diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0714.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0714.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0714.json.gz.jsonl" @@ -0,0 +1,400 @@ +{"url": "http://onetune.in/life-history/sarojadevi-senior-actor-announced-for-life-time-achievment-award-by-the-central-government-at-her-residence-in-banglaore", "date_download": "2020-08-08T17:17:21Z", "digest": "sha1:BNM4LL55SHUZY36BBKLZ2TJTQZJY5S6F", "length": 21490, "nlines": 201, "source_domain": "onetune.in", "title": "சரோஜாதேவி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில், தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாலும் பழமும்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’ போன்ற படங்கள் இவரின் நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப்படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ‘எம்.ஜி.ஆர்’, ‘சிவாஜி’ மற்றும் ‘ஜெமினிகணேசன்’ போன்ற ஜாம்பவான்களுடன், தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டமும், தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர் விருது’, ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய விருது’, பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டமும்’, 2008-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் ‘தேசிய விருது’ என மேலும் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே கதாநாயகியாகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தென்னிந்திய ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் போற்றப்பட்ட சரோஜாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜனவரி 07, 1938\nபிறப்பிடம்: பெங்களூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா\nசரோஜாதேவி அவர்கள், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் ���ாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nசரோஜாதேவி அவர்கள், பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்பொழுது, பள்ளிகளுக்கிடையே நடந்த, ஒரு இசைப்போட்டியில் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு கன்னடத் திரை உலகின் பிரபல நடிகரும், பட அதிபருமான ஹன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவி பாடலைக் கேட்ட அவர், ‘இந்தப் பெண் நன்றாக பாடுகிறாள், இவரை சினிமாவில் பின்னணிப் பாட வைக்கலாம்’ என நினைத்து, அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று குரல் வளத்திற்கான சோதனை செய்தார். அப்பொழுது அவருக்கு, ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன’ என்ற எண்ணம் தோன்றியது. அதனால், ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக அறிமும் செய்தார். 1955 ஆம் ஆண்டு ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்பட்டார்.\nதமிழ் திரைப்படத்துறையில் சரோஜாதேவியின் பயணம்\nகன்னடத்தில் தாம் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958 ஆம் ஆண்டு ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படமாகும். இதன் பின், 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது. இதனைத் தொடர்ந்து, ‘���ாழவைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.\nஇவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1958), ‘நாடோடி மன்னன்’ (1958), ‘சபாஷ் மீனா’ (1958), ‘தேடி வந்த செல்வம்’ (1958), ‘பாகப்பிரிவினை’ (1959), ‘கல்யாண பரிசு’ (1959), ‘வாழவைத்த தெய்வம்’ (1959), ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ (1960), ‘இரும்பு திரை’ (1960), ‘பார்த்திபன் கனவு’ (1960), ‘மணப்பந்தல்’ (1960), ‘பாலும் பழமும்’ (1961), ‘பனித்திரை’ (1961), ‘திருடாதே’ (1961), ‘குடும்பத்தலைவன்’ (1962), ‘பாசம்’ (1962), ‘ஆலயமணி’ (1962), ‘இருவர் உள்ளம்’ (1963), ‘பெரிய இடத்துப் பெண்’ (1963), ‘பணத் தோட்டம்’ (1963), ‘தர்மம் தலைக்காக்கும்’ (1963), ‘நீதிக்குப் பின் பாசம்’ (1963), ‘படகோட்டி’ (1964), ‘தெய்வத்தாய்’ (1964), ‘புதிய பறவை’ (1964), ‘என் கடமை’ (1964), ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965), ‘கலங்கரை விளக்கம்’ (1965), ‘நான் ஆணையிட்டால்’ (1966), ‘நாடோடி’ (1966), ‘பறக்கும் பாவை’ (1966), ‘அன்பே வா’ (1966), ‘குல விளக்கு’ (1969), ‘தேனும் பாலும்’ (1971), ‘தாய்மேல் ஆணை’ (1988), ‘தர்ம தேவன்’ (1989), ‘ஒன்ஸ் மோர்’ (1997), ‘ஆதவன்’ (2009), ‘இளங்கதிர் செல்வன்’ (2010).\n‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார்.\n1965 – கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டம்.\n1969 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.\n1980 – கர்நாடக அரசால் ‘அபினண்டன் காஞ்சனா மாலா’ விருது.\n1989 – கர்நாடக அரசின் ‘ராஜ்யோத்சவ’ விருது.\n1992 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.\n1997 – சென்னை சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் ‘சாதனையாளர் விருது’.\n1997 – தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர்’ விருது.\n2001 – ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய’ விருது.\n2003 – ‘தினகரன் சாதனையாளர்’ விருது.\n2006 – பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’.\n2007 – ரோட்டரி ‘சிவாஜி’ விருது.\n2007 – ‘என்.டி.ஆர்’ விருது.\n2008 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இந்திய அரசின் தேசிய விருது’.\n2009 – நாட்டிய ‘கலாத���்’ விருது.\n2009 – கர்நாடக அரசின் ‘ராஜகுமார்’ தேசிய விருது.\n2010 – தமிழ்நாடு அரசின் ‘வாழ்நாள் சாதனையாளருக்கான’ விருது.\nதிரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேல் முன்னணிக் கதாநாயகியாக விளங்கிய இவர், சினிமாவில் தன்னுடைய நடிப்பிற்கென தனி பாணியை உறவாக்கிக் கொண்டவர். ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தியவர். நடை, உடை, பாவனையில் கூட பல அபிநயங்களை நடிப்பில் வெளிபடுத்தி ‘அபிநய சரஸ்வதி’ எனப் பெயர் பெற்றவர். குறிப்பாக சொல்லப்போனால், சரோஜாதேவி அவர்கள், சினிமா துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/34336-2017-12-20-06-04-06", "date_download": "2020-08-08T17:18:39Z", "digest": "sha1:ET2JCGUEMJOD77UVLRKBR7436R2JM4PX", "length": 9928, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "அன்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2017\nஇந்த அன்பின் கலம் ஏன்\nதேவர் கழுத்து மாலையென வாடுவதேயில்லை\nஅலைகடலென சதா ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது\nஇந்த அன்பு ஏன் உனைக்கண்டதும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/blog/bereket-babiso-compro-education-at-mum-is-the-best/", "date_download": "2020-08-08T17:33:21Z", "digest": "sha1:435O2QJHZ6WTVLKVX72CJJLC4BGJWGOZ", "length": 18770, "nlines": 104, "source_domain": "compro.miu.edu", "title": "பெரெக்கெட் பாபிசோ: MUM இல் காம்பிரோ கல்வி சிறந்தது - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nஜனவரி 3, 2019 /in வலைப்பதிவு, மாணவர் வெற்றி கதைகள் /by cre8or\nபிரான்சில் ஒரு மென்பொருள் மேம்பாட்டாளராக பெரெகெட் பாப்சோ வேலை செய்தபோது, ​​அவர் முதலில் எங்கள் பற்றி அறிந்து கொண்டார் கணினி வல்லுநர் மாஸ்டர்ஸ் டிகிரி திட்டம் (ComPro). அவர் விண்ணப்பித்தார், ஏற்றுக்கொள்ளப்பட்டார், ஜனவரி மாதம் பதினாறாம் ஆண்டில் சேர்ந்தார்.\nமியூய்யு பன்முக கலாச்சார சூழலைக் கொண்டிருப்பதைக் காண பெரிகாட் மகிழ்ச்சியடைந்தார், அங்கு பன்முகத்தன்மை கொண்டாடப்படுகிறது, அனைவருக்கும் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மற்றவர்களின் கலாச்சாரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.\nஅவர் படிப்பு, உள்ளடக்கம், வழிகாட்டல்களை வழங்கினார். அவர் தற்போதைய வெட்டு விளிம்பில் சந்தை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் கண்டார்.\nஎங்கள் திட்டம் ஒரு தனிப்பட்ட அம்சம் மாணவர்கள் ஆழ்ந்த தியானம் ® நுட்பம் பயிற்சி என்று. டிஎம் செய்து கணினி வல்லுனர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று பெரெக்கெட் கண்டுபிடித்தது-இது சவாலான திட்டங்களில் இருந்து வரும் ஏமாற்றங்களை சமாளிக்க உதவுகிறது, மேலும் எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தம் அளிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.\nவாட்ச் பெர்கெட் இன் வீடியோ>\nஎட்டு மாதகால வளாகப் படிப்புகள் முடிந்த பிறகு, பெரிகேட் மிச்சிகனில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துடன் ஒரு மென்பொருள் உருவாக்குநராக ஒரு ஊதியம் பெற்ற தொழில்முறை வேலைவாய்ப்பை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றார்.\nமேம்பட்ட கணினி தொழில்நுட்பங்களைக் கற்க விரும்பும் அனுபவமுள்ள வல்லுனர்களுக்கு Bereket அறிவுறுத்துகிறது விண்ணப்பிக்க MUM இல் கணினி அறிவியல் துறையில் எம்.எஸ்.\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவசிக்கும் நாடுஅபுதாபிஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா & பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅருபா (நேத்.)ஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்அசோர்ஸ் (போர்ட்.)பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபிரேசில்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாசைப்ரஸ்செ குடியரசுடஹோமி / பெனின்டென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துFmr Yug Rep மாசிடோனியாபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தெற்கு & அண்டார்டிக் இஸ்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினி-பிசாவுகயானாஹெய்டிஹோண்டுராஸ்ஹாங்காங் SARஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்ஈராக்-சவுதி அரேபியா நடுநிலை மண்டலம்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா டெம். மக்கள் பிரதிநிதி.கொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியா அரபு ஜமாஹிரிலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மெக்ஸிக்கோமைக்ரோனேஷியா, ஃபெட் ஸ்டேட்மோல்டோவா, குடியரசுமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவு தீவுகள்பனாமாபனாமா கால்வாய் மண்டலம்பப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன் தீவுகள்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்���ுருவாண்டாசெயிண்ட் லூசியாசெயிண்ட் மார்டின்சமோவாசான் மரினோசாவோ டோம் & பிரின்சிபிசவூதி அரேபியாசெனிகல்செர்பியா குடியரசுசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடின்சூடான்சுரினாம்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரிய அரபு பிரதிநிதி.தைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துடோகோடோங்காடிரினிடாட் & டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஅமெரிக்க கன்னித் தீவுகள்உகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான் நகரம்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் - பிரிட்டிஷ்மேற்கு சகாராமேற்கு சமோவாஏமன்யூகோஸ்லாவியாசையர்சாம்பியாஜிம்பாப்வே\nநான் படித்து ஏற்கிறேன் MIU MSCS தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள். செய்திமடல்களுக்கு பதிவுபெறுவதன் மூலம், நிரலைப் பற்றிய தொடர் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திமடல்களைப் பெறவும் ஒப்புக்கொள்கிறேன்.\nஉங்கள் தகவல் எங்களுடன் 100% பாதுகாப்பானது மற்றும் யாருடனும் பகிரப்படாது.\nவலைப்பதிவு & செய்திமடல் காப்பகம்:\n2020MIU என்பது நனவை அடிப்படையாகக் கொண்ட கல்வியின் வீடுஆகஸ்ட் 5, 2020 - 12: 32 pm\nபில்லியனர் பட்டதாரி க Hon ரவ டாக்டர் பட்டம் வழங்கினார்ஜூலை 7, 2020 - 11: 39 am\nசீனாவில் உள்ள MIU மாணவர்கள் ஃபேர்ஃபீல்ட் வளாகத்திற்கு பாதுகாப்பு முகமூடிகளை அனுப்புகிறார்கள்மே 10, 29 - செவ்வாய்க்கிழமை\n2020ஹிலினா பெய்ன் MIU பற்றி எல்லாவற்றையும் நேசிக்கிறார்மே 10, 29 - செவ்வாய்க்கிழமை\nMIU மாணவர் வரைபடமாக்கிய பிரேசில் COVID-19 தரவுமார்ச் 31, 2020 - 4: 29 pm\nசமீபத்திய காம்பிரோ பட்டதாரிகளின் கருத்துகள்மார்ச் 23, 2020 - 3: 44 pm\nMIU கணினி அறிவியல் துறை.\nவடக்கு வடக்கு நான்காம் செயின்ட்.\nஃபேர்பீல்ட், அயோவா 52557 அமெரிக்கா\nஅமெரிக்கா + 1- 641-472\n© பதிப்புரிமை - மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம், கணினி அறிவியலில் முதுகலை - கணினி வல்லுநர்கள் திட்டம் தனியுரிமை கொள்கை\nநைஜீரிய பேராசிரியர் MUM இல் போதனைகளை நேசிக்கிறார்\nComPro சேர்க்கை: எங்கள் மாணவர்களுக்கு புதிய \"வரவேற்பு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-08T19:10:55Z", "digest": "sha1:MK2CWNW3OWR2J2QGBUWNWKTQ7LNMBO77", "length": 7576, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோக்சுபுரி நகரியம், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ரோக்சுபுரி நகரியம், நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரோக்சுபுரி நகரியம், மோரிசு கவுண்டியில் குறிக்கப்பட்டுள்ள நிலவரை.\nமோரிசு கவுண்டியின் மவுன்ட் அர்லிங்டன்இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை.\nரோக்சுபுரி நகரியம் ( Roxbury Township ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மோரிசு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 21.89 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 20.83 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 1.06 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 23,324 ஆகும். ரோக்சுபுரி நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,119.9 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2016, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/lic-will-reportedly-close-12-insurance-policies/", "date_download": "2020-08-08T17:53:06Z", "digest": "sha1:SGD3RMF5OEDTPBIOCMQNDY7DTHBRXDKI", "length": 9887, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "LIC News: நவம்பர் 30-க்குள் பல திட்டங்களை திரும்பப் பெறும் எல்.ஐ.சி?", "raw_content": "\nLIC News: நவம்பர் 30-க்குள் பல திட்டங்களை திரும்பப் பெறும் எல்.ஐ.சி\nLIC plans to scrap high yielding schemes from November 30 : புதிய திட்டங்கள் குறைந்த போனஸ் விகிதங்களையும் அதிக பிரீமியம் விகிதங்களையும் கொண்டிருக்கும்.\nLife Insurance Corporation of India (LIC), will reportedly close more than two-dozen individual insurance products: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) இரண்டு டஜன் தனிநபர் காப்பீட்டு திட்டங்கள், எட்டு குழு காப்பீட்டுத் திட்டங்கள், ஏ��ெட்டு ரைடர்ஸ் ஆகியவற்றை நவம்பர் 30-ம் தேதியுடன் மூட உள்ளது. மூடப்படும் காப்பிட்டுத் திட்டங்களில் எல்.ஐ.சியின் சிறந்த திட்டங்களான ஜீவன் ஆனந்த், ஜீவன் உமாங், ஜீவன் லக்ஷ்யா மற்றும் ஜீவன் லாப் ஆகியவையும் உள்ளடங்கும்.\nஇந்த திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் காப்பீட்டு கட்டுப்பாட்டாளரின் திருத்தப்பட்ட வாடிக்கையாளர் மைய வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். இருப்பினும், புதிய திட்டங்கள் குறைந்த போனஸ் விகிதங்களையும் அதிக பிரீமியம் விகிதங்களையும் கொண்டிருக்கும். ஜூலை 8, 2019 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிய இணைக்கப்படாத மற்றும் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்ட விதிமுறைகளுக்கு இணங்காததால், முழுத் தொழில்துறையிலும் சுமார் 75-80 ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் நவம்பர் 30-க்குப் பிறகு நிறுத்தப்படுவதாக உயர் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பு தங்களது முகவர்களை அணுகவும்.\nஇந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “சந்தையில் எந்த இடையூறும் இல்லை. காப்பீட்டாளர்கள் பணியில் உள்ளனர். இணக்கமாக இல்லாததால், 75-80 திட்டங்கள் நவம்பர் 30-க்குள் திரும்பப் பெறப்படுகின்றன. இருப்பினும், கணிசமாக அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் இணக்கமாக உள்ளன. மேலும் டிசம்பர் 1 முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தொடர்ந்து பயன்பாட்டுக்கு வரும். சில சந்தர்ப்பங்களில் பிரீமியம் விகிதங்களும் குறையக்கூடும்” என்றார்.\nஎல்.ஐ.சி.யின் தலைவர் எம். ஆர். குமார், “நாங்கள் சில திட்டங்களை மூடி, புதிய விதிமுறைகளின்படி மாற்றியமைத்து, பின்னர் வரும் மாதங்களில் அவற்றை மீண்டும் தொடங்குவோம்.” என்றார்.\nகுட்டியுடன் விளையாட மறுக்கும் கொரில்லா: வைரல் வீடியோ\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nஎன் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணை���வில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-suriya-play-dual-role-in-vetrimarans-vaadivasal-movie-msb-314025.html", "date_download": "2020-08-08T17:55:03Z", "digest": "sha1:6FYJ7LBAKVBJJL45LFDCPCXP7ACBQW6R", "length": 9978, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "வெற்றிமாறனின் ‘வாடிவாசல்' திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா? | actor suriya play dual role in vetrimarans vaadivasal movie– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்' திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா\nவாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிவடைந்து கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்துக்கு பின்னர் அருவா, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இதில் வாடிவாசல் இயக்கத்தை வெற்றிமாறன் இயக்க கல��ப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.\nமுதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘அருவா’ என்ற படத்தில் நடிக்கிறார்.\nவாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதி 1959-ம் ஆண்டு வெளியானது. ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அசுரனாக படமாக்கிய வெற்றிமாறன் அதில் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nவெற்றிமாறனின் ‘வாடிவாசல்' திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ₹25 லட்சம் நிதியுதவி... அமைச்சர், ஆட்சியர் பாராட்டு\nநடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்\n‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/relaxations-in-corona-period-curfew-are-beginning-to-revive-the-old-life-of-chennai-residents-vin-sada-316565.html", "date_download": "2020-08-08T18:20:45Z", "digest": "sha1:W7KYB7GWOZDP6MIPOPACXGQGABTJ3XNZ", "length": 9984, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "ஊரடங்கில் தளர்வு... இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை...! | Some of the relaxations in the Corona period curfew are beginning to revive the old life of Chennai residents– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஊரடங்கில் தளர்வு - இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை\nகொரோனா கால ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள சில தளர்வுகள் சென்னை வாசிகளின் பழைய வாழ்க்கையை மீட்டெடுக்கத் தொடங்கி இருக்கிறது.\nஉலகையே கட்டிப் போட்ட கொரோனா பரவல் மக்களை உடல் ரீதியிலும், மன ரீதியிலும் முடக்கிப் போட்டிருக்கிறது. ஆறாம் கட்ட ஊரடங்கில் வழங்கப்பட்ட சில தளர்வுகளால் புற்றீசலாய் புறப்பட்ட மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திருவிழாக் கோலம் பூண்டுள்ளதும், அங்கு மீன் சந்தை மீண்டும் செயல்படுவதுமே இதற்குச் சான்று.\nபள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெளி உலக தொடர்பே இல்லாமல் குழந்தைகள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக குடும்பம் குடும்பமாக கடற்கரை அலைகளுடன் நனைந்து கரைய வந்துள்ளனர்.\nAlso read... கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க ரோபோ கண்டுபிடித்த இளைஞர்..\nவிளையாட்டு வீரர்களையும் இந்த ஊரடங்கு விட்டு வைக்கவில்லை. 4 மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்கள், அரசு வழங்கிய தளர்வுகளால் கடற்கரை மணலில் அந்தரத்தில் பறந்து அந்திப்பொழுதை அலங்கரித்தனர்.\nகாதலர்களின் அன்புப் பரிமாற்றம் அலைகடலின் ஓசையையும் மிஞ்சியது. சிலரின் அத்துமீறல்கள் குடும்பங்களுடன் வந்து இருப்பவர்களை சற்று முகம் சுளிக்கவும் வைத்தது.\nமொத்தத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரை பொது மக்களின் வருகையால் பழைய சிங்காரச் சென்னையாக துளிர்விட தொடங்கியுள்ளது.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இர���்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nஊரடங்கில் தளர்வு - இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nரூ.30,000 கடனுக்கு 13 லட்ச ரூபாய் வட்டி - சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்\nகூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி கருத்து\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kanyakumari/young-girl-complaint-about-kanniyaumari-police-sub-inspector-389138.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:10:22Z", "digest": "sha1:RPPGVZ7XPBPZHAJ7Z6ONB6765XEXNUDV", "length": 17847, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகார் கொடுக்க போன நர்ஸை.. பலவந்தப்படுத்தி.. கர்ப்பமாகி.. அபார்ஷனும் செய்து.. அதிர வைத்த எஸ்ஐ! | young girl complaint about kanniyaumari police sub inspector - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கன்னியாகுமரி செய்தி\nகோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nகோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிற��்கியது ஏன்.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி\nவேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nMovies ஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nSports செம சர்ப்ரைஸ்.. பிரபல யூட்யூப் டான்சருடன் நிச்சயதார்த்தம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுகார் கொடுக்க போன நர்ஸை.. பலவந்தப்படுத்தி.. கர்ப்பமாகி.. அபார்ஷனும் செய்து.. அதிர வைத்த எஸ்ஐ\nகன்னியாகுமரி: புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்து.. அடுத்த சில மாதங்களில் அபார்ஷனும் செய்து விட்டாராம் ஒரு எஸ்.ஐ... இந்த கொடுமை கன்னியாகுமரியில் நடந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் திருமதி ஜோஸ்பின்... இவர் திருவனந்தபுரத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.\nஇவரை மேக்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி உள்ளார்.. அத்துடன் பணமோசடியும் செய்திருக்கிறார்.\nகொரோனா தடுப்பு பணிகளில்... தமிழக அரசு தோல்வி... தவறு மேல் தவறு நடக்கிறது -ஸ்டாலின் பரபரப்பு புகார்\nஇந்த மோசடி குறித்து புகார் தருவதற்காக பளுகல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. அங்கே சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் இருந்தார். புகாரை பெற்று கொண்டு, ஜோஸ்பின் குறித்த விவரங்கள் கேட்டார்.. இளம்பெண் தனியாக தவிப்பதை அறிந்த சுந்தரலிங்கம் தான் குடி��ிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்து தந்து குடியமர்த்தினார்.\nபிறகு ஆறுதல் சொல்வது போல அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்று பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் ஜோஸ்பின் கர்ப்பமாகிவிட்டார்.. இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.. சுந்தரலிங்கமோ அந்த பெண்ணை அபார்ஷன் செய்துவிடும்படி சொல்லி உள்ளார்.\nஅதற்கு ஜோஸ்பின் மறுக்கவும், கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார். அப்போது ஜோஸ்பின் சத்தம் போடவும், பொதுமக்கள் கூட தொடங்கினர்.. உடனே சுந்தரலிங்கம் தப்பி ஓடிவிட்டாராம்.. பிறகு ஜோஸ்பின் இதை பற்றி பலமுறை போலீசில் புகார் தந்துள்ளார் போலும்.\nஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டர் ஆபீசுக்கு வந்து புகார் தந்ததுடன், உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் முறையிட்டார்..இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. பெண் அளித்த இந்த புகாரின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை\nஷைனியின் இடுப்பில் 2 முறை.. இரவில் ஜூஸ் தந்து.. அதிர வைத்த ஜெபராஜ்.. நடுங்கிப் போன மார்த்தாண்டம்\nரூம் போட்டோம்.. நெருக்கமா இருந்தோம்.. எல்லாம் போச்சு, ஏமாத்திட்டார்.. பேஷன் டிசைனர் பெண் புகார்\nஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.. ஊர்களுக்கு அனுப்பி வைப்பு\nபூட்டியே கிடந்த ஏடிஎம் மையத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள்.. குமரியில் பரபரப்பு\nவாழைத்தோட்டத்தில்.. திருநங்கையுடன் குடிமகன்கள் அட்டகாசம்.. குமுறலில் குழித்துறை.. வைரலாகும் வீடியோ\n\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\" காசியின் தங்கை பரபர புகார்\nடீட்டெய்ல் கேட்ட ரோஸ்.. அடுத்தடுத்து வந்து விழுந்த ஆபாச படங்கள்.. மர்ம ஆசாமிக்கு குளச்சல் போலீஸ் வலை\nசாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 கோடி, எஸ்.பி. டிரான்ஸ்பர்- வசந்தகுமார்\nகிட்ட போவாராம்.. கட்டிப் பிடிப்பாராம்.. காசிக்கே டஃப் கொடுத்த கவுதம்.. குமரியில் இன்னொரு கலாட்டா\nஏகபட்ட பெண்கள்.. காருக்குள்ளேயே கசமுசா.. காசியின் ரூமில் சிக்கிய மெமரி கார்டுகள்.. திடீர் திருப்பம்\nபாஜக சார்பில் காணொலி பேரணி... மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் -பொன்.ராதா அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanniyakumari sexual harassment கன்னியாகுமரி பாலியல் பலாத்காரம் இளம்பெண் பெண் எஸ்ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/timeline-moulivakkam-building-crash-287883.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T18:23:46Z", "digest": "sha1:OGYR55EFSJSGXRFZZZ2GZFKLVXPWGQ7K", "length": 15378, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "விதிமுறை மீறல்களால் 61 பேர் உயிரை குடித்த மவுலிவாக்கம் கட்டிட விபத்து! ஒரு நினைவலை | Timeline for moulivakkam building crash - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்��ே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிதிமுறை மீறல்களால் 61 பேர் உயிரை குடித்த மவுலிவாக்கம் கட்டிட விபத்து\nசென்னை: மவுலிவாக்கம் 11 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நேற்று 3-ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கட்டடத்தின் தொடக்கம் முதல் அதன் இன்னொரு 11 மாடி கட்டடம் இடிக்கப்பட்டது வரை டைம்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014-ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கம் 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டடங்கள் அருகருகே கட்டப்பட்டு வந்தன.\nஜூன் 28-இல் பலத்த இடியுடன் கூடிய மழையின் போது ஒரு 11 மாடி கட்டடம் இரண்டாக பிளந்து தரை மட்டமானது.\nஜூன் 28- இல் கட்டட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் பலியாகினர்.\nஜூலை 2- இல் கட்டடத்தின் உரிமையாளர், பெண் ஆர்க்கிடெக்ட உள்ளிட்ட 9 பேர் கைது\n15 ஜூலை 2014 - மௌலிவாக்கம் கட்டடத்தின் பெண் ஆர்க்கிடெக்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஆகஸ்ட் 26- இல் ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விசாரணை அறிக்கையை அளித்தது.\nகடந்த 2016-இல் ஏப்ரல் 18-இல் மௌலிவாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்த இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nநவம்பர் 2-ஆம் தேதி இடிந்து விபத்தை ஏற்படுத்திய கட்டடத்துக்கு அருகில் இருந்த மற்றொரு 11 அடுக்கு மாடி கட்டடமும் 3 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.\nமே 11 2017- மவுலிவாக்கம் விபத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமௌலிவாக்கம் கட்டிட விபத்தின் 3ம் வருட நினைவஞ்சலி.. இன்னும் சென்னையில் தொடரும் கட்டிட விதிமீறல்கள்\n3 நொடியில் தகர்க்கப்பட்ட 11 மாடிக் கட்டடம்.. செலவு எவ்வளவு\nமவுலிவாக்கம் 11 மாடி கட்டட இடிப்பு அறிக்கை… ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது சி.எம்.டி.ஏ\nமவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடித்து தரைமட்டமானது வேதனை அளிக்கிறது - விஜயகாந்த்\n11 மாடிக் கட்டிடத்தை இடித்தது சரி தான்... இனி அச்சமின்றி வாழ்வோம்.. மவுலிவாக்கம் மக்கள் நிம்மதி\nவெடிக்காத வெடிமருந்துகள் வெடிக்கலாம்… இடிக்கப்பட்ட 11 மாடி கட்டடத்தை வேடிக்கை பார்க்க அனுமதி இல்லை\nமவுலிவாக்கம் 11மாடி கட்டடங்கள்... ஒன்று தானாக இடிந்தது... மற்றொன்று தரைமட்டமாக்கப்பட்டது...\n3 விநாடிகளில் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டடம் - வீடியோ\nமழை காரணமாக கட்டடம் தகர்ப்பு தாமதமானது: காஞ்சிபுரம் ஆட்சியர்\nமவுலிவாக்கம் கட்டடம் இடித்து தகர்க்கப்பட்டது திமுகவின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்\n இருளில் மவுலிவாக்கம் கட்டட இடிப்பை 5டி தொழில் நுட்பத்தில் பளீச்சென காட்டியது\n\"டம்\" என்ற இடிச் சத்தத்துடன் அப்படியே பொலபொலவென விழுந்து அடங்கிய அந்த நிமிடம்....\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-08T18:03:30Z", "digest": "sha1:62KRMGRP6R72KSXD3EXD3HPMF4R4BEMF", "length": 16027, "nlines": 84, "source_domain": "www.inidhu.com", "title": "சபரிமலை பெருவழிப்பாதை - இனிது", "raw_content": "\nஎருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர்.\nசபரிமலை யாத்திரை செல்பவர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப் புழா, பந்தளம் ஆகிய இடங்களிலுள்ள தர்மசாஸ்தாவை வணங்கி பின் எருமேலி என்ற இடத்தை வந்தடைகின்றனர்.\nமுதலில் எருமேலியில் உள்ள தர்மசாஸ்தாவை வணங்கி பின் அருகில் இருக்கும் வாவரை வழிபட்டு விபூதியை பிரசாதமாக பெற்றுக் கொள்கின்றனர்.\nமணிகண்டன் மகிஷியை வதைத்து அவளின் பூத உடல் மீது நர்த்தனம் புரிந்ததை நினைவு கூறும் வகையில் பேட்டை துள்ளல் நடைபெறுகின்றது.\nபக்தர்கள் ஏழை பணக்காரன் என்கின்ற வேறுபாடு மறந்து தங்கள் மீது வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டு, இலை தழைகளைக் கட்டிக் கொண்டு மரத்தாலான ஆயுதங்களுடன் காய், கனி, கிழங்குகளை தொட்டிலிட்டு இருவர் அதனை சுமந்து வர மேளதாளத்துடன் ‘சுவாமி திந்தக்கத்தோம்’, ‘ஐயப்ப திந்தக்கத்தோம்’ என்று கூறிக்கொண்டு ஆடிப்பாடி வாவர் சன்னதியை வலம்வந்து, பின் பேட்டை சாஸ்தா கோவிலிருந்து எருமேலி தர்மசாஸ்தாவின் சன்னதி வந்து சிதறுகாய் உடைத்து. கற்பூரம் ஏற்றி வழிபடுவதே பேட்டை துள்ளல் எனப்படுகிறது.\nபக்தர்கள் தங்களது கர்வம், ஆணவம், அகங்காரம் முதலிய தீய குணங்களை அகற்றி தங்களை பரிசுத்தமாக்குவதே இச்சடங்கின் நோக்கமாகும்.\nபக்தர்கள் எருமேலியில் பேட்டை துள்ளி சுவாமியை வணங்கி தங்கள் யாத்திரையை துவங்குகின்றனர். இதில் சிறப்பானதும், கடைசியானதும் ஆலங்காடு, அம்புலப்புழை என்னுமிடங்களிலிருந்து வரும் பக்தர்கள் யானை மீது சுவாமியை அலங்கரித்து வலம் வந்து நடத்தும் பேட்டை துள்ளல் ஆகும்.\nஎருமேலியிலிருந்து கோட்டைப்படி என்ற இடம் வந்து, இரண்டு இலைகளை பறித்து போட்டு சுவாமியை வணங்கி ஐயப்பனின் பூங்காவனத்தை அடைகின்றனர்.\nபின் சுமார் இரண்டு மைல்கள் கிழக்கே பேரூர்தோடு என்ற ஓர் சிறு ஆறு உள்ளது. இங்கு நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டு தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.\nபின் காடு, மலை மீது ஏறி இறங்கி ஆறுமைல்கள் நடந்து, காளைகட்டி என்ற இடத்தை அடைகின்றனர். மகிஷியை மணிகண்டன் வதம் செய்ததைக் காண கைலாயத்திலிருந்து வந்த சிவபெருமான் தனது வாகனமான காளையை கட்டிய இடமே காளைகட்டி என்று புராணங்கள் கூறுகின்றன.\nகாளைகட்டியிலிருந்து சுமார் ஒன்றை மைல்கள் கிழக்கே நடந்து அழுதா நதிக் கரையை வந்தடைகின்றனர். மணிகண்டனால் தூக்கி எறியப்பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.\nஇங்கு இரவு பகல் முழுவதும் பக்தர்களின் பஜனைகளும் சரணகோஷங்களும், வெடி ஓசையும் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். இங்கு ஒரு நாள் இரவு தங்குகின்றனர்.\nமறுநாள் அதிகாலை எழுந்து அழுதா நதியில் நீராடி ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்கின்றனர். பின் அங்கிருந்து இரண்டு மைல்கள் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறி ‘இஞ்சிப்பாறைக்கோட்டை’ என்ற‌ இடத்தை அடைகின்றனர். அங்கு ‘கல்லிடும் குன்று’ என்ற‌ இடத்தில் அழுதா நதியிலிருந்து எடுத்துவந்த கல்லைபோட்டு வணங்குகின்றனர். சுவாமி ஐயப்பன் மகிஷியின் பூத உடலை போட்டு கல், மண்ணால் மூடிய இடமே கல்லிடும் குன்று என்று கூறப்படுகிறது.\nபின் யாத்திரையைத் தொடர்ந்து வரும் பாறைக் கோட்டை, இலவந்தோடு ஆகிய இடங்களை கடந்து கிரிவலந்தோடு என்ற இடத்தை அடைகின்றனர். பின் அங்கிருந்து புதுச்சேரி என்ற ஆற்றைக் கடக்கின்றனர்.\nபின் பக்தர்கள் கரிமலை அடிவாரத்தை அடைகின்றனர். இந்த மலையின் மண் கருப்பாக இருப்பதனால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இம்மலையின் மீது சரண கோஷமிட்டு மிகுந்த சிரமத்துடன் ஏறுகின்றனர். இங்கு யானை மற்றும் கொடிய மிருகங்களின் தொல்லையும் அதிகம்.\nஇந்த மலையின் உச்சியில் நீர்வற்றாத கிணறு ஒன்று உள்ளது. ஐயப்பன் தன் அம்பை எய்து இக்கிணற்றை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பின் அங்கிருந்து செங்குத்தான வழியில் இறங்குகின்றனர். சிறியானை வட்டம், பெரியானை வட்டம் என்ற யானைகள் தங்குமிடம் கடந்து காட்டில் நெடிய பயணம் செய்து பம்பை நதியை அடைகின்றனர்.