raw_content": "\nஒடிசா வனப்பகுதியில் யானைக் குட்டியின் சடலம் மீட்பு\nஒடிசாவின் வனப்பகுதியில் ஒரு குளத்தில் யானையின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,\nஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஹெம்கிர் வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்த நிலையில் குளத்தில் கிட��்பதாக அப்பகுதி மக்கள் தகவலி கொடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டி யானை எவ்வாறு இறந்தது என ஆய்வு செய்தோம். இந்தக் குட்டி யானை அருகிலுள்ள யானைகளின் மந்தைகளிலிருந்து வந்து தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என கூறினார்.\nமுதியோா்களை போற்றும் கூட்டுக் குடும்பங்கள் மீண்டும் தேவை\nகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு\nஐபிஎல் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 14,976 பேருக்கு கரோனா\nகுடியரசு துணைத் தலைவருக்கு கரோனா\nஆந்திரத்தில் 6,190, கர்நாடகத்தில் 10,453 பேருக்கு கரோனா\nஹைதராபாத் 162 ரன்கள்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா தில்லி\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,269 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bajajfinserv.in/tamil/personal-loan-in-baroda", "date_download": "2020-09-30T00:29:27Z", "digest": "sha1:IMMPXXCU5F5XH5WPG5VKJPZFIVDQZ4B4", "length": 73263, "nlines": 616, "source_domain": "www.bajajfinserv.in", "title": "செயலியை பதிவிறக்குங்கள்", "raw_content": "\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசூப்பர் கார்டு - கிரெடிட் கார்டு\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nஉங்களது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகளை சரிபார்க்கவும்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nதனிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகாருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் இப்போது பெறுங்கள்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்��ுக் கடன் புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள்\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீ���ான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது ஷாப்பிங் உதவியாளர் EMI நெட்வொர்க் கார்டு\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான வீட்டுக் கடன் மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர் வீட்டுக் கடன் பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலை���ான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல்\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nநுண்ணறிவு சேமிப்புகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் & நன்மைகள்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nடீமேட் மற்றும் வர்த்தகம் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்கு விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு ட்ரெக் கவர்\nபுதிதாக வந்துள்ளவைகள் COVID-19 பாதுகாப்பு காப்பீடு Fonesafe Lite (மொபைல் ஸ்கிரீன் காப்பீடு) Car Brand Logo Insurance Prosthetic Limb Insurance கீ பாதுகாப்பு AC காப்பீடு வாஷிங் மெஷின் காப்பீடு பர்ஸ் கேர் ஹேண்ட்பேக் அசூர் ரெஃப்ரிஜரேட்டர் காப்பீடு டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு க்ரூப் ஜீவன் சுரக்ஷா டெங்கு காப்பீடு மருத்துவமனை ரொக்கக் காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nநிதித்தகுதி அறிக்கை தயாரிப்பு தகவல்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nHealthRx செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் HealthRx அம்சங்கள்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nEMI நெட்வொர்க் இப்போது பெறுங்கள்\nகிரெடிட் கார்டு இப்போது பெறுங்கள்\nகாப்பீட்டு சலுகை இப்போது பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய இப்போது பெறுங்கள்\nத��ிநபர் கடன் இப்போது பெறுங்கள்\nதொழில் கடன் இப்போது பெறுங்கள்\nவீட்டு கடன் இப்போது பெறுங்கள்\nமருத்துவருக்கான கடன் இப்போது பெறுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் இப்போது பெறுங்கள்\nபுதிய சலுகை சலுகைகளை தேடவும் கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர்\nEMI லைட் சலுகை புதிய\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய ஷாப்பிங் உதவியாளர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது தொடங்குங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு இப்போது பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஎங்கள் பங்குதாரர்கள் ஃப்லிப்கார்ட் அமேசான் Make My Trip யாத்ரா Goibibo Paytm சாம்சங் Pepperfry\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் ���ெற்ற சலுகைகள்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 15,000-க்கும் குறைவாக அதிகம் விற்பனை புத்தம்புதிய சலுகைகள்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் முன்-அங்கீகரிக்கப்பட்ட