\nஎருமேலியில் பெரும்பாதை வழியாக வரும் பக்தர்களும், சாயக்காலம் வழியாக வரும் பக்தர்களும் பம்பை நதியில் ஒன்று சேர்கின்றனர். சிறிது தூரத்தில் வேறு ஒரு நதி கலக்குகிறது. இந்த இடம் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.\nபம்பையாற்றின் கரையில் ஓர் இரவு தங்கி பம்பா விளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டுப் பின் உணவு தயார் செய்து சுவாமிக்கு படைத்து மற்ற கூட்டத்திலுள்ளோருடன் சேர்ந்து உணவருந்துகின்றனர்.\nபம்பை நதியில் நீராடுவது கங்கை நதியில் நீராடுவதற்கு சமமாகக் கருதப்படுகிறது. பின் அங்கிருந்து நீலிமலை ஏறுகின்றனர். கரிமலையைப் போலவே இதில் ஏறுவது சற்று சிரமமாக உள்ளது.\nபின் அங்கிருந்து அப்பாச்சி மேடு வந்தடைகின்றனர்.இங்கு கன்னி சாமிமார்கள் பள்ளத்தாக்கில் அரிசி மாவுருண்டை எறிந்து துர்தேவதையை திருப்தி அடைய செய்கிறார்கள்.\nமேலும் சிறிது தூரம் நடந்து சபரி பீடத்தை அடைகின்றனர். இது ஓர் சமதள இடமாகும். இங்குதான் சபரி என்னும் பக்தை தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. பின் அங்கிருந்து காட்டினுள் நடந்து மரக் கூட்டம் என்ற இடத்தை வந்தடைகின்றனர். இங்கும் யானைகளை அதிகமாகக் காணலாம்.\nபின் அங்கிருந்து சரங்குத்தி என்ற இடத்தை அடைகின்றனர். இங்குதான் கன்னி சாமிமார்கள் தாங்கள் கொண்டு வந்த அம்பினை செருகின்றனர். அதன்பின் தான் 18 படிகளில் ஏறும் தகுதி பெறுகின்றனர். பின் அங்கிருந்து நேரே சன்னிதானம் வந்தடைகின்றனர்.\nஎருமேலியிலிருந்து பெருவழிப்பாதை வழியாகவும், சாலக்காயம் வழியாக பம்பை வந்து பின் சன்னிதானம் செல்லலாம். குமுளி, வண்டிப்ப��ரியார் வழியாக நேராகவும் சன்னிதானம் வரலாம்.\nNext PostNext கார்த்திகை தீபம்\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/chinese-inscribe-huge-symbol-map-onto-disputed-territory-in-pangong-ladakh-2254410", "date_download": "2020-08-08T18:06:39Z", "digest": "sha1:5F4QGXCWMZ3WU62YST5AAIJ2TIVQB3BY", "length": 14357, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் பிரமாண்ட வரைபடத்தை உருவாக்கிய சீனா! | Chinese Inscribe Huge Symbol, Map Onto Disputed Territory In Pangong - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாலடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் பிரமாண்ட வரைபடத்தை உருவாக்கிய சீனா\nலடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் பிரமாண்ட வரைபடத்தை உருவாக்கிய சீனா\nதொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க இந்தியா மற்றும் சீனத் தரப்பின் லெஃப்டெனென்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை இன்று லடாக்கில் நடைபெறுகிறது\nசுமார் 81 மீட்டர் நீளத்துக்கும், 25 மீட்டர் அகலத்துக்கும் வரைபடம் மற்றும் குறியீடும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஅதிர்ச்சியளிக்கும் செயற்கைக் கோள் படங்கள்\nஇந்திய - சீன தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன\nஎல்லையில் யார் ஊடுருவினாலும் பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி\nஇந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் லடாக்கின் பங்கோங் ஏரிக்கு அருகிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் நாட்டின் வரைபடத்தை உருவாக்கியுள்ளது சீனா. மேலும் சீன மொழியான மாண்டரினில் ஒரு குறியீட்டையும் பதித்துள்ளது.\n‘Finger 4' (ஃபிங்கர்) மற்றும் ‘Finger 5' பகுதிக்கு இடையில் சுமார் 81 மீட்டர் நீளத்துக்கும், 25 மீட்டர் அகலத்துக்கும் வரைபடம் மற்றும் குறியீடும் உருவாக்கப்பட்���ுள்ளன. இந்த புதிய வரைபடம் மற்றும் குறியீடு செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகத் தெரிகின்றன.\nஃபிங்கர் என்பது, மலைப் பகுதியிலிருந்து பங்கோங் ஏரிக்கு வரும் பாதையாகும். இப்படி மலையிலிருந்து சரிந்து வரும் ஒவ்வொரு பகுதிக்கும் ஃபிங்கர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியா தனக்கு ஃபிங்கர் 1 முதல் ஃபிங்கர் 8 வரை, ரோந்து பணியில் ஈடுபட உரிமையுள்ளது எனச் சொல்கிறது. அதே நேரத்தில் சீனத் தரப்பு, தங்களுக்கு ஃபிங்கர் 8 முதல் ஃபிங்கர் 4 வரை ரோந்து செய்ய உரிமையுள்ளது என வாதம் வைக்கிறது. தற்போது ஃபிங்கர் 4 பகுதிதான் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையாக கருதப்படுகிறது. இந்த இடத்தில்தான் மே மாதம் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். ஃபிங்கர் 4 பகுதியில் தங்களின் துறுப்புகளை களமிறக்கியுள்ள சீனா, அதைத் தாண்டி இந்திய ராணுவத் தரப்பை ரோந்து செய்ய அனுமதிப்பதில்லை.\nIndia-China: பிரச்னைக்குரிய இடத்தில் படம்.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் NDTVக்கு பிளேனட் லேப்ஸின், செயற்கைக்கோள் படங்கள் கிடைத்தன. அதில் சீனத் தரப்பு தங்களின் புதிய முகாம்களை அமைத்துள்ளது மற்றும் புதிய கட்டுமானங்களை உருவாக்கியுள்ளதும் தெளிவாகத் தெரிகின்றன.\nசீனத் தரப்பு சுமார் 186 கூடாரங்களை அமைத்துள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பார்க்க முடிகிறிது. ஃபிங்கர் 5 மற்றும் ஃபிங்கர் 4 பகுதிகளில் சீனத் தரப்பு, அதிகளவில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் ஃபிங்கர் 3 முதல் ஃபிங்கர் 1 வரை சீனாவின் கட்டுமானங்கள் இல்லை.\nசர்ச்சைக்குரிய இடத்தில் 186 கூடாரங்களை உருவாக்கியுள்ளது சீனா.\nஇப்படியான சூழலில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் லடாக் பகுதியில் அத்துமீற நினைத்தவர்களுக்கு இந்தியத் தரப்பு தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. சகோதரத்துவத்தை இந்தியா போற்றுகிறது. அதே நேரத்தில் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்பட்டால் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது,” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல சீனாவுக்கான இந்தியத் தூதர், விக்ரம் மிஸ்டிரி, “எங்கள் தரப்பிலிருந்து இந்த விவகாரத்தில் மிகத் தெளிவாக இருக்கிறோம். இந்தியா ராணுவத் தரப்பு, சாதாரணமாக ரோந்துப் பணியில் ஈடுபடும் பகுதிகளில் சீனா இடையூறு செய்யாமல் இருக்க ��ேண்டும்,” என்றுள்ளார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே பல நேரங்களில் மோதல் வெடித்துள்ளது. ஆனால், அது வீரர்கள் உயிரிழக்கும் அளவுக்குப் போனதில்லை. ஆனால் சமீபத்திய மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள், சீனத் தரப்பால் கொல்லப்பட்டனர். இரு தரப்பு பதற்றத்தைத் தணிக்க 2019 ஆம் ஆண்டு உஹான் மாநாடு நடைபெற்றது. ஆனால், அது பெரிதாக பலன் கொடுக்கவில்லை.\nசீனக் கட்டுமானங்களைக் காண்பிக்கும் படங்கள்.\nதொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க இந்தியா மற்றும் சீனத் தரப்பின் லெஃப்டெனென்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை இன்று லடாக்கில் நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் சர்ச்சைக்குரிய நிலப் பரப்புகளில் இருந்து இரு தரப்புகளும் விலகிச் செல்வது குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக சீனத் தரப்பு, தாங்கள் முகாமிட்டுள்ள பகுதிகளிலிருந்து விலகினால்தான் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நிலவியது போல அமைதியான சூழல் நிலவும்.\nசீனா எப்போது அத்துமீறி செயல்பட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத் தரப்பும் தங்கள் படைகளை எல்லையில் குவித்துள்ளது. இந்தியத் தரப்பு எல்லைப் பகுதியில் தங்கள் படைகளை குவிப்பது குறித்து எந்த வித தகவலையும் NDTV அளிப்பதில்லை.\nPangongIndia ChinaChinaஇந்தியாஇந்தியா - சீனாஇந்தியா சீனா எல்லைப் பிரச்னைலடாக் பதற்றம்\nமகாராஷ்டிராவில் 5 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு\n“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்\nராஜஸ்தானில் ஆளும் காங்கிரசுக்கு கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆதரவு\nமகாராஷ்டிராவில் 5 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaalai-nera-raagamey-song-lyrics/", "date_download": "2020-08-08T17:40:13Z", "digest": "sha1:YS3QYMEWNZWRMREGJYC7BVSRMBFKW455", "length": 6068, "nlines": 178, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaalai Nera Raagamey Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபெண் : காலை நேர\nபெண் : காலை நேர\nபெண் : கட்டிலிலே சொல்லி\nபெண் : இஷ்ட பட்டு கேட்ட\nவரும் அன்பு மனம் ஒன்றை\nசுகம் வந்து நின்றதே இன்று\nபெண் : காலை நேர\nபெண் : அன்பு என்னும்\nசின்ன சின்ன நூல் எடுத்து\nபெண் : போட்டு வைத்தேன்\nகோலம் ஒன்று உன் மனதில்\nந��னும் இன்று கேட்கும் வரம்\nபெண் : பாசத்துக்கு இன்று\nபெண் : காலை நேர\nபெண் : காலை நேர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-horoscope-in-tamil-5/", "date_download": "2020-08-08T17:55:55Z", "digest": "sha1:2WMRKQAHX6DYAYB3CLJATK5FR4MX4ZFW", "length": 13368, "nlines": 111, "source_domain": "www.toptamilnews.com", "title": "எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று உற்சாகம் உண்டாகும்! - TopTamilNews", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று உற்சாகம் உண்டாகும்\nமனதை சோதித்துப் பார்ப்பீர்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.\nகாலை 9.15 மணி முதல் 10.15 வரையில்\nமாலை 4.45 முதல் 5.45 வரையில்\nராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 வரையில்\nஎமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 வரையில்\nகூட்டு முயற்சிகளிலும் சந்தேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு, சூழ்நிலையை கலகலப்பாக்கும். இன்று உங்களுக்கு மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள்.\nஅதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும்.உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.\nவாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். வாக்குவாதத்தை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சையான விஷயங்களை தவிர்க்க வேண்டும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று.\nஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.\nஉங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். தகவல் தொடர்புகளை கவனமாகக் கையாள வேண்டும்.\nஇன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும். எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தை���ும் சக்தியையும் செலவிடுங்கள், உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள்.\nசாப்பிடும்போதும் எச்சரிக்கையாக இருங்கள். அக்கறையின்றி இருந்தால் நோயில் சிக்குவீர்கள். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள்.\nசாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உடல் நலம் சீராகும்.\nஉங்களை விட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும்.\nஇன்று உங்கள் கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், அது தள்ளிப்போகும்.\nஇன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் உதவிக்கு சகோதரர் வருவார். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஉடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். குடும்ப பொறுப்புகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கோபத்துக்கு ஆளாக நேரிடலாம். எல்லாமே காலப்போக்கில் மாறும். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.\nதமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nஇவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது\nசென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...\n2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி\nகேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நே��்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/college-student-commits-suicide-near-colachel-parents-condemned-for-failing-exam/", "date_download": "2020-08-08T16:58:51Z", "digest": "sha1:I5PLE5SYQMP4YXAA5ENSVMWIYDZEPYPJ", "length": 8035, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை – குளச்சல் அருகே பரிதாபம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nமேலும் 4 பேர் சாவு குமரியில் கொரோனாவுக்கு பலி 79 ஆக உயர்வு\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை\nஇரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு\nநாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு\nதமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஆக.10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை – குளச்சல் அருகே பரிதாபம்\nதேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை – குளச்சல் அருகே பரிதாபம்\nகுளச்சல் அருகே கோடிமுனை பிரண்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் சகாய கென்னடி. இவரது மகள் எஸ்தர் மேரி (வயது 19). நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்வில் 2 பாடங்கள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அவரை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அறையில் தூங்க சென்றார்.\nநேற்று காலையில் தாயார் அறைக்கு சென்ற போது எஸ்தர் மேரி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்ததும் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious: இனப்பெருக்க நிகழ்வில் 800 குஞ்சுகளுக்கு தந்தை ஆன 100 வயது ஆமை\nNext: மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்\nமேலும் 4 பேர் சாவு குமரியில் கொரோனாவுக்கு பலி 79 ஆக உயர்வு\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை\nஇரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு\nநாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு\nகுலசேகரம் அருகே ரப்பா் ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்தது\nகொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கன்னியாகுமரி பகுதியில் முழு சுய ஊரடங்கு\nகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nகுமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை மூடல்\nகோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nகேரள மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் நிபந்தனை\n225 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து: பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மருந்து நிறுவனம் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89490/cinema/Kollywood/Ajith-angry-with-Shalini-because-of-Prithviraj.htm", "date_download": "2020-08-08T18:33:06Z", "digest": "sha1:T54QQ7MGKIZJ6XG2SHGCG5KMONEMCGCK", "length": 15081, "nlines": 182, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ப்ரித்விராஜ் - Ajith angry with Shalini because of Prithviraj", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | ���ொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஷாலினி மீது கோபப்பட்ட அஜித் - காரணம் ப்ரித்விராஜ்\n10 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பிரபலமானவர் பப்லு என அழைக்கப்படும் பிரித்விராஜ். இவர் அவள் வருவாளா படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். கடந்தாண்டு அஜித் மற்றும் சூர்யா குறித்த அவரது கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பின.\nஇந்நிலையில் அஜித் ஒரு நேர்மையான மனிதர் என்பதைப் புரிந்து கொண்டதாகவும், தனக்காக தனது மனைவியை அஜித் கடிந்து கொண்டார் எனவும் பப்லு தெரிவித்துள்ளார்.\nலாக்டவுனுக்கு முன்பாக உணவகம் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றுள்ளார் பப்லு. அங்கு தனது மகளுடன் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியும் சாப்பிட வந்துள்ளார். ஷாலினியும், பப்லுவும் எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை என்பதால் இருவரும் நேரில் பார்த்தும் பேசாமல் தயக்கத்துடன் இருந்துள்ளனர். மூன்று முறை இதே போல் அந்த உணவகத்தில் அவர்கள் நேரில் பார்த்தும் பேசிக் கொள்ளவில்லை.\nசமீபத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மானேஜர் பப்லுவுக்கு போன் செய்து ஷாலினி உங்கள் செல்போன் எண்ணைக் கேட்கிறார். தரட்டுமா எனக் கேட்டுள்ளார். தாராளமாக கொடுங்கள் என்று பப்லு கூறியுள்ளார்.\nஅதன் பிறகு பப்லுவுக்கு போன் செய்த ஷாலினி, “சாரி, நான் உங்களுடன் சேர்ந்து படத்தில் நடித்தது இல்லை. அதனால் உங்களை ஹோட்டலில் பார்த்தபோது நான் பேசவில்லை. நான் உங்களை பார்த்தும் பேசாமல் போனதை அஜித்திடம் கூறினேன். அதற்கு அஜித்தோ, ப்ரித்விராஜ் ஒரு சீனியர் நடிகர், என் நண்பர், பள்ளியில் என் சீனியர். அவரை பார்த்தால் பேசியிருந்திருக்க வேண்டும் என்று கூறி கோபப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போன பப்லு, 'அஜித் தன் மனைவியிடம் அப்படி கூறியிருந்திருக்க வேண்டியது இல்லை. இது அவரின் வளர்ப்பைக் காட்டுகிறது. அஜித் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்' எனப் பாராட்டியுள்ளார்.\nகருத்துக��் (10) கருத்தைப் பதிவு செய்ய\n பழம்பெரும் நடிகை ஜெயந்தி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅஜித் ஒரு பண்பான மனிதர் என்பதால் தான் அவருக்கு அவருடைய ரசிகர்கள் \"தல\" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு மனிதருக்கு தலை இல்லாவிட்டால் ஒன்றும் இல்லை என்று பொருள். அதனால் எங்கள் தல என்றும் கிரேட் தல தான்.\nஅஜித் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல .....நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்து விட்டார்\nஅஜித் ஐஸ் அஜீத் இதர சுடார்ஸனால் கண்டுக்காமலேபோயிடுப்பானுகளே என்பதும் ௧௦௦%உண்மையெதாங்கோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ்\nஊரடங்கிலும் யார் டிஆர்பி அதிகம், விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை\nஅஜித்தை விட ஐந்து வயது சிறியவள் நான் : ரசிகருக்கு கஸ்தூரி பதிலடி\nஅஜித் சினிமா வாழ்க்கையில் முதன்முறையாக..\nதுல்கர் சல்மான் பிறந்தநாள் ; பிரித்விராஜ் நேரில் வாழ்த்து\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/984581/amp?ref=entity&keyword=Kumbabishekha", "date_download": "2020-08-08T18:24:15Z", "digest": "sha1:H4DORWHCXZDQKWXGR4XZYIWNNIFS4WTX", "length": 11057, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "சாணாரப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாணாரப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nஷனரபட்டி சக்தி மரியம்மன் கோயில்\nசேலம், ஜன.30: சாணாரப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று(30ம் தேதி) நடக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மல்லிகுந்தம் கிராமம் பள்ளக்காட்டில் உள்ள சாராணப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் துவங்கியது. நேற்று மதியம் யந்திர ஸ்தாபனம், ரத்தின ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனத்துடன் 5ம் கால யாகபூஜை துவங்கியது.\nஇன்று(30ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு மங்கள இசை, அபிஷேகம், விக்னேஷ்வரபூஜை, பஞ்சகாவ்யம் மற்றும் 6ம் கால யாகபூஜை ஆரம்பம், நாடி சந்தானம், விசேசதியாஹூதி வழிபாடும், காலை 8.30 மணிக்கு மகாபூர்ணாஹூதி, உபச்சாரம், யாத்ராதானம், தசதானம் மற்றும் பிரதான கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் சக்தி மாரியம்மன், மங்கல கணபதி, வேணுகோபாலசுவாமி மற்றும் பரிவாரம், விமானம், மூலாலயம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.\nகாடையாம்பட்டி அருகே லாரி மோதி விபத்து தொழிலாளி பலி\nகாடையாம்பட்டி, ஜன.30: காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவர், பண்ணப்பட்டி பிரிவு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக பஞ்சர் கடை நடத்தி வருகிறார். அவருடன் இரண்டு மகன்களும் பஞ்சர் ஒட்டும் பணியை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார் ஒன்று பஞ்சராகி நின்றது. இதுகுறித்த தகவலின்பேரில், முகமது அலியின் மகன் அசின்(23) சம்பவ இடத்திற்கு சென்று காருக்கு பஞ்சர் போட்டு விட்டு திரும்பியுள்ளார்.\nஅப்போது, சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி மோதியது. இதில், பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த அசின் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குக��் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED எட்டயபுரம் ராஜகணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/serena-williams-talks-about-the-haunting-reality-of-pregnancy-complications/", "date_download": "2020-08-08T18:34:21Z", "digest": "sha1:BVC246GQTQHA4PEUTVAYMBR35YCLJFOX", "length": 10375, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”குழந்தை பிறந்தபின் நான் மரணத்தை உணர்ந்தேன்”: பிரசவம் குறித்து செரீனா வில்லியம்ஸ்", "raw_content": "\n”குழந்தை பிறந்தபின் நான் மரணத்தை உணர்ந்தேன்”: பிரசவம் குறித்து செரீனா வில்லியம்ஸ்\nஇந்நிலையில், மீண்டும் செரீனா வில்லியம்ஸ் பரவலாக பேசப்பட்டு வருகிறார். தன் குழந்தையை பிரசவித்த பிறகு, அவர் அனுபவித்த உடல் சிக்கல் குறித்து எழுதியுள்ளார்.\nகுழந்தை பிறந்தபிறகு சுமார் 13 மாதங்கள் கழித்து, சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார். அப்போது, குழந்தை ஒலிம்பியாவை கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் கைகளில் ஏந்தி போட்டியை பார்வையிட்டார். தன் மனைவியின் கனவையும், லட்சியத்தையும் புரிந்துகொண்ட கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கையில் எடுத்ததை பலரும் பாராட்டினர்.\nஇந்நிலையில், மீண்டும் செரீனா வில்லியம்ஸ் பரவலாக பேசப்பட்டு வருகிறார். தன் குழந்தையை பிரசவித்த பிறகு, அவர் அனுபவித்த உடல் சிக்கல் குறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அவர் எழுதியுள்ளார்.\nஅதில், ”என் குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. அதனை நான் உணர்வதற்குள் என் மகள் என்னுடைய கைகளில் இருந்தாள். அதுவொரு அற்புதமான உணர்வு. ஆனால், அதனை 24 மணிநேரம் கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை.\nதொடர்ந்து எனக்கு கடுமையாக இருமல் ஏற்பட்டதால் நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டது. அதனால், உடனடியாக அந்த ரத்த திட்டுகள் நுரையீரலுக்குள் செல்லாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்களுக்கு அத்தகைய அவசர சூழலில் என்ன செய்வதென தெரியாமல் இருந்திருந்தால் நான் இன்றைக்கு உயிரோடு இருந்திருக்க மாட்டேன். குழந்தை பிறந்ததற்கு பின்பு நான் செத்து பிழைத்தேன்”, என குறிப்பிட்டிருந்தார்.\nசெரீனா நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்ப��்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெரீனா வில்லியம்ஸ் – அலெக்சிஸ் ஒஹானியம் இணையருக்கு கடந்தாண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் இந்த ஜோடி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/police-complaint-against-hraja/", "date_download": "2020-08-08T18:26:06Z", "digest": "sha1:ZCDPFDLYRWLUCAWAXSJ7D3RQKQUXZWGQ", "length": 12522, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு!", "raw_content": "\nஎச் ராஜாவின் கருத்திற்கு பொங்கி எழுந்த பெண்கள்.. நூதன முறையில் எதிர்ப்பு\nபாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மாதவிடாய் குறித்து தெரிவித்த கருத்திற்கு சமூகவலைத்தளங்களில் பெண்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nகவிஞர் மனுஷ்யபுத்திரன் இரண்டு நாட்களுக்கு முன் ”ஊழியின் நடனம்” என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். கேரளா வெள்ள பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு வெள்ளம் குறித்தும் மழை குறித்தும் புனைவு கவிதை எழுதி இருந்தார்.\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்த கவிதை இந்து மத கடவுள்களை இகழ்வதாகவும், இந்து மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி இருந்தார். அதேபோல் இஸ்லாமிய மதவெறி பிடித்து மனுஷ்ய புத்திரன் இப்படி எழுதியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைத்தார்.\nமேலும், மனுஷ்யபுத்திரனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனை இணையம் முழுக்க வைரலானது. எச்.ராஜாவிற்கு ஆதரவாக சிலரும், மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக சிலரும் பேசிக்கொண்டு இருந்தனர்.\nஇந்நிலையில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி பற்றி எச் ராஜா அவதூறாக பேசி வருவதாக பெண்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.\nபெண்கள் சிலர் எச் ராஜாவிற்கு நூதனமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சானிட்டரி பேட் மீது “மாதவிடாய் குற்றமில்லை” என்று எழுதி சமூகவலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்துள்ளது.\nஅதேப் போல் எச். ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுக் குறித்து அவர் அளித்துள்ள புகாரில் “கடந்த 18-ந்தேதி ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் இயற்கை சீற்றம் மழை வெள்ளம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை வர்ணித்து கவிதை எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.\nஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா எனது கவிதையை இந்து கடவுளுக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் கவிதை என்று தனது டுவிட்டர், பேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறிப்ப��ட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதனால் சமூக விரோதிகள் எனது செல்போன் எண்ணை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் என்னை பலர் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்திகளும் வருகிறது.\nஇதுபோன்ற மிரட்டல்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-csk-picking-ms-dhoni-over-me-was-biggest-dagger-in-my-heart-dinesh-karthik-vjr-281651.html", "date_download": "2020-08-08T18:33:57Z", "digest": "sha1:Z6A3EVAP3NGPQAU2YYX2RL3D3L5EGBH7", "length": 10948, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "சிஎஸ்கே எனக்கு பதிலாக தோனியை எடுத்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல இருந்தது - தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசிஎஸ்கே எனக்கு பதிலாக தோனியை எடுத்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல இருந்தது - தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்\nDinesh Karthik | IPL | CSK |ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார்.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியில் விளையாட தற்போதும் காத்திருப்பதாக கூறியள்ளார்.\nஐ.பி.எல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கிய போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அவர்களது சொந்த மண்ணின் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்தனர். அதன்படி சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர். சென்னை அணிக்காக ராஞ்சியை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் cricbuzz-க்கு அளித்த பேட்டியில் “2008 ஐ.பி.எல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன். எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் கேப்டனா இல்லையா என்பது தான். அது தான் எனது சிந்தனையில் இருந்த ஒன்று.\nஆனால் தோனியை அவர்கள் 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கையில் அவர் என்னுடன் மூலையில் அமர்ந்திருந்தார். அவர்கள் அவரை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை என்னிடம் கூட தோனி சொல்லவில்லை“ என்றார். மேலும் சி.எஸ்.கே எனக்கு பதிலாக தோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல் இருந்தது என்று கூறிய அவர் தற்போது��் சி.எஸ்.கே அணியின் அழைப்புக்காக காத்திருப்பதாக கூறினார்.\nஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்தி இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார்.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nசிஎஸ்கே எனக்கு பதிலாக தோனியை எடுத்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போல இருந்தது - தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு 277 ரன்கள் வெற்றி இலக்கு\n2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது இந்தியா: ஐசிசி\nஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப்பெற்றது விவோ\nதோனியின் உலக சாதனையை குறைந்த போட்டிகளிலேயே முறியடித்த இங்கிலாந்து கேப்டன்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/director-pandiraj-cried-during-this-un-koodave-porakkanum-song-tune-composing/articleshow/71084665.cms", "date_download": "2020-08-08T18:00:43Z", "digest": "sha1:REOADTO5YUVECDK3I7OEFKKOHBAPYUVG", "length": 14812, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "un koodave porakkanum: Namma Veettu Pillai: பாட்டு கேட்கும் போதே அழுத இயக்குநர் பாண்டிராஜ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nNamma Veettu Pillai: பாட்டு கேட்கும் போதே அழுத இயக்குநர் பாண்டிராஜ்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே என்ற பாடலைப் போன்று தனக்கு ஒரு பாடம் வேண்டும் என்று கேட்ட இயக்குநர் பாண்டிராஜ் அந்தப் பாடலை கேட்டதுமே அழுதுவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, பாரதிராஜா, யோகி பாபு, அனு இம்மானுவேல், சூரி, தம்பி ராமையா, மீரா மிதுன், ஷீலா ராஜ்குமார், ஆர்.கே. சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nஅண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்துள்ளனர். அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.\nட்விட்டரை அலறவிட்ட ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்\nபாலியல் தொல்லை கொடுத்தவருக்கு கட்அவுட், எனக்கு கெட்அவுட்டா: சூப்பர் ஸ்டாரை விளாசிய நடிகை\nஇப்படத்திலுள்ள உன் கூடவே பொறக்கணும் என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இப்பாடல் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் ட்விட்டரில் கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடல் வேணும் என்று கேட்டதுக்கு, டியூன் போடும் போதே அழுதுகிட்டே கேட்ட பாடல் என்று உன் கூடவே பொறக்கணும் என்ற பாடலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், பலரும் இந்த பாடலை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.\nகடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், அக்டோபரில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஒருவேளை இப்படம் அக்டோபரில் வெளியானால், அந்த மாதம் அசுரன், சங்கத்தமிழ், பிகில் ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் கூட்டணியில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக பாண்இராஜ் இயக்கத்தில் குடும்பக்கதை, விவசாயத்தை மையப்படுத்திய கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் வெளியாகி ரசிகர்களிடையே ���ல்ல வரவேற்பைப் பெற்றது.\nநம்ம வீட்டுப்பிள்ளை படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nVijay விஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத...\nVijay மீரா மிதுன் பற்றி ட்வீட்டிய விக்ராந்த் சந்தோஷ்: இ...\nபோலி மனைவிக்கு மூளையே இல்லை: வனிதாவை கலாய்த்த கஸ்தூரி...\nபாரதிராஜா ஏன் விஜய்யை ரிஜெக்ட் பண்ணினார்னு சொல்லுங்க பா...\nட்விட்டரை அலறவிட்ட ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாண்டிராஜ் நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் உன் கூடவே பொறக்கணும் un koodave porakkanum Sivakarthikeyan Pandiraj namma veettu pillai\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nடெக் நியூஸ்Amazon Freedom Sale 2020 : அடுத்த 4 நாட்களுக்கு ஆபர் மழை; என்னனென்ன சலுகைகள்\n#MonsterShot Samsung Galaxy M31s மொபைலுடன் நேஹா கக்கர் செய்த மாயம்\nடெக் நியூஸ்ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பெறும் மி, ரெட்மி, போக்கோ போன்களின் முழு லிஸ்ட் இதோ\nGalaxy M31s : பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nஆரோக்கியம்பாதங்களில் வலி ஏன் உண்டாகிறது, எப்படி சரி செய்வது\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nஇந்து மதம்பிள்ளைகளுக்கு இறைவனின் பெயரை சூட்டுவது ஏன்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன எப்படி கண்டறிவது, என்ன செய்வது\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nதமிழ்நாடு20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன் பிடி திருவிழா.. ஒன்று சேர்ந்த கிராம மக்கள்...\nஇந்தியாநான் ஒரு இந்து, என்னால் மசூதி விழாவுக்கு செல்ல முடியாது - யோகியின் தடாலடி\nவர்த்தகம்தற்சார்பு இந்தியா: ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை\nவர்த்தகம்ஸ்மார்ட்போன் விற்பனையைக் கெடுத்த கொரோனா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-08T17:07:46Z", "digest": "sha1:QRMI4BARZQ5GEWL6VPQA3JHKC2MT444U", "length": 13815, "nlines": 127, "source_domain": "tamilmalar.com.my", "title": "பணிஓய்வு வயது : ஆராயாமல் பிரதமர் நிராகரித்தார், எம்.டி.யூ.சி. வருத்தம் - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA KUALA LUMPUR பணிஓய்வு வயது : ஆராயாமல் பிரதமர் நிராகரித்தார், எம்.டி.யூ.சி. வருத்தம்\nபணிஓய்வு வயது : ஆராயாமல் பிரதமர் நிராகரித்தார், எம்.டி.யூ.சி. வருத்தம்\nபணிஓய்வு வயதை 60-லிருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் எனும் திட்டத்தை ஆராயாமல் பிரதமர் நிராகரித்துவிட்டார் என வருத்தம் தெரிவித்த மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி.), ஓய்வூதியம் பெறுவோரின் பிரச்சினையைத் தீர்க்க மாற்று வழியை முன்மொழியுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஎம்.டி.யூ.சி.-யின் செயலாளர் ஜெ சோலமன், எந்தவொரு ஆய்வும் செய்யாமல், தொழிலாளர்களின் கருத்தைச் செவிமடுக்காமல் பிரதமர் அத்திட்டத்தை நிராகரித்துவிட்டார் என்றார்.\n“குறைந்தபட்ச சம்பளம் – பற்றாக்குறை, உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம், குறைந்த ஈ.பி.எஃப். சேமிப்புத் தொகை இவற்றையெல்லாம் கையாள மாற்று வழியை வழங்காமல், மகாதிர் இத்திட்டத்தை நிராகரித்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது,” என்று சோலமன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.\nஇத்திட்டம் அமலுக்கு வந்தால், இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்பைப் பெறுவது கடினமாகிவிடும், மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் எனும் மகாதிரின் விளக்கத்தைத் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சோலமன் சொன்னார்.\n“இது ஒரு தவறான தர்க்கம், ஏனென்றால், வயதான பல தொழிலாளர்கள் சிறந்த அனுபவங்களைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் கடினமாக உழைக்கவும் செய்கின்றனர்.\n“நிச்சய��ாக அவர்களில் சோம்பேறிகளும் இருக்கிறார்கள், ஆனால் சோம்பேறிகள் இளைய தலைமுறையினரிடையேக் கூட உள்ளனர். சோம்பல் ஒருவரின் நடத்தை, அது வயதுக்கு அப்பாற்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.\nஇளையத் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் எனும் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சிட்டிக்கின் கூற்று அர்த்தமற்றது என்ற சோலமன், இன்று பல இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்குக் குறைந்த சம்பளமே காரணம், வாய்ப்பு கிடைக்காததால் அல்ல என்றார்.\nகுறைந்த ஊதியத்தினால்தான், இளைஞர்கள் பலர் வேலை தேடி, வெளிநாட்டுக்குச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார்.\n“இளைஞர்கள் மத்தியில் அவர் பிரபலமாக விரும்புகிறார், ஆனால் குறைந்த ஊதியம், அதிக வாழ்க்கைச் செலவினம் மற்றும் ஈ.பி.எஃப்.-பில் போதுமான சேமிப்பு இல்லாமை ஆகியவற்றால் தினமும் போராடும் பி40 மற்றும் எம்40 குழுக்களில் உள்ள தொழிலாளர்களைத் தியாகம் செய்வதன் மூலம், அவர் அதனை அடைய முயற்சிக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.\nதனியார் நிறுவனங்களில் பெரும்பாலான முதலாளிகள், செலவுகளைக் குறைப்பதற்காக, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் காலியிடங்களை நிரப்புவதில்லை என்றும் சோலமன் கூறினார்.\nகுறைந்தபட்ச ஊதியம் தொடர்பாகவும் சைட் சிட்டிக்கை சோலமன் விமர்சித்தார்.\n“தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்றபோதிலும், குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் RM1,800 ஆக உயர்த்துமாறு எம்.டி.யூ.சி. அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தபோது, சைட் சிட்டிக் வெறுமனே வாய்மூடிக் கிடந்தார்,” என்றும் அவர் கூறினார்.\nதனது முடிவை மகாதீர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் சோலமன் கேட்டுக்கொண்டார்.\n“2020-க்கான பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்பதால், அதற்கு இன்னும் தாமதமாகவில்லை,” என்று அவர் கூறினார்.\nPrevious articleசாலையைக் கடந்த பேறு குறைந்த ஆடவர் வாகனம் மோதி பலி\nNext articleமலேசிய கால்பந்தாட்ட ரசிகர்கள் மீது தாக்குதல்\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\n18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது\nஇ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-08T18:28:51Z", "digest": "sha1:4B6IXEXWX7DLSKLWS4C23UVVJ26V5NJ5", "length": 31694, "nlines": 198, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குருத்து ஞாயிறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயேசு ஆடம்பரமாக எருசலேமுக்குள் நுழைகிறார். விவிலிய ஓவியம். காலம்: 19ஆம் நூற்றாண்டு.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nகுருத்து ஞாயிறு (Palm Sunday) அல்லது குருத்தோலைத் திருவிழா என்பது இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்[1]. இது இயேசு சாவினின்று உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய ஞாயிறு நிகழும்.[2][3][4][5]இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்ச்சியை நான்கு நற்செய்தியாளரும் விவரித்துள்ளனர். காண்க:\n1 குருத்து ஞாயிறு: விவிலிய அடிப்படையும் பொருளும்\n2 கிறித்தவ வழிபாட்டில் குருத்து ஞாயிறு\n3 குருத்து ஞாயிறு பவனி பற்றிய நற்செய்தி வாசகம்\n4 உலக நாடுகளில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்\n5 திருத்தந்தை பிரான்சிசு குருத்து ஞாயிறன்று வழங்கிய செய்தி\nகுருத்து ஞாயிறு: விவிலிய அடிப்படையும் பொருளும்தொகு\nநற்செய்தி நூல்கள் தரும் தகவல்படி, இயேசு தாம் துன்புற்று இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் எருசலேம் நகருக்குள் மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார்[6]. இயேசு ஒரு \"கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்தார்.\" அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். அவர்கள்\n ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக\nவரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக\nஎன்று கூறி ஆர்ப்பரித்தனர்.[2][3][4] இப்பாடல் பழைய ஏற்பாட்டில் திருப்பாடல்கள் என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).\nயோவான் நற்செய்திப்படி மக்கள் \"குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்\" (காண்க: யோவான் 12:13). இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது. இயேசுவை மக்கள் கடவுள்பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றாலும் விரைவிலேயே அவர் இறக்கவேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்கவில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்களும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க்காமல், துன்பங்கள் மற்றும் சாவு வழியாக உலகிற்குப் புத்துயிர் வழங்கியவராகக் காணவேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பொருள்.\nகிறித்தவ வழிபாட்டில் குருத்து ஞாயிறுதொகு\nகுருத்து ஞா���ிறு கொண்டாடும் நாட்கள்\nமார்ச் 24 ஏப்ரல் 28\nமார்ச் 29 ஏப்ரல் 5\nமார்ச் 20 ஏப்ரல் 24\nமார்ச் 25 ஏப்ரல் 1\nஏப்ரல் 14 ஏப்ரல் 21\nஏப்ரல் 5 ஏப்ரல் 12\nமார்ச் 28 ஏப்ரல் 25\nஏப்ரல் 10 ஏப்ரல் 17\nஏப்ரல் 2 ஏப்ரல் 9\nமார்ச் 24 ஏப்ரல் 28\nமார்ச் 29 ஏப்ரல் 5\nமார்ச் 21 ஏப்ரல் 25\nமேற்குத் திருச்சபையில் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கன் சபை, லூத்தரன் சபை ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.\nகத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு முன்னால் எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி நற்செய்தி நூலிலிருந்து பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். பின் குரு செல்வார். அவரைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் சென்று தத்தம் இடத்தை அடைவர். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, \"ஓசன்னா\" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு எபிரேய மொழியில் \"இறைவா, விடுவித்தருளும்\" என்பது பொருள். மேலும் \"வாழ்க\" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.\nகுருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற திருநீற்றுப் புதன் என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.\nகிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு \"ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்\" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.\nகுருத்து ஞாயிறு பவனி பற்றிய நற்செய்தி வாசகம்தொகு\nஇவ்வாண்டு (2011) மத்தேயு நற்செய்தி (மத் 21:1-11), 2012இல் மாற்கு நற்செய்தி (மாற் 11:1-10), 2013இல் லூக்கா நற்செய்தி (லூக் 19:28-40) என்று முதல் மூன்று நற்செய்தி நூல்களிலிருந்தும் மூவாண்டு சுழற்சி முறையில் இயேசு எருசலேமுக்கு பவனியாகச் சென்ற நிகழ்ச்சி பறைசாற்றப்படும்.\n“ இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, \"நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், 'இவை ஆண்டவருக்குத் தேவை' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்\" என்றார். \"மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்\" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக்கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், \"தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக உன்னதத்தில் ஓசன்னா\" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்ற போது நகரம் முழுவதும் பரபரப்படைய, \"இவர் யார்\" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், \"இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் என்று பதிலளித்தனர். ”\nஉலக நாடுகளில் குருத்து ஞாயிறு கொண்டாட்டம்தொகு\nஎருசலேமில் திருக்கல்லறைக் கோவிலில் குருத்து ஞாயிறு. 2009.\nகிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.\nயோர்தானிலும் இசுரயேலிலும் கத்தோலிக்க திருச்சபை, மரபுவழித் திருச்சபை, கீழைச் சபை, ஆங்கிலிக்கன் சபை போன்ற கிறித்தவக் குழுக்களைச் சார்ந்த மக்கள் இந்நாள் வழிபாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள். சிறுவர்கள் தம் கைகளில் ஒலிவ மரக்கிளை, ஒலைக் குருத்து போன்றவற்றைத் தாங்கிச் செல்வர். அக்கிளைகளைச் சிலுவை வடிவில் மடிப்பது வழக்கம். ரோசாப் பூக்களால் சிலுவை செய்வதும் உண்டு. ஒலிவக் கிளையைத் திருநீரில் அமுக்கி அந்நீரைக் குரு மக்கள்மீது தெளிப்பார்.\nஓலைக் குருத்துகளுக்குப் பதிலாக \"வில்லோ\" (willow) மரக்கிளைகளை மக்கள் தாங்கி பவனியாகச் செல்வார்கள்.\nஇந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள். கோவிலின் உள்ளே தூயகப் பகுதியில் தரையில் செவ்வந்தி போன்ற பூக்களைத் தூவுவது கேரளத்தில் வழக்கம். சில இடங்களில் குருத்தோலைப் பவனி செல்லும் போது மக்கள் துணிகளை வழியில் விரிப்பதும் உண்டு.[7]\nமால்ட்டா நாட்டில் ஒலிவக் கிளைகளும் பனைமரக் குருத்துகளும் பவனியில் செல்வோரின் கைகளில் இருக்கும். ஒலிவக் கிளைகளை இறந்த இயேசுவின் சிலைமீது விரிப்பார்கள். இயேசு ஒலிவத் தோட்டத்தில் துயருற்றார் என்பதை அது நினைவுபடுத்துகிறது.\nஇந்நாட்டின் சில பகுதிகளில் அப்பத்தைச் சிலுவை வடிவில் செய்வார்கள். அதுபோலவே சேவல் வடிவத்திலும் ஆக்குவார்கள் (பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தபோது சேவல் கூவிற்று (காண்க: மாற்கு 14:66-72).\nசெயற்கைக் குருத்தோலைகளைச் செய்து அவற்றுள் மிக நீண்ட ஓலைக்குப் பரிசு வழங்கும் பழக்கம் போலந்தில் உள்ளது. 2008இல் மிக நீண்ட குருத்தோலை 33.39 மீட்டர் இருந்ததா��்\nஇந்நாடுகளில் குருத்து ஞாயிறு \"மலர் ஞாயிறு\" எனக் கொண்டாடப்படுகிறது. ரோசா, லில்லி, மார்கரட், ஜாஸ்மின், வயலட் போன்ற மலர்களின் பெயர்களைத் தாங்கியவர்கள் அந்நாளை விழாநாளாகச் சிறப்பிப்பர்.\nஇந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிகொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.\nதிருத்தந்தை பிரான்சிசு குருத்து ஞாயிறன்று வழங்கிய செய்திதொகு\nகத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013 மார்ச்சு 13ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட [[திருத்தந்தை பிரான்சிசு) முதன்முறையாக குருத்து ஞாயிறு கொண்டாட்டத்திற்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை என்னும் தகுதியில் தலைமை தாங்கினார்.\nஅப்போது, இயேசு எருசலேமில் மக்களின் ஆரவாரத்தின் நடுவே நுழைந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்து, 28ஆம் இளையோர் ஆண்டுக் கொண்டாட்டத்தையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு மூன்று கருத்துகளை முன்வைத்தார்.[8] அவை:\nமேலும் 2013, சூலை மாதம் பிரேசில் நாட்டு ரியோ டி ஜனேரோ நகரில் நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்தார்.\n↑ இயேசு எருசலேமில் நுழைதல்\n↑ திருத்தந்தை பிரான்சிசின் குருத்து ஞாயிறுச் செய்தி\nகுருத்து ஞாயிறு - ஆங்கிலிக்கன் சபை\nகுருத்து ஞாயிறு - ஆர்த்தடாக்ஸ் சபை\n\"Palm Sunday\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:14:13Z", "digest": "sha1:5D3G6H62NOLTJX3GL4GNVRFKXWO54MKO", "length": 5179, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "நங்கூரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகப்பலை வேற்றிடம் செல்லாது நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இருப்புக்கருவி\nதூரத்திலே கப்பல் ஒன்று நங்கூரம் பாய்ச்சி நிற்பது தெரிந்தது (உயிர் ஆசை, புதுமைப்பித்தன்)\nநங்கூரம் இல்லாமல், சுக்கான் இல்லாமல், மாலுமிகளும் இல்லாமல் நடுக் கடலில் அலைகளால் மோதப்பட்டு காற்று அடித்த திசையில் அங்குமிங்கும் அலைந்து மிதந்து கொண்டிருக்கும் கப்பலைப் போல் (அமர வாழ்வு, கல்கி)\nஆதாரங்கள் ---நங்கூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:கப்பல் - பாய்மரம் - சுக்கான் - மாலுமி - கடல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/category/friends-relatives-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-08T18:37:48Z", "digest": "sha1:HKZHYT3YAN4DQ5DW56D2X4K36HWNJSVY", "length": 14847, "nlines": 201, "source_domain": "webalfee.wordpress.com", "title": "Friends Relatives | நண்பர்களும் உறவினர்களும் | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nமுதல் வெளியீடு: திரைப்படத்தில் பாடல் எழுதும் எனது நண்பனின் முயற்சியில் முதல் வெளியீடாக “வாலிபமே வா(valibame vaa)” என்ற திரைப்படத்திற்காக அவன் எழுதிய இரண்டு பாடல்கள் பாடகர் கவுசிக்கின் குரலில், சாய்ராமின் இசையில் வெளிவந்துள்ளன. பாடல்களை கேட்டு ரசிக்க:\nஎம்.சி.எ பட்டப் படிப்பு (M.C.A.) அல்லது பொறியாளர்(B.E / M.E) பட்டப் படிப்பு முடித்து சென்னையில், பெங்களூரில், ஹைதராபாத்தில் வேலை தேடி அலைந்த அனுபவம் பெரும்பாலான மக்களுக்கு உண்டு. அகவே யாராவது வேலை வேண்டியோ அ��்லது ப்ராஜெக்ட் கேட்டோ என்னிடம் வந்தால் முடிந்தவரை உதவுவது என்னுடைய வழக்கம்.\nநண்பர்கள் மூலமாகவோ அல்லது சொந்தகாரர்கள் மூலமாகவோ இவர்களுக்கு நம்முடைய விலாசமும் அறிமுகமும் கிடைத்துவிடுவது வாடிக்கையான ஒன்று.\nஎன்னுடைய கல்லூரி நண்பனின் (Friend-I) சொந்தக்காரர் ஒருவர் (Friend of friend – FoF) இறுதியாண்டு ப்ராஜெக்ட் கேட்டு வந்தார். நண்பரும் கூட வந்திருந்தார். நானும் அவருடைய ரெசுயும் (Resume) பார்த்துவிட்டு …ஒரு சில நண்பர்களின் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல்(e-mail) அனுப்பினேன். என்னுடைய நெடுநாள் நண்பர்(Friend-II) ஒருவர் ப்ராஜெக்ட் தர முன்வந்தார். ஏற்கனவே இந்த நண்பர் எனக்காக பல கல்லூரி மாணவர்களுக்கு உதவயுள்ளர்.\nமுதல் நாள் நான் அவர்களுடன் சென்று என்னுடைய நண்பனை அறிமுகம் செய்து … பின்பு அவருடைய சொந்தக்காரரையும் அறிமுகம் செய்து வைத்தேன். அதன் பிறகு நான் அந்த புதிய நபரை பார்க்கவே இல்லை. என் நண்பன் ஒருமுறை தொலைபேசியில் அழைத்து .. ப்ராஜெக்ட் கொடுத்த நண்பருக்கு ஒரு சின்ன விருந்து கொடுக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் எங்கள் இருவருடை அலுவலக வேலை காரணமாக … செல்ல முடியவில்லை. அதன் பிறகு நான் அந்த நண்பரின் நண்பரை (FoF) மறந்தே போனேன்.\nசில தினங்களுக்கு முன், என்னுடைய நண்பனிடமிருந்து ஒரு தலை பேசி அழைப்பு வந்தது. அவர் சொன்னார், நண்பரின் நண்பர்(FoF) அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், சிலமாதங்கள் வேலைக்குப் போனதாகவும், ஒரு சின்ன பிரச்சனை காரணமாக அவரை வேலையே விட்டு நீக்கி விட்டுவிட்டதாகவும், அந்த மாதத்தில் வேலை பார்த்த தினங்களுக்கு சம்பளம் தரவில்லை என்றும், எக்ஸ்பிரியன்ஸ் சான்றிதல் தரமருப்பதகவும் கூறினார்.\n என கேட்டதற்கு .. நண்பன் சொன்னார் … நண்பரின் நண்பன் .. ஒரு விடுமுறை நாளில் நேர்முகத்தேர்வு சென்றதாகவும், அதை யாரோ பார்த்து சொல்லிவிட்டதால் வேலையே விட்டு நிறுத்தி விட்டடாதகவும் சொன்னார். சம்பளம் போனால் போகட்டும் , எக்ஸ்பிரியன்ஸ் சான்றிதல் (experience certificate) மட்டுமாவது வங்கிக் கொடு என்று கேட்டார். வேலை கொடுத்த நண்பரோ … இதுவரை என்னிடம் எந்த குறையும் சொல்லவில்லை. … செய்வதறியாது விழிக்கிறேன் \nஎன்னுடைய நண்பனிடம் பேச மனச்சங்கடமாக உள்ளது\nப்ராஜெக்டும் வேலையும் கொடுத்த நண்பனிடம் பேச மனச்சங்கடமாக உள்ளது\nயாராவது உதவி கேட்டால் … பலம��றை யோசிக்க வேண்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/australia/80/131059?ref=rightsidebar", "date_download": "2020-08-08T18:45:55Z", "digest": "sha1:YNC3EE6U4IWD7TJFEQG5WENGWNWLR2IP", "length": 10637, "nlines": 177, "source_domain": "www.ibctamil.com", "title": "சிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nவௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் எரியும் காட்டுத்தீயின் புகை மண்டலம் தற்போது நியூசிலாந்துவரை பரவியுள்ளது.\nஇந்த 120 இடங்களில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணஙகளுக்கு 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nகடுமையான கோடைவெப்பமும் பலமாக வெப்பக்காற்றும் காட்டுத்தீயின் பரவலை தீவிரமாக்கியுள்ளது.\nஇதனால் சிட்னி பெரும் பிராந்தியத்துக்கும் பேரவல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ��யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Minister-Kamaraj-inspects-disease-control-areas-in-Chennai-!!-39575", "date_download": "2020-08-08T18:07:33Z", "digest": "sha1:EIFQIAEE2LCXBGY4PBOFEMCRAK4HKPR3", "length": 10600, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு!!", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு\nவல்லுநர்களின் ஆலோசனை அடிப்படையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nசென்னை கோடம்பாக்கம் கங்காராம் தோட்டம் பகுதியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வல்லுநர்கள் குழு அளித்த ஆலோசனையின் அடிப்படையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\n« நோய் தொற்று பணியில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார் முதல்வர்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் மருத்துவபடிப்பில் 50% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் மருத்துவபடிப்பில் 50% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-chemistry-basic-concept-of-organic-reactions-book-back-questions-5460.html", "date_download": "2020-08-08T17:01:37Z", "digest": "sha1:3VGQ6Z67E62DM5KH2A4SVL4FUN4KRCV4", "length": 19945, "nlines": 458, "source_domain": "www.qb365.in", "title": "11th வேதியியல் - கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் Book Back Questions ( 11th Chemistry - Basic Concept Of Organic Reactions Book Back Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nகரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்\nகரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் Book Back Questions\nமேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது\n(A) நீக்க வினை (B) மற்றும் (C) பதிலீட்டு வினைகள்\n(A) பதிலீட்டு வினை (B) மற்றும் (C) நீக்க வினைகள்\n(A) மற்றும் (B) நீக்க வினைகள் மற்றும் (C) சேர்க்கை வினை\n(A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை\nHyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது\nபேக்கர் – நாதன் விளைவு\nC-Br பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது\nகார்பன் நேர் அயனி மற்றும் கார்பன் எதிரயனி\nபின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் தொகுதியினைக் குறிப்பிடாதது எது\nபின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது\nபின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக\nகருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக\nதூண்டல் விளைளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.\nபின்வரும் வகை கரிமவினைகளுக்கு உதாரணம் தருக.\n(ii) எலக்ட்ரான் கவர் பொருள் பதிவீட்டு வினை.\nகார்பன் நேர்அயனியில் உள்ள கார்பனின் இனக்கலப்பு பற்றி விரிவாக எழுது.\n+E விளைவு மற்றும் -E விளைவு தக்க சான்றுடன் விளக்குக.\nஉடனிசைவு அல்லது மீசோமெரிக் விளைவை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nபீனாலின் அமிலத்தன்மை உடனிசைவை பயன்படுத்தி விளக்கு.\nபின்வரும் சேர்கை வினைகளை எடுத்துக்காட்டுன் விளக்குக.\n(i) எலக்ட்ரான் கவர் பொருள் சேர்க்கை வினை\n(ii) கருக்கவர் பொருள் சேர்க்கை வினை\n(iii) தனி உறுப்பு சேர்கை வினை\nPrevious 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி V (11th Standard Chemistry Mode\nNext 11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி IV (11th Standard Chemistry Mod\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Zindzi%20Mandela", "date_download": "2020-08-08T17:29:01Z", "digest": "sha1:3LQLGNVTRA2LTRC36HT4ND7MYH7SOI73", "length": 4603, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Zindzi Mandela | Virakesari.lk", "raw_content": "\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Zindzi Mandela\nநெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா காலமானார்\nதென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின்...\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-08T17:46:54Z", "digest": "sha1:VTISNQT4AM6VLRKOWL6TK7D6IZ2HWRPQ", "length": 11097, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப் | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nஅதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nஅதிமுக்���ிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nஇங்கிலாந்து பொதுத் தேர்தலில் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ள பொரிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியவுடன் இங்கிலாந்துடன் பெரிய ஒப்பந்தமொன்றையும் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “சிறந்த வெற்றிக்கு பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துக்கள்\nபிரெக்சிற் நிறைவேறிய பின்னர் அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய வசதியாக இருக்கும்.\nஇந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் விட மிகப் பெரியதாகவும் அதிக இலாபகரமானதாகவும் இருக்கும். பொரிஸைக் கொண்டாடுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4-2/", "date_download": "2020-08-08T17:14:36Z", "digest": "sha1:DTTKGSKUPKYVCMZISKQ73YJ2D3JGGCQP", "length": 12199, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் கோர விபத்து – சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nகிளிநொச்சியில் கோர விபத்து – சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் கோர விபத்து – சம்பவ இடத��தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nகிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nகொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nஇவ்விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பளைப் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அருவாக்காட்டில் அமைந்துள்ள குப்பை மீள் சுழற்சி நிலையத்தில் கொட்டிவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.\nமுந்தல் பொலிஸ் பிரவுக்குட்பட்ட மங்களவெளி பகுதியில் சீமேந்துகளை ஏற்றிவந்து தரித்து நின்ற லொறியுடன் புத்தளம் அருவாக்காட்டில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாகச் வந்த லொறி மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பாக முந்தல் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19429/", "date_download": "2020-08-08T18:11:22Z", "digest": "sha1:HA7GLYMDGZIPCZTQXFS4MUGJXFZRWPUI", "length": 10341, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்��னர் – காவல்துறை – GTN", "raw_content": "\nசிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் – காவல்துறை\nகளுத்துறை மல்வத்த பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு 7 பேரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குழு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாதாள உலகக் குழுவிற்கு எதிரான குழு ஒன்றே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் காவல்துறையினரின் சீருடையை ஒத்த நிறத்திலான ஆடையை அணிந்து வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தத் தாக்குதலுக்கு கப் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் குறித்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsஅடையாளம் காவல்துறை சிறைச்சாலை தாக்குதல் பாதாள உலகக் குழு பேருந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nநாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுவினர் மீளவும் நாடு திரும்பியுள்ளனர் – டலஸ் அழப்பெரும\nமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவன ஈர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் ��ேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7871:2011-05-22-18-34-48&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-08-08T19:04:34Z", "digest": "sha1:2OVQ45NYBENLCRSSFA5MWTCLKKAWBAKH", "length": 3919, "nlines": 29, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமூலதனத்தின் னொள்ளைக்கு எதிராக பிரிட்டிஷ் மாணவர்களின் போர்க்கோலம்\nபிரிட்டிஷ் அரசு உயர்கல்விக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளதையும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 40% அளவுக்குக் குறைத்துள்ளதையும், ஏறத்தாழ 70 சதவீத ஏழை மாணவர்கள் பயனடைந்து வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டதையும் எதிர்த்து கடந்த நவம்பர் மாத இறுதியில் பிரிட்டனில் மாணவர்கள் நடத்திய போராட்டம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். \"\"முதலாளிகளின் நெருக்கடிகளுக்கு நாங்கள் பணம் செலுத்த மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஆதரித்ததோடு, அவற்றை முறைப்படுத்தி நடத்தவும் வழிகாட்டினர். லண்டன் மட்டுமின்றி பிரிட்டனின் அனத்து பெருநகரங்களிலும் இப்போராட்டம் தீயாகப் பரவியது. பிரிட்டிஷ் மாணவர் போராட்டத்தை ஆதரித்து பிரெஞ்சு மாணவர்கள் பாரீஸ் நகரிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராடினர். கிரேக்க நாட்டின் மாணவர்கள் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐரோப்பிய கண்டத்தில், நாடுகளின் எல்லைகளைக் கடந்து முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/2018-05-24-06-54-53/2018-05-24-09-06-21", "date_download": "2020-08-08T18:25:59Z", "digest": "sha1:BSH4IQQFAUMP3PGBCQCM6CEBSJRMGSZR", "length": 5362, "nlines": 90, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - வரவுசெலவுத்திட்டம் தொடர்பான தகவல்கள்", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு தகவல் சட்டம் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான தகவல்கள்\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 24 மே 2018 10:59\nமற்றும் கிராமிய அபிவிருத்தி அ​​மைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமகாவலி ,கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அ​​மைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89347/cinema/Kollywood/Theatre-owners-demand-to-re-theatres.htm", "date_download": "2020-08-08T17:28:40Z", "digest": "sha1:7NIQD4NPVCSE3HLTWV6LYKEBZXYGOYFE", "length": 13622, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தியேட்டர்களைத் திறக்க கோரிக்கை - Theatre owners demand to reopen theatres", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n13 கருத்துகள் கருத்தைப் பதிவு செ��்ய\nகொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தியேட்டர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால், 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவதாகவும், சினிமா தொழிலில் 60 சதவீத வருவாயை தியேட்டர்கள்தான் தருகின்றன, அதனால் தியேட்டர்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.\nஉலகத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஹாங்காங், யுஏஇ, அமெரிக்கா, பெல்ஜியம், மலேசியா ஆகிய நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\n'ரெட் சோன்' பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் தியேட்டர்களைத் திறக்க அனுமதித்தால் அதிக பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் பார்த்துக் கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nகருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய\nமாஸ்டர் படத்தில் கொடூர வில்லனாக ... ரசிகர்களை தேடும் யாஷிகா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகுடிக்கிறவன் குடித்து சாகட்டும், கூத்தாடிகளின் அடிமையும் சாகட்டும், மீதி கொஞ்சம் பேர்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், ஆனா என்ன கோரோனா அவ்வளவு கோரமாக இல்லை.\nதியேட்டரில் சினிமா பார்க்கவில்லை என்றால் எங்கள் மண்டை வெடித்து விடும். இப்படிக்கு: அக்மார்க் தமிழர்கள். ஹி ....ஹி.....\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nமனதளவில் கலச்சார சீர்கேட்டையும், தற்காலிக பரவலான கொரானவை சமூக பரவலாக மற்றும் மிகப்பெரிய சக்திகோண்ட சினிமா மற்றும் டிவியை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்\nதேவை இல்லாத ஒரு விஷயத்தை தேவை என்று உருவாக்குவதே வியாபாரம் ... இந்த லாக் டவுனில் சினிமா தியேட்டர் ஒரு தேவை இல்லாத விஷயம் என்று தெரிந்து கொண்டோம் ..இருநூறு ரூவா பாப்க��ர்ன் எங்களுக்கு வேண்டாம்டா ... எங்களை விட்ருங்கடா ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\nநடிகை நவ்னீத் கவுருக்கு கொரோனா\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7367/amp", "date_download": "2020-08-08T17:44:09Z", "digest": "sha1:ONXSN5H3PL7POUVU6VCL7NQBSFLBQXOD", "length": 15956, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்! | Dinakaran", "raw_content": "\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nCOVID-19 வைரஸ் தொற்று நாளுக்கு நாள் மக்களை பாதித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் குணமாகினாலும், மறு பக்கம் நோய் தொற்று தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே Aarogya Setu என்ற ஆப்பினை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து இந்த ஆப்பில் அவ்வப்போது விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் மக்களை நேரடியாக அணுகவும் அதே சமயம் இந்த தொற்றின் தாக்கத்தை குறைக்கவும், இந்த அரசு மற்றும் சுகாதாரத் துறை இணைந்து இந்த ஆப் மூலம் முன்முயற���சிகளை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழ்நாடு, மும்பை, குர்கான், தில்லி, நொய்டா, ஆந்திரா, மேற்குவங்காளம், குஜராத், கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான் போன்ற இடங்களில் இதன் சேவை பரந்து விரிந்துள்ளது. PharmEasy ஆப் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்தால், 48 மணி நேரத்தில் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். நீங்கள் ஆர்டர் செய்யும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும் உண்டு. மருந்துகள் தவிர மற்ற ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்களும் இதன் மூலம் பெறும் வசதியுண்டு. மேலும் வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனைக்கு ஏற்ப விலையில் தள்ளுபடி வசதியும் உண்டு. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற மருந்துகளை தினமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அதனை மாதம் எந்த தேதியில் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஒரு முறை பதிவு செய்தால் போதும். அந்த தேதியில் உங்கள் இல்லம் தேடி மருந்துகள் டெலிவரி செய்யப்படும்.\nமருத்துவர்கள், சுகாதார தகவல்கள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான சேவைகள் அனைத்தையும் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஆப் தான் SastaSundar. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான மருந்தினை குறைந்த விலையில் இதில் பெற்றுக் கொள்ளலாம். இதில் மருந்துகளை ெபறுவது மிகவும் சுலபம். டாக்டர் பரிந்துரைத்துள்ள மருந்து பட்டியலை இந்த ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்கான விலைப் பட்டியல் குறித்த விவரங்கள் வெளியானதும், அதனை ஆன்லைனில் செலுத்தினால் போதும், மருந்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். மருந்துகளைப் பெற்றுக் கொண்டும் பணம் செலுத்தலாம். மருந்துகள் மட்டுமல்லாமல், வயதானவர்களுக்கான நர்சிங், பராமரிப்பு சேவைகள் மற்றும் தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகளும் இதன் மூலம் பெறலாம். மேலும் வீட்டில் வந்து மருத்துவ ஆய்வுகள் செய்யும் வசதியும் உண்டு. பொது மருத்துவ நிபுணர், தோல் மருத்துவர் (தோல் நிபுணர்), இரைப்பை நிபுணர், நரம்பியல் நிபுணர், சிறுநீரக மருத்துவர், பல் மருத்துவர், கார்டியாலஜிஸ்ட், கண் நிபுணர், பொது மருத்துவர், தைராய்டு நிபுணர், எலும்பியல் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், குழந்தை நிபுணர், பிசியோதெரபிஸ்ட் போன்ற நிபுணர்களின் ஆலோசனையும் ஆன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளலாம்.\nமருந்து ��ுறித்த விவரங்கள், பரிசோதனைகள், ஆன்லைன் முறையில் டாக்டர்களின் ஆலோசனை மற்றும் ஆரோக்கிய குறிப்பு அனைத்தையும் 1mg ஆப் வழங்குகிறது. இந்த ஆப் உங்களுடன் இருக்கும் ஒரு மொபைல் மருந்துக் கடை என்று சொல்லலாம். அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆர்டர் செய்யப்படும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும் உண்டு. தவிர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த மருத்துவர்கள் இதில் பதிவு செய்துள்ளதால், உங்களின் பிரச்னைக்கு ஏற்ப டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.\nஇது ஒரு மருத்துவ கைட் ஆப். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான மருந்தினை பட்டியலிட்டு பெற்றுக் கொள்ளலாம். FDA குறித்த அறிவிப்புகள், உணவு ஒவ்வாமை மற்றும் மருத்துவ நிலை குறித்த பரஸ்பர கலந்துரையாடல்கள் அனைத்தும் ஆன்லைனில் செய்யமுடியும். மருத்துவ துறை சார்ந்த பிரச்னை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட தீர்வுண்டு. அவை கேள்வி பதிலாக இதில் பதிவு செய்யப்படுவதால், வாடிக்கையாளர்கள் நோய் குறித்த செய்திகளை தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் அதற்கான தீர்வினையும் பெறலாம். நிபுணர்களின் ஆலோசனையும் நேரடியாக பெறும் வசதியும் உள்ளது.\nமருத்துவர்களின் ஆலோசனை, மருந்துகள் வாங்க, பரிசோதனை என அனைத்தும் இந்த ஆப் மூலம் பெறலாம். டாக்டர்களை தொலைபேசியிலோ அல்லது வீடியோ மூலம் தொடர்பு கொண்டு நம்முடைய பிரச்னைகளுக்கான சிகிச்சை பெறலாம். டாக்டர் பரிந்துரைத்த மருந்தினை முதலில் பதிவு செய்ய வேண்டும். 24 மணி நேரத்திற்குள் நீங்க ஆர்டர் செய்த மருந்துகள் உங்களை நாடி வந்துவிடும். பரிசோதனை வீட்டிலேயே செய்வது மட்டுமல்லாமல், அதற்கான அறிக்கைகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வீட்டிற்கோ கொண்டு வந்து தரும் வசதியுள்ளது. மேலும் உங்கள் பிரச்னைக்குரிய தீர்வினை ஆப் மூலம் நிபுணர்களை அணுகி பெறலாம். தேவைப்பட்டால் வீடியோ மூலமாகவும் மருத்துவர்களை அணுகலாம். எல்லாவற்றையும் விட உங்களின் மருத்துவம் குறித்த அறிக்கைகள் இந்த ஆப்பில் சேமிக்கப்படுவதால், அதனை எப்போது வேண்டும் என்றாலும் டாக்டருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் மருந்து வாங்கினால் 20% தள்ளுபடி மட்டுமல்லாமல், கேஷ்பேக் வசதியும் உள்ளது.\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nமாஸ்க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா\nபாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி\nபிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு\nஒத்துக் கொண்டால்தான் ஒன்றாக படுக்கை\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ: பா.ஜீவசுந்தரி\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ 80: பா.ஜீவசுந்தரி\nமுதல் பெண் பாடி பில்டர்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nசமையல் போட்டியில் வரலாற்று சாதனை\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/youtubes-got-competition-facebook-adds-video-tab-watch-tv-viewers-in-tamil-014946.html", "date_download": "2020-08-08T17:32:56Z", "digest": "sha1:BRUUFFSSS2CMJYTLE7QBMKWOALEGLMP2", "length": 17564, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "YouTubes got competition Facebook adds a video tab Watch for TV viewers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூடியூப் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியாக வெளிவந்துள்ளது பேஸ்புக் டிவி.\nபேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், தற்போது பேஸ்புக் டிவி உலகம் முழுவதும் ஒளிபரப்பகின்றது. மேலும் பல்வேறு நிகழ்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பேஸ்புக் வீடியோ டேப் 'வாட்ச்' பொறுத்தவரை யூடியூப் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியாக வெளிவந்துள்ளது, மேலும் இப்போதே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த பேஸ்புக் டிவி\nபேஸ்புக் இன்க் புதன் அன்று டிவி சந்தையில் போட்டியிடும் வகையில் தனது வீடியோக்களை அனைத்துப் பகுதிகளிலும் வெளியிட்டது, மேலும் பெண்களின் கூடைப்பந்தாட்டத்திலிருந்து சஃபாரி நிகழ்ச்சி வரை அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nபேஸ்புக் மொபைல் மொபைல் ஆப், வலைதளம், தொலைக்காட்சி ஆப் ஆகியவற்றில் \"வாட்ச்\" என்ற பெயரிடப்பட்டு அதிரடியான நிகழ்சிகளை வழங்கிவருகிறது பேஸ்புக் நிறுவனம்.\nபல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட விஒஎக்ஸ் மீடியா, ஏடிடிஎன் மற்றும் பல மீடியாக்களின் நிகழ்சிகள், மற்றும் பல்வேறு நிகழ்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியூஸ் ஃபீட்ஸில் வீடியோக்களை கண்டுபிடிப்பதைத் தக்கவைத்துப் பேசுவதைப் போலவும் பல நிகழ்சிகள் வரும்,மேலும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு ஒரு பிரத்யேக இடத்தையும் மக்கள் விரும்புகின்றனர் \"என்று பேஸ்புக் தயாரிப்பு இயக்குனரான டேனியல் டாங்கர் புதன் அன்று தெரிவித்தார்.\nதலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் :\nதலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தது என்னவென்றால் சமூகத்தை சார்ந்த அனைத்து நிகழ்சிகளும் வழங்கப்படும்,அதன்பின் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை இந்த பேஸ்புக் டிவி கொடுக்கும் எனத் தெரிவித்தார்.\nஅனைத்துவிதமான விளையாட்டு நிகழ்சிகள் இவற்றில் ஒளிபரப்பு செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் லீக் பேஸ்பால் விளையாட்டுகள் தற்போது அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nஎந்தவொரு நிகழ்ச்சி படைப்பாளருக்கும் வீடியோவை விநியோகிக்க ஒரு தளமாக பேஸ்புக் உதவி செய்யும் என தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிக்கையில் தெரிவித்தார்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n2021 ஜூலை வரை வீட்டில் இருந���து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி: பேஸ்புக் அறிவிப்பு\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nபேஸ்புக் மெஸ்சேன்ஜரில் களமிறங்கிய முக்கியமான 'பாதுகாப்பு' அம்சம்\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nஎல்லையில் நடந்த பரபரப்பு: சார்.,காதலியை பார்க்கனும் ஒரு எட்டு பாகிஸ்தான் போயிட்டு வரேன்\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nஎன்னமா யோசிக்கிறாங்க- ஹலோ நான் ஸ்காட்லாந்து பைலட் பேசுறேன்., ஆசிரியையிடம் ரூ. 58 லட்சம் அபேஸ்\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\nகுறைந்த விலையில் அட்டகாச அம்சங்கள்: ஷின்கோ ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-vishal-film-factory-statement-against-accountant-ramya-msb-317431.html", "date_download": "2020-08-08T18:06:48Z", "digest": "sha1:SQZT4BZSWDMC6YK5CBI4XFP3KAEWEPQW", "length": 11076, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "ரூ.45 லட்சம் கையாடல் விவகாரம் - கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி அதிரடி அறிக்கை | vishal film factory statement against accountant ramya– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n₹ 45 லட்சம் கையாடல் விவகாரம் - கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி அதிரடி அறிக்கை\nவிஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநடிகர�� விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.\nஇந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர் ரம்யா மீது ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தாயரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் கணக்காளர் ரம்யாவிடம் விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “எங்கள் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.\nஎனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\n₹ 45 லட்சம் கையாடல் விவகாரம் - கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி அதிரடி அறிக்கை\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ₹25 லட்சம் நிதியுதவி... அமைச்சர், ஆட்சியர் பாராட்டு\nநடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்\n‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-cook-fish-podimas-133527.html", "date_download": "2020-08-08T18:47:13Z", "digest": "sha1:7WXD73MKRO7RRMPMQWRPB2W6CTRUQP45", "length": 6400, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "வஞ்சிரமீன் பொடிமாஸ் செய்வது எப்படி? | How to cook Fish Podimas– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nவஞ்சிரமீன் பொடிமாஸ் செய்வது எப்படி\nருசியோ ருசி: வஞ்சிரமீன் பொடிமாஸ் செய்வது எப்படி\nருசியோ ருசி: வஞ்சிரமீன் பொடிமாஸ் செய்வது எப்படி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nவஞ்சிரமீன் பொடிமாஸ் செய்வது எப்படி\nசெட்டிநாடு ஸ்டைல் பெப்பர் சிக்கன்: சண்டே லாக்டவுனில் ட்ரெண்டாகும் ரெசிப்பி..\nகிராமத்து ஸ்டைலில் கறிக்குழம்பு செய்வது எப்படி\nசேமியா நிறையா இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..\nவித்தியாசம���ன சுவையில் ’ஆப்பிள் ரசம்’ ; சும்மா டிரை பண்ணி பாருங்க...\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:18:16Z", "digest": "sha1:5KXS2W4KTZIADKHOXMSTDMGKDBNUPUOA", "length": 7400, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெங்காயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை வெங்காயம் என்ற உணவுப் பொருளைப் பற்றியது. வெங்காயம் என்ற பெயரில் வெளியான திரைப்படம் பற்றி அறிய, வெங்காயம் (திரைப்படம்) என்பதைப் பாருங்கள்.\nவெங்காயம் (தாவர வகைப்பாடு : Allium cepa) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.\n3 கண்ணில் நீர் வரக் காரணம்\nவெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது. வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் எடையுடைய வெங்காயத்தில் 166கி.ஜூ (KJ) (40 கலோரிகள்) சக்தி அடங்கியுள்ளது.\nவெங்காயத்தின் நெடுக்காக வெட்டப்பட்ட அமைப்பில் அதன் உருவவியல் தோற்றத்தைக் காணலாம். தண்டு தட்டியாக்கப்பட்டதாக அமைய முனையரும்பு நடுவில் அமையும். பக்கங்களில் கக்கவரும்புகள் காணப்படும். முனையருப்பிலிருந்து நடுவில் குழாயுருவான இலை காணப்படும். செதிலிலைகளில் உணவு சேமிக்கப்படும்.\nகண்ணில் நீர் வரக் காரணம்தொகு\nவெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் க��்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.\nஉலகின் முதல் பத்து வெங்காய உற்பத்தியாளர்கள் — 2008 (டன்கள்)\nஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)[1]\nபக்டீரியாவை அழிக்கும் வெங்காயம், பூண்டு, மாட்டுப் பித்தநீர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/22/101875/", "date_download": "2020-08-08T18:15:25Z", "digest": "sha1:PBZJHNFKFTKCK55OEDTKQKX3DTPOQIBB", "length": 9287, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "கிண்ணியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15000 கியூப் மணல் மீட்பு - ITN News", "raw_content": "\nகிண்ணியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15000 கியூப் மணல் மீட்பு\nபிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று ஆரம்பம் 0 04.மார்ச்\n200 மெட்ரிக் தொன் உருளை கிழங்கை கொள்வனவு செய்ய இணக்கம் 0 18.செப்\nஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி 0 21.பிப்\nகிண்ணியா பகுதியில் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் கியூப் மணல் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட ஒருசில நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மோசடி வர்த்தகம் குறித்து கண்டறியப்பட்டது.\nஇங்கு கருத்து தெரிவித்த கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார :\n“விசேடமாக திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கைக்கு அண்மித்த பகுதிகளில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மோசடி வர்த்தகத்தை தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியும் இலங்கை கடற்படையினர் பூகோள அகழ்வு பணியகம் மற்றும் பொலிசார் இணைந்து பல சந்தர்ப்பங்களில் இச்சட்டவிரோத மோசடிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். இம்மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பிரதேசத்தில் உள்ள சகல மணல் அகழ்வு அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வு மற்றும் அகழ்வு பணியகம் அறிவித்தல் விடுத்துள்ளது. கடந்த 20ம் திகதி இலங்கை பொலிஸ் கடற்படை மற்றும் புவிசரிதவியல் அகழ்வு பணியகத்தின் அதிகாரிகள் திருகோணமலையின் பெரிய கிண்ணியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையொன்றே சுற்றிவளைக்கப்பட்டது. இங்கு சுமார் 15 ஆயிரம் கியூப் மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றை அரசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ” என தெரிவித்தார்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ye-ye-ennachu-unakku-song-lyrics/", "date_download": "2020-08-08T18:19:57Z", "digest": "sha1:MFYNAR7NJWEXOVYRVKSVGSKH4I6CM5AP", "length": 10646, "nlines": 334, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ye Ye Ennachu Unakku Song Lyrics", "raw_content": "\nபாடகர் : வசுந்தர தாஸ்\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nடர ர டர தர டர ரர ரா\nபர ர பர ர பர ரரரம்\nஷபபாஹ் பர ர பர ரரரம்\nபெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு\nபுதுசாய் இந்த பார்வை எதற்கு\nநேற்று நீ இப்படி இல்லை\nபெண் : ம்ம்ம்… ம்ம்…ம்ம்…ம்ம்…\nபெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு\nபுதுசாய் இந்த பார்வை எதற்கு\nநேற்று நீ இப்படி இல்லை\nபெண் : காதல் வைரஸ் உன்னை\nகவிஞன் என்று உனை ஆக்கியதோ\nபெண் : ஊலால லால லா லால லா லா லா\nஊலால லால லா லால லா லா லா\nஊலால லால லா லால லா லா லா\nஊலால லால லா லால லா லா லா\nபெண் : சும்மா உம்யென\nபெண் : ரொம��பவும் ரொம்பவும்\nபெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு\nபுதுசாய் இந்த பார்வை எதற்கு\nநேற்று நீ இப்படி இல்லை\nபெண் : டர ர டர தர டர ரர ரா\nபர ர பர ர பர ரரரம்\nஷபபாஹ் பர ர பர ரரரம்\nபெண் : செல் போன்களை\nபெண் : ரொம்ப இயல்பா\nவெளி படையாய் இருப்பவன் வேண்டும்\nபெண் : அட அப்பவும் இப்பவும்\nபெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு\nபுதுசாய் இந்த பார்வை எதற்கு\nநேற்று நீ இப்படி இல்லை\nபெண் : ஊலால லால லா லால லா லா லா\nஊலால லால லா லால லா லா லா\nபெண் : யெ ஏ என்னாச்சு உனக்கு\nபுதுசாய் இந்த பார்வை எதற்கு\nநேற்று நீ இப்படி இல்லை\nபெண் : காதல் வைரஸ் உன்னை\nகவிஞன் என்று உனை ஆக்கியதோ\nகவிஞன் என்று உனை ஆக்கியதோ\nபெண் : டர ர டர தர டர ரர ரா\nபர ர பர ர பர ரரரம்\nஷபபாஹ் பர ர பர ரரரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35477-2018-07-17-14-16-25", "date_download": "2020-08-08T16:55:14Z", "digest": "sha1:YVJBZIEXVAVULSDAGKS6BPGCJ53O5QQF", "length": 9789, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "இசையும் மலர்க்குன்றுகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2018\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/generous-legacy-that-was-mir-osman-ali-khan/", "date_download": "2020-08-08T17:01:31Z", "digest": "sha1:JJDQBNY74J57V2BQFVTNQHD5FVKZLB6V", "length": 15138, "nlines": 212, "source_domain": "www.satyamargam.com", "title": "எதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்! - சத���தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nகடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.\nசீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான நிதி இந்திய ராணுவத்திடம் இல்லாததால் அதனை திரட்ட ஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி. அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.\nஇதற்காகவென்று தேசிய பாதுகாப்பு வைப்பு நிதி (National Defense Fund) ஒன்றை ஏற்படுத்திய இந்திய அரசு, அதன் மூலம் செல்வ செழிப்புள்ள இந்திய குறுநில மன்னர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.\nஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.\nஆபத்தான நிலைமையைப் புரிந்து பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார். இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார் லால் பகதூர் சாஸ்திரி.\nஅவர் சென்று சந்தித்தவர் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan). நேரில் ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நிலைமையை விளக்கினார்.\nகூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம் மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார். தனது கருவூலத்திலிருந்து ஐந்து டன்கள் எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார். (வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும் மேல்)\nஹைதராபாத் நிஜாமின் இந்த உத்தரவு இந்தியாவையே உலுக்கியது. இந்திய பாதுகாப்பு நிதிக்காக உதவி கேட்டால் தனது சொத்தின் ஒரு பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு எங்கும் பரவியது.\nஇன்றைய தேதிவரை இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த் திகழ்ந்த ஹைதராபாத் நிஜாம், கடந்த பெப்ரவரி 24, 1967 அன்று மறைந்தார்.\nஅன்று இந்தியாவை பலப்படுத்திய இந்த நிதி பலர் அறிந்திராத நிகழ்வு. முந்தைய ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறி புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்திய வரலாற்று ஆவணங்களை எரித்து விடலாம். அழித்து விடலாம். ஆனால், நடந்த காலத்திற்குச் சென்று திருத்தி விட முடியாது என்பதே உண்மை.\n : பாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nதேசிய பாதுகாப்பு வைப்பு நிதி\nமுந்தைய ஆக்கம்“இந்திய முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிரையும் கொடுப்பார்கள்\nஅடுத்த ஆக்கம்நேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசத்தியமார்க்கம் - 19/11/2013 0\nஐயம்:தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளதுதியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது \"ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/89563/Chinna-thirai-Television-News/Actress-Shruti-Raj-shocks-about-Azhagu-serial-stopped.htm", "date_download": "2020-08-08T17:49:15Z", "digest": "sha1:53ZIJOHT6BCD7JU4IPXPD76U6RKPB5R6", "length": 15466, "nlines": 166, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அழகு சீரியல் திடீர் நிறுத்தம்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி - Actress Shruti Raj shocks about Azhagu serial stopped", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆ��்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஅழகு சீரியல் திடீர் நிறுத்தம்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனியார் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் அழகு. 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். வெள்ளித்திரையில் இருந்து இந்த சீரியல் மூலமாகத்தான் ரேவதி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.\nகொரோனா ஊரடங்கால் மற்ற சீரியல்களைப் போலவே அழகு சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அழகு சீரியல் திடீர் என பாதியிலேயே நிறுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதனை அச்சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ருதியும் உறுதி செய்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிறையப் பேர் அழகு சீரியலை நிறுத்திவிட்டார்களா அல்லது இப்போதைக்கு இல்லையா என்று கேட்கிறீர்கள். உண்மை என்னவென்று சொல்கிறேன். கடந்த மாதமே என்னை அழகு சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கரோனா அச்சுறுத்தலால் நான் செல்லவில்லை. ஏனென்றால் எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கிறது.\nஆகையால், இந்த நேரத்தில் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்று சீரியல் குழுவினருக்கும் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் சொல்லியிருந்தேன். அவர்களும் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதம் 8-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு என்று கேள்விப்பட்டேன்.\nஅழகு டீம் எல்லாம் இணைந்து ஒரு வாட்ஸ்-அப் குரூப்பில் இருக்கிறோம். என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென்று அழகு சீரியல் கைவிடப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை.\nஅழகு சுதாவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதாவுக்காக நிறைய சமூக வலைதளப் பக்கங்கள், வீடியோக்கள் எல்லாம் போட்டீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. அடுத்தடுத்து சீரியலுக்குச் செல்லு��்போது இதே ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன்.\nஅழகு சீரியல் மூலம் ரேவதி மேடம் மற்றும் தலைவாசல் விஜய் சாருடன் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக அழகு குழுவினரை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என ஸ்ருதி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nரன் வில்லன் திருமணம் இந்தி தொடர் நடிகர் ரஞ்சன் செகல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅய்யய்யோ என்னய்யா இது தமிழக மக்களின் தலையில் இடியை இறக்கி வைத்துள்ளார்கள். இந்த சீரியல் நிறுத்தத்தால் இனி தமிழக மக்கள் எப்படி சுவாசிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள். ஐயகோ நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறதே. எத்தனை கோடிப் பேர் உயிரை விடப்போகிறார்களோ. ஐயகோ நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறதே. எத்தனை கோடிப் பேர் உயிரை விடப்போகிறார்களோ\nநாட்டு முக்கியம் சேதி எல்லோரும் பயந்து இருக்கும் நேரம் இது தேவையா எல்லோரும் லாபம் பார்த்து விட்டார்கள் நிவாரணம் ஏதாவது கொடுத்தார் காலா இல்லை இண்ட் மாதிரி சேதி போட்டு எங்களுக்கு டென்ஷன் செய்யாதீர் ரஷீத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு\nமீண்டும் சீரியலுக்கு திரும்பிய நடிகை கன்னிகா ரவி\n2வது கணவர், 2வது திருமணம் செய்ய முயற்சி: நடிகை புகார்\nநாயகி தொடரிலிருந்து வித்யா பிரதீப் விலகலா\nஓடிடி தளத்தில் வெளியாகும் சின்னத்திரை சீரியல்கள்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :எ���்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t276-17-20", "date_download": "2020-08-08T17:36:30Z", "digest": "sha1:YO3VKYRNVKM2TPJSVKV7SVFPLUBPHEOA", "length": 9286, "nlines": 106, "source_domain": "dinatamil.forumta.net", "title": "அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nஅமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n:: செய்திகள் :: உலகச் செய்திகள்\nஅமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\nஅமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது மாணவர்\nஒருவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார். சந்திக்கும் பல\nதரப்பு மனிதர்களிடமும் அவர்களின் தாய் மொழியிலேயே உரையாற்றும் திறனுடன்\nதிகழ்வதால், இவரது நண்பர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்���ு வருகிறது.\nபல மொழிகளை அறிந்தவர் என்ற பொருளில் பாலிகிளாட் என்ற பெயரில்\nஇந்த நபர் அமெரிக்காவின் நியுயார்க்\nநகரைச் சேர்ந்த 17 வயது மாணவர் திமோத்தி டோனர். இவர் தற்போது அமெரிக்கா\nமட்டுமன்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்று வருகிறார். காரணம், உலக\nகலாச்சாரங்களை அறியும் ஆர்வத்தில் தானாகவே முயன்று, இதுவரை 20 மொழிகளை\nபேசக் கற்றுக் கொண்டுள்ளார் இவர்.\nதான் ஒரு அமெரிக்கராக இருந்தாலும்,\nவேறுபட்ட மொழிகளில் உரையாற்றுவதால், அனைத்து கலாச்சாரங்களைச்\nசேர்ந்தவர்களும் தன்னிடம் மிகுந்த நட்புணர்வு காட்டுவதாக கூறுகிறார்\nதிமோத்தி. மொழியறிவின் மூலம் கலாச்சார வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்ள\nமுடிவதால், இதன் காரணமாக எழும் பிரச்னைகள் தனக்கு தடையாக இருப்பதில்லை\nதிமோத்தி டோனருடன் ஆன்லைனில் தங்கள் மொழிகளிலேயே உரையாடி மகிழ்கின்றனர். பல\nமொழிகளை கற்று நாடு, மொழி என பேதங்களை கடந்து நட்பு வளர்க்கும்\nதிமோத்தியைப் போன்றவர்கள் தேசங்களுக்கு இடையே, கலாச்சாரப் பாலமாக திகழவும்\n:: செய்திகள் :: உலகச் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26250", "date_download": "2020-08-08T17:16:43Z", "digest": "sha1:64EZENR5IDLLZ3YXANYUEAJPG4ECUKM5", "length": 24476, "nlines": 61, "source_domain": "m.dinakaran.com", "title": "நெற்கதிரை காத்த குழலி அம்மன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங��கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nசெய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தரமூர்த்தி அய்யர். இவரிடம் பலபேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.\nஅய்யர் வீடு தான் அவர்களுக்கு உலகம். அந்தளவு விசுவாசத்துடன் அவர்கள் வேலைப்பார்த்து வந்தனர். ஒரு முறை தை மாதம் அறுவடை செய்ய வேண்டியது, நாள் தள்ளிப்போனது. காரணம் அப்போது வயல் நடுவும் பருவம் தள்ளியே இருந்ததால் அறுவடையும் காலம் தள்ளிப்போனது. மாசி மாதம் முதல் நாளன்று, அய்யர், பெரிய மாடனை அழைத்தார்.\n‘‘ஏலே, பெரிய மாடன், அடுத்த வாரம் பௌர்ணமி வருது, நிறைஞ்ச நாள் அன்னைக்கு நாம அறுவடை வச்சுக்கலாம், முதல்ல குளத்து மேட்டு வயலிலே அறுவடையை ஆரம்பிக்கணும், என்ன, நான் சொல்றது விளங்குதாலே, அப்புறம் மாடத்திகிட்ட, கட்டுசுமக்க ஆட்களை தயார் பண்ணிவைக்க சொல்லு,’’ என்றார்.பெரியமாடன் ‘‘சரிங்க சாமி,’’ என்றதும், அய்யர் மேலும் தொடர்ந்தார்.\n‘‘எல்லாம் தடாபுடல்ண்ணு இருக்கணும். அறுவடைக்கு முந்தைய நாள் பிள்ளையாருக்கு தேங்காய் பழம் உடைச்சு பூஜை வைக்கணும், நீ கதிர் அறுவா கொண்டு வந்து சேரு, என்று கூற, ‘‘வந்திடுறேன் சாமி.. ’’என்று கூறிய படி விடைபெற்றான் பெரிய மாடன். மதியம் உணவு உண்ட பின் கட���டிலில் இருந்து வெற்றிலையை மென்றவர், அப்படியே தூங்கிவிட்டார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வந்த மாடத்தி, கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெரிய மாடனை எழுப்பினாள்.\n‘‘ஏனுங்க, என்னாச்சு உடம்புக்கு, வயக்காட்டுல ஜோலி எவ்வளவு கிடக்கு, ஒரு கலயம் கஞ்சிய குடிச்சுப்புட்டு, ராசாவாட்டம் மத்தியான நேரம் கட்டிலில கிடந்து உறங்குறீங்களாங்கும்.’’ என்று பேசிய மாடத்தியிடம் பதிலுரைத்தார் பெரிய மாடன், ‘‘மாடத்தி, நேத்திக்கி ராத்திரி, காட்டுப்பன்றி தொல்லை தாங்க முடியல, பனியில அத விரட்டி, தூக்கமும் போச்சு, குளிரும், காய்ச்சலும் வந்து சேர்ந்துச்சு, இப்ப, தலை தூக்கி இருக்க முடியல, என்றதும், ‘‘அதான் பார்த்தான் சும்மா படுக்கமாட்டேளே, சரி, பொறுங்க கசாயம் காய்ச்சி தாரேன்’’ என்று கூறிக்கொண்டு கசாய\nஅந்தி கருக்கல் நேரம் வயல் காவலுக்கு புறப்பட்ட பெரியமாடனை தடுத்தாள், மாடத்தி, ‘‘ உங்க கூட, இன்னிக்கு, நானும் காவலுக்கு வாரேன், வயக்காட்டு குடிசையில ஒத்தையில கிடந்து, உங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுண்ணா, என்ன பன்றது, அதனால நானும் வாரேன். ‘’\n‘‘ராத்திரி நேரம், வயக்காவலுக்கு நீ எதுக்கு புள்ள, வூட்டுல பிள்ளங்க கூட படுத்து தூங்கு.’’\n‘‘ முடியாது, இன்னும் இரண்டு நாளிலே அறுவடை இருக்கு, பயிற, காட்டு விலங்குகிட்டயிருந்தும், கள்ளனுங்க கிட்டயிருந்தும் நாம காப்பாத்துனும். அய்யரு சாமி, நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காக, நாம உசரா நினைக்கிறது. அந்த நம்பிக்கையும், அவங்களுக்கு காட்டுற விசுவாசுமும்தேன், அவகளுக்காக, நம்ம உசுரு, போனாலும் அது பெரும தான, அதனால நானும் வருவேன் என்று கண்டிப்புடன் கூறிய மாடத்தி, சூடுபடுத்திய தண்ணீர் நிரப்பிய தூக்கு பாத்திரமும், 2 கோணி பைகளையும் கையில் எடுத்துக்கொண்டு, தனது கணவன் வைத்திருந்த வேல்கம்பை வாங்கிக்கொண்டு, வீச்சருவா ஒன்றை கணவனிடத்தில் கொடுத்து, இப்போ வாங்க போகலாம்’’ என்று கூறினாள்.\nநடை பயின்றனர், இருவரும் வயல்காட்டை நோக்கி. வயல் காட்டில் உள்ள குடிலில் கட்டிலில் பெரிய மாடனும், அதன் அருகே தரையில் மாடத்தியும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் மாடத்தி...ஏம்மா, மாடத்தி என்று குரல் கேட்டது. திடுக்கிட்டு பார்த்தார் மாடத்தி. தூரத்தில் அய்யர் நிற்பது போலவும், பொழுது விடிந்து வருவது போலவும் தெரிந்தது. உடனே எழுந்த மாடத்தி கையில் வேல் கம்பை எடுத்துக்கொண்டு அவ்விடம்சென்று பார்த்தாள். அங்கே அய்யர் இல்லை.\n‘‘சாமி, வந்தது மாதிரி இருந்திச்சே, ஓ. சொப்பனம் கண்டுயிருக்கேன். சரி.’’ என்றபடி, தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு குடிலை நோக்கி வரும் போது, கதிரறுக்கும் சத்தம் கேட்டது. யாரது இந்த நட்ட நடு ஜாமத்துல, இங்க வந்து கதிரறுக்கிறது என்று பார்க்கிறாள். வயலுக்குள் நடு வரப்பில் இருந்து, அதே ஊரைச் சேர்ந்த பலவேசமும், செல்லையாவும் கதிரை மட்டும் மேலோட்டமாக அறுத்துக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த மாடத்தி, உடனே வேகமாக குடிலுக்கு திரும்பினாள். வந்த வேகத்தில் கணவரை எழுப்ப முயற்சிக்கிறாள். அவளுக்கு பலவாறு சிந்தனைகள் தோன்றியது, தனது கணவர் உடம்பு சரியில்லாம படுத்துக்கிறாரு, அவர போய் எழுப்பிகிட்டு எதுக்கு, நாம போய் அய்யர் சாமிகிட்ட சொல்லிடுவோம் என்று எண்ணி தனது தலைமுடியை முடித்து கொண்டை இடுகிறாள்.\nஎழும்போதே புத்தி தடுமாறுகிறது. அய்யர்கிட்ட சொன்னா, 2 பேரையும் பஞ்சாயத்து நிக்கவப்பாங்க, நஷ்ட ஈடு கேப்பாங்க 4 பொம்பள பிள்ளைய பெத்துவச்சிருக்கான் பலவேசம். அதனால நாமளே 2 சத்தத்தை போட்டு, கண்டிச்சி அனுப்பி வைப்போம் என்று முடிவு எடுத்துக்கொண்டு, வயல் வரப்புக்குள் சென்றாள். வரப்புக்கு முன் காலெடுத்து வைக்கும் போது, ஒருவர் தள்ளிவிடுவது போல் இருக்க, வயலுக்குள் விழுந்தாள் மாடத்தி, என்ன நம்மள யாரு தள்ளிவிடுறது. என்று எழுந்து மீண்டும் நடந்தாள் வேகம் கொண்டு, யாரு.. வயல்ல என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, அண்ணேன் பலவேசம், திரும்பி பார்க்காம போயிடுங்க, இல்லேண்ணா, நான் ரெம்ப பொல்லாதவளாயிடுவேன் என்று சத்தம் போட்டவாறு நடந்து கொண்டே அவர்கள் பக்கம் சென்றாள். அப்போது செல்லையன் சொன்னான்.\nபலவேசம், மாடத்தி நம்மள காட்டி கொடுத்துவிடுவா, விடிஞ்சதும் நம்ம மானம் கப்பல ஏறிரும். அதனால..., உடனே பலவேசம் கேட்டான். சொல்லு செல்லையா, என்னது அதனால... செல்லையன் தொடர்ந்தான் அவ கதையை முடிச்சிடுவோம். இருவரும் தங்கள் கையிலிருந்த கதிரறுக்கும் அரிவாளால் மாடத்தியின் கழுத்தை அறுத்தனர். கழுத்தை வயலுக்குள்ளும், உடலை வாய்க்காலிலும் போட்டு விட்டு, அறுத்த கதிர்களை அள்ளிச் சென்றனர்.மறுநாள் காலை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மே���லிங்கமூப்பனார் வந்து வரப்புகளில் கோரப்புல் அறுத்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி வடிவு, தனது கணவருக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு கோரப்புல் அறுப்பதற்கு சிறிது நேரத்திற்கு பின் அங்கு வருகிறாள்.\nஇருவரும் அய்யர் வயக்காட்டில் வரப்பில் கோரப்புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது, புல்களின் இடையே கிடந்த மாடத்தியின் தலையிலுள்ள முடி, இவரது கையில் சிக்க, அதையும் அறுத்து விடுகிறார். அப்போது பயங்கரமான குலவை சத்தம் கேட்கிறது. இருவரும் திடுக்கிட்டனர். அவர்களுக்குள் ஒரு விதமான பயம் தோன்றியது. அப்போது சற்று தூரத்தில் பார்த்தனர் அங்கே மாடத்தியின் தலை கிடந்தது. உடனே பயந்து போன இருவரும் அறுத்த புல்லை கூட எடுக்காமல் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். வந்த நேரம் முதல் வாந்தி, பேதி எடுத்து மூப்பனார் படுத்த படுக்கையானார். அவரது மனைவி வடிவுக்கும் காய்ச்சல் அடித்து சாப்பாடு இறங்காமல் அவதி பட்டு வந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தலின் பேரில் சீவலப்பேரி ஊருக்கு குறி கேட்க செல்கின்றனர். அங்கு சன்னியாசி கோனார். அவர்களுக்கு குறி சொல்கிறார். நீங்கள் கண்டு அஞ்சிய அந்த தலை, மாடத்தியின் தலை என்றவர் தொடர்ந்து, மாடத்தியின் பிறப்பை கூறி, அவள் கொலை செய்யப்பட்டதை கூறுகிறார். பின்னர் அவளுக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள்.\nநோய்கள் அகன்று, உங்கள் வாழ்வில் குறைகள் நீங்கி, நிறைகள் பெருகும் என்று கூறுகிறார். அதனையேற்று அவர்கள் ஊருக்கு வருகின்றனர். அவர்களது சொந்த பந்தங்கள் என 5 குடும்ப காரர்கள் இணைந்து மாடத்தி அம்மனுக்கு கோயில் கட்டுகின்றனர். குலவை சத்தம் எழுப்பியதால் குலவை அம்மன் என்று அழைத்து வந்தனர். அது பின்னர் குழலி அம்மன் என்று மருவியது.