சலுகையை பெறுங்கள்\nஉங்கள் முழு பெயரை உள்ளிடுக\nமுழு பெயர் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து பட்டியலில் இருந்து உங்கள் குடியிருப்பு நகரத்தை தேர்ந்தெடுக்கவும்\nநகரம் காலியாக இருக்க முடியாது\nஉங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\n இது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nமொபைல் எண் காலியாக இருக்க முடியாது\nஇந்த விண்ணப்பம் மற்றும் பிற தயாரிப்புகள்/சேவைகள் தொடர்பாக பஜாஜ் ஃபின்சர்வ் பிரதிநிதி என்னை தொடர்புகொள்ள/SMS அனுப்புவதற்கு நான் அங்கீகரிக்கிறேன். இந்த ஒப்புதல் DNC/NDNC-க்கான எனது பதிவை மீறுகிறது. T&C\nவிதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP(ஓடிபி) அனுப்பப்பட்டது\nசெல்லுபடியாகாத OTP, தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்\nஒரு புதிய OTP-யைப் பெற 'மீண்டும் அனுப்பவும்'-மீது கிளிக் செய்யவும்\nOTP-ஐ மீண்டும் அனுப்பவும் தவறான எண்ணை உள்ளிட்டுள்ளீர்கள் எண்\nஊதியம் பெறுபவர் சுயதொழில் வேலைவாய்ப்பு வகை\nதயவுசெய்து உங்கள் வேலைவாய்ப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்\nதயவுசெய்து உங்கள் பிறந்த தேதியை DD/MM/YYYY என்ற வடிவத்தில் உள்ளிடவும்\nபிறந்த தேதி காலியாக இருக்கக்கூடாது\nமாதாந்திர நிகர சம்பளம் எதற்கு\nஇது உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nமாதாந்திர நிகர சம்பளம் காலியாக இருக்க முடியாது\nஉங்கள் PAN கார்டு உங்கள் தனிநபர் கடன் சலுகையை பெற எங்களுக்கு உதவும். கவலைப்பட வேண்டாம், நாங்கள் இந்த தகவலை இரகசியமாக வைப்போம்.\nPAN கார்டு காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் தற்போதைய மாதாந்திர வெளியீட்டின் அடிப்படையில் உங்கள் தனிநபர் கடன் சலுகையை நாங்கள் ஏற்பாடு செய்வோம்\nதற்போதுள்ள EMI காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் பணியாளரின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.\nநிறுவனத்தின் பெயர் காலியாக இருக்கக்கூடாது\nதயவுசெய்து உங்கள் குடியிருப்பு முகவரியை உள்ளிடவும்\nகுடியிருப்பு முகவரி காலியாக இருக்கக்கூடாது\nஉங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிடுக\nஅஞ்சல் குறியீடு காலியாக இருக்க முடியாது\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nதனிநபர் கடன் வட்டி விகிதங்கள்\nதனிநபர் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர்\nஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர்\nதனிநபர் கடன் முன்கூட்டியே அடைத்தல் கால்குலேட்டர்\nதனிநபர் கடன் பகுதியளவு-பணம் முன்செலுத்தல் கால்குலேட்டர்\nதனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு கால்குலேட்டர்\nஃபிளெக்ஸி வட்டி மட்டும் கடன் EMI கால்குலேட்டர்\nபரோடாவில் தனிநபர் கடன்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nமேற்கு இந்தியாவின் முக்கியமான தொழில் மையம் பரோடா. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 10 நகரங்களில் பரோடா உள்ளது. குஜராத்தின் மூன்றாவது பெரிய நகரமான இந்நகரில் ONGC, GAIL போன்ற பல்வேறு பெரு நிறுவனங்கள் உள்ளன.\nபரோடாவில் ஒரு தனிநபர் கடன் என்பது திருமணம், விடுமுறை, கல்வி, வீட்டு சீரமைப்பு, மருத்துவ அவசர செலவுகள் அல்லது கடன் ஒருங்கிணைப்பு போன்றவைக்கு ரூ.25 இலட்சம் வரை நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களுக்கு உதவுகிறது.\nநீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் ஃப்ளெக்ஸி வட்டி-மட்டும் கொண்ட கடனை தேர்வுசெய்து 45% வரை EMI களில் சேமிக்கலாம்.\nரூ. 25 இலட்சம் வரை கடன்\nஉங்களுடைய எல்லா தேவைகளுக்கும் ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறலாம்\n24 மணி நேரங்களில் வங்கியில் பணம்\nஇந்தியாவின் மிக விரைவான தனிநபர் கடன் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கப் பெறுங்கள்.\nநீங்கள் பஜாஜ் ஃபின்சர்வின் தற்போதைய வாடிக்கையாளர் என்றால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. உங்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜோடி சிறப்புச் சலுகைகள் உண்டு. ஒரு தனிநபர் கடனுக்காக விண்ணப்பித்து அவை என்ன என்பதை தெரிந்துகொள்ளவும்.\nஒரு தனிநபர் கடனுக்காக நீங்கள் எங்கள் நிறுவனம் வரை பயணம் செய்யத் தேவையில்லை. உங்கள் வீட்டில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, தனிநபர் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பஜாஜ் ஃபின்சர்வின் இணையதளத்தில் உள்நுழைந்து கடனுக்கு விண்ணப்பிக்கவும். ஒரு சில நிமிடங்களில் ஒப்புதல் கிடைக்கும்\nஉடனடியாக உங்கள் கடனை கண்காணியுங்கள்\nஉங்கள் ஆன்லைன் கணக்கை அணுகி உங்கள் நிதியை இன்னும் சிறப்பாக திட்டமிடுங்கள்\nபரோடாவைத் தவிர நீங்கள் அகமதாபாத்தில் தனி நபர் கடனைப் பெறலாம் மற்றும் அதன் சலுகைகளை இந்தியாவில் எந்த பகுதியிலிருந்து வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்.\nதனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரை சரிபார்ப்பதன் மூலம் பரோடாவில் தனிநபர் கடனுக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nதனிநபர் கடன் வட்டி விகிதங்கள், கட்டணங்கள் ஆகியவை பற்றி காணுங்கள்\n1800-103-3535 என்ற எண்ணில் நீங்கள் எங்களை அழைக்கலாம்.