\nகுழலி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விழாவின் போது பல்வேறு விதமான இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டாலும், பூஜையின் போது மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படாமல் பெண்கள் குலவை சத்தம் எழுப்ப, பூஜை நடக்கிறது. இதை அம்மனும் விரும்புவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குறையோடு சென்று அம்மன் சந்நதியில் கண்ணீர் விட்டு அழுதால் நிச்சயம், அந்த குறைகள் அகன்று, நிறைகள் பெருகும் என்கின்றனர்.\nஅம்மனின் பக்தர்கள். இது மட்டுமல்லாமல் விவசாயம் செழிப்புற அம்மனை வேண்டி வழிபாடு நடத்துகின்றனர��. வயல் அறுவடையானது முதல் நெற்கதிர்களை குழலி அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோயில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள செய்துங்கநல்லூரில் இருக்கிறது.\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வ வளம் பெருக்கும் திருமகள் துதி)\nவறுமையை விரட்டும் வேங்கடவன் தலங்கள்\nசோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி\nமஹா சங்கட ஹர சதுர்த்தி : 7.8.2020 அன்று விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.\n× RELATED கீரனூர் அம்மா பூங்கா அருகே திறந்தே கிடக்கும் ஆழ்குழாய் கிணறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:28:45Z", "digest": "sha1:6CARGMY3NOXJ7OWBFZWSNJRMY7KTJ7WP", "length": 5892, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீல நைல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீல நைலும் வெள்ளை நைலும்\nநீல நைல் எதியோப்பியாவின் தனா ஏரியில் தொடங்கும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு எத்தியோப்பியாவில் அபய் என்றும் சூடானில் அல்-பஹர் அல்-அசுராக் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇது சூடான் நாட்டிலுள்ள கார்த்தௌம் என்ற இடத்தில் வெள்ளை நைல் ஆற்றுடன் இணைகிறது. இவ்விடத்திலிருந்து இது நைல் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2018, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9;_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-08T18:29:03Z", "digest": "sha1:BQ3UMNW6D3NEJJCZQRUJR7CIOQMI2PCW", "length": 7624, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிர்ப்புகள் அடங்கின; வளர்ச்சி பெருகிற்று - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிர்ப்புகள் அடங்கின; வளர்ச்சி பெருகிற்று\n< நபிகள் நாயகம்-சரித்தி��� நிகழ்ச்சிகள்\nஎதிர்ப்புகள் அடங்கின; வளர்ச்சி பெருகிற்று\nபெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை→\n417132நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — எதிர்ப்புகள் அடங்கின; வளர்ச்சி பெருகிற்று\n184. எதிர்ப்புகள் அடங்கின; வளர்ச்சி பெருகிற்று\nஅரேபியா நாட்டில், குறைஷிகள் சிறப்பாக இருந்த ஒரு காலத்தில், அவர்கள் இஸ்லாத்தைத் தழுவவில்லை. அவர்களுடைய நிலைமை எவ்வாறு ஆகும் என்பதைச் சுற்றுப் புறங்களிலுள்ள பல கூட்டத்தார் எதிர்vபார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஹஜ் காலத்தில், பெருமானார் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பல கூட்டத்தாரிடம் போதனை செய்யும் போது, “உங்களுடைய சமூகத்தாரான குறைஷிகளே, உங்களை அங்கீகரிக்காத போது, நாங்கள் எப்படி உங்களை ஏற்றுக் கொள்ள முடியும்” என்று சொல்லி விடுவார்கள் அவர்கள்.\nமக்காவை வெற்றி கொண்ட பிறகு, குறைஷிகள் இஸ்லாத்தைத் தழுவியதை அரேபியர்கள் அறிந்தார்கள். இஸ்லாத்தின் சிறப்பை உணர்ந்த அவர்கள் அணியணியாக வந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.\nகுறைஷிகளும், யூதர்களுமே இஸ்லாத்துக்குப் பகைவர்களானவர்கள்.\nமக்காவை வெற்றி கொண்ட பின்னர், குறைஷிகள் அடங்கி விட்டனர். கைபர் சண்டைக்குப் பின்னர், யூதர்களின் ஆரவாரமும் ஒய்ந்தது.\nஹிஜ்ரி எட்டு, ஒன்பது, பத்தாவது ஆண்டுகளில் இஸ்லாம் ஹிஜாஸ் மாகாணத்தைக் கடந்து ஒரு பக்கம் ஏமன், பஹ்ரைன், யமாமா வரையிலும், மற்றொரு பக்கம் இராக், ஷாம் வரையிலும் நன்கு பரவிவிட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 15:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/paytm-mall-2017-grand-final-sale-top-deals-on-apple-iphones-samsung-galaxy-note-8-in-tamil-016083.html", "date_download": "2020-08-08T18:12:54Z", "digest": "sha1:63S7GSPZXVBV7FMNEWBY6DRYWLRORGU4", "length": 17830, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Paytm Mall 2017 Grand Final Sale Top deals on Apple iPhones Samsung Galaxy Note 8 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n7 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n8 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்கு��ைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews சென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேடிஎம் மால் 2017 கிராண்ட் ஃபைனல் சேல் : ஆப்பிள் & சாம்சங் சாதனங்களுக்கு விலைகுறைப்பு.\nபேடிஎம் மால் 2017 கிராண்ட் ஃபைனல் சேல் மூலம் பல்வேறு மொபைல் சாதனங்களுக்கு அதிரஉ கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோரோலா, ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில் வாங்க முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nபேடிஎம் மால் 2017 கிராண்ட் ஃபைனல் சேல் பொறுத்தவரை ரூ.15,000-வரை கேஷ்பேக் ஆஃபர் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎஸ்எல்ஆர் கேமரா மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்சமயம் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு ரூ.4000-வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் எக்ஸ்\n64ஜிபி மெமரி முறையே ரூ.89,000 மற்றும் 256ஜிபி முறையே ரூ.1,02,999-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்:\nஆப்பிள் ஐபோன 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் சாதனங்களுக்கு தற்சமயம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இப்போது ஐபோன் 8(64ஜிபி) சாதனம் பொறுத்தவரை ரூ.50,990-க்கு கிடைக்கும். அதன்பின்பு ஐபோன் 8 பிளஸ்(64ஜிபி) சாதனம் ரூ.60,579-க்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ்:\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 7(32ஜிபி) ரூ.38,080-விலையில் கிடைக்கும். அதன்பின்பு ஐபோன் 7பிளஸ்(32ஜிபி) பொறுத்தவரை ரூ.51,917-விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8:\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதனுடைய முந்தைய விலை ரூ.67,990-ஆக இருந்தது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.59,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவிவோ வி5எஸ் மற்றும் விவோ வி7பிளஸ்:\nவிவோ வி5எஸ் மற்றும் விவோ வி7பிளஸ் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.15,190-க்கு வாங்க முடியும். அதன்பின் விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை ரூ.19,259-விலையில் வாங்க முடியும்.\nமோட்டோ ஜி 5 பிளஸ்:\nமோட்டோ ஜி 5 பிளஸ் (32 ஜிபி) மாடலுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் முந்தைய விலை ரூ.15,225-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.13,029-விலையில் வாங்க முடியும்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nகேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nஇனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nஇதுவரை இல்லாத அம்சம்: புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7, எஸ்7+ அறிமுகம்\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nதரமான சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nமிரட்டலான புதிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 போனின் விலை என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nவாங்கச் சிறந்த தரமான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/world-s-best-selling-smartphones-q2-2017-samsung-galaxy-s8-iphone-7-xiaomi-redmi-4a-015087.html", "date_download": "2020-08-08T17:36:11Z", "digest": "sha1:6TMYWMCFO22TX7MZVYBLQVG6K6SIMDWC", "length": 17985, "nlines": 307, "source_domain": "tamil.gizbot.com", "title": "World's best-selling smartphones in Q2 2017: Samsung Galaxy S8, iPhone 7, Xiaomi Redmi 4A and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரண்டாவது காலிறுதி ஆண்டில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை தெரியுமா\nஸ்மார்ட்போன்களின் விற்பனை உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த 2017ஆம் ஆண்டின் இரண்டாவது காலிறுதி ஆண்டில் அதிகம் விற்பனை ஆன ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஅவரை சாம்சங், ஆப்பிள் மற்றும் சியாமி நிறுவனங்களின் மாடல்கள் தான். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் உலகில் அதிகம் விற்பனையான மாடல் ஆகும்\nஇருப்பினும் ஐபோன் 7, சியாமி ரெட்மி 4ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களும் விற்பனையில் சளைக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டின் 2வது காலிறுதி ஆண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nஇந்த பட்டியல் ஸ்மார்ட்போன்களின் தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் மாடல் சியாமி மாடலின் விலையை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே\nகுவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்\n2GB ரேம் மற்றும் 32/128/256GB ரோம்\nபுளூடூத் 4.2 LTE சப்போர்ட்டர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்\nஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்\n5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே\nகுவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்\nடூயல் 12MP ஐசைட் கேமிரா\nவாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்\n5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே\n4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்\nபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்\n6.2 இன்ச் சூப்பர் AMOLED டச்ஸ்க்ரீன்\nஆக்டோகோர் எக்சினோஸ் 9/ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்\n4/6 GB ரேம் மற்றும் 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்\n1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்\n128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\niPhone 11 மீது அதிரடி விலை குறைப்பு இதை விட கம்மி விலையில் ஐபோன் 11 வாங்க வாய்ப்பேயில்லை\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nகஷ்டத்தில் தவித்த மாணவி: திடீரென வந்த பார்சல்- ஆடுகள நடிகை அதிரடி\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nஆரம்பம்தான்: தலைநகர் சென்னையில் ஆப்பிள் உற்பத்தி தொடக்கம்- ஐபோன் விலை குறையுமா\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nசரியான நேரம்: அமேசான் ஆப்பிள் தின விற்பனை- அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட வசதி ஐஒஎஸ் 13.6 மற்றும் ஐபேட்ஒஎஸ் 13.6-ல் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்���ிட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-google-bet-on-jio-pact-to-tap-into-opportunities-in-india-to-take-it-global-026342.html", "date_download": "2020-08-08T17:47:50Z", "digest": "sha1:532QOUSP2WS6X7KQNOGMI7KPAIYMGDC5", "length": 18675, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி! | Facebook, Google Bet On Jio Pact To Tap Into Opportunities In India To Take It Global - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nஅமெரிக்காவைச் சேர்ந்த கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் தங்களின் முதலீட்டை அண்மையில் முதலீடு செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது சுந்தர் பிச்சை மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியாவை உயர்த்தி வாழ்த்தியுள்ளனர்.\nசமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் ஆகிய இருவரும், இந்தியாவில் துவங்கிய வணிக மாதிரி போன்ற சேவையைப் பிற நாடுகளிலும் துவங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இப்பொழுது நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.\nபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதாவது, ''இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிறு கடைகள் மற்றும் சிறு வணிகங்கள் இருக்கிறது, இவற்றுடன் 'வாட்ஸ் ஆப்' மூலம் இணைந்து வர்த்தகம் செய்வதற்காகக் கிடைத்த வாய்ப்பு உற்சாகமளிக்கிறது. ஜியோவுடன் சேர்ந்து இதை நாங்கள் செய்துள்ளோம், இந்தியாவில் கற்றதைப் பிற நாடுகளிலும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.\n65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.\nஇந்தியாவில் ஏராளமானோர், வாட்ஸ் ஆப் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஜியோவுடன் வாட்ஸ்அப் கூட்டுச் சேர்ந்து அங்குள்ள சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைக்கும் புதிய மார்க்கெட்டிங் சேவையைத் துவங்கியுள்ளோம். இதன்படி பயனர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பொருட்களை வாங்கவும்; விற்கவும் இப்பொழுது அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவை மிக வேகமாக வளரக்கூடிய ஒரு வணிக வாய்ப்பாகும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.\nகூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது, ''வளர்ந்து வரும் இந்தியாவின், 'டிஜிட்டல்' பொருளாதாரத்தை அதிகரிக்கும் வகையில், அடுத்து வரவி��்கும் ஆண்டுகளில் சுமார் 75,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யக் கூகிள் திட்டமிட்டுள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.\n உண்மையில் ஒன்பிளஸ் எந்த நாட்டை சேர்ந்த பிராண்ட் தெரியுமா\nஜியோ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவில் அனைவரும் ஸ்மார்ட்போன் சாதன பயன்பாட்டிற்கு மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளோம் என்றும், இதை இப்பொழுது முதற்கட்டமாகத் துவங்கியுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nகூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nபட்ஜெட் விலையில் கூகிள் பிக்சல் 4a அறிமுகம் ஆனால், இதை நாங்க எதிர்ப்பார்க்கவில்லை\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nஇது புதுசு: Google Play ஸ்டோரில் இருந்து 29 மால்வேர் ஆப்ஸ் அதிரடி நீக்கம்\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nபிரபலமான Google Doodle கேம்கள்- எப்படி விளையாடுவது தெரியுமா\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nசரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை. 2021 ஜூன் வரை நீட்டிப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nஇன்று மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-positive-cases-detailed-report-more-than-20-districts-rises-1000-more-cases-391162.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T17:56:52Z", "digest": "sha1:GTSCXQJ36V62PKUL22PUEPL4GBUKADKC", "length": 19021, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Corona Cases in Tamil Nadu Districts: எல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட் | Coronavirus positive cases detailed report: more than 20 districts rises 1000 more cases - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லா மாவட்டத்திலும் 100ஐ தாண்டிய கேஸ்கள்.. 20 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியது.. ஷாக் ரிப்போர்ட்\nசென்னை: தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தொற்று 100ஐ கடந்துள்ளது. இதேபோல் அண்மைக்காலமாக தினசரி எல்லா மாவட்டத்திலும் தொற்று உறுதி செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் மொத்தம் 20 மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் பல மாவட்டங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.\n9 மாவட்டங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 6 மாவட்டங்களில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\nகொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்\nகொரோனா பரவல் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தேனி, விழுப்புரம், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை 1877 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்பும், பாதிப்பும் கடந்த சில நாட்களாக மிகவும் கடுமையாக அதிகரித்து வருகிறது.\nசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு ஒரே சீராக உள்ளது.\nபாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த 9 மாவட்டங்கள் விவரம்\nதமிழகத்தில் பாதிப்பு ஆயிரத்தை கடந்த 20 மாவட்டங்கள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்தம் உள்ள 37 மாவட்டத்திலும் 100ஐ கடந்துள்ளது. இனியும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வரே அறிவித்துள்ளார்.ஆகவே ஒவ்வொருவரும் அரசு சொல்வதை கேட்டு முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றி நடப்பது மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்கு உள்ள ஒரே வழி. அதேநேரம் ஒரு வேளை கொரோனா அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தால், அல்லது கொரோனா உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவனையை தொடர்பு கொள்ளுங்கள். ஏனெனில் ஆரம்ப நிலையில் சென்றால் எளிதாக குணமாக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீ��ு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/artfashion/theni-veerapandi-temple-festival/videoshow/69188286.cms", "date_download": "2020-08-08T18:01:08Z", "digest": "sha1:2XJO3QSUI4772I7HTKBCSIJURA2DL3XU", "length": 9268, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலாகலம்\nவருகின்ற செவ்வாய்க்கிழமை ஏழாம் தேதி முதல் 14ம் தேதி வரை தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைப்பெறுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nலால்பாக் மலர் கண்காட்சி 2020 குடியரசு தின விழா ஸ்பெஷல்\nதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா\nகன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா\nமதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா\nபுதுக்கோட்டை அரங்குளநாதசுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம்\nஎன்ன இல்லை நம் இந்தியாவில்... உலகை அசரவைக்கும் இந்திய ச...\nகங்கா சாகர் மேலாவில் விற்கப்படும் வித்தியாசமான பொருட்கள...\nஉங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி உங்கள் இராசி என்ன சொல...\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘...\nஉங்கள் மச்சத்திற்கும் எதிர்காலத்திற்கு உள்ள தொடர்பு பற்...\nரஷ்யாவின் சுற்றுலா இடத்துக்கு குவியும் ரசிகர்கள்\nவீடியோ : பலன் தரும் 5 முத்திரைகள் - மன அழுத்தத்தை குறைக...\nசெய்திகள்பாதாள சாக்கடை அருகே நிற்கும் பெண்.. கொட்டும் மழையில் நிகழ்ந்தது என்ன\nசெய்திகள்ராமநாதபுரத்தில் கொரோனாவை சுக்கு நூறாக்கிய கிராமம்.. அமோக மீன் பிடி திருவிழா\nசெய்திகள்ஹிந்தி படிக்கிறது நல்லது - திருநாவுக்கரசர் எம்பி\nஹெல்த் டிப்ஸ்சக்ராசனத்தை எளிமையாக செய்வது எப்படி\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 09 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்சுண்டியிழுக்கும் கொய்யா பழங்கள்: சூடுபிடிக்கும் வியாபாரம்\nசெய்திகள்அதி கனமழை எச்சரிக்கை முழு விவரம்\nசெய்திகள்பயோகெமிக்கல் ஆலையில் பெரும் தீவிபத்து\nபியூட்டி & ஃபேஷன்வீட்டிலேயே சர்க்கரை வைத்து சுகர் வேகஸ் எப்படி செய்யலாம்\nசினிமாபுதிய சங்கம் உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை - கமீலா நாசர்\nசெய்திகள்Kozhikode plane crash: விசாரணைக்குழுவிடன் கிடைத்தன எண்ணிம ஆவணங்கள்\nசினிமாபாரதிராஜா தவறு செய்யவில்லை அவருடன் இருந்த அந்த 4 பேர் தான்\nசினிமாபுதிய சங்கம் துவங்கிய பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள்கோவிட்-19: அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து\nசினிமாகருணாஸுக்கு கொரோனா பரவியது எப்படி உடல்நிலை பற்றி கென் வெளியிட்ட தகவல்\nசினிமாஇந்தியன் 2 கிரேன் விபத்து: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி வழங்கிய கமல் - ஷங்கர்\nபியூட்டி & ஃபேஷன்பழைய சிடி வைத்து எப்படி ஸ்மைலி வால் ஸ்டிக்கர் செய்யலாம்\nசெய்திகள்மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்\nசெய்திகள்இலவசம், ரஜினிகாந்த், திராவிட அரசியல் குறித்து அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அதிரடி பேட்டி\nசெய்திகள்தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-08-08T18:02:59Z", "digest": "sha1:O3USNHAKIJ4A5BUVXRJKGFRCSA7MT4CP", "length": 10237, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியை சந்தித்தார் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர்! | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nஜனாதிபதியை சந்தித்தார் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர்\nஜனாதிபதியை சந்தித்தார் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹிட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்து சமுத்திரத்தில் அனைத்து நாடுகளும் சுதந்திரமாக செயற்படுவது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சருக்கு இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினைவும் சந்தித்து பேசியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/28/14931/?lang=ta", "date_download": "2020-08-08T17:13:26Z", "digest": "sha1:5KDKJYT73QTXVZVWGOSQGODDRGWQ2XKQ", "length": 43126, "nlines": 103, "source_domain": "inmathi.com", "title": "பிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம் | இன்மதி", "raw_content": "\nபிராமணர்,அய்யா வழி, ஜான் பாண்டியன்…பல்��ேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்\nதென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்கள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின் ஜாண் பாண்டியன் வரை பல தரப்பினரும் கலந்து கொண்டு குளித்துச் சென்றுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என இந்த நிகழ்வைப் பற்றிக் கூறிக் கொண்டாலும், வரலாற்றில் 144 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு விழா நடந்ததற்கு எவ்வித பதிவுகளும் இல்லை என மறுக்கின்றனர் ஒரு சாரார். இதுகுறித்து, மேலும் விரிவாக அலச இன்மதி சார்பில் களமிறங்கினோம்.\nபாபநாசம் சேனைத் தலைவர் திருமண மண்டபம் கிராமப்புற பூசாரிகளால் நிறைந்திருந்தது. மகாபுஷ்கரம் துவங்கிய நாள் முதல் கடைசி நாள் வரை ஒவ்வொரு நாளும் இந்து சமய மாநாடுகள் புஷ்கர ஏற்பாட்டாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் பாபநாசம் பொறுப்பாளராக கருதப்படும் சுவாமி இராமானந்த மகராஜ் தன்னை அகில பாரதீய துறவிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நம்மிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்தியா முழுவதுமிருந்து வரும் சாதுக்களையும், அகோரிகளையும் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தர ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்.\nநாம் அங்கு சென்ற போது, சமய சொற்பொழிவு நடந்த வண்ணம் இருந்தது. மேடையில் சமயத் தலைவர் ஒருவர் இந்து சமயக் கருத்துகளை எடுத்துக் கூறிக் கொண்டிருக்க, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த கிராம பூஜாரிகள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சொற்பொழிவு முடிந்ததும் இன்மதி சார்பில் சுவாமி இராமானந்த மகராஜுடம் பேசினோம். “கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கரத்தை நடத்தினோம். இந்த ஆண்டு தாமிரபரணியில் நடத்துகிறோம்” என்று கூறத் தொடங்கிய அவர் புஷ்கர விழாக்களின் பின்னணியை விளக்கினார். “ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நதி தேவதையாக இருக்கிறது. மேஷ ராசிக்கு கங்கை, ரிஷப ராசிக்கு நர்மதை என இருக்கும். தற்போது குரு விருச்சிக ராசிக்கு செல்வதால், விருச்சிக ராசியின் நதி தேவதையாக தாமிரபரணி உள்ளது. அதனால் தான் இங்கு இந்த விழா நடைபெறுகிறது.போன ஆண்டு துலாம் ராசிக்கு நதி தேவதையான காவிரியில் இது நடந்தது. மகாபுஷ்கரம் என்பது 12 கு��ுபெயர்ச்சிகளுக்கு ஒருமுறை வரும் மகா குருப்பெயர்ச்சி. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது. இதனையே மகாபுஷ்கரம் எனக் கூறுகிறோம், அதே நேரம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வருவதை புஷ்கரம் என்கிறோம்.”\nவிஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு பிரிவான அகில பாரதீய துறவிகள் சங்கத்தில் 450 க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறுகிறார் சுவாமி இராமானந்த மகராஜ். ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் உள்ள 12 நதிகளிலும்,உள்ளூர் மக்களின் உதவியுடன் இந்த புஷ்கர விழாக்களை இந்த துறவிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அவர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து மத அமைப்புகளுடன் மடாலயங்களும் உதவுகின்றன.\nகாவிரி மகாபுஷ்கரம் முடிந்தவுடனேயே இந்தக் குழுவினர், தாமிரபரணியின் 149 படித்துறைகளும் அமைந்த ஒவ்வொரு ஊர்களிலும், அங்குள்ள மக்களையும், ஆன்மீகவாதிகளையும் ஒருங்கிணைத்து குழு அமைத்துள்ளனர். அந்த மக்கள் குழுவினர் அந்தந்த பகுதிகளில் குளிக்க வரும் பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அத்துடன் மகாபுஷ்கரம் குறித்த பிரச்சாரங்களையும் முன்னெடுக்கின்றனர். நீராட வருபவர்கள் ஆழமான பகுதிகளுக்குச் சென்றுவிடாமல் இருக்க ஆற்றில் தடுப்புகளும், நீரில் மூழ்குபவர்களை மீட்க மீட்புப் படையினரும் ஒவ்வொரு படித்துறையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nபுஷ்கரம் என்ற வார்த்தையையே தற்போது தான் கேள்விப்படுவதாகக் கூறும் பரமசிவன், இத்தகையதொரு வாய்ப்பு தாமிரபரணிக்கு கிடைத்திருப்பதே பெருமையான விஷயம் எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.\nஇதுவரை பல லட்சம் பேர் நீராடியிருப்பர் என்பது சுவாமி இராமானந்த மகராஜின் கணக்கு. அடுத்த இரு தினங்களில் மேலும் பல லட்சம் பேர் நீராட வருவார்கள் என்பது அவரது கணிப்பு. அது போன்றே, பாபநாசம், திருநெல்வேலி உள்ளிட்ட படித்துறைகளையொட்டிய பகுதிகளில் சமய மாநாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன், அன்னதானங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கான செலவுகளை காஞ்சி மடாலயம், சிருங்கேரி மடாலயம் உள்ளிட்ட மடாலயங்கள் செய்வதாகக் கூறுகிறார் சுவாமி இராமானந்த மகராஜ். கூடவே, சிருங்கேரி மடாலயத்தின் சார்பில் சதுர்வேதி பாராயணம் செய்ததாகவும் கூறுகிறார்.\nநெல்லையை பூர்வீகமாகக் கொண்டு கோவையில் வசித்து வரும் ச���.கிருஷ்ணன் வைதீக குடும்பத்தில் பிறந்தவர். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் இவர், தங்கள் பாரம்பரியச் சடங்கு முறைகளைத் தவறாமல் கடைபிடித்து வருபவர். திருநெல்வேலியில் உள்ள குறுக்குத் துறைப் படித்துறையில் நீராட வந்த எண்ணற்ற பக்தர்களுள் அவரும் ஒருவர். நீராடுவதற்காக ஏற்ப ஆற்றில் இறங்கிய அவருக்கு அங்கிருந்த குருக்கள் ஒருவர் மந்திரங்கள் சொல்ல ஆற்றில் இறங்கிய கிருஷ்ணனும் அந்த மந்திரங்களை முணுமுணுத்தபடியே ஆற்றில் மூழ்கி எழுகிறார். “மனதில் தெய்வங்கள் குடி கொண்டிருக்கும் நதியை சங்கல்பித்து, குருக்கள் சொல்லித்தரும் மந்திரங்களைக் கூறியபடியே 11 முறை மூழ்கி எழுந்தேன்” என நீராடி முடித்து ஈரத் துணியுடன் வெளியே வந்த சி.கிருஷ்ணன் கூறினார். பிராமணக் குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு குருக்கள் சொல்லித் தான் நீராட வேண்டுமா என அவரிடம் கேட்டபோது, “குருக்கள் என்பவர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள். அவர்களை பிரம்மாவுக்கு இணையாகக் கருதுகிறோம். அவர்களின் வழிகாட்டுதலின் படியே குளிக்க வேண்டும்” எனக் கூறியவர், தான் அணிந்திருந்த ஈரத் துண்டினை பிழிந்து காயவைத்தார். பின்னர் தன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யத் துவங்கினார். “தாய், தந்தை உட்பட மூன்று தலைமுறைக்குட்பட்ட முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்குகிறோம்” எனக் கூறியவர், அது முடித்து அருகிலிருந்த சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபட்டுத் திரும்பினார்.\nமுருகனை வழிபட்டு வந்த பிறகு, கிருஷ்ணன் புஷ்கரம் குறித்து விளக்கத் துவங்கினார். “1992இல் நான் ஆந்திராவுக்கு சென்ற போது, கிருஷ்ணா நதியில் இவ்வாறு புஷ்கரம் நடப்பதாகச் சொன்னார்கள். அப்போது அங்கு சென்று குளித்து வந்தேன்” என்றார். தனக்கு மகாபுஷ்கரமும் அதன் வரலாறுகள் பற்றியெல்லாம் தெரியாது எனக் கூறிய அவர், அது பற்றிய செய்திகள் வருவதை மட்டுமே படித்திருக்கிறேன் என்றார்.\nஆனால், பாபநாசத்திற்கு இரண்டாவது முறையாக நீராட வந்த சிவகாசியைச் சேர்ந்தவரான த. மதனமோகன், மாறுபட்ட வகையில் குளிக்கத் துவங்கினார். ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அவர், ஆனந்த வாழ்வியல் என்ற பெயரில் இயற்கையான உணவுகளை உட்கொள்ளுவது குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர். கூடவே, அவர் ஒரு ஜோதிடரும் கூட. அ��னால் தான் என்னவோ நாம் அவரிடம் பேசத் துவங்கியவுடன், குரு பெயர்ச்சி குறித்தும்,அதனுடன் தொடர்புடைய புஷ்கர நிகழ்வு குறித்தும் புராணக் கதைகளை எடுத்துக் கூறத் துவங்கினார். சுமார், 70 வயது மதிக்கத்தக்க தோற்றம் கொண்ட மதன மோகனின் பேச்சிலும், நடையிலும் மகாபுஷ்கரம் குறித்த ஆர்வம் எதிரொலித்தது. தனது உறவினர்களுடன், தாமிரபரணி ஆற்றில் தான் கொண்டு வந்திருந்த பூக்களை மிதக்கவிட்ட அவர், தனது கால்கள் நனைய நீரில் சற்று நேரம் நின்ற பின்னர், இடுப்பளவு நீரில் சென்று, நீராடி விட்டுத் திரும்பினார்.“ தாமிரபரணி மகாபுஷ்கரில் நீராட நான் வருவது இரண்டாவது முறை” எனக் கூறிய அவர், இதற்கு முன்னர் தான் ஜடாயு தீர்த்ததில் குளிக்க சென்றிருந்ததாகக் கூறுகிறார். “நீரில் மூழ்கும் முன்பும், பின்பும் தெய்வங்களை மனதில் நினைத்துக் கொள்கிறோம். நான் சிவன், விஷ்ணு மற்றும் குல தெய்வங்களை மனதில் நினைத்தேன்” எனக் கூறினார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு காவிரி மகாபுஷ்கர விழாவில் கலந்து கொண்டு குளித்ததாகக் கூறும் அவர், வட மாநிலங்களில் நடக்கும் புஷ்கர விழாக்களில் கலந்து கொள்ள இயலவில்லை என்றார்.\nமதனமோகன், கிருஷ்ணனைப் போல் குருக்களை நாடாமல் தாங்களே நீராடியது குறித்து அவரிடம் கேட்டபோது, “பிராமணர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். அந்த வழிகள், மற்ற சாதியினர்ருக்கு பின்பற்றுவது இல்லை” எனக் கூறினார். கடைசியாக, தெய்வம் வாய்ப்பளித்தால் தான் மீண்டும் இந்த மகாபுஷ்கரம் முடிவதற்குள் வருவேன் என்று கூறிச் சென்றார் நம்மிடம்.\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தைப் பொறுத்தவரை, சமூகத்தின் அனைத்து தரப்பினருமே ஜாதி மத வித்தியாசம் இன்றி கலந்து கொண்டார்கள் என்றே கூற வேண்டும். பாளையங்கோட்டையைச் சேர்ந்த பரமசிவன், தலித் சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர். தனது குடும்பத்தினருடன், குறுக்குத் துறை படித்துறைக்கு குளிக்க வந்த அவர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைப் பின்பிற்றி வருவதாகக் கூறுகிறார். இருப்பினும், “144வருடங்களுக்கொருமுறை வரும் இந்த மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் நீராடுவதன் மூலம், குருபகவானின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறும் அவர், குளிக்கும் போது தெய்வங்களையும், முன்னோர்களையும் மனதில் நினைத்த��க் கொண்டதாகக் கூறுகிறார். “அடுத்த மகாபுஷ்கரத்தில் நான் இருப்பேனா என்பது தெரியாது. இதனை, எனக்கு கிடைத்த நல்வாய்ப்பாகவே கருதுகிறேன்” எனக் கூறினார்.\nஆனால், புஷ்கரம் என்ற வார்த்தையையே தற்போது தான் கேள்விப்படுவதாகக் கூறும் பரமசிவன், இத்தகையதொரு வாய்ப்பு தாமிரபரணிக்கு கிடைத்திருப்பதே பெருமையான விஷயம் எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அதே நேரம், ஆற்றில் இறங்கி குளித்த பரமசிவனோ, ஆற்று நீரை கைகளால் தெளித்தபடி, நீரில் இறங்கி வழக்கமான முறையில் குளித்துவிட்டுக் கரை திரும்பினார்.\nஅய்யா வழி இயக்கத்தைப் பொறுத்தவரை 19 ஆம் நூற்றாண்டில் தென் திருவாங்கூரில் தோன்றிய சமூக சீர்த்திருத்த இயக்கமாகும். அன்றைய திருவிதாங்கூரில் நிலவி வந்த ஜாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக முதன் முதலாக குரல் கொடுத்த இவ்வியக்கத்தின் ஸ்தாபகரான அய்யா வைகுண்டர், அதற்குக் காரணமாக இருக்கும் வர்ணாஸிரம தர்மத்தை எதிர்த்தார். இவ்வியக்கத்தினர் இந்து மத வழிபாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், உருவங்களை வழிபடாமல் விளக்கு மற்றும் நிலைக் கண்ணாடியை வைத்து வணங்குகின்றனர்.\nஇவ்வாறு மாறுபட்ட வழிபாட்டு முறையினைக் கொண்டிருக்கும் அய்யா வழி இயக்கத்தினரும் இந்த தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டிருந்தனர்.\nஅய்யா வழி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தாமிரபரணி மகாபுஷ்கரில் கலந்து கொள்ளலாமா எனப் பலரும் கேட்பதாகக் கூறுகிறார் அய்யா வழி தர்ம பரிபாலன இயக்கத் தலைவர்களுள் ஒருவரான பால.ஜனாதிபதி. “அய்யா வழி, மாறுபட்ட வழிபாட்டு முறையைக் கொண்டிருப்பினும் அய்யாவின் முன்னோர்கள் பின்பற்றிய வழியில், இந்த தாமிரபரணி மகாபுஷ்கரை வாழ்த்த வந்திருக்கிறோம்” என்கிறார் அவர். பாபநாசத்தில் அக்டோபர் 16ம் தேதி காலையில் அய்யா வழி இயக்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் காவிக் கொடியுடன் திரண்டு, பால.