\nஎங்களது கிளைகளுக்கு நீங்கள் வருகை தரலாம். உங்கள் அருகிலுள்ள கிளையின் முகவரியை காண இங்கே கிளிக் செய்யவும்.\nஇதில் PL என டைப் செய்து 9773633633 எண்ணிற்கு SMS செய்யவும் மற்றும் எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார்.\n020-3957 5152 எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம் (அழைப்பு கட்டணங்கள் பொருந்தும்).\nபின்வரும் முகவரியில் எங்களுக்கு இமெயில் அனுப்பலாம்: personalloans1@bajajfinserv.in.\nநான்காவது தளம், 401,402,403,404, டைம்ஸ் ஸ்கொயர் பில்டிங்,\nதனிநபர் கடன் வட்டி விகிதங்கள்\nதனிநபர் கடனுக்கான EMI ஐ கணக்கிடவும்\nஉங்களுடைய தனிப்பட்ட கடன் தகுதியைச் சரிபாருங்கள்\nகுறைந்த வட்டி விகிதத்துடன் தனிநபர் கடன் பெறுவது எப்படி\nதனிப்பட்ட கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்யவும்\nமுன்-ஒப்புதல் பெற்ற தனிநபர் கடன் பற்றி கூடுதலாக அறியவும்\nமருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன்\nஉடனடி தனிநபர் கடன் பெறுங்கள்\nஉங்களுடைய வீட்டைப் புதுப்பிக்க 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\nடிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டுடன் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்பான ரூ. 4 லட்சத்துடன் உடனடி செயல்படுத்தல்\nஉங்களுடைய உயர் கல்விக்கு 25 லட்சம் வரை தனிப்பட்ட கடன் பெறலாம்\nஉங்கள் கனவு இடத்தில் திருமணம் செய்துக்கொள்ள ரூ. 25 லட்சம் வரை தனிநபர் கடன் பெறுங்கள்\n2&3 சக்கர வாகனக் கடன்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/sep/15/an-elderly-couple-raising-donkeys-as-children-3465245.html", "date_download": "2020-09-29T23:31:26Z", "digest": "sha1:PWMG7UQ6UA7QOQUFA567ZETBXXBRRFZ6", "length": 14529, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கழுதைகளை குழந்தைகளாக வளா்த்து வரும் முதிய தம்பதியா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகழுதைகளை குழந்தைகளாக வளா்த்து வரும் முதிய தம்பதியா்\nகழுதைகளை குழந்தைகளாக கருதி பெயா்சூட்டி வளா்த்து வரும் ராமசாமி, செல்லம்மாள் தம்பதியா்.\nதமிழகம் முழுவதும் நடந்தே சென்று, கழுதைப்பால் விற்பனை செய்து வரும் குழந்தையில்லா முதிய தம்பதியா், அவா்கள் வளா்த்து வரும் கழுதைகளுக்குப் பெயா் சூட்டி, தங்களது குழந்தைகளைப்போல வளா்த்து வருவதோடு, இந்த கழுதைகள்தான் தங்களுக்கு சோறு போடும் குழந்தைகளென உருக்கமாகக் கூறி அவற்றோடு வாழ்ந்து வருகின்றனா்.\nஆசையாய் பெற்று, அன்போடு வளா்க்கும் குழந்தைகள் சிறிய தவறு செய்தாலோ சொல்பேச்சு கேட்கவில்லை என்றாலோ, வீட்டு பாடங்கள் எழுதப் படிக்க தவறினாலோ தனது குழந்தைகளை பெற்றோா்கள் ‘கழுதை’ எனக்கூறி திட்டுவதைப் பாா்த்திருக்கிறோம்.\nதனது குழந்தைகளுக்கு, மிகுந்த பாசம் காட்டி, எவ்வளவு சிரமப்பட்டேனும் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து வளா்த்தாலும், ஒரு சில குழந்தைகள் தனது பெற்றோரை வயோதிக காலத்தில் கவனிக்காமல் விட்டு விடுவதும், முதியோா் இல்லங்களில் சோ்க்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. அதேசமயம், குழந்தை இல்லா தம்பதியா், தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற மனவேதனையில் வாழ்வதும் மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட தம்பதியா் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டோ, உறவினா்களின் குழந்தைகள் அல்லது ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்தோ மனதை தேற்றிக் கொள்கின்றனா்.\nவாழப்பாடி பகுதியில் தள்ளாத வயதில் 4 கழுதைகளுடன் சென்ற முதிய தம்பதியா் கழுதைப் பால் விற்பதாகக் கூறி வீதியில் வந்துக் கொண்டிருந்தனா். பரிதாபமான தோற்றத்துடன் காணப்பட்ட அவா்களிடம் பேச்சு கொடுத்தபோது முதியவா் ராமசாமி (75) கூறியதாவது:\nகள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் அருகிலுள்ள ஏந்தல் கிராமம் தான் என்னுடைய ஊா். எனது மனைவி செல்லம்மாள் (70). சிறுவயதிலேயே ஒருவரை ஒருவா் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தபோது, போதிய வருமானம் கிடைக்கவில்லை.\nஎனவே, எங்ககளது முன்னோா்களின் தொழிலான ‘கழுதைப்பால்’ விற்பனையை தொடங்க முடிவு செய்தோம்.\nபல ஆண்டுகளாக கழுதைகளை வளா்த்து வரும் நாங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கழுதைகளை ஓட்டிக் கொண்டு ஊா், ஊராகச் சென்று கழுதைப்பால் கறந்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.\nஎங்களுக்கு குழந்தைகள் இல்லாததால், வருவாயை ஈட்டித் தரும் எங்கள் கழுதைகளுக்கு, ‘வெள்ளச்சி’, ‘குள்ளி’ என பெயரிட்டு வளா்த்து வருகிறோம். குழந்தைகள் இல்லாததால் எங்கள் கழுதைகளேயே நாங்கள் குழந்தைக���ாக நினைத்து வளா்த்து வருகிறோம்.\nஎங்களுக்கு குழந்தைகள் இல்லையேயென ஆரம்பத்தில் வேதனைப்பட்டோம். அதன்பிறகு மனதைத் தேற்றிக் கொண்டு எங்களோடு வாழ்ந்து வரும் கழுதைகளையே குழந்தைகளாக கருதி வளா்க்கத் தொடங்கி விட்டோம். இந்த 4 கழுதைகள்தான், நாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல, பல ஆண்டுகளாக எங்களுக்கு உழைத்தும், பால் கறந்தும் எங்களுக்கு சோறு போட்டு வருகின்றன.\nகடுமையான கரோனா பொதுமுடக்க காலத்திலும் கூட, இந்த கழுதைகள்தான் எங்களுக்கு உழைத்து சம்பாதித்துக் கொடுத்தன. தள்ளாத வயதிலுள்ள எங்களுக்கு வருவாய் ஈட்டி கொடுத்து வரும் இக்கழுதைகளைப் பெற்ற பிள்ளைகளாகக் கருதி பெயா் சூட்டி வளா்த்து வருவது எங்களுக்குப் பெருமையே. குழந்தை இல்லாத கவலையை இந்தக் கழுதைகள்தான் நிவா்த்தி செய்து வருகின்றன என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறாா் ராமசாமி.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/may/16/fifty-percent-of-employees-in-annamalai-university-to-be-ordered-from-may-18-3416302.html", "date_download": "2020-09-29T23:08:30Z", "digest": "sha1:EDOC27EUCXB64PPNT2NQLOAVDP5OYV6U", "length": 8813, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணாமலைப் பல்கலையில் மே 18 முதல் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nஅண்ணாமலைப் பல்கலையில் மே 18 முதல் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய உத்தரவு\nசிதம்பரம் அண்ணாமலைப��� பல்கலையில் வருகிற 18.05.2020 திங்கள் கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக துறைகள் மற்றும் அலுவலகங்களிலும் 50% சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் எனப் பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 2 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் 6 நாட்களும் பணியாற்றப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் மற்றும் பதிவாளர் என்.கிருஷ்ண மோகன் ஆகியோர் ஆணை பிறப்பித்துள்ளது.\nமேலும் அனைத்து அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் எனப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்\nஎல்கேஜி நாயகி பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஅதிமுக செயற்குழுக் கூட்டம் - புகைப்படங்கள்\nட்ரெண்டிங் ரைசா வில்சன் - புகைப்படங்கள்\nவைரலாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய ஆல்பம்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Selbitz+Oberfr+de.php", "date_download": "2020-09-29T22:49:50Z", "digest": "sha1:UKJYDR6RBL2AFJNOLXIZM6BAHDR3DC5P", "length": 4392, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Selbitz Oberfr", "raw_content": "\nபகுதி குறியீடு Selbitz Oberfr\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Selbitz Oberfr\nஊர் அல்லது மண்டலம்: Selbitz Oberfr\nபகுதி குறியீடு Selbitz Oberfr\nமுன்னொட்டு 09280 என்பது Selbitz Oberfrக்கான பகுதி குறி���ீடு ஆகும். மேலும் Selbitz Oberfr என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Selbitz Oberfr உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9280 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Selbitz Oberfr உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9280-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9280-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74663.html", "date_download": "2020-09-29T23:43:15Z", "digest": "sha1:6BEK6ESVWBS3CH2346MG5WNS7GGPBHLM", "length": 7258, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "காலா: அடையாளத்தை மாற்றிய கருத்தியல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாலா: அடையாளத்தை மாற்றிய கருத்தியல்..\nகாலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததும் அனைத்துத் தளங்களிலும் காலாவின் தீ பற்றிக்கொள்ளும் என்று திடமாக நம்பினார் தனுஷ். அதனால்தான் பலவிதத்தில் எதிர்பார்ப்பை எகிறவைத்து, கடைசியில் நேற்று இரவு 7 மணிக்கு வெளியிட்டார்.\nஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று அறிவித்ததுதான் தாமதம், எங்கும் காலாவைப் பற்றிய பேச்சுத்தான். ஆனால், தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்ததுபோல, இந்த அறிவிப்பு காலாவுக்கு புரமோஷனாக அமையவில்லை. இயக்குநர் ரஞ்சித்துக்கு ஆதரவாக அமைந்தது.\nரஜினியின் காலா என்பதைவிடவும், ரஞ்சித்தின் காலாவுக்காக காத்திருப்பதாகப் பெரும்பாலான ரசிகர்களின் குரல் சமூக வலைதளங்களில் ஒலித்தது. மூன்று படங்கள் மட்டுமே எடுத்திருக்கும் இயக்குநர் என்ற சினிமாவின் மார்க்கெட் வேல்யூக்களை மாற்றி, இத்தனை ஆண்டுகளாக சினிமா ஒதுக்கிவைத்திருந்த அரசியலைப் பேசும் இயக்குநர் என்பதால் ரஞ்சித்துக்கு இந்த ஆதரவு கிடைத்திருக்கிறது. அதிலும், ‘நான் இப்போது செய்துகொண்டிருப்பதே நேரடி அரசியல்தான்’ என்றும், இசையில் ஏன் இருக்கிறது சாதி என்று அவர் நடத்திக்காட்டிய Casteless Collective ஆகியவை வெகுவாகவே அவரது மதிப்பை தமிழ் மக்களிடையே உயர்த்தியிருக்கிறது. ரஜினி என்ற உலகின் மிகப்பெரிய பிம்பத்தைத் தாண்டி ரஞ்சித் வெளியே தெரிவது அத்தனை எளிதில் ஒதுக்கக்கூடியது அல்ல.