ஜனாதிபதி தலைமையில் ஊர்வலமாக வரத் தொடங்கினர். சுவாமி.இராமானந்த மகராஜ் தலைமையிலான குழுவினர் அவர்களை வரவேற்றனர். தொடர்ந்து, படித் துறைக்கு சென்ற அவர்கள், பூக்களைத் தூவி, தாமிரபரணியை வாழ்த்தினர். தொடர்ந்து, அய்யா வழி இயக்கத்தின் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் வரவே, அய்யா வழி சமய மாநாடும் துவங்கியது.\nஊர்வலமாக வரும் அய்யா வழி இயக்கத்தினர்\n“கடந்த ஆற�� மாதங்களுக்கு முன்னரே, தாமிரபரணி மகாபுஷ்கரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களை அழைத்திருந்தனர். அதில் நான் கலந்து கொண்டபோது, பாபநாசத்தில் அக்டோபர் 16இல் அய்யா வழி சமய வகுப்பு மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது” என்றார் பால.ஜனாதிபதி. திரு ஏடு வாசிப்புடன் துவங்கிய இந்த மாநாடு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் என மாலை வரை நீண்டது.\nஇந்த தாமிரபரணி மகாபுஷ்கரில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட கலந்து கொள்ளத் தவறவில்லை. தாமிரபரணி ஆறு கடந்து செல்லும் மேலச்சேவல் பகுதி இஸ்லாமியர்கள், தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் ஒரு பகுதியாக கடந்த 14 ஆம் தேதி கலந்து கொண்டனர். கூட்டமாக அணி திரண்டு வந்த அவர்கள், ஆற்றில் நீராடிய பின்னர், ஆற்றங்கரையோரமே தொழுகையிலும் ஈடுபட்டனர். மேலச்சேவலைச் சேர்ந்த ஜமாலுதீன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருபவர். தாமிரபரணி புஷ்கரத்திற்காகவே சென்னையிலிருந்து வந்ததாகக் கூறும் அவர், இப்பகுதியில் தன்னைப் போல் பல இஸ்லாமியர்களும் தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டு தொழுகை நடத்தியதாக கூறுகிறார் அவர். “ எங்களைப் பொருத்தவரை, இதனை மதநல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறோம். தாமிரபரணி ஆறு, ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் வளத்தையும் வாழ்வையும் அளிக்கக் கூடிய ஆறாக உள்ளது. அதனால் தான், அதன் புஷ்கர விழாவில் நாங்களும் கலந்து கொண்டோம்” என்றார் அவர்.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனோ அடிப்படையில் கிறிஸ்தவர். இஸ்லாமியர்கள் மேலச்சேவல் பகுதியில் தொழுகை நடத்திய அதே நாளில் திருநெல்வேலி குறுக்குத் துறை படித்துறையில் தானும் குளித்ததாகக் கூறுகிறார் ஜாண் பாண்டியன். “144 ஆண்டுக்கு ஒரு முறை மகாபுஷ்கரம் ராசிகளின் அடிப்படையில் வருவதாகக் கூறுகிறார்கள். எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. நான் பத்திரிக்கைகளில் படித்துத் தெரிந்து கொண்டதை வைத்தே கூறுகிறேன்” எனக் கூறுகிறார். இந்த மகாபுஷ்கரத்தில் குளிப்பதற்காக, ஜீயர்கள் தன்னை அழைத்ததாகக் கூறும் அவர், அவர்கள் கூறிய முறைப்படியே தான் நீராடியதாகக் கூறினார். “சூரியனை வணங்கச் சொன்னார்கள். வணங்கினேன். பின்னர் தண்ணீரைக் கைகளால் தெளித்து விட்டு நீரில் மூழ்கிக் குளித்தேன்” எனக் கூறினா���். ஜான் பாண்டியனைப் பொருத்தவரை, லட்சக்கணக்கான மக்கள் ஜாதி, மத வித்தியாசமின்றி தாமிரபரணியில் ஒற்றுமையுடன் குளித்ததற்கு சாட்சியாக இருக்கிறார். “மக்கள் அனைவரும் அமைதியுடன் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றே நான் அதில் கலந்து கொண்டேன்” எனக் கூறும் அவர், தன்னைப் பங்கெடுக்க அழைப்பு விடுத்த ஜீயர்களும் அவ்வாறே தன்னைக் கூறி அழைத்ததாகவும் கூறுகிறார்.\nதாமிரபரணி ஆற்றின் கரையில் சிறப்புத் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்\nமகாபுஷ்கரம் 144 ஆண்டுகளுக்கொருமுறை வருவது என்றும், தாமிரபரணி மகாபுஷ்கரம் அவ்வாறு 144 ஆண்டுகள் கழித்து தற்போது வந்திருக்கிறது என்றம் பரவலாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இக்கருத்தினை மறுக்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான தொ. பரமசிவன். “144 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறு தாமிரபரணி புஷ்கரம் நடந்ததற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. வரலாற்றில் நடக்காத ஒரு சம்பவத்தைக் கூறி, ஏமாற்றுகிறார்கள்” என்று கூறினார் அவர்.\nதொ.பரமசிவனின் கருத்தையே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரான ஜி.பாஸ்கரனும் கூறுகிறார். “ கடந்த 144ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு புஷ்கரம் நடந்தததற்கு எவ்வித தடயமும் இல்லை” எனக் கூறிய அவர், “12 ராசிகளுக்கான நதிகளாக இந்தியாவில் இருந்து மட்டும் ஏன் இந்த 12 நதிகளை மட்டும் தெரிந்து எடுத்தார்கள் இந்தியாவில் இதையும் தாண்டி நதிகள் உள்ளனவே இந்தியாவில் இதையும் தாண்டி நதிகள் உள்ளனவே ஏன் உலகின் மிகப்பெரிய நதிகளான அமேசான், நைல் மற்றும் மஞ்சள் ஆறுகள் தேர்வுச் செய்யப்படவில்லை ஏன் உலகின் மிகப்பெரிய நதிகளான அமேசான், நைல் மற்றும் மஞ்சள் ஆறுகள் தேர்வுச் செய்யப்படவில்லை” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்.\n“தாமிரபரணியை ஒட்டி வாழும் நெல்லை, தூத்துக்குடி வாழ் மக்கள் இந்த நதியை நேசிக்கின்றனர்” எனக் கூறும் ஜி.பாஸ்கரன், “குடி நீர், விவசாயம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தாமிரபரணித் தண்ணீரை முதன்மையாகப் பயன்படுத்தவேண்டும். ஆனால், அந்த நிலை மாறி கார்ப்பரேட்டுகளுக்கே தாமிரபரணி தண்ணீர் என்றாகிவிட்டது. இதனை மறைக்கவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங் பரிவார இயக்கங்கள் திட்டமிட்டு புதிய புதிய மத விழாக்களை தாமிரபரணி ஆற்றின் பெயரில் நடத்துகின்றனர்.” எனக் குற்றஞ்சாட்டுகிறார்.\nபுஷ்கரத்தில் குளிக்க வரும் தலித் இயக்கத் தலைவர் ஜாண் பாண்டியன்\nபொதுவாகவே, இது போன்ற மத நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸால் பரவலாக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர்களுள் ஒருவரான நயினார் நாகேந்திரனிடம் கேட்டபோது, “தாமிரபரணி புஷ்கரத்தில் அரசியல் ரீதியாக ஒன்றும் நாங்கள் எதுவும் செய்யவில்லை. குருப்பெயர்ச்சியை ஒட்டிய ஒரு தெய்வீக நிகழ்வாகவே இதைக் கருதி ஆன்மீகப் பணியாக செய்தோம்” எனக் கூறிய அவர், கடந்த 144 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்று மகாபுஷ்கரம் நடந்தது என்றோ அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கரம் நடந்ததாகவோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்.\n12 நாள்கள் நடந்த இந்த மகாபுஷ்கர விழாவிற்கு ஒரு கோடி பேர் வந்தார்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ள போதிலும், அதில் பத்தில் இரு பங்கு அளவே அதாவது சுமார் இருபது லட்சம் மக்களே வந்திருப்பார்கள் என உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nபரவலாக தாமிரபரணி மகாபுஷ்கரம் தென்மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், இதில் கலந்து கொண்டவர்களுக்கும் கூட புதிதாக தெரிந்தாலும், இந்த மகாபுஷ்கரம், இந்துத்வா அரசியலைப் பயன்படுத்தி மேலும் காலூன்ற எந்தளவு பயனளிக்கும் என போகப் போகத் தான் தெரியும்.\nசபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டாத தமிழக குருசாமிகள்:சர்வேயில் தகவல்\n40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கரு...\nஇந்து அமைப்புகளால் சென்னையில் அதிகரிக்கும் விநாயகர் சதூர்த்தி விழாக்கள்: கள நிலவரம் ஒரு பார்வை\nதிருச்செந்தூரில் தமிழ் அர்ச்சகர்களுக்கு பாதிப்பு\nபெண்களுக்கும் ஐயப்ப தரிசனம்: குருசாமிகள் அழைத்துச் செல்வார்களா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்\nபிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்\nதென்னகத்தின் வற்றாத நதியான தாமிரபரணியில் 12 நாள்கள் மகாபுஷ்கர நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. பிராமணர்��ள் முதல் அய்யா வழி இயக்கத்தினர், தலித் இயக்கத்தின\n[See the full post at: பிராமணர்,அய்யா வழி, ஜாண் பாண்டியன்…பல்வேறு தரப்பினரை ஈர்த்த தாமிரபரணி புஷ்கர சங்கமம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26251", "date_download": "2020-08-08T17:13:21Z", "digest": "sha1:IUIUKFK4YZK3YDJGDNOIXCIFZZSOEJJP", "length": 32163, "nlines": 79, "source_domain": "m.dinakaran.com", "title": "பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nபராசக்தி பக்தர்களைக் காக்க பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று. சாகம்பரி தேவி யார் அவள் மகிமைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையான தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக் கவ���்ந்து சென்றான். அதனால் வேதங்களும், மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின.\nமேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண்ணிய பலன்களும், பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்ததால் ஆணவம் கொண்டு முனிவர்களின் யாகங்களை அழித்தான். அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை.\nமுனிவர்களும், ரிஷிகளும் யாகங்களையும், பூஜைகளையும் செய்யாமல் உயிருக்கு பயந்து குகைகளிலும், பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்வதற்கு அருளும் யாகங்கள் நடை பெறவில்லை. அதனால் மழை பொய்த்துப் போனது. மழை பெய்யாததால் பயிரினங்கள் செழிக்கவில்லை. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ்சம், அன்ன ஆகாரங்கள் இன்றி உயிரினங்கள் மடிந்தன.\nஅதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச்சாரலில் ஒன்று கூடி பராசக்தியைப் பிரார்த்தித்தனர் தேவி கருணையே வடிவான உனக்கு பக்தர்களின் கஷ்டங்கள் தெரியாதா கருணையே வடிவான உனக்கு பக்தர்களின் கஷ்டங்கள் தெரியாதா பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா என வேண்டினர். இந்த பிரபஞ்சத்தையே படைத்த பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள்.\nஅவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப்பயிர் காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையோடு பொழிந்தன. உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி பின் பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்க ஏற்பாடு செய்தாள். நெருப்பு வளையம் ஒன்றை உருவாக்கிய தேவி அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர்கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர்.\nயாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும். அதனால் தேவி வெறும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவும் அழிக்கும் வளையும். எனவே அழிவின் பலனாக அதுவே அவனை அழிக்கும் வளையமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். பலன்களை இழந்த துர்கமனை தன் சூலாயுதத்தால்அழித்தாள். உலக மக்களின் பஞ்சத்தைக் கண்டு மனம் வருந்து தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் மழையாக மாறி ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி, குளங்களையெல்லாம் நிரப்பியது. மழை பொழிந்து தண்ணீர்ப்பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர்ந்து உலகம் சுபிட்சமானது.\nதேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்ற பெயரிலும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்ற பெயரிலும் அவர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்றிலிருந்து சாகம்பரி தேவி வழிபடப்பட்டு வருகிறாள். துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு. சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப் பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங்கப்படுகிறாள்.\nஅன்று முதல் புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. எத்தனை எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை எத்தனை காய்கறி, கீரை வகைகள் உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தலாக்கி மகிழ்வர். சில ஆலயங்களில் அம்பாள் மற்றும் ஈசன் சந்நதியில் பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர்.\nபின் கயிற்றில் காய்கறிகளையும், பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடுவர். அனைத்து விதமான காய்கறிகளையும், கீரைகளையும் பசுமைத் தோரணமாக கட்டித் தொங்கவிடுவதே கண்களுக்கு விருந்தாக இருக்கும்.\nநவராத்திரி கொலுவில் உள்ள பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். பக்தர்கள் இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் அன்று ஆலயத்திற்கு வருவார்க���். தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம், மயிலை கபாலீஸ்வரம் ஆலயம், வெள்ளீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம், திருவாரூர் தியாகராஜர் ஆலயம் போன்றவற்றில் நிறைமணி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nதன் தாய் பராசக்தியைப் போலவே முருகன் சங்க இலக்கியங்களில் கடிஉண்கடவுள் எனும் பெயரில் வணங்கப் பட்டுள்ளார். புதிதாக விளைந்த தானியங்கள் மற்றும் கதிர்களுக்கு கடி எனும் பெயருண்டு. அறுவடை செய்த நெல், சோளம், கம்பு, கோதுமை, தினை போன்ற தானியங்களை அந்நாளில் முருகப்பெருமானுக்கு படைப்பர். அந்த தானியங்களை நிவேதனமாக ஏற்பதால் முருகனை கடிவுண்கடவுள் என வணங்கி வழிபட்டுள்ளனர்.\nஹரிச்சந்திரனுக்கு சாகம்பரி தேவி உதவியதாக புராணங்களில் உள்ளது.\nநேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் பெற்றவன் ஹரிச்சந்திரன். விசுவாமித்திர மகரிஷி ஹரிச்சந்திரனை பொய் சொல்ல வைப்பதாக சபதம் பூண்டார். ஹரிச்சந்திரன் தன் கனவில் தோன்றி அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால் ஹரிச்சந்திரன் அவனது நாட்டை தனக்குத் தந்து விட வேண்டும் என்றும் அவர் கூறினார். கனவே ஆயினும் தான் வாக்கு தந்ததாக முனிவர் கூறியதால் தன்நாட்டை அவருக்கு ஹரிச்சந்திரன் தந்தான். தனது மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு காசி எனும் வாரணாசியை அடைந்தான்.\nஅங்கும் தொடர்ந்தார் விசுவாமித்திர முனிவர். அவர் நீ கொடுத்த தானம் பூர்த்தியாவதற்கு தட்சணை தர வேண்டும் என்றார். நாட்டையும் செல்வங்களையும் இழந்த ஹரிச்சந்திரன் தட்சணையாகத் தர ஏதுமில்லாமல் தன் மனைவியையும் மகனையும் ஒரு அந்தணருக்கு விற்று அந்த பணத்தை தட்சணையாக விசுவாமித்திரரிடம் தந்தான். அந்த பணம் போத வில்லை என விசுவாமித்திரர் கூறினார். அதனால் மனம் வருந்திய ஹரிச்சந்திரன் தன்னையும் சுடலை காக்கும் வெட்டியான் ஒருவரிடம் விற்றான். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் தொழிலை செய்யத் தொடங்கினான் ஹரிச்சந்திரன். அவன் மனைவியும் மகனும் அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து வந்தனர்.\nஒரு நாள் பூஜைக்கான பூப்பறிக்கச் சென்ற ஹரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவிக்கு ஆள் கூட இல்லாத ஹரிச்சந்திரனின் மனைவி தனது மகனின் பூதவுடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்குச் சென்றாள். மகனின் உடலை எரிக்க செலுத்த வேண்டிய வரியைக் கொடுக்கக்கூட அவளிடம் பணம் இல்லை. ஹரிச்சந்திரனின் கண்களில் அவள் கட்டியிருந்த திருமாங்கல்யம் தென்பட்டது. அதை விற்று அந்த வரியை கட்டுமாறு ஹரிச்சந்திரன் அவளிடம் கூறினான். ஹரிச்சந்திரனைத் தவிர வேறு யார் கண்ணுக்கும் அந்த திருமாங்கல்யம் தெரியாது எனும் வரத்தை அவள் பெற்றிருந்ததால் வெட்டியானாக இருந்தவன் ஹரிச்சந்திரனே என்பதை அவள் அறிந்தாள்.\nஇருவரும் மனமுருகி தங்கள் குல தெய்வமும், இஷ்ட தெய்வமுமான சாகம்பரி தேவியை பிரார்த்தனை செய்தனர். தேவியின் கருணையால் அமிர்த மழை பெய்தது. அம்பாளின் அமிர்த மழையில் நனைந்த ஹரிச்சந்திரனின் மகன் பிழைத்தெழுந்தான். பின் விசுவாமித்திரரும் ஹரிச்சந்திரனின் நேர்மையில் மகிழ்ந்து இழந்த அவன் செல்வங்களை மீண்டும் அவனுக்குக் கிடைக்கச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.\nஆதிசங்கரர் இந்த சாகம்பரி தேவியைப் பற்றி தன் கனகதாராஸ்தவத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகீர்தேவதேதி கருட த்வஜ ஸுந்தரீதி\nசாகம்பரீதி சசி சேகர வல்லபேதி\nஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேஷ ஸம்ஸ்திதாயை\nதஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ் தருண்யை\nஸ்ருஷ்டி - ஸ்திதி - ஸம்ஹாரம் என விளையாட்டுப் பண்ணும்போது அவர்களின் மனைவியர் வடிவில் ஒவ்வொரு சக்தியாக இருப்பது மஹாலக்ஷ்மியேதானென்று சொல்லியுள்ளார். அவர்கள் கீர்தேவதை, கருடத்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசி சேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நான்கு சக்திகளைக் கூறுவானேன்\nபிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் வரிசையின்படி முதலில் பிரம்மனின் மனைவி கீர்தேவதை எனும் வாக்தேவியான சரஸ்வதி, அடுத்தது கருடக்கொடியுடைய திருமாலின் ரூபலாவண்யம் மிக்க கருடத்வஜஸுந்தரி துதியின் நேர் மூர்த்தியான லக்ஷ்மி, அப்புறம் ருத்ர பத்னிகளாக மட்டும் இரண்டு பேர் சாகம்பரி என்றும் சசிசேகர வல்லபா என்றும் இருக்கிறது. பஞ்சகாலத்தில் தேவி தன் சரீரத்திலிருந்தே காய்கறிகளை உண்டு பண்ணி பக்தர்கள் உண்ண அனுகிரகம் செய்தாள். அவளே சாகம்பரி. அவள் ஈசனுடைய சக்தியே. ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய என்று சொல்லியபடி பிரளயமான ஸம்ஹாரத்திற���கு உதவி செய்யாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் மக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து காத்திருக்கிறாள். த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நான்காவதாக ஒன்றை ஏன் இப்படி ஆச்சார்யாள் சொல்லவேண்டும்\nஅவர் பொருத்தமாகத்தான் கூறியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை அவருக்கு நன்கு தெரியும். தனலக்ஷ்மி, தான்யலக்‌ஷ்மி என அஷ்டலக்ஷ்மிகளைச் சொன்னாலும் லக்ஷ்மி என்றால் தனத்தைத்தான் நினைப்பார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் தனத்தை சாப்பிட முடியுமா\nசாப்பாடு தரும் அம்பிகையை லக்ஷ்மியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விடக்கூடாது என்பதால்தான் சாகம்பரியைக் குறிப்பிட்டார். அப்புறம் ப்ரளயத்திற்கு சுவாமியான ருத்ரனின் சக்தியை சசிசேகரவல்லபா என்றார்.\nஅப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பவரின் பிரியமான பத்தினி. ஸம்ஹார மூர்த்தியே மஹேச்வரனாக மாயா நாடக லீலை நடத்தும்போதும் ஸதாசிவனாக மோட்சத்தையே அனுகிரகம் செய்யும் போது கூட சசிசேகரனாகத்தான் இருக்கிறார். எனவே, படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்தொழில்களையும் புரியும் பரப்ப்ரம்ம சக்தி பல்வேறு வடிவங்கள் எடுத்தாலும் அவை ஒன்றே என்பது நிரூபணமாகிறது.\nலக்ஷ்மிதான் சரஸ்வதி, பார்வதி என்று சொன்னபின் சிவ - விஷ்ணு - பிரம்மாக்களை மட்டும் வித்தியாசம் மாதிரி விட்டுவிடலாமா > எனவே தான் அந்த ஸ்லோகம் முடிகிற இடத்தில் த்ரிபுவநைக குரோஸ்தருணி என்று முடிகிறது. திரிபுவனங்களுக்கும் குருவாக இருப்பவர் மஹாவிஷ்ணு. அவரின் பிரிய சக்தி லக்ஷ்மி என்று அர்த்தம். தட்சிணாமூர்த்தியின் மூல குரு வடிவத்திலிருந்து அவதரித்த மஹாவிஷ்ணுவைச் சொல்லும் போதும், மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய நான்முகனைச் சொல்லும்போதும் பேதங்கள் மறைந்து போகிறது.\nசாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்தராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், கொல்கொத்தா, மஹாராஷ்ட்டிரா போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன. வறுமையில் உழல்பவர்கள் சாகம்பரி ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.\nஸங்கம் பாச கபால சாப குலிஸம் ���ாணாந் ஸ்ருணிம் கேடகம்\nஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்\nவர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ\nலோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்\nஓம் சாகம்பர்யை வித்மஹே சக்ஷாஷ்யை ச தீமஹி\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வ வளம் பெருக்கும் திருமகள் துதி)\nவறுமையை விரட்டும் வேங்கடவன் தலங்கள்\nசோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி\nமஹா சங்கட ஹர சதுர்த்தி : 7.8.2020 அன்று விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.\n× RELATED கல்விக் கொள்கை மாற்றத்தை அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:12:28Z", "digest": "sha1:YJTCQN6OZT62FY3CSRNMRHW3E6XOKKYI", "length": 8553, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நிரலாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 16 துணைப்பகுப்புகளில் பின்வரும் 16 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒருங்கிணை விருத்திச் சூழல்கள்‎ (8 பக்.)\n► மென்பொருள் கட்டமைப்பு‎ (9 பக்.)\n► கருத்தியல் கணிமை‎ (7 பக்.)\n► செயலிகள்‎ (9 பக்.)\n► தரவுக் கட்டமைப்புக்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► தரவுக் குறியேற்றங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► தரவுத்தளங்கள்‎ (2 பகு, 28 பக்.)\n► திருத்தக் கட்டுப்பாடு‎ (1 பகு, 5 பக்.)\n► நிரல்மொழிமாற்றி‎ (5 பக்.)\n► நிரலாக்கம் பற்றிய வலைத்தளங்கள்‎ (3 பக்.)\n► பயனர் இடைமுகம்‎ (1 பகு, 3 பக்.)\n► பொருள் நோக்கு நிரலாக்கம்‎ (1 பகு, 10 பக்.)\n► மென்பொருள் பொறியியல்‎ (2 பகு, 4 பக்.)\n► மென்பொருள் சோதனை‎ (15 பக்.)\n► நிரல் மொழிகள்‎ (7 பகு, 37 பக்.)\n► மென்பொருள் விருத்தி முறைமை‎ (1 பகு, 11 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 46 பக்கங்களில் பின்வரும் 46 பக்கங்களும் உள்ளன.\nஉருவாக்கு, படி, இன்றைப்படுத்து, நீக்கு\nவோன்னாகிரை பணயத் தீநிரல் தாக்குதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2006, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-27th-february-2020-rasi-palan-today-171709/", "date_download": "2020-08-08T18:45:47Z", "digest": "sha1:6CUYEPLOKQW4NXLAIIRUSPYTHDS7DESQ", "length": 17206, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 27th February 2020: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nRasi Palan 27th February 2020: தேவைக்கு அதிகமான நம்பிக்கை உங்களிடம் வந்துவிட்டது. களத்தில் இறங்க வேண்டியது மட்டுமே இனி பாக்கி.\nToday Rasi Palan, 27th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nமற்றவர்கள் மீது ஒரு அளவுக்கு தான் நம்பிக்கை வைக்க வேண்டும். அதே சமயம் வீண் சந்தேகம் இருக்கக் கூடாது. தற்போதைய உங்கள் அமைப்பின் படி, சிறிது காலம் வாய் மூடி மவுனியாக இருப்பது நலம் பயக்கும். ரகசியங்களை பகிர வேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை தேவை.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஇன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் காணப்படும். இதன் மூலம் நன்மைகள் நடக்கும். உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஇன்று நீங்கள் வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும். பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். என்றாலும் உங்களால் அதிகமாக சேமிக்க இயலாது.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஇன்று இழப்புகள் ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு உப்பசம் காரணமாக அவதிப்பட நேரலாம். காரமான மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும். உடல் நலனில் அக்கறை தேவை.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஇன்று உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுக்க பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று பண வரவு காணப்படும். பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nதுணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nவேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஎதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nகணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உ���்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nதனியாக நிற்கிறோமே என்ற கவலை வேண்டாம். விரைவில் திருமண மேளச் சப்தம் உங்கள் வீட்டிலும் எதிரொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. சாதகமான மேகங்கள் உங்களைச் சுற்றி விரவி காணப்படுகிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. உடனே இந்த வசதியை ஆன்லைனில் செய்யுங்கள்\nரூ 3 லட்சம் வரை மத்திய அரசு கடன்: கிசான் அட்டையை பெற என்ன செய்யவேண்டும்\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/en/50/", "date_download": "2020-08-08T18:26:02Z", "digest": "sha1:LEP4NLFQ5LKZRBU3XBKGZ2WE5KOGN5N6", "length": 21505, "nlines": 895, "source_domain": "www.50languages.com", "title": "நீச்சல்குளத்தில்@nīccalkuḷattil - தமிழ் / ஆங்கிலம் UK", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஆங்கிலம் UK நீச்சல்குளத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. It i- h-- t----. It is hot today.\nஇன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது.\nநாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா Sh--- w- g- t- t-- s------- p---\nநாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா\nஉனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா Do y-- f--- l--- s-------\nஉனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா\nஉன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா Do y-- h--- s------- t-----\nஉன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா\nஉன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா Do y-- h--- a b------ s---\nஉன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா\nஉனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா Ca- y-- j--- i- t-- w----\nஉனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா\nகுளியல் அறை எங்கு இருக்கிறது Wh--- i- t-- s-----\nகுளியல் அறை எங்கு இருக்கிறது\nஉடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது Wh--- i- t-- c------- r---\nஉடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது\nநீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது Wh--- a-- t-- s------- g------\nநீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது\nநீர் இதமான வெப்பமாக இருக்கிறதா Is t-- w---- w---\nநீர் இதமான வெப்பமாக இருக்கிறதா\nநான் உறைந்து கொண்டு இருக்கிறேன். I a- f-------. I am freezing.\nநான் உறைந்து கொண்டு இருக்கிறேன்.\nநீர் மிகவும் குளிராக இருக்கிறது.\n« 49 - விளையாட்டு\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஆங்கிலம் UK (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.apg29.nu/ta/vad-hande-med-mose-kropp", "date_download": "2020-08-08T18:27:12Z", "digest": "sha1:HPTXCKW5I57TFKUIHXO4BOG7PVVRW6S4", "length": 9913, "nlines": 88, "source_domain": "www.apg29.nu", "title": "Vad hände med Mose kropp? | Apg29", "raw_content": "\nதனக்கு மோசே நீடித்தது ஒருபோதும் போன்ற ஒரு தீர்க்கதரிசி இருந்தது. அவர் யாரும் முன் அல்லது பின் அவரை இறைவன் நேருக்கு நேர் அவருடன் பேசினார்கள் கண்டுள்ளது என்று \"(5 ஜெனரல். 34:10) ஏதாவது அனுபவம்.\nமோசஸ், இறைவன் பணியாள் \"என்று மோவாப் தேசத்தில் செத்தார்கள் இறைவன் சொன்னபடி அவன் மோவாபியரின் பெத் Pegor அருகே பள்ளத்தாக்கில் அவரை அடக்கம், ஆனால் யாரும் சரியான புதையிடம் (5 எண் 34.: 5-6) தெரியும்.\nஅவர் இறந்த போது அவர் ஒரு நூறு மற்றும் இருபது வயதிருக்கும், ஆனால் அவரது வயது போதிலும், அவர் செய்தபின் ஆரோக்கியமான மற்றும் வலுவான இருந்தது. பைபிள் கூறுகிறது:\n\"அவரது கண்பார்வை குறைபாடு பெறாத அவர் தனது வலிமை இழக்கவில்லை\" (5 ஜெனரல் 34:. 7).\nமோசஸ் இறுதி சாதாரண இறுதி இருந்தது. இது இறைவனே அவரை அடக்கம் அவர் எங்கே புதைக்கப்பட்டது யாரும் தெரிந்த இருந்தது.\nஒரு வழக்கமான இறுதி நீங்கள் ஒரு கல்லறையில் ஒரு இறந்த நபர் வைத்து. ஆனால் மோசேக்கு இறைவன் என்று பார்த்து எடுத்து, யாரும் அங்கு தெரிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது அல்லது அது எப்படி நடந்தது.\nஆனால் அது புதைக்கப்பட்டது முன்னால் மூஸாவுடைய உடலில் என்ன நடந்தது புனித நூல்களை அது பற்றி எதுவும் என்கிறார் புனித நூல்களை அது பற்றி எதுவும் என்கிறார் 9 வசனம் ஜூட், நாம் படிக்க:\n\"... இது கூட மைக்கேல் சாத்தான் குற்றப்படுத்த அல்லது அவர் மோசே உடல் பற்றி அவருடன் போரிட்ட போது அவரை கேலி காணத் துணிந்தார். அவன் சும்மா இறைவன் உங்களைத் தண்டிப்பேன். 'என்றார் \"\nமைக்கேல் மோசே உடலின் உரிமையுள்ள உரிமையாளராக இருந்தார் என்பது பற்றி சாத்தான் இடையே சண்டை. அவர் கல்லறையில் உடல் வைக்க வேண்டும் என்பதற்காக டெவில் என்று கூறியிருந்தார். ஆனால் மைக்கெல் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மோசஸ் உடல் சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்று.\nஇல் எபிரேயர். 2:14 இந்த சூழலில் ஆர்வமூட்டுவதாய் என்று மொழியிலும் ஒரு சொல்:\n\"குழந்தைகள் சதை மற்றும் இரத்த பங்குள்ள இருப்பதால், அவர் அவர் (இயேசு) அதேப்போல அதே பகுதியாக, அவர் தனது மரண அவரை, சாத்தான் என்று அவரது அதிகாரத்தில் என்று இருந்தது மரணம், அதிகாரமற்ற செய்யும் உள்ளது\".\nமற்றொரு மொழிபெயர்ப்பு அது இந்த வழியில் கூறுகிறார்:\n\"... மரணம் மூலம் ஒதுக்கி மரணம் இளவரசன்.\"\nஇறப்பு குறிப்பாக சாத்தான் தாளங்கள், மற்றும் பகுதியாகும். அவர் மரணத்திற்கான காரணம் உலகத்திற்கு வந்து அவர் அவர்களின் உடல்கள் பார்த்துக்கொள்ள மற்றும் கிரேவ் அவற்றை கொண்டு விடும்புகிறான். எனவே மோசேயின் உடலைப்பற்றிப் இருந்தது.\n1 கொ. 5 பவுல் பாலியல் ஒழுக்கக்கேடு போன்ற தீவிர வடிவம் பேசுகிறது. தனது தந்தையின் மனைவி சேர்ந்து வாழ்ந்த யாரோ ஏற்பட்டது. தூதர் கடுமையாக இந்த தீய கண்டனம் மற்றும் வசனங்கள் 3-5 எழுதுகிறார்:\n\"உடலில் நிச்சயமாக இல்லாமல், ஆனால் ஆவி இடம்பெற்றிருக்கும், எனக்கு, நான் தற்போது இருப்பதைப் போன்று ஏற்கனவே இருக்கிறது, அதனால் நடித்த அந்த கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yashika-to-call-thala-ajith-for-twitter/", "date_download": "2020-08-08T18:22:51Z", "digest": "sha1:CFKAY567RM2FRJTYKG2JUBMMLE2EQUIG", "length": 5942, "nlines": 53, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல வரனும்.. கூப்பிட்ட யாஷிகா.. வாய்ப்பில்லம்மா.. நெட்டின்கள் பதில் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல வரனும்.. கூப்பிட்ட யாஷிகா.. வாய்ப்பில்லம்மா.. நெட்டின்கள் பதில்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல வரனும்.. கூப்பிட்ட யாஷிகா.. வாய்ப்பில்லம்மா.. நெட்டின்கள் பதில்\nநடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என நடிகை யாஷிகா ஆனந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலம் ஆனார்.\nநடிகை யாஷிகா, நடிகர் அஜித் குறித்து டிவிட்டிரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் அஜித் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக பதிவிட்டிருக்கிறார் யாஷிகா ஆனந்த். மேலும் தன்னைப் போல் யாரெல்லாம் இப்படி நினைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த்.\nஅதற்கு தல வராமல் இருப்பதே நல்லது என்று சில ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள் சிலர். ஆனால் பல தல ரசிகர்கள் நல்லாதான் இருக்கும் வேற லெவல்ல இருக்கும் உண்மையிலேயே அவரு டிவிட்டர்ல ஜாய்ன் பண்ணா நல்லாதான் இருக்கும், அவரோட எந்த படம் ரிலீஸ் ஆகும் அதே ஃபீல் வேற லெவல்ல இருக்கும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.\nஇன்னும் சிலர் உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பு இல்லை என யாஷிகாவுக்கு பதில் அளித்துள்ளார்கள். எனினும் பல ரசிகர்கள் அவர் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்.\nஅண்ணன் #Valimai shooting-aha பார்க்கட்டும் அதான் நாங்க இருக்கோம்ல இப்போவே @TwitterIndia அலருது #Ajith அண்ணா வந்தால் @Twitter உலகமே அதிரும் pic.twitter.com/hX1ZpMyYoM\nRelated Topics:அஜித் குமார், இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தமிழ்நாடு, தல 60, தல அஜித், நடிகைகள், பிக் பாஸ் 3, முக்கிய செய்திகள், யாஷிகா ஆனந்த்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2677934.html", "date_download": "2020-08-08T18:42:54Z", "digest": "sha1:VSJEB2GWCGK54SHFSBRTPBFPA5XLKTRN", "length": 14107, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர்; மனைவியிடம் 'விவாகரத்து' கோரி வழக்கு: சிக்கலில் நீதிமன்றம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபெண்ணாக இருந்து ஆணாக மாறிய வாலிபர்; மனைவியிடம் 'விவாகரத்து' கோரி வழக்கு: சிக்கலில் நீதிமன்றம்\nமும்பை: பெண்ணாக இருந்து பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய வாலிபர் ஒருவர், தற்பொழுது தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nமும்பையைச் சேர்ந்த 31 வயது தொழில் அதிபர் ஒருவர் சமீபத்தில் தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி பாந்த்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அதற்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம்தான் நீதிமன்றத்தை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.\nஅந்த வாலிபர் தான் முதலில் பெண்ணாக இருந்தவர் என்றும், பின்னர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறியதாக தெரிவித்தார். தன்னுடன் அதற்கு முன் 11 வருடங்கள் தோழியாக இருந்த ஒரு பெண்ணைத்தான் கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு, தான் இந்து திருமண முறைப்படி மணம் புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.