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-29T22:23:37Z", "digest": "sha1:MKDVFK4VSG523FU7TUB6ME3DU2BYDJVU", "length": 23756, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஒபாமா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\nதனது அமெரிக்கப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் தேசிய நலனே பிரதானமாகக் கொண்டு மோடி இயங்கினார். அதுமட்டுமல்ல, அமெரிக்க அதிபர் முதல் சாமானிய அமெரிக்க இந்தியர் அவரை பலரையும் சந்திக்க மோடி காட்டிய ஆர்வமும், ஓய்வின்றி உழைத்த அவரது வேகமும், மோடியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் நிகழ்ச்சிகளைக் கையாண்ட இந்திய வெளியுறவுத் துறையும், இந்தியா மாறிவிட்டது என்பதைப் பிரகடனப்படுத்தின. ’மோடி நல்ல வர்த்தகர்’ என்று அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. மோடியின் தலைமை நிகழ்த்தும் மாயாஜாலம் விந்தையானது என்றும் அமெரிக்க ஊடகங்கள் விமர்சித்தன. வேறெந்த உலக நாட்டின் தலைவருக்கும் அமெரிக்காவில் கிட்டாத வரவேற்பு, அங்கு வாழும் இந்தியர்களால் மோடிக்குக் கிடைத்ததை... [மேலும்..»]\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஇலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா நல்லது நடக்கும் என்று நம்புவோம். [மேலும்..»]\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஇரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்..... எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு... [மேலும்..»]\nமோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இ��ை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறு சிலரும் செய்துள்ளனர். ஆனால் குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது ஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும் குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது. [மேலும்..»]\nகலிபோர்னியாவில், செரிட்டாஸ் என்ற இடத்தில் வசிக்கும் ‘நகோலா பாசிலி’ (Nakola Bacile) என்ற அமெரிக்கன் தான் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவன்... அமெரிக்கச் சதியோ, கிறிஸ்தவச் சதியோ, ஏதாகிலும் இருக்கட்டும். அதற்கு, சென்னை, அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சாதாரண மக்களின் வாகனங்கள் என்ன பாவம் செய்தன... நம்பாத பிற மதத்தவர்கள் மீதான காழ்ப்புணர்வு இஸ்லாமியர்களிடம் மண்டிக் கிடக்கிறது... சென்னையில் நடந்த முஸ்லிம்களின் வன்முறை வெறியாட்டத்தை தமிழில் ‘தினமணி’ நாளிதழ் (20.09.2012) மட்டுமே கண்டித்தது... அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும்...... [மேலும்..»]\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]\nகிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன்... குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்... எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும் யூனியன் மாஃபியா கும்பலை \"நேருக்கு நேராக\" எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது... உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன... [மேலும்..»]\nகம்யூனிசமும் சோஷலிசமும் களேபரங்களும் – 4\n.. \"புதிய ஓய்வூதிய திட்டத்தின்\" மூலம் ஓய்வூதியம் பெற்றிருந்தால், அவருக்கு பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது 25000 ரூபாயாக கிடைத்திருக்கும். ஆனாலும் பொருளாதாரம் தேக்கநிலையில் இருக்கும்போது அது 10000ஆக குறையவும் வாய்ப்பு உண்டு. இதில் என்ன தவறு காண முடியும் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும்போது, இந்தியாவில் கோடிக்கணக்கான பொதுமக்கள் வேலைகளை இழந்தும், பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு தொகுதியினர் மட்டும் சொகுசாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நேர்மையற்ற, துணிவற்ற, வாதம் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும்போது, இந்தியாவில் கோடிக்கணக்கான பொதுமக்கள் வேலைகளை இழந்தும், பற்றாக்குறையாலும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒரு தொகுதியினர் மட்டும் சொகுசாக வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு நேர்மையற்ற, துணிவற்ற, வாதம்\n..உட்பிரகாரச் சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்சனேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகுந்த அழகோடு நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கப்பட்டுவருகிறது. ..200 வருடங்களாக கிருத்துவப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வைப் பதிவு செய்த பெருமை இவருடையது... [மேலும்..»]\nபின் லேடனை விட மாபெரும் அபாயம்\nஉலக அளவில் கிறிஸ்தவ மேலாதிகத்திற்கும் இஸ்லாமிய அகிலத்திற்கும் மோதல் மறைமுகமாக நடந்து வருகிறது இரு ‘செமிட்டிக்’ மதங்களிடையிலான மூன்றாவது உலகப் போருக்கு உலகம் தயாராக வேண்டியது தான். அதை தாக்குப் பிடிக்க நமது நாடு முன்யோசனையுடன் தயாராக வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம்\n: ஒரு பார்வை – 2\nபிரிட்டிஷ் ஊடக நிறுவனம் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது...\"Patriotic Indian Americans\" என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல... ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஇன்னும் சில ஆன்��ிக நினைவுகள் – 2\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nஎல்லா கோவில்களிலும் செய்யுங்கள் – தினத்தந்தி தலையங்கம்\nசென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nதலைமகனாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்\nகோபத்தின் தேவதைக்கு ஒரு வேதப்பாடல்: மன்யு சூக்தம்\nஇராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-30T00:32:41Z", "digest": "sha1:GEQHO3XGBJH4BT7V4OSLEZNPJKZBBUWB", "length": 16837, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சி. சுப்பிரமணியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சி. சுப்பிரமணியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசி. சுப்பிரமணியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nப. சிதம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத ரத்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி மக்களவைத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சுப்ரமணியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்டோரியா பொது மண்டபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் சுப்பிரமணியன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் நிதியமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓ. வி. அழகேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் சுப்ரமண்யம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமராசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/முதற்பக்க மாதிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பிப்ரவரி 17, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி.சுப்பிரமணியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொள்ளாச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் சுப்பிரமணியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரா காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜீவ் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜவகர்லால் நேரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசச்சின் டெண்டுல்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரவி சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமராசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடல் பிகாரி வாச்பாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யஜித் ராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத ரத்னா ‎ (← ��ணைப்புக்கள் | தொகு)\nநெல்சன் மண்டேலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலதா மங்கேஷ்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. வெ. இராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெ. ர. தா. டாட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிசுமில்லா கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. ச. சுப்புலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரேசா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசேந்திர பிரசாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. வி. கிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலால் பகதூர் சாஸ்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்சாரிலால் நந்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொரார்ஜி தேசாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பேத்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லபாய் பட்டேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரணப் முகர்ஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலக் கல்லூரி, சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமர்த்தியா சென் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரா. கிருஷ்ணசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயபிரகாஷ் நாராயண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீம்சென் ஜோஷி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பாரத ரத்னா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகான் அப்துல் கப்பார் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவிந்த் வல்லப் பந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன் குமாரமங்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினோபா பாவே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூபேன் அசாரிகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. சி. அலெக்சாண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிநாத் பர்தலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணா ஆசஃப் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபுல் கலாம் ஆசாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டுரங்க வாமன் காணே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருசோத்தம் தாசு தாண்டன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோண்டோ கேசவ் கார்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபக்வான் தாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிதான் சந்திர ராய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் பசுமைப் புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதன் மோகன் மாளவியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோக்சகுண்டம் விசுவேசுவரய்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநானாஜி தேஷ்முக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலை வேள்வியில் தமிழகம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லடம் சஞ்சீவ ராவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுகுளத்தூர் கலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேளாண்மைத்துறை அமைச்சர் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெகசீவன்ராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nச. வெங்கிடரமணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒய். பி. சவாண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. ஜி. கருத்திருமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசகோபாலாச்சாரி அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீதா இராஜசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://web.archive.org/save/https:/www.vikatan.com/technology", "date_download": "2020-09-29T23:17:44Z", "digest": "sha1:OYSFGRLUFHCLPIF6ZGQQ4AHPPUJO74YZ", "length": 7914, "nlines": 182, "source_domain": "web.archive.org", "title": "Technology: News, Gadgets Tips, Updates, Tricks | தொழில்நுட்பம் - Vikatan", "raw_content": "\n4000 ரூபாய் ஸ்மார்ட் போன், நீலக்கடல் வியூகம்... முகேஷ் அம்பானியின் 2021 பிளான் என்ன தெரியுமா\nமொபைல்போன் பேட்டரியைச் சிறப்பாக பராமரிக்க அசத்தல் குறிப்புகள்\nஉங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா... ப்ளே ஸ்டோரிலிருந்து ஏன் Paytm நீக்கப்பட்டது\nவங்கிக் கணக்குகளைக் குறிவைக்கும் `பிளாக்ராக் மால்வேர்' - மத்திய அமைச்சர் எச்சரிக்கை\nடெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது\nApple Event: வாட்ச் சீரிஸ் 6 செம ஸ்மார்ட், ஐபேட் ஏர் சூப்பர் பவர்ஃபுல்... ஆனா அந்த விலை\nரிலையன்ஸ் ஜியோ பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது... மக்கள் கருத்து என்ன\nஐபோன், வாட்ச், ஐபேட்... செப்டம்பர் 15 ஆப்பிள் நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்\nபப்ஜி சிக்கன் டின்னர்... இனி இல்லை\n - எலான் மஸ்க்கின் தொழில்நுட்ப ஜீபூம்பா #MyVikatan\nபெரும்பாலான சேவைகள் இனி ஆன்லைன்... இதுகுறித்து மக்கள் கருத்து என்ன\n\"- PUBG Corporation... எப்படிச் சாத்தியம்\nPUBG இல்லைனா என்ன... இந்த கேம்ஸையெல்லாம் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே ப்ரோ\n அக்ஷய் குமார் அறிமுகப்படுத்திய `தற்சார்பு இந்தியா' கேம்\nமோடியின் கணக்கை முடக்கியது யார் ஓயாத ட்விட்டர் சர்ச்சை\nPUBG உட்பட 118 ஆப்களுக்குத் தடை... பின்னணி என்ன, மீண்டும் வருமா\n10,000 ரூபாய்க்கு ஒன் ப்ளஸ் போன்... என்னவெல்லாம் எதிர்பார்��்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2020-09-29T23:21:12Z", "digest": "sha1:7E54LNLUX2OWVUA57GBXWM37LX7Y4WLI", "length": 9671, "nlines": 93, "source_domain": "vijayabharatham.org", "title": "‘‘பாரத தேசம் பூமிக்கே நேசம்’’ ஆர்.எஸ்.எஸ். - விஜய பாரதம்", "raw_content": "\n‘‘பாரத தேசம் பூமிக்கே நேசம்’’ ஆர்.எஸ்.எஸ்.\n‘‘பாரத தேசம் பூமிக்கே நேசம்’’ ஆர்.எஸ்.எஸ்.\nஇந்தியா வளர்வது தன்னை பெரிய நாடு ஆக்கிக் கொள்வதற்காக அல்ல. அது தான் இந்தியாவின் சுபாவமே. எத்தனையோ நாடுகள் வளர்ந்தோங்கி பெரிய நாடுகளாகின, பிறகு வீழ்ச்சி அடைந்தன. உலகில் இன்று கூட பெரிய நாடுகள் உண்டு, அவற்றை வல்லரசுகள் என்கிறார்கள். நாமும் தான் பார்க்கிறோம், வல்லரசு ஆகி இந்த நாடுகள் அப்படி என்ன தான் செய்கின்றன உலகம் முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் தங்கள் தர்பார் நடத்துகின்றன. உலகம் முழுவதன் வளவாய்ப்புகளை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன. உலகம் முழுவதிலும் தங்களது ஆட்சி நடக்குமாறு செய்ய நேரடியாகவும் மறைமுகமாகவும் முயற்சி செய்கின்றன. உலகம் முழுவதும் தங்கள் நிறத்தைப் பூச முயற்சிக்கின்றன. இது போல நடந்தது. நடந்து கொண்டிருக்கிறது. எனவே தேசம் பெரிய தேசம் ஆவது உலகத்துக்கே ஆபத்தானது என்று உலகின் பெரும்பாலான பகுதிகளில் அறிஞர்கள் முடிவு கட்டினார்கள். இன்று உலகில் நேஷனலிஸம் என்பதற்கு நல்ல அர்த்தம் கிடையாது.\nசில ஆண்டுகளுக்கு முன் சங்க நிகழ்ச்சிக்காக பிரிட்டன் சென்றேன். அங்கே தெரிவு செய்யப்பட்ட 40, 50 அன்பர்களோடு கலந்துரையாட வேண்டி இருந்தது. அந்த சமயம் இங்கிலாந்தில் இருந்த நமது சங்க ஊழியர் ஒரு விஷயம் சொன்னார். ‘‘ஆங்கிலம் நமது மொழி அல்ல. நாம் படித்த ஆங்கிலத்தில் இங்கே கலந்துரையாடினால் சொற்களுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டுவிடும். எனவே தாங்கள் நேஷனலிஸம் என்ற சொல்லைத் தவிர்த்து விடுங்கள். நேஷன் என்று சொன்னால் பிரச்சினை இல்லை, நேஷனாலிடி என்று சொன்னால் பிரச்சினை இல்லை, நேஷனலிஸம் என்ற சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். இங்கே அந்தச் சொல் ஹிட்லரையும் நாஜியிசத்தையும் பாசிசத்தையும் குறிக்கிறது” என்று அந்த ஊழியர் என்னிடம் எடுத்துக் கூறினார். இன்று நேஷனலிஸம் என்ற அந்தச் சொல்லுக்கு ���ங்கே அப்படி ஒரு தவறான பொருள். ஆனால் ஒரு தேசம் என்கிற ரீதியில் இந்தியா பெரிய நாடு ஆன போதெல்லாம் உலகத்திற்கு அதனால் நன்மையே விளைந்தது என்பது நாம் அறிந்ததுதான்.\nநமது சங்கப் பாடல் ஒன்றின் கருத்து இது: “உலகின் ஒவ்வொரு தேசமும் குழப்பத்தில் தடுமாறி நிற்கும் போது சத்தியத்தை தரிசிக்க இந்த மண்ணுக்குத் தான் வந்தது. ஒடுக்கப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை பரிவுடன் கைதூக்கி விடுவது இந்த நமது பாரத பூமிதான்”. அதுதான் இந்தியாவின் சுபாவம். அதாவது உலகத்துக்கு இன்று பாரதம் மிக மிக அவசியமாகியிருக்கிறது. ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைப் பதைத் தவிர ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்திற்கு வேறு பணி கிடையாது. ஹிந்துத்துவ உணர்வின் அடிப்படையில் தேசிய உணர்வுக்கு வலுவூட்டி சமத்துவ அடித்தளத்தில் சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவது தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரே குறிக்கோள். சங்கத்தின் கொள்கைகளும் செயல்முறையும் சமுதாயம் பின்பற்றக் கூடியவை. உலகெங்கும் பரவி வரும் தீவிரவாதம் உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. உலக அமைதிக்கு வழி ஹிந்து சிந்தனையில் தான் பொதிந்துள்ளது.\nTags: ஆர்எஸ்எஸ், நேசம், பாரதம், பூமி\nஒரு புதிய விஷ ஊற்று போராட்ட பயங்கரவாதம்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/chennai-central-station-tamil.html", "date_download": "2020-09-29T23:30:33Z", "digest": "sha1:YAZ6EUNGMK6NTXYKPD2LEU567IKMZIN3", "length": 13520, "nlines": 163, "source_domain": "youturn.in", "title": "சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை ! - You Turn", "raw_content": "\nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nஇத்தாலி கோவிட்-19 மோசடியை அம்பலப்படுத்தியதா | வைரலாகும் சதிக் கோட்பாடு \nநடிகை ஸ்ரீதேவி போதைப்பொருள் கொடுத்து கொலை எனப் பரவும் போலியான உடற்கூறாய்வு அறிக்கை \nஇந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியைத் தாண்டியது \nசென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை \nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை அதிமுக தலைமையிலான தமிழக அரசு ” புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் ” என மாற்றி இருந்தனர். இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிதாக வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மொழி இல்லை என்றும், இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்று இருப்பதாக ஓர் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nசென்னை செண்டிரலில் இருந்த வரை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம்\nதமிழை தூக்கிட்டு கொட்டை எழுத்தில ஹிந்தியும் இங்கிலீஷ்னும் மாத்தியிருக்காங்க\nமுன்பு ” சென்னை சென்ட்ரல் ” என இருந்த போது தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருந்த பெயர் பலகை தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் இடம்பெற்று உள்ளது. முதலில் தமிழ் மொழியிலும், அடுத்த இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது.\nஏற்கனவே தமிழக ரயில் நிலையங்களில் முதன்மையாக இருந்த தமிழ் மொழியை ஒதுக்கிவிட்டு இந்தியில் இருந்த பெயர்களால் சர்ச்சைகள் எழுந்தன. அதுபோல், சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இருக்கும் என இப்புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். ஆனால், சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழியிலும் பெயர் பலகை முதன்மையாக உள்ளது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nகே.டி.ராகவன் 660 இடங்களில் ஜெயிப்போம் எனக் கூறினாரா \nவைரலாகும் புகைப்படத்திற்கு பின்னால் நடந்தது என்ன \nபொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி \nவிஜிபி-யின் “சிலை மனிதர்” கொரோனாவால் மரணம் என வதந்தி \nநடிகர் அஜித் வலிமை படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான வீடியோவா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஹரியானாவில் பிஜேபி எம்எல்ஏ முகத்தில் விவசாயிகள் சாணியை பூசும் வீடியோவா \nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nகடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் ஜி.டி.பி 764 மடங்கு வளர்ந்ததா \nதமிழக அரசின் முத்திரையில் “வாய்மையே வெல்லும்” நீக்கப்பட்டதா \nதஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600402093104.90/wet/CC-MAIN-20200929221433-20200930011433-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}