அத்துடன் அவரது மனைவியாக உள்ள அந்த பெண்தான், இது போன்ற பாலியல் மாற்று சிகிச்ச��� செய்து கொண்டால் மட்டுமே, தன்னை அவரகள் வீட்டில் அவளது ஆண் நண்பராக அறிமுகம் செய்ய முடியும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் அவளது ஆடை வடிவமைப்பு படிப்பிற்கான முழு தொகையையும் தான்தான் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட அந்த சிகிச்சை நடைபெறும் பொழுது அந்த பெண்தான் சாட்சியாக இருந்து மருத்துவமனை ஆவணங்களில் கையெழுத்திட்டதாக கூறிய அவர், இந்த சிகிச்சையின் முடிவில் தான் ஆண் வடிவத்தை எய்தினாலும், தன்னால் 'முழுமையான' ஆணாக செயல்பட முடியாது என்பதை அந்த பெண் நன்கு அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தார்.\nஆனால் சிகிச்சைக்கு பிறகு தான் முழுமையான ஆணாக மாறி சிகிச்சை பயன்பாட்டு காலம் முழுமையாவதற்கு உள்ளாகவே தன்னுடைய திருமணம் நடைபெற்றது என்றும், இதனால் தன்னுடைய திருமணம் செல்லாது என்றும் கோரிய அவர், தனக்கு அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்று தற்பொழுது கோரியுள்ளார்.\nஅதே நேரத்தில் அந்த பெண்ணும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது கணவரின் மேல் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடந்துள்ளார். இந்த பாலியல் சிகிச்சை குறித்து தன்னை அவர் ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னால் ஒருமுழுமையயான் ஆணாக செயல்பட முடியாத ஆத்திரத்தை தன் மீது காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் த ன் மீது சந்தேகப்பட்டு தன்னை வேலைக்கு செல்லக் கூடாது என்று கூறி கணவர் தடுத்ததாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். தன்னைக் கொடுமைப்படுத்தியதாக கணவர்,மாமாமானார்-மாமியார், கணவரின் சகோதரிகள் ஆகிய அனைவரின் மீதும் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் ஜீவனாம்சமாகவும், தனியாக ஒரு வீடும் வேண்டும் என கேட்டுள்ளார்.\nஇந்து திருமண சட்டத்தின்படி ஒரு பெண்ணும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒரு ஆணும் செய்து கொண்ட திருமணம் செல்லுமா என்பதே நீதிமன்றத்தின் முன் தற்பொழுது உள்ள கேள்வியாகும். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அந்த பெண்ணோ, அவரது வழக்குரைஞரோ ஆஜராகாத காரணத்தால் வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா)\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் ��ுறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/04/11-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2678067.html", "date_download": "2020-08-08T17:20:31Z", "digest": "sha1:6K66MOPARXJOH5XQUSQJJGIUQFFK2K3C", "length": 11082, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "11 இந்திய மாலுமிகளுடன் சென்ற சிறிய கப்பல் கடத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\n11 இந்திய மாலுமிகளுடன் சென்ற சிறிய கப்பல் கடத்தல்\nசோமாலிய கடற்பகுதியில் 11 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த சிறிய கப்பலை அந்நாட்டில் செயல்படும் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.\nதுபேயில் இருந்து சோமாலியாவின் போஸாúஸா எனப்படும் இடத்துக்கு அந்த மரக் கப்பல் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. யேமனின் சோகோத்ரா தீவு- சோமாலிய கடற்பகுதிக்கு இடையே அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அதை கடத்தினர்.\nசோமாலியாவின் வடக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ல் என்னுமிடத்துக்கு அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் ஓட்டிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கப்பல் கடத்தப்பட்டது குறித்து அமெரிக்க கடற்படையின் 5-ஆவது படைப்பிரிவு தளபதி இயன் மெக்கானோக்கே கூறுகையில், 'மாலுமிகளுக்கு கப்பல் கடத்தப��பட்டது குறித்து தெரியும். நிலைமையை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம்' என்றார்.\nசோமாலிய கடற்பகுதி வழியே செல்லும் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் முன்பு அதிக அளவு நடைபெறும். ஆனால், தற்போது கடற்கொள்ளையர்களுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும், கடத்தல் சம்பவங்கள் குறைந்து விட்டன. எனினும், மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.\nகடந்த மாதம், காமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலான ஏரிஸ் 13-ஐ கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகப்பெரிய அளவிலான கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றது இதுவே முதல்முறையாகும். எனினும், அந்தக் கப்பலையும், கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த மாலுமிகளையும் கடற்கொள்ளையர்கள் நிபந்தனையின்றி விடுவித்து விட்டனர்.\nஇதேபோல், மீன்பிடி கப்பல் ஒன்றையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடந்த மாதம் கடத்திச் சென்றனர்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-543085.html", "date_download": "2020-08-08T18:02:36Z", "digest": "sha1:DBOV33AR2JMKL52JVLDUBFW4QUXVDVRF", "length": 9897, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்க ஓபன்: நடால் விலகல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஅமெரிக்க ஓபன்: நடால் விலகல்\nநியூயார்க், ஆக.16: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.\nமுழங்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:\nஅமெரிக்க ஓபன் போட்டியில் விளையாட நான் இன்னும் தயாராகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கும், குறிப்பாக நியூயார்க் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\n26 வயதாகும் ரஃபேல் நடாலுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரின் டென்னிஸ் வாழ்க்கை குறித்து பல்வேறு தரப்பினரிடையே கேள்வியெழுந்துள்ளது. கடந்த காலங்களில் நடாலுக்கு இதுபோன்ற காயங்கள் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வந்து வாகை சூடியுள்ளார்.\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட நடால், முழங்கால் காயம் காரணமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகினார். ஒருவேளை அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தால் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்திருக்கலாம். ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஸ்பெயின் தேசியக் கொடியையும் ஏந்திச் சென்றிருப்பார். இந்த நிலையில் இப்போது அமெரிக்க ஓபனில் இருந்து விலகியுள்ளார்.\nநடால் இதுவரை 11 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 7 பட்டங்கள் பிரெஞ்சு ஓபனில் வென்றதாகும்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்தி��ள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/12/", "date_download": "2020-08-08T18:30:05Z", "digest": "sha1:2ZZLUYAXFIWRW4GBNUBZMEBPVA6GT5KT", "length": 78207, "nlines": 717, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): டிசம்பர் 2005", "raw_content": "வியாழன், டிசம்பர் 29, 2005\nயாரு கேட்டா இந்த சனியனை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 19, 2005\nபழம்தின்னு கொட்டையப்போட்ட பெரியவக எல்லாம் இங்க நின்னு ஆடி நூறும் இருநூறூமா செஞ்சுரிகள போட்டுத்தாக்கிக்கிட்டு இருக்கற இந்த சபைல வெறும் அம்பதுகே பதிவு போடறதெல்லாம் கொஞ்சம் 'கங்குலி'த்தனமா இருந்தாலும் அரிப்பு யாரைவிட்டது சொல்லுங்க\nஆமாங்க... இதுதான் எனது 50வது பதிவு போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது போட வருசம் ஜனவரில ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட ஒரு வருசம் முடியப்போகுது ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ரவிசாஸ்திரிய மிஞ்சற ஒரு முடிவோட படுநிதானமா கட்டையப்போட்டுக்கிட்டு இருக்கேன் ஆடிக்கும் அம்மாவாசைக்கும் எட்டிப்பார்த்து எழுதிட்டுபோற என் அக்கவுண்டை என்னைக்கு ஃப்ளாகரே பொறுத்துக்கமுடியாம என் கடவுச்சீட்டை காணாமடிக்கப்போகுதோ தெரியலை\nஎனக்கெல்லாம் போனவருசம் வரைக்கும் வலைன்னா அது மெயிலு பார்க்கறதுக்கும், தினமலர், தந்தி, மாலைமலர், தினகரன், குமுதம், விகடன்னு எங்கனயாவது தமிழ் எழுத்து தெரிஞ்சா மேயறதுக்கும்தான்னு ஒரு பொழப்பத்த பொழப்பு ஓடிக்கிட்டு இருந்தது. எங்கனயோ ஏதோ ஒரு சைட்டுல ஒரு சுட்டியை தட்ட அது ஒரு ஃப்ளாகரு பக்கத்துக்கு போயிருச்சுங்க அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் அது அடாத மழையிலும் விடாது பதியும் அண்ணன் பத்ரியோடதுதான் :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி :) பார்த்தவொடனே புல் அரிச்சிருச்சி அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அந்த பதிவுல ஒரு சைடா பார்த்தா நான் படிக்கும் பதிவுகள்ன்னு ஒரு 25 சுட்டிங்க அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு அப்படியே பீர்பாட்டிலு நழுவி ஃபிரிஜ்லுக விழுந்தா மாதிரி ஆயிருச்சி. அங்க இருந்து இங்க.. இங்க இருந்து அங்கன்னு தாவித்தாவி படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாப்பதிவுலயும் \"தமிழ்மணம்\" ஒரு பட்டனு ஒரு வாரத்துக்கு அது என்னான்னே தோணலை. போனாப்போதுன்னு ஒருதடவை தட்டுனா...ஆஹா... முன்னாடி பீர்பாட்டலு விழுந்த ஃபிரிஜ்ஜிக்குல்ல நானே விழுந்த மாதிரி ஆகிருச்சுங்கப்பு...\nஆனா எந்த நம்பிக்கைல நானும் ஒரு ஃப்ளாகரு ஆரம்பிச்சேன்னு இன்னிவரைக்கும் தோணலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை தமிழ்மணத்துல படிக்கறப்ப நானும் ஒன்னு ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சா இல்லை பின்னூட்டம் போடறாதுக்காக மட்டும் ஆரம்பிச்சனான்னு தெரியலை இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க இங்க எழுத வரதுக்கு முன்னாடி நான் எழுதினது ரெண்டே ரெண்டுதாங்க ஒன்னு பிரசுரமானது குமுதத்துல \"தமிழில் புதுவார்த்தைகள்\" ஒரு பகுதிக்கு 10 வார்த்தைகளை எழுதிப்போட அதுல ஒண்ணே ஒண்ணு வந்தது. 'அலைஞன் - அழகிய இளம்பெண்களின் பின்னால் அலையும் இளைஞன்' அப்படின்னு... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல... இங்க வந்து பார்த்தா 'அலைஞன்' அப்படின்னு ஒரு வலைப்பதிவாளரே இருக்காப்புல :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை :) இன்னொன்னு கல்லூரில ஒரு பொண்ணுகிட்ட வாங்குன 'ஞானப்பழத்'துல அறிவும் உணர்வும் பொங்கி எழுதுன ஒரு வசனகவிதை அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரசம் கொண்ட மாபெரும் காதல் காவியமது அதற்கு முதலும் கடைசியுமான ஒரே வாசகன் நாந்தான். அதை எழுதிட்டு ஒவ்வொரு முறை படிக்கும் போதும் குமுறி அழுது, அப்பறம் அழுது, அப்பறம் வெறிக்கப்பார்த்து, அப்பறம் லைட்டா சிரிச்சு, இப்போவெல்லாம் அதைப்படிச்சா கெக்கேபிக்கேவென சிரிக்கமட்டும் வைக்கிற நவரச��் கொண்ட மாபெரும் காதல் காவியமது வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் வேண்டாம் விடுங்கப்பு... ஞானபீடமெல்லாம் வேண்டாம் (ஏஜெண்டுக்குவேற கமெண்ட்டு விட்டு பல நாளாச்சு...)\nசொறிஞ்சவன் கைகூட சும்மா இருந்துரும் ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா ஆனா அதை ஒரு சொகம்னு சொறிஞ்சவன் சொல்லக்கேட்டவன் சும்மா இருப்பானா அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே அப்படி சொறியப்போயிதான் மொதமொதலா 'ஒலகம் பெர்சு மாமே' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க' தலைப்பும் வைச்சு என்ன எழுதறதுன்னு தெரியாம 'அம்மா இங்கே வா வா\" ன்னு ஆரம்பிச்சேங்க பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் பதிவைபோட்டுட்டு நானே 50 தடவை வந்து வந்து படிச்சிருப்பேன் நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா நாம எழுதுனது வலைல வருதுன்னா சும்மாவா அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது அதுக்காக எத்தனைவாட்டிதான் நானே படிக்கறது தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க தமிழ்மணத்துல போட்டுட்டு நான் நாலாவது பதிவு போட்ட அதேநாள் தமிழ்மணம் வாசகர் பகுதில வந்தது பாருங்க 'அக்கணம் இறைவன் எனைத்தொட்டகணம்' அப்பறம் முதல் பின்னூட்டம், முதல் ஸ்டாரு, முதல் சண்டைன்னு கொஞ்சாநாளு போச்சு. அதுக்கப்பறம்தாங்க ரொம்ப யோசிச்சேன் \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை \"நாம தெனமும் அரசியல் பேசறோம். இத்தனை வயசுவரைக்கும் ஆட்டமா ஆடியாச்சு. இதுவரை வாங்காத வசவும் இல்லை துப்பும் இல்லை அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்சுயம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு அதுனால அது இங்க வேணாம்\" அப்படின்னு முடிவெடுத்து 'தனித்துவமானவன் உங்களைப்போலவே\"ன்னு ஆரம்பிச்சேன். நமக்கு இருக்கற மூளைய வைச்சு 'ஓர் இரவுச்ச���யம்வரம்'னு கவிதைக எழுத ஆரம்பிச்சேன். யாரும் திட்டலைன்னாலும் எனக்கே சந்தேகம் வந்துருச்சி.. ஒருவேளை நாம எழுதறது கவிதை இல்லையா அதுனாதான் யாரும் கண்டுக்கமட்டேங்கறங்களான்னு சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் சரி.. கவிதைன்னா அதுல கதை சொல்லுற போக்கு இருக்கப்படாது. ஒரு படிமம் வைச்சு எழுதனும்னு அப்பா இறந்துபோனதுக்கப்பறமா எப்படி பையன் வீட்டுப்பொறுப்பை எடுத்துச்செய்யறான்னு அப்பாவோட சட்டைய படிமமா வைச்சு \"அப்பாவின் சட்டை\"ன்னு ஒன்னு எழுதினேன் பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு பதிஞ்சிட்டு படிச்சுப்பார்த்தா எனக்கே ரொம்பபுடிச்சுப்போச்சு கவிதைன்னு எழுதுனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது 'சுயமழியும் பொழுதுகள்\" தான். நெம்ப மனசு பாரமான நிலைல எழுதுனதுங்க... அதுனாலயோ என்னவோ இப்ப படிச்சாலும் ஒருமாதிரி ஆக்கிவிட்டுரும். (ஹிஹி.. இந்த சுயபீத்தல்னு வந்துட்டா நம்ப அடிச்சுகறதுக்கு... ஹிஹி..)\nஅப்பறம் அப்படியும் இப்படியுமா கலந்துகட்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். மதி கிட்ட இருந்து ஒருநாளு நட்சத்திரமா இருங்கப்புன்னு ஒரு கடுதாசி வந்ததுங்க. வெளிரிட்டேன் எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு எழுதவெல்லாம் பயமில்லை. ஆனா நாமளே ஆடிக்கொருதரம் பதிவும் அம்மாவாசைக்கு பின்னூட்டம்னு இருக்கற ஆளு. அதனால பெங்களூருக்கு போறேங்க. அப்பறமா வரேங்கன்னு ஜீட்டு அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு இந்தபக்கம் வந்து ஒருவாரம் எழுதி உங்ககிட்ட எல்லாம் நல்லபேரு வாங்குனப்பறம்தான் தெரிஞ்சது அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் அடடா.. நம்பள மாதிரி ஆளுங்களை ஒரு பாட்டமா எழுதவிட்டு நாலுபேரை படிக்கவைச்சு கருத்தை சொல்லவைச்சு அதுமூலமா மேலும்மேலும் எழுத்துக்காரனா/காரியா மாத்தற நல்ல வேலைய செய்யறாங்கன்னு. 3000த்துல நொண்டி அடிச்ச நம்ப கவுண்ட்டரு(கவுண்டரு இல்லைங்க... அப்பறம் சாதிப்பதிவுன்னு போட்டுத்தாக்கீறாதீக... ) இப்போ 20000 தாண்டி ஓடுதுன்னா அதுக்கு அந்த நட்சத்திரவாரம்தான் காரணம் நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நம்பளையெல்லாம் எழுதச்சொல்லி கூப்படறாங்கன்னா அதுனால அவங்களுக்கு என்ன பர்சனலா நன்மை இருக்கபோகுது நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நாம கொஞ்சம் எழுத்து பழகிக்கறோம். அவ்ளோதான் நான் சொல்லறது என்னைமாதிரி புதுசா பேனா பிடிச்சவகளுக்கு...\nஅப்படியே ஓடுதுங்க என்றபதிவும்... பாருங்க... 50வது பதிவுன்னு சொல்லியே ஒரு பதிவ போட்டாச்சு நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க நிறைய படிக்கனும்கற ஒரு ஆசையும் மனசுக்குள்ள இருக்குங்க ஆனா இந்த இயந்திரவாழ்க்கைல தெனமும் திங்கவும் தூங்கவுமே சரியா இருக்கு... இதையும் மிஞ்சி மனசுக்கு பிடிச்ச ஒரு காரியம் பண்ணறேன்னா அது இங்கன மேயறதுதான்\nரொம்ப நாளைக்கு முன்னால தருமிசார் பதிவுல பொலம்பலை போட்டனுங்க... அதுக்கு யாராச்சும் அனுபவசாலிங்க பதிலு போட்டீங்கன்னா இன்னைய நெலைல ஒரு உதவியா இருக்கும் கொஞ்சம் அதிகமா பேசறாப்புல பட்டாலும் கோச்சுக்காதிங்கப்பு.. மனசுல பட்டது... இதையும் தாண்டிட்டன்னா இன்னும் கொஞ்சம் எழுதுவேன்னு நம்பறேன்\n\"உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி தருமி வேலைப்பளு உண்மைதான். ஆனா மேட்டரு என்னன்னா பல சமயம் எனக்கு பிடிச்சதை நான் எழுதுகிறேன். படிச்சவங்க பாராட்டுனா அதுல ஒரு திருப்தி. ஆனா பாராட்டு வேனும்னோ இல்லை எழுதியே ஆகனும்னு கட்டாயத்துலயோ ஆரம்பிச்சா முதல் எழுத்துக்கு மேல ஓடமாட்டேங்குது\n கடந்த 30 நாளா பார்த்தீங்கன்னா, தங்கரையும் குஷ்புவையும்(இதைவிட்டா மததுவேஷம்…) போட்டு தாளிச்சு எடுத்ததுல ஒரே கமறல் இங்க உண்மையை உண்மையாய் சொல்லும்ப���து அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை உண்மையை உண்மையாய் சொல்லும்போது அதற்கு ஒரு அந்தஸ்த்தும் அழகும் வந்துவிடுகிறது. ஆனால் அதனை ஒரு குழுமனப்பான்மையாகவோ இல்லை தன்கருத்துக்களுக்கேற்ப திரித்தலாகவோ அணுகும்போது அது பொருந்தாச்சட்டைகளாகவே அமைந்துவிடுகிறது. அனைவரும் ஆடைகள் அனிபவர்கள்தான். தைத்தவனுக்கு அவன் சட்டை நல்ல சட்டை சுற்றி நின்று பார்ப்பவர்களுக்கே அதன் பொருந்தாமை பளிச்சென தெரிகிறது. சிலர் எடுத்துச்சொல்கிறார்கள். சிலர் அமைதியாய் சென்றுவிடுகிறார்கள் என்னைப்போல.\nபத்திரிக்கையுலகிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு. வியாபாரதந்திரங்களும் சர்க்குலேசனுமே அதன் குறிக்கோள். வியாபாரநோக்கம் என்ற ஒன்று இங்கே இல்லாத பொழுதும் அதே இலக்கணத்தை நோக்கி தமிழ்மணமும் செல்லும்போது அவரவர் தனித்தன்மைகளை வெகுநிச்சயமாய் இழந்துகொண்டிருக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல வலைப்பதிவுகள் என்பது பத்திரிக்கைகளுக்கு மாற்றோ போட்டியோ அல்ல இது தனியொரு ஊடகம். அவரவர் தனித்தன்மையே அதன் முதுகெலும்பு என்பதும் என் கருத்து.\nசித்திரமும் கைப்பழக்கம் தான்.. ஊக்கமது கைவிடேல் தான்.. இருந்தாலும் என்போன்ற ஆரம்பநிலையில் இருக்கும் எழுத்துக்கார(ரி)ர்களுக்கு அனுபவம் பெற்றவர்கள் இந்த ஆயாசத்தை எப்படி தாண்டிவருவது என சொன்னால் மிகுந்த உதவிகரமாக இருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 15, 2005\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\n“ஒரு நூறு ரூபா இருந்தா போயிட்டு வந்துரலாண்டா ஆனா அது ஒரு மணி நேரத்துக்குதான்”\n\"ஏண்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரி புளுகுற யாரு சொன்னா உனக்கு\n\"நம்ப மெக்கானிக் கணேசன் தாண்டா... அவன் பிரண்டு போயிருக்கானாம்... ஆனா நைட்டு 9 மணிக்கு மேலதானாம் வீட்டுமுன்னாலயே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம் வீட்டுமுன்னா��யே ஒருத்தன் ஒக்கார்ந்திருப்பானாம். அவன் கிட்ட காசு குடுத்துட்டு சொன்னா போதும். போயிரலாம். ஆனா கண்டிப்ப்பா ஹெல்மெட் வாங்கிட்டு போகனுமாம்\n\"டேய்... பார்த்த மாதிரி பேசாத.. இந்த வேலையை பண்ணறான்னா அப்பறம் எதுக்கு தெனமும் ரோடு ரோடா பூ வித்துக்கிட்டு அலையறா\n\"போடா சும்பை... அதெல்லாம் ஒரு செட்டப்புக்காகதான். அப்பதான் எவனும் கேக்கமாட்டான். போலீஸிம் புடிக்காது. புருசனும் இல்லை. அப்பறம் ஏன் கலர் பொடவை கட்டறா பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும் பூ விக்கறவ ஏன் லோஹிப்பு கட்டிக்கிட்டு விக்கனும்\n\"அதுக்காக ஒடனே ரேட்டுன்னு சொல்லிடறதா புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற புருசன் இல்லாததால பூ வித்து சம்பாதிக்கறா. வெள்ளைப்பொடவை கட்டுனா யாரும் பூ வாங்க மாட்டாங்க.. அதுனால கலர் பொடவை கட்டிக்கிட்டு சுத்துறா. இதை வச்சி எப்படிரா இப்படி சொல்லுற நீயும் போனதில்லை. அந்த கணேசனும் போனதில்லை. ஆனா நாலுதடவை போனமாதிரியே எதுக்குடா கதைவிடுற நீயும் போனதில்லை. அந்த கணேசனும் போனதில்லை. ஆனா நாலுதடவை போனமாதிரியே எதுக்குடா கதைவிடுற\n\"இங்க பாரு.. உனக்கு தெகிரியம் இல்லைன்னா சொல்லிட்டுபோ.. அதை விட்டுட்டு இப்படி பேத்தாத.. ஒரு நாளைக்கு இல்லைன்னா ஒரு நாளு நானும் கணேசும் போகத்தான் போறோம்\nமேற்படி அலசல்கள் அனைத்தும் வெவ்வேறு விதமாக ஒவ்வொருமுறை புதூர் குஞ்சாளை பார்க்கும் போதும் எப்போதும் எங்களுக்குள் நடக்கும். இத்தனைக்கும் அப்ப நாங்க பதிணொன்னாவதுதான் படிச்சுக்கிட்டு இருந்தோம். தெனமும் அவ சாயந்திரமா \"கனகம் மல்லீலீலீ...\" ன்னு இழுத்துக்கிட்டு பூ வித்துக்கிட்டு வரப்ப நாங்க கிரவுண்டுல அவளை ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டு கிரிக்கெட்டுல ஊறிக்கிட்டு இருப்போம். அவ எல்லாத்தெருவையும் சுத்திட்டு இருட்டற நேரத்துல கிரவுண்டை தாண்டி போகறப்ப நாங்க வெளையாண்டு முடிச்சிட்டு வேர்வை கசகசப்போட மரத்தடில இருக்கற கல்லுங்கமேல ஜமா போட்டுகிட்டு டீம் காசுல வாங்கிக்கிட்டு வந்த தேங்காபன்னை தின்னுக்கிட்டு காலி கூடையோட போகும் புதூர் குஞ்சாளை வெறித்துப்பார்த்தபடி மேற்படி தகவல்களை அலசுவோம். திரைச்சித்ரா, மருதம்னு நாங்க திருட்டுத்தனமா படிச்ச கதைகள்ல வர \"உருண்ட, திரண்ட, பருத்த, பெரிய\" போன்ற அனைத்து வார்த்தைகளுக்கும் உருகவம் எங்களுக்கு அவள்தான் 35 வயசுக்குள்ளதான் இருக்கும் அவளுக்கு. அது என்னவோ அவளைப்பத்தி பேசறது ஒரு கிளுகிளுப்பா இருந்தாலும் அவளை நினைச்சாலே உடம்பு பரபரன்னு ஆகறதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. சில நேரம் அவ வியாபாரம் முடிச்சிட்டு போகும்போது சுருட்டு புடிச்சுக்கிட்டு போகறதுதான் 35 வயசுக்குள்ளதான் இருக்கும் அவளுக்கு. அது என்னவோ அவளைப்பத்தி பேசறது ஒரு கிளுகிளுப்பா இருந்தாலும் அவளை நினைச்சாலே உடம்பு பரபரன்னு ஆகறதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. சில நேரம் அவ வியாபாரம் முடிச்சிட்டு போகும்போது சுருட்டு புடிச்சுக்கிட்டு போகறதுதான் அது என்னவோ அப்ப எங்க கும்பல்ல சிலபேரு திருட்டு தம்மு அடிக்கறது தெகிரியத்த காட்டறதுக்கு ஒரு வழின்னு நாங்க நெனைச்சாலும் ஒரு பொம்பள கண்ணுக்கு முன்னால சுருக்கு புடிச்சுக்கிட்டு புகை விட்டுக்கிட்டு போறது பார்க்கறப்பே ஜிவுஜிவுன்னு ஆயிரும். இத்தனைக்கும் கடைசிவரைக்கும் எவனும் நூறு ரூபாய எடுத்துக்கிட்டு போனதில்லை. மிஞ்சிபோனா சில நேரம் கிரவுண்டைதாண்டி இருக்கற ரெயில்வேடிராக்குக்கு அந்தப்பக்கமா பள்ளத்துல இருக்கற அவ வீட்டுவழியா நாலஞ்சுமுறை சைக்கிளை எடுத்துக்கிட்டு நெஞ்சு படபடங்க குறுக்கையும் நெடுக்கையும் ஒரக்கண்ணால அவவீட்டு கதவைப்பார்த்தபடியே போயிட்டு வந்திருக்கறோம். அவ்ளோதான் அது என்னவோ அப்ப எங்க கும்பல்ல சிலபேரு திருட்டு தம்மு அடிக்கறது தெகிரியத்த காட்டறதுக்கு ஒரு வழின்னு நாங்க நெனைச்சாலும் ஒரு பொம்பள கண்ணுக்கு முன்னால சுருக்கு புடிச்சுக்கிட்டு புகை விட்டுக்கிட்டு போறது பார்க்கறப்பே ஜிவுஜிவுன்னு ஆயிரும். இத்தனைக்கும் கடைசிவரைக்கும் எவனும் நூறு ரூபாய எடுத்துக்கிட்டு போனதில்லை. மிஞ்சிபோனா சில நேரம் கிரவுண்டைதாண்டி இருக்கற ரெயில்வேடிராக்குக்கு அந்தப்பக்கமா பள்ளத்துல இருக்கற அவ வீட்டுவழியா நாலஞ்சுமுறை சைக்கிளை எடுத்துக்கிட்டு நெஞ்சு படபடங்க குறுக்கையும் நெடுக்கையும் ஒரக்கண்ணால அவவீட்டு கதவைப்பார்த்தபடியே போயிட்டு வந்திருக்கறோம். அவ்ளோதான் அவ புருசன் நெஜமாவே இருக்கானா அவ புருசன் நெஜமாவே இருக்கானா இல்��ையா என மேற்படிதகவல்கள் ஒன்னும் உறுதியா தெரியாது ஆனா இந்த பேச்சைமட்டும் நாங்க குறைக்கவேயில்லை ஆனா இந்த பேச்சைமட்டும் நாங்க குறைக்கவேயில்லை மனசுல குஞ்சாளை நினைச்சுக்கிறதையும் நிறுத்துனதில்லை..\nகாலம் அப்படியே நிக்குதா என்ன அவனவன் +2 முடிச்சிட்டு அவனவன் தகுதிக்கு அங்கங்க சேர்ந்துட்டான். நம்ப மக்கா எல்லாம் நிறைய பேரு டாக்டருக்கு சீட்டு கிடைச்சி கோவையிலே சேர்ந்துட்டானுவ. சிலபேரு ஆர்ட்ஸு காலேஜி நம்ப கூரான் உட்பட. நான் மட்டும் இஞ்சினியரிங். அவனவன் வேறவேற பாதைல போனாலும் இந்த ஜமா சேர்ந்து பொங்கல் போடறது மட்டும் நிக்கலை. அதுக்கப்பறம் எங்களுக்கு புதூர் குஞ்சாளு போக பேசறதுக்கு நிறைய விசயங்க கிடைச்சது. அறிவும் வெளியுலக அனுபவமும் வளருது இல்லையா.. இந்த டாக்டரு பசங்கதான் அவனுங்க படிச்சது பார்த்தது கேட்டது கெட்டதுன்னு நிறைய சொல்லி எங்க நாலெட்ஜை வளர்த்தவனுங்க. பயக சும்மா வீட்டு கேட்டை புடிச்சு தொங்கிட்டும் தெருமுக்குல வண்டிய நிறுத்திக்கிட்டு பொங்கிக்கிட்டும் இருந்தா எந்த வீட்டுல சும்மா விடுவாங்க அவனவன் +2 முடிச்சிட்டு அவனவன் தகுதிக்கு அங்கங்க சேர்ந்துட்டான். நம்ப மக்கா எல்லாம் நிறைய பேரு டாக்டருக்கு சீட்டு கிடைச்சி கோவையிலே சேர்ந்துட்டானுவ. சிலபேரு ஆர்ட்ஸு காலேஜி நம்ப கூரான் உட்பட. நான் மட்டும் இஞ்சினியரிங். அவனவன் வேறவேற பாதைல போனாலும் இந்த ஜமா சேர்ந்து பொங்கல் போடறது மட்டும் நிக்கலை. அதுக்கப்பறம் எங்களுக்கு புதூர் குஞ்சாளு போக பேசறதுக்கு நிறைய விசயங்க கிடைச்சது. அறிவும் வெளியுலக அனுபவமும் வளருது இல்லையா.. இந்த டாக்டரு பசங்கதான் அவனுங்க படிச்சது பார்த்தது கேட்டது கெட்டதுன்னு நிறைய சொல்லி எங்க நாலெட்ஜை வளர்த்தவனுங்க. பயக சும்மா வீட்டு கேட்டை புடிச்சு தொங்கிட்டும் தெருமுக்குல வண்டிய நிறுத்திக்கிட்டு பொங்கிக்கிட்டும் இருந்தா எந்த வீட்டுல சும்மா விடுவாங்க அதனால கம்பைண்ட் ஸ்டடின்னு ஒன்னு கண்டுபிடிச்சோம். முன்னாடி நைட்டு 9 மணிவரை பேசுனவக இதுக்கப்பறம் விடிய விடிய பேசுனோம் அதனால கம்பைண்ட் ஸ்டடின்னு ஒன்னு கண்டுபிடிச்சோம். முன்னாடி நைட்டு 9 மணிவரை பேசுனவக இதுக்கப்பறம் விடிய விடிய பேசுனோம் டாக்டரும் இஞ்சினியரும் ஆர்ட்ஸ்சும் கம்பைண்ட் ஸ்டடியாம் டாக்டரும் இஞ்சினியரும�� ஆர்ட்ஸ்சும் கம்பைண்ட் ஸ்டடியாம் எங்கத்த போயி சொல்ல அனா நாங்க கையில புத்தகத்தை வைச்சிருக்கறதுக்காவது எங்களை பெத்தவங்க நம்பி விட்டுட்டாங்க. நாளாக ஆக அவனவன் இதுல பரிச்சை வைக்காமலேயே Phd வாங்கிட்டோம். பேசறதுல்ல முக்காவாசி புள்ளைங்க புள்ளைங்க புள்ளைங்க மேட்டருதான். அதை விட்டா காலேஜ் விழாவுல கூத்துகட்டறது எப்படின்னு ஆராய்ச்சி ஆனா மத்த பயக உசாரு... பேசரதெல்லாம் பேசிட்டு படிக்கும்போது படிச்சிட்டு சலம்பும்போது அதுலையும் சேர்ந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பானுவ. நானும் அவனுககூட தொத்திக்கிட்டே பார்டரு கேசுல கரைசேர்ந்திருவேன்.\nநான் நாலு வருசத்துல என் படிப்பை புடிச்சிட்டு வேலை தேடறப்ப டாக்டருங்க படிப்பை முடிச்சிட்டு 5ஆவது வருச படிப்பான ஹவுஸ்சர்ஜன்னு டூட்டிடாக்டரா ஒருவருசம் கோவை GHலயே இருந்தானுவ. பல நாள் வாரக்கடைசில வீட்டுல போரடிச்சா இந்த டாக்டருங்க பசங்க நைட்டூட்டி டாக்டரா GHல வேலைபார்க்கறப்ப நானும் அங்க போயிறது உண்டு. ஒரு மணிநேரம் அவனுங்க கூடவே எல்லா கேசுகளையும் பார்த்துட்டு 12 மணிவாக்குல வெளில வந்து ஒரு பன்பட்டர்ஜாமும் டீயும் தின்னுக்கிட்டு கூடவே தங்கராசா வடிப்பானையும் ஊதிக்கிட்டு 3 மணிவரை பேசிக்கிட்டு ஹாஸ்டல்லயே தூங்கிட்டு அடுத்தநாள் காலைல 10 மணிக்க எழுந்து வீடுவந்து சேருவோம்.\nஒரு நாளு அந்த டாக்டருல ஒருத்தன் நைட்டு 7 மணிக்கு போன்பண்ணி அவசரமா வரச்சொன்னான். அவனுக்கு அந்த வாரம்தான் நைட்டூட்டி. கெளம்பிப்போனபோது ஜெனரல் வார்டுல ரவுண்ட்ஸ்ல இருந்தான். அதை முடிச்சிட்டு ஆபரேசன் முடிஞ்சவங்களை அப்சர்வேஸன்ல வைச்சிருக்கற வார்டுக்கு கூட்டிக்கிட்டு போனான். ஒரு ரூம்ல 10 பெட்டுங்க. ஒரு பெட்டுல கெழங்கு மாதிரி ஒரு பொண்ணு கையை கோணலா மடக்கிக்கிட்டு கோணின வாயில எச்சில் ஒழுக படுத்துக்கிட்டு இருக்கு. அதுக்கு பக்கத்துல புதூர் குஞ்சாளு நின்னுக்கிட்டு இருக்கறா. அந்த பொண்ணுக்கு மூளை வளர்ச்சியில்லை. எழுந்துநிற்கக்கூட முடியாது. \"ய்ய்யீயீயீயீயீயீ\"னு காதை அடைக்கும் சத்தம் மட்டும் போடுது. 16 வயசு இருக்கும். தானா சோறு கூட திங்க முடியாது அதுனால. அவங்க கிட்ட நாலஞ்சு கேள்விமட்டும் கேட்டுட்டு அங்க குஞ்சாளை பார்த்த அதிர்ச்சியும் இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைனும் புரியாம திகைச்சுப்போயி நின்ன எ���்னை \"வாடா போகலாம்\"னு வெளில கூட்டிகிட்டி வந்துட்டான். வெளில வந்து டீக்கடைக்கு போலாம்னு ஆஸ்பத்திரி கேட்டை தாண்டி வெளில வந்து கடைபென்ச்சுல போயி ஒக்காரதுக்குள்ள அவன் என்னா மேட்டருன்னு சொல்லிக்கிட்டே வந்தான். அந்த பொண்ணுக்கு 10 நாளைக்கு முன்னால DC பண்ணியிருக்காங்க. வீட்டு பக்கத்துல இருந்த எவனோ ஒருத்தன் வாய் திறந்து பேசமுடியாத தனக்கு என்ன நடக்கிறதுன்னு உணரக்கூட முடியாத இந்த ஜடத்தை உபயோகப்படுத்திட்டானாம். எப்படியோ கண்டுபிடிச்சி இங்க கொண்டு வந்து கலைச்சிருக்காங்க. அதுபோக இனிமே மாதவிடாய் வராம இருக்கவும் கருவுறாம இருக்கவும் ஆபரேசனும் பண்ணிட்டாங்கன்னும் சொன்னான் இதுதான் அந்த பொண்ணுக்கு இனிமே நல்லதாம் இதுதான் அந்த பொண்ணுக்கு இனிமே நல்லதாம் மூளை வளர்ந்தாலும் இல்லைன்னாலும் இயற்கை சும்மாவா இருக்கு மூளை வளர்ந்தாலும் இல்லைன்னாலும் இயற்கை சும்மாவா இருக்கு வயசுக்கேத்த மாதிரி ஒடம்பு யாரோட கஸ்டத்தையும் பார்க்காம வளர்ந்துருது. அது எவனோ ஒரு மிருகத்துக்கு இந்த வளர்ச்சி உறுத்த உடலலவில் வளர்ந்த பெண்ணை அந்த மனதளவில் வளராதவன் குஞ்சாளு வேலைக்கு போனப்ப வேலையைக்காமிச்சிட்டான்.\nஆளுக்கு ஒரு டீ சொல்லிட்டு சிகரெட்டை பத்தவைச்சிட்டு பென்ச்சுல அமைதியா ஒக்கார்ந்திருந்தோம்.\n\"அந்த பொண்ணைபோய் எப்படிடா ஒருத்தன் மனசாட்சியே இல்லாம...\" என கேக்க ஆரம்பித்தவன் அதற்குள் ஏதோ என் மண்டைக்குள் உறைக்க மீதி கேள்வி தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள அமைதியானேன்.\nகொஞ்ச நேரம் கழித்து புகையினை ஊதியபடி \"என்ன யாரோ செருப்பால அடிச்சமாதிரி இருக்குடா...\" என்றேன்.\nநிற்க: எனக்கு ரொம்பநாளா சந்தேகம். இந்த மாதிரி வாழ்க்கைல மனசைப்பாதிக்கற நிகழ்வுகளை அப்படியே எழுதறதா இல்லை சிறுகதையா எழுதறதான்னு. இதுவரைக்கும் நிகழ்வுகளாகத்தான் எழுதிவந்திருக்கிறேன். ஆனா சிலபேர் சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு இதுல எது உண்மை நான் ஏன் அங்கே சுயபுராணம்னு எழுதுனா இதையெல்லாம் கேட்டுத்தான் ஆகனும். ஆனா சிறுகதைன்னு எழுதிட்டா இதை தவிர்க்கலாம்னு நினைக்கிறேன். உங்க கருத்தினையும் சொல்லுங்க. சிறுகதைன்னு முடிவுசெய்து எழுதும்போது பழையபதிவுகளோட வேகம் வரமாட்டேங்குது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்���ு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதூர் குஞ்சாளு - சிறுகதை\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇந்திய செவ்வியல் இசை - R.P. ராஜநாயஹம் உரை\nநான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்\nRAAT AKELE HAI ( HINDI-2020) –சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) - நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் \nசுஷாந்த் சிங் வழக்கில் நடக்கும் அரசியல் - பாஜகவும் சிவசேனாவும்\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nசாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்\nவேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\nஷேக்ஸ்பியர் நாடகம் – Tempest\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்\n‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு மற்றும் இரு நிகழ்வுகளின் அழைப்பு\nஅயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nபாயும் குயில் | Diving Cuckoo\nபெறுநர்: மூடுண்ட சிறையின் கைதி ஆனந்த் டெல்டும்ப்டே, அனுப்புனர்: திறந்தவெளிச் சிறையின் கைதி ஆதவன் தீட்சண்யா\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nஆவநாழி- முதல் இதழ் பிடிஎப்\nஇட ஒதுக்கீடு- ஒரு நாள் போராட்டமில்லை\nபூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்\nMr. Misunderstanding: மிஸ்டர். மிஸ்அன்டர்ஸ்டான்டிங்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஅத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/south-indian-recipes/tamil-nadu-recipes/chettinad-recipes/", "date_download": "2020-08-08T18:27:37Z", "digest": "sha1:RG3PR2OJ4VDFVSWG7MZLKG6MPR5OTBQ3", "length": 10243, "nlines": 244, "source_domain": "www.lekhafoods.com", "title": "Chettinad Recipes", "raw_content": "\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\nசெட்டிநாடு மிளகு கோழி குழம்பு\nசெட்டிநாடு நாட்டுக் கோழி வறுவல்\nசெட்டிநாடு வெண்டைக்காய் புளிக் குழம்பு\nசெட்டிநாடு வெள்ளை பணியாரம் (அப்பம்)\nசெட்டிநாடு வாழைக்காய் கல்யாண பொரியல்\nசெட்டிநாடு கோழி மிளகு வறுவல்\nதலைக்கறி குழம்பு, தலைக்கறி குழம்பு, ஸ்பைஸி நண்டு மஸாலா, நாட்டுக் கோழி குழம்பு, கோழி ரஸம்,\nமட்டன் சுக்கா மஸாலா, பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்,\nமுட்டை ஆப்பம், பாம்பே டோஸ்ட், புட்டு, கருப்பட்டி ஆப்பம், வெஜிடபிள் உப்புமா,\nகருணைக் கிழங்கு குழம்பு, அவசரக் குழம்பு, தக்காளி ரஸம், மொச்சைப்பயறு—கத்தரிக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு சாப்ஸ் ,\nசேப்பங்கிழங்கு மஸாலா வறுவல், பொரிச்ச புடலங்காய், கொத்தவரங்காய் வற்றல், மோர் மிளகாய் வற்றல், ஸோயா வறுவல்,\nஆந்திரா கோழி வெள்ளை புலவு\nசெட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzEzNw==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81;-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-08T18:12:40Z", "digest": "sha1:36ORGKSI4CFDFA6LIELDMTETW6MGDZ4Q", "length": 9649, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nதிருவனந்தபுரம்: நாட்டை வழிநடத்துபவர் வன்முறையை நம்புவதால் பொதுமக்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பல இடங்களில் சட்டம் ஒழுங்ழு பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளாவில் பேசிய ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினர், தலித்துக்கள் மீது வெறுப்பு உணர்வு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், பழங்குடியினர் நிலங்கள் பறிக்கப்பட்டு துரத்தப்படுவதாக ராகுல் தெரிவித்தார். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடப்பதாக ராகுல்காந்தி வேதனையுடன் தெரிவித்தார். உன்னாவ் பாலியல் வன்கொடுமைஉத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். நேற்று முன்தினம் காலை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு இளம்பெண் சென்றபோது, ஜாமீனில் வந்த 2 பேரும், அவர்களின் கூட்டாளிகளும் அந்த பெண்ணை வழமறித்து தாக்கி தீ வைத்து விட்டு தப்பினர். இதில், அப்பெண் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். காயமடைந்த இளம்பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பெண் மருத்துவர் எரித்துக் கொலைதெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள செம்ஷாபாத்தை சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் டிஷா இவர், கடந்த 28ம் தேதி தொண்டேபல்லி சோதனைச்சாவடி அருகே தனது மொபட்டை நிறுத்திவிட்டு மாதப்பூர் சென்று மீண்டும் சோதனை சாவடி அருகே வந்தார். அப்போது நாராயணபேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ஆரிப், கிளீனர்கள் சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரும் திட்டமிட்டு டிஷாவின் மொபட்டை ப���்சர் செய்தனர். பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து அவரை கடத்திச்சென்று வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தனர். எரித்துக்கொன்ற வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேர் நேற்று அதிகாலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட மத்திய ஆசிய நாடு..\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26252", "date_download": "2020-08-08T17:09:53Z", "digest": "sha1:3PSIGDVPRMM7ZLADVJGUYFSFSKAOYNIY", "length": 12638, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆவியின் கனி - 2 சந்தோஷம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை த��ண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆவியின் கனி - 2 சந்தோஷம்\nஎப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள் ( தெ .5:16)\nமகிழ்ச்சியுடன் வாழ்வதை மனிதர்களாகிய நாம் அனைவரும் விரும்புகிறோம் அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். லண்டன் மாநகரில் சிரிப்பு வாரம் என்ற ஒரு வாரத்தை ஆசரிக்கிறார்கள். இவ்வாரம் முழுவதும் கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது அவர்களது எண்ணமாகும். உளவியலாளர்களும் மன அழுத்தம் ஏற்படும் வேளைகளிலெல்லாம் சிரியுங்கள், அது உங்கள் கவலைகளை மாற்றும் என்கின்றனர். இவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக மனிதர்களாகிய நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் மனதின் அழுத்தங்கள் குறையவில்லை. மனதில் மகிழ்ச்சி நிறையவுமில்லை.மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு வாழ திருமறை நல்லதொரு வழிமுறையைக் காட்டுகிறது. அவ்வழிமுறையானது, பிறருக்கு நன்மை செய்தலே ஆகும். ஆம், நன்மை செய்வதும், மகிழ்ச்சியாயிருப்பதும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை ஆகும். ஆகவே தான், மகிழ்ச்சி யாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன் என்று திருமறை கூறுகிறது.\nஇங்கிலாந்து தேசத்திலே சர். பார்டல் பெரைரி (Sir Partle Frere) என்ற ஒருவர் இருந்தார். இவர் இந்தியாவில் இறைப்பணி ஆற்றிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்குத் திரும்பினார். அவருடைய தாயார் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து அவரை அழைத்து வரும்படி ஒரு வண்டியை அனுப்பினார். பார்டல் பெரைரியை முன்பி���் பார்த்திராத வண்டிக்காரர் அந்தத் தாயிடம், அம்மா உங்கள் மகனை ரெயில்வே ஸ்டேஷனில் எப்படி நான் அடையாளம் கண்டுபிடிப்பது என்றார். அதற்குத் தாயார், அந்த ரெயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இறங்கும்போது யாராவது ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தால் அவர்தான் என்னுடைய மகன் என்றார். வண்டிக்காரர் ரெயில் வந்து நின்றபோது கவனித்துக் கொண்டிருந்தார். ஒருவர், வயதான ஒருவருக்கு ரெயிலை விட்டு இறங்க உதவி செய்து, அவருடைய பொருட்களை எல்லாம் இறக்கிக் கொடுத்தார். வண்டிக்காரர் அவரிடம்போய் விசாரித்தார். தாயார் சொன்னது சரியாக இருந்தது, அவர்தான் சர். பார்டல் பெரைரி, ஆம் பிறருக்கு உதவி செய்வதையே தன் அடையாளமாகுமளவுக்கு சர்.\nபார்டல் பெரைரி சேவை மனப்பான்மையில் நிறைந்திருந்தார். நாம் பிறருக்கு உதவி செய்தால் உதவி பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நாமோ இரட்டிப்பான மகிழ்ச்சி அடைவோம். மகிழ்ச்சி மட்டுமல்லாது கடவுள் அருளும் ஆசீர்வாதங்களையும் பெறுவோம். ஏழைக்கு இரங்குகிறவர்கள், கடவுளுக்கு கடன் கொடுக்கிறார்கள் என்றும், கடவுள் அதை அவர்களுக்குத் திரும்பக் கொடுப்பார் என்றும் திருமறை கூறுகிறது. ஆகவே, ஒன்றும் இல்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள் (நெகேமியா 8:10) என்று திருமறை கூறுவதற்கேற்ப, ஒன்றுமில்லாதோருக்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்க நாம் அழைக்கப்படுகிறோம்.இயேசு நன்மை செய்கிறவராகச் சுற்றித்திரிந்தார். (அப்போஸ்தலர் 10: 38). ஆகவே நாமும், இயேசுவின் பண்புகளை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, அவர் போல் செயல்படும்போது நித்திய மகிழ்ச்சியை நாம் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள். நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போம்.நம்மால் இயன்ற நன்மைகளைச் செய்வோமாக கடவுள் அருளும் மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் பெறுவோமாக\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வ வளம் பெருக்கும் திருமகள் துதி)\nவறுமையை விரட்டும் வேங்கடவன் தலங்கள்\nசோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி\nமஹா சங்கட ஹர சதுர்த்தி : 7.8.2020 அன்���ு விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.\n× RELATED மருத்துவ குணம் நிறைந்த பெர்சிமன் பழ சீசன் துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:16:24Z", "digest": "sha1:2X3FLEOEJFMDHQKDIETWPTU3TYIVA7BN", "length": 6204, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எல்முட் கோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎல்முட் யோசப் மைக்கேல் கோல் (Helmut Josef Michael Kohl, 3 ஏப்ரல் 1930 – 16 சூன் 2017) செருமானிய அரசியல்வாதியாவார். இவர் 1982 முதல் 1998 வரை மேற்கு செருமனியின் அரசுத்தலைவராகவும், பின்னர் 1990 முதல் 1998 வரை ஒன்றுபட்ட செருமனியின் அரசுத்தலைவராகவும் பதவியில் இருந்தவர். 1972 முதல் 1998 வரை கிறித்தவ சனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். 1969 முதல் 1976 வரை மேற்கு செருமனியின் ரைன்லாந்து-பலத்தினேட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தார்.\n(மேற்கு செருமனி 1990 வரை)\n1 அக்டோபர் 1982 – 27 அக்டோபர் 1998\nஎல்முட் யோசப் மைக்கேல் கோல்\nஅன்னலோர் ரென்னர் (தி. 1960–2001; மறைவு)\nமைக் ரிக்டர் (தி. 2008–2017)\nஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்கிற்குப் பின்னர் அதிக காலம் (16 ஆண்டுகள்) அரசுத்தலைவராகப் பதவி வகித்தவர் கோல் ஆவார். பனிப்போரின் இறுதிக்கட்ட காலத்தில் பதவியில் இருந்த கோல் செருமானிய மீளிணைவிற்குப் பெரும்பங்காற்றியிருந்தார். பிரான்சிய அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோ நாணயத்தையும் உருவாக்க உதவிய மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 20:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/mar/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-469428.html", "date_download": "2020-08-08T17:12:48Z", "digest": "sha1:UFEHGPVGU2HXN5IM36FOP2XNBS4LXJXS", "length": 11683, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக ஹாக்கித் தொடர் சென்னையை பந்தாடியது கர்நாடகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஉலக ஹாக்கித் தொடர் சென்னையை பந்தாடியது கர்நாடகம்\nசென்னை, மார்ச் 10: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் கர்நாடகம் லயன்ஸ் அணி 5-3 என்ற கணக்கில் சென்னை சீட்டாûஸ வீழ்த்தியது.\nகர்நாடக அணியின் கேப்டன் ரவிபால் சிங் ஹாட்ரிக் கோலடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.\nசென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோட்டைவிட்டது சென்னை. 26-வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார் கர்நாடக கேப்டன் ரவிபால் சிங். 33-வது நிமிடத்தில் கர்நாடகத்தின் விநாயக் பிஜ்வாத் கோலடிக்க முதல் பாதி ஆட்டத்தில் கர்நாடகம் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு 37-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் சென்னைக்கு முதல் கோல் கிடைத்தது. இம்ரான் வார்ஸி இந்த கோலை அடித்தார். 56 மற்றும் 63-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார் கர்நாடக கேப்டன் ரவிபால் சிங். இதனால் அந்த அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியை நெருங்கியது.\n67-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சென்னையின் இம்ரான் வார்ஸி கோலாக்கினார். 68-வது நிமிடத்தில் கர்நாடகத்தின் நிதின் குமார் அற்புதமாக பந்தை எடுத்துச் செல்ல, அதை கோலாக்கினார் குல்லு தீபக். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் சென்னையின் மார்க் ஹாரிஸ் கோலடித்தார். இறுதியில் கர்நாடகம் 5-3 என்ற கணக்கில் சென்னையை வீழ்த்தியது.\nசென்னை வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 3-ல் மட்டுமே கோலடித்தனர். 5 வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். ஆனால் கர்நாடக அணி அடித்த கோல்கள் அனைத்துமே ஃபீல்டு கோல் ஆகும். அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பேதும் கிடைக்கவில்லை. முன்னணி வீரர்கள் இல்லாதபோதும் சிறப்பாக ஆடி வெற்றி கண்டது கர்நாடக அணி.\nகர்நாடக அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெ��்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.\nபஞ்சாப் வெற்றி: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஷெர்-இ-பஞ்சாப் 3-2 என்ற கணக்கில் போபால் பாத்ஷாûஸ வீழ்த்தியது.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95-920221.html", "date_download": "2020-08-08T17:36:51Z", "digest": "sha1:3MRLSUTC4VITLKWMAXGGUEET2ZSAXKRU", "length": 18246, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரேசிலின் வில்லன் மெக்ஸிகோவின் நாயகன் கிலெர்மோ ஒசாவ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபிரேசிலின் வில்லன் மெக்ஸிகோவின் நாயகன் கிலெர்மோ ஒசாவ்\nஉலகக் கோப்பையில் பிரேசில் - மெக்ஸிகோ அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரேசில் அணியின் கோல் முயற்சிகளை தூணாக நின்று தடுத்த மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலெர்மோ ஒசாவ் ஒரே ஆட்டத்தில் பிரபலமடைந்தார்.\nமுதன்முறையாக இந்த உலகக் கோப்பையில் கோல் கீப்பர் அட்டகாசமாகக் கோல்களைத் தடுத்து பத்திரிகைகளின் விளையாட்டுப் பக்கத்தை அலங்கரித்துள்ளார்.\nபிரேசிலின் ஃபோர்டெல்ஸாவில் 60,342 ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்ததால் குரூப் -16 சுற்றுக்கு முன்னே��ும் முனைப்பில் களமிறங்கியது. மெக்ஸிகோ அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேமரூனுக்கு எதிராக ஆடிய அதே வீரர்கள் களமிறங்கினார். ஆனால், பிரேசில் அணியில் ஹல்குக்கு பதிலாக ரமிர்ஸ் இடம்பெற்றார். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை ரமிர்ஸ் சரியாகப் பயன்படுத்த வில்லை.\nகுரோஷியாவுக்கு எதிராக ஆடியதை விட பிரேசிலின் ஆட்டம் கொஞ்சம் மெருகேறியிருந்தது. இருப்பினும் 90 நிமிடங்கள் போராடியும் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காரணம், பிரேசிலின் கோல் முயற்சிகளை தடுத்து சிம்ம சொப்பனமாக விளங்கினார் கிலெர்மோ.\nகுறிப்பாக ஃப்ரீ கிக்கின்போது நெய்மர் தலையால் முட்டிய பந்தை அற்புதமாக பறந்து தடுத்தார். மற்றொருமுறை ஃப்ரீ கிக்கின்போது பந்தை மார்பில் வாங்கிய நெய்மர் கோல் கம்பத்துக்கு மிக அருகில் இருந்து இடது காலால் பந்தை ஓங்கி உதைத்தார், அதையும் கிலெர்மோ தடுத்தார்.\nநேரம் செல்லச் செல்ல எப்படியாவது கோல் அடித்து விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆடியது பிரேசில் அணி. இதனால் பிரேசில் அணியின் கேப்டனும், பின்கள வீரருமான தியாகோ சில்வா உள்ளிட்ட டிஃபண்டர்களும் முன்களத்தில் புகுந்து விளையாடினனர். 86-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. நெய்மர் அடித்த பந்தை தியாகோ சில்வா கோல் கம்பத்துக்கு மிக அருகில் நின்று தலையால் முட்டி வலைக்குள் செலுத்த முயற்சித்தார். ஆனால் அதையும் கிலெர்மோ அட்டகாசமாகத் தடுத்தார்.\nதவிர, கார்னர் கிக் அடிக்கும் போது சிறிது முன்னேறி வந்து எதிரணியின் கோல் முயற்சிக்கு அணை போட்டார். இதனால் பிரேசில் அணியின் கோல் வாய்ப்புகள் அனைத்தும் \"மிஸ்' ஆனது.\nஅதேபோல மெக்ஸிகோவின் கோல் முயற்சிகளையும் பிரேசில் கோல் கீப்பர் ஜீசஸ் முறியடித்தார். முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது. பிரேசில் அடுத்த ஆட்டத்தில் கேமரூனையும், மெக்ஸிகோ அணி குரோஷியாவையும் எதிர்கொள்கிறது.\nநாங்கள் எதிர்பார்த்த முடிவு வரவில்லை. பல கோல் வாய்ப்புகளை இழந்து விட்டோம். இருப்பினும் எங்கள் ஆட்டத்தில் விமர்சனம் ஏதுமில்லை. குரோஷியாவுக்கு எதிராக ஆடியதை விட இந்தமுறை சிறப்பாகவே ஆடினோம். அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் எங்களுக்கு வாய்ப்புள்ளது.\nலூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி, பிரேசில் பயிற்சியாளர்.\nஎனக்கு நினைவு தெரிந்து உலகக் கோப்பையில் வேறு எந்த கோல் கீப்பரும் இதுபோல கோல்களைத் தடுக்கவில்லை. கிலெர்மோ கோல்களைத் தடுத்த விதம் அசாதாரணமானது.\nமிகல் ஹெரேரா, மெக்ஸிகோ பயிற்சியாளர்.\nபோக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆட்டத்தை தவறவிட்ட பீலே\nபிரேசில் - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சா பாலோவில் நடைபெற்றது. இப்போட்டியைக் காண பிரேசிலின் முன்னாள் வீரரான பீலே மைதானத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் குறிப்பிட்ட நேரத்தில் மைதானத்துக்கு செல்ல முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டத்தை அவரால் பார்க்க இயலவில்லை. ஆனால், ஆட்ட நிகழ்வுகளை பீலே, காரில் இருந்தபடியே வானொலியில் கேட்டறிந்தார். பீலே கூறுகையில் \"பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வானொலியில் கேட்கிறேன். இதற்கு முன் 1950-இல் கேட்டுள்ளேன்' என்றார். ஆட்ட முடிவு குறித்து அவரிடம் கேட்டதற்கு \" பிரேசில் மோசமாகவும் ஆடவில்லை. வெற்றியும் பெறவில்லை. எளிதாக வெற்றிபெறும் ஆட்டங்கள் இல்லை என எங்களுக்குத் தெரியும். நாங்கள் இறுதிச் சுற்றுக்கு செல்ல வேண்டும் என கடவுள் நினைக்கிறார்' என்றார்.\n*இந்த உலகக் கோப்பையில் வேறு எந்த கோல் கீப்பரையும் விட மெக்ஸிகோவின் கிலெர்மோ அதிக கோல்களை (5) தடுத்துள்ளார்.\n* உலகக் கோப்பையில் பிரேசில் கடைசியாக ஆடிய 25 ஆட்டங்களில் இந்த ஆட்டத்தில் மட்டுமே கோல் ஏதும் அடிக்கவில்லை.\n*இந்த உலகக் கோப்பையில் முதல் 15 ஆட்டங்களில் 47 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் 2010-இல் நடைபெற்ற உலகக் கோப்பையின்போது 26 ஆட்டங்களில்தான் 47 கோல்கள் அடிக்கப்பட்டன.\n*முதல் ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து பிரேசிலியர்களை நெகிழ வைத்த நெய்மர், ஆட்டம் தொடங்கும் முன் தேசிய கீதம் பாடி முடித்ததும் உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார். ஒட்டுமொத்த தேசமும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என கண் கலங்கினாரோ என்னவோ இந்த ஆட்டத்தில் அவர் கோல் கணக்கில் வரவு ஏதும் வைக்கப்படவில்லை.\nஜூன் 19: இரவு 9.30 கொலம்பியா - ஐவரி கோஸ்ட்\nஜூன் 20: அதிகாலை 12.30 இங்கிலாந்து - உருகுவே\nஅதிகாலை 3.30 ஜப்பான் - கிரேக்கம்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய ��டங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/1982/ninaivellaamnithya.html", "date_download": "2020-08-08T17:03:16Z", "digest": "sha1:WV34KMGVQIGN34ZG67RMGR63MAIOLCYJ", "length": 11443, "nlines": 137, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "நினைவெல்லாம் நித்யா - Ninaivellaam Nithya - 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1982 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nகார்த்திக், ஜீ.ஜீ., திலீப், நிழல்கள் ரவி, வி.கோபாலகிருஷ்ணன்\nஎம். உமாநாத், எம். மணி\n1. தோளின் மேலே பாரம் இல்லே\nபடம் : நினைவெல்லாம் நித்யா (1982)\nபாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஹே ஹே ஹே ஹே ஹே ஹே\nஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ\nஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ\nஹே ஹே ஹே ஹே ஹே ஹே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி ���ேட்க யாரும் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nஅட மாமா மாமா மாமா மியா\nநீ ஆமா ஆமா ஆசாமியா\nஅட மாமா மாமா மாமா மியா\nநீ ஆமா ஆமா ஆசாமியா\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nஹே ஹே லோகத்தின் ஏது ஏகாந்தம்\nவாசம் வந்தா யார் பொறுப்பு\nவாசம் வந்தா யார் பொறுப்பு\nநான் வானம் தொட்டு வாழும் சிட்டு\nவானத்தின் மேல் வட்டம் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nஅட மாமா மாமா மாமா மியா\nநீ ஆமா ஆமா ஆசாமியா\nஹே தர ரம் தர ரம் தர ரம்\nதரத் தரத் தத்தா தததா\nயாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது\nநாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது\nயாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது\nநாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது\nசோகம் என்றால் என்ன விலை\nசோகம் என்றால் என்ன விலை\nநான் பாடும் பட்சி காமன் கட்சி\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nஅட மாமா மாமா மாமா மியா\nநீ ஆமா ஆமா ஆசாமியா\nஅட மாமா மாமா மாமா மியா\nநீ ஆமா ஆமா ஆசாமியா\nஅட மாமா மாமா மாமா மியா\nநீ ஆமா ஆமா ஆசாமியா\n1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nநான் ஒரு ராசியில்லா ராஜா - ஒரு தலை ராகம் (1980)\nஎன் கதை முடியும் நேரமிது - ஒரு தலை ராகம் (1980)\nமீனா ரீனா சீதா கீதா ராதா வேதா - ஒரு தலை ராகம் (1980)\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் (1980)\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு - ஒரு தலை ராகம் (1980)\nவாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது - ஒரு தலை ராகம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ���கசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-08T16:59:51Z", "digest": "sha1:RI2LY6QLGBMYYF5CN4ENLE6XFMNAMCCR", "length": 12713, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு\nஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஹசன் ருஹானி அறிவித்துள்ளார்.\nஅணுவாயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த வருடம் மே மாதம் வெளியேறியது.\nஅமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கை அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பை ஈரான் உயர்த்தியது.\nஇருநாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் போக்கு நீடிப்பதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகின்றது. இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாக கூறிவருகின்றது.\nஇந்த நிலையில் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஈரான் ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளா���்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுடனான நேர்காணலின் போது இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.\nஅமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்கி, திணிக்கப்பட்ட பொருளாதார அழுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஒப்பந்தத்திற்கு உடன்பட்டால், இன்றே, இப்போதே, எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வ���காண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/karunas-in-ipl-case-court-up-to-4/c77058-w2931-cid338293-su6269.htm", "date_download": "2020-08-08T17:37:41Z", "digest": "sha1:VG2BEXVWZKDFDWZ4VU2VXJG4PAT6UI5F", "length": 3190, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஐ.பி.எல் வழக்கில் கருணாஸுக்கு அக். 4 வரை நீதிமன்றக்காவல்!", "raw_content": "\nஐ.பி.எல் வழக்கில் கருணாஸுக்கு அக். 4 வரை நீதிமன்றக்காவல்\nஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காவல்துறை மற்றும் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ளார்.\nஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுக்குலத்தோர் புலிப்படை இயக்கத் தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, காவல்துறை அனுமதி கோரிய நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.\nஇதைத் தொடர்ந்து சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராடிய வழ���்கில் நடிகர் கருணாஸுக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்றக்காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/06/92557/", "date_download": "2020-08-08T18:34:10Z", "digest": "sha1:HV5Q37M3T2TYTAFOWHQJQGGWKEYOAAJK", "length": 12581, "nlines": 183, "source_domain": "punithapoomi.com", "title": "ஜெனிவா உயர்ந்த கட்டிடத்தில் தோன்றிய ஈழத்தின் கண்ணீர் சிறப்புச் செய்திகள், செய்திகள், தாயகம், புலம், முக்கியச் செய்திகள்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nஜெனிவா உயர்ந்த கட்டிடத்தில் தோன்றிய ஈழத்தின் கண்ணீர்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 41வது கூட்டத்தொடர் ஜெனிவா ஐநா\nமனித உரிமைப் பேரவையின் இன்று ஐந்தாவது நாள் நடைபெற்று வருகின்றது.இன்றும் ஐநா முன்றலில் சிறீலங்கா அரசாங்கத்தால் காலம்காலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை சாட்சிய நிழற்படங்கள் மனித ��ரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இன்று சிறப்பாக ஜெனிவா வருபவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஜெனிவா ஐநா மனித உரிமைப்பேரவை முன்றலில் உள்ள உயர்ந்த கட்டிடத்தின் முன் தமிழினப்படுகொலை நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nபட்டிருப்பு தொகுதியில் இரா.சாணக்கியன் உள்வாங்கப்பட்டுள்ளது தேர்தல் கள நிலவரத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nமுல்லைத்தீவில் 17 எருமை மாடு கன்றுகள் திருட்டு\nகனேடிய தூதுவர் – நாமலுக்கிடையில் டுவிட்டரில் கருத்து மோதல்\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\nதமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 1ம் பக்கம்\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11233", "date_download": "2020-08-08T17:08:05Z", "digest": "sha1:CU64UKNSP3X3TETNVMKQBTK6MKAHVIIU", "length": 15099, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....\nதோழிகளே இந்த திரெடுல எல்லாரும் வந்து கலந்துக்குங்கப்பா......\nபுதுசு ஆரம்பிச்சாச்சு. வாங்க வங்க.\nஜெயா அண்ணி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க.\nஜெய��்ரீ, ஸ்ரீதேவி, கவிசிவா,..... எல்லாரும் வங்கப்பா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் பிரபா எப்படி இருக்கிங்க\nஜெயா அண்ணி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க.\nசாப்டாச்சா. நீங்க எங்க இருக்கிங்க (தமிழ் நாட்டில்). உங்கல் தோழிக்கு செல்லுங்கள்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் பிரபா நல்லா இருக்கோம் பா.நாங்க் சென்னையில் இருக்கோம் பா.இன்னும் சாப்பிடலப்பா.\nஜெயா அண்ணி நீங்க சென்னையில் எங்க இருக்கிங்க. உங்க குழந்தைங்க பெயர் என்ன. விருப்பம் இருந்தால் செல்லவும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஎன்ன பிரபா காலையிலேயே அருசுவை பக்கம் நலமா சிங்கப்பூர் கெட் டுகெதர் என்னாச்சு\nஅப்ப்புறம் இந்தோனெஷியா பற்றி கேட்டுருந்தீங்க.\nஇந்தோனெஷியான்னதும் பலருக்கும் நினைவுக்கு வருவது பாலி தீவுதான். சிங்கப்பூரிலிருந்து போய்வர குறைந்தது 4 அல்லது 5நாட்கள் வேண்டும்.டூர் பேக்கேஜில் போனால் செலவு கொஞ்சம் குறையும்.\nவார இறுதியில் இரண்டு நாட்கள் போய் சுற்றிப்பார்க்க அருமையான தேர்வு bintan island. பீச் ரிசார்ட்டுகளில் தங்கி மசாஜ்,ஸ்விம்மிங் என அருமையாக பொழுதை கழிக்கலாம்.மொழிப் பிரச்சினையும் இல்லை. நிறைய பேர் அரைகுறை ஆங்கிலமாவது பேசுவார்கள்.\nbintan island- ஐ விட செலவு குறைந்தது நாங்கள் இருக்கும் batam தீவு.ஆனால் மொழிப் பிரச்சினை அதிகம்.\nஷாப்பிங் செல்லும் போது கட்டாயம் ஒரு கால்குலேட்டர் அவசியம். விலையை சிங்கப்பூர் டாலரில் மாற்றி கணக்கிட தேவைப்படும்.பேரம் பேசவும் உதவும்.இன்றைய நிலைப்படி 1சிங்கப்ப்பூர் டாலர் 7300 இந்தோனேஷியன் ருப்பியா. பில்லில் இருக்கும் முட்டைகளைப் பார்த்தால் தலை சுற்றும் :-).\nஇன்னும் ஞாபகம் வரும் போது சொல்கிறேன்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவிசிவா எப்படிபா இருக்கிங்க. உங்க தீவு பத்தி சென்னதுக்கு நன்றிபா. இதை என கணவர் பார்த்தால்தான் தெரியும். மொழி பிரச்சனை அங்ககு அதிகம் எனக் கூருவார் இருக்கிரார். 00 இந்த 2முட்டையை பார்த்த்துடு தலை சுற்ருகிரதுபா.... 1 டாலர்க்கு 7300 ருப்பியா மயக்கமே வருது.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஸ்ரீ ivf இன்னா என்னப்பா. அது எப்படி பன்னுவாங்க. யாருக்கு தெரிஞ்சால்லும் செல்லுங்கள். எதர்க்காக அது செய்வது.\n��்ரீ உங்க மெயில் ID தரமுடியுமா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nபட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா\nபட்டி மன்றம்-17 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது\nஅதிகம் சமைத்து அசத்த போவது யாரு\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\n\"ஜெயந்தி\" \"தயாபரன் வஜிதா\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா\nபட்டிமன்றம் - 34 : தொடர்கதையா\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/53959/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-08T18:27:29Z", "digest": "sha1:6NT3LMFJEH7GOFKBEWFV3QLC7AGPQ4JW", "length": 9132, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? | தினகரன்", "raw_content": "\nHome வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா\nதேர்தல் ஆணைக்குழு இன்று தீர்மானிக்கும்\n என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது. இன்று இந்த சந்திப்பு இடம்பெறுமென ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.\nஎம். ஏ. எம். நிலாம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுத்தளத்தில் வென்ற அலி சப்ரி ரஹீமை சந்தித்த ரிஷாட் பதியுதீன்\n- 33 வருடங்களின் பின் புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்புத்தளம்...\n2019 A/L மீள்திருத்த பெறுபேறு இணையத்தில்\n- 61,248 பேர் விண்ணப்பம்2019 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,...\n9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு\n- 59 பேர் போட்டியிட்டனர்2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட...\nகாற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்\n- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களுக்கு...\nவெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 2,576; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 252 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89457/cinema/Kollywood/RGV-Starts-another-adult-film.htm", "date_download": "2020-08-08T18:05:20Z", "digest": "sha1:DYL3MZAUMDLJXKWQHAVH4UWDIDSFCMXO", "length": 14927, "nlines": 193, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ராம்கோபால் வர்மா - RGV Starts another adult film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅடுத்த ஆபாச அதிரடியை ஆரம்பித்த ராம்கோபால் வர்மா\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ ஊரடங்கு வந்து எல்லோரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படத்தை வெளியிட்டு மும்முரமாய் இருக்கிறார். அதிலும் அவை சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள்.\nஇப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து 'த்ரில்லர்' என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார்.\nஇந்தப் படத்தில் ஒரியா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஆரம்பித்துவிட்டார் வர்மா. கடந்த இரண்டு படங்களுக்காக அவர் வெளியிட்ட ஆபாசப் புகைப்படங்களை விட மிக மோசமான புகைப்படங்களாக அப்சராவின் புகைப்படங்கள் இருந்தன.\nநேற்று மாலைதான் அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். அதற்குள் அவரை 20 ஆயிரம் பேர் வரை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார். தன் டுவிட்டரில் ஒரு ஆபாச கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் நள்ளிரவில் வெளியிட்டார். அதைப் பார்த்த வர்மா இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்டார். 'எனது அம்மாதான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்' எனப் பதிலளித்துள்ளார் அப்சரா.\nஇன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த அப்சராவின் புகழைத்தான் பரப்புவார் வர்மா.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் படம் இயக்குகிறார் புவனா விஜய் - யுவன் கூட்டணி மீண்டும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nஅடேங்கப்பா அம்மா எடுத்த படமே இப்படியா நிறைய பத்தாம்பசலிப் பயலுக இன்னும் நாடு நாகரிகத��துல முன்னேறலை என்று கதைச்சுக்கிட்டு திரியறானுக. பெரியார் மண்ணு பரந்து விரிஞ்சுக்கிட்டு வருவது உறுதி ஆகிட்டது.\nகுடும்பமே ஒருவேளை கர்ரப்ட் ஆன குடும்பமோ \nமத்த எல்லாநடிகைகளும் காட்டுநா அது பெண் ஆடாய் சுதந்திரமுன்னு சொல்லுறிங்களல்ல. இப்போ இந்த மாதிரி படமெல்லாம் ரொம்ப சாதாரணம். இத பாத்து நம்ம இளசுகள் தப்புபண்ணுன அவங்களை பிடித்தது சிறையில் போடலாம்\nஇவனெல்லாம் அசிங்கம்களின் உச்சம் கல்லால் அடிச்சுக் கொல்ல வேண்டும்\nவெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா\nமுருகா அவங்க ஒரு லேடி திருந்து...\nஉனக்கு இந்த பணம் சாத்தியமா நிலைக்காது....மற்றவர்களின் மனதில் இந்த நேரத்திலும் கெடுத்து சம்பாதிக்கும் பணம் ஊ ஊ ஊ தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅடுத்த சர்ச்சைக்கு தயாரான ராம் கோபால் வர்மா\nராம்கோபால் வர்மாவின் அடுத்த டார்கெட் அல்லு அரவிந்த்\nராம்கோபால் வர்மாவுக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் வாய்ஸ்\nரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய ராம்கோபால் வர்மா\n'பவர் ஸ்டார்' டிரைலரை இலவசமாக வெளியிட்ட ராம்கோபால் வர்மா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/petition-dismissed-over-govt-decision-to-make-jayalalithaa-s-house-veda-nilayam-to-become-memorial-390124.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-08T17:54:43Z", "digest": "sha1:4SLLVYVVN2PS4XFP3INKU7HMUKS2DD2Z", "length": 16090, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி | Petition dismissed over govt decision to make Jayalalithaa's house 'Veda Nilayam' to become memorial - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த மனு தள்ளுபடி\nசென்னை: வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த டிராபிக் ராமசாமி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி இருப்பதால், நினைவு இல்லமாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டுமென தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அனுப்பி இருந்தார்.\nஅந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அரசு தரப்பில் இதே கோரிக்கையுடன் கடந்த மாதம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த முறையும் அவசர சட்டத்தை எதிர்த்து வழ்க்கு தொடரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.\nமீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனை\nஇதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன் முறையான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nகொரோனா தடுப்பு... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு\n16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/prostitution-2-actress-rescued-and-three-arrested-by-villupuram-police-388841.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:12:24Z", "digest": "sha1:VK252PYBJI42Z5OVO2ANWPVIQLYSTB6A", "length": 20115, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஜெகஜால\" சந்துருஜி.. கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா.. பகீர் கிளப்பும் கோட்டக்குப்பம் ரகசியங்கள் | prostitution: 2 actress rescued and three arrested by villupuram police - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nகேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி\nஉலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்தொடரும் இந்தியா\nபொன்னா‘ரம்’.. பூவா‘ரம்’.. இன்னைக்கு உலக பீர் நாளாம்.. அப்பக்கூட நம்ம தலைவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு\nஎல்லா பிரச்சினைக்கும் காரணம் ஒ.பி.எஸ் தான்.. அவர் நடத்திய தர்மயுத்தம் தான்.. ஜெ.தீபா பரபர பேட்டி\nடேபிள்டாப் ரன்வேயில் தரையிறங்கும் போது முழு வேகத்தில் வந்த விமானம்.. விபத்து குறித்து டிஜிசிஏ தகவல்\nசென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருந்த இடம்.. பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. புதிய உத்தரவு\nAutomobiles கஸ்டமர்ஸ்கிட்ட இனி அதுக்கும் சார்ஜ் பண்ணுங்க... டீலர்களுக்கு ரகசியமாக அதிகாரம் கொடுத்த மாருதி சுஸுகி\nMovies சும்மா சொல்லக்கூடாது.. இந்த வயசுலேயும் என்னா அழகு.. தெறிக்கவிடும் குஷ்புவின் அசத்தல் செல்பிஸ்\nSports 2021 டி20 உலகக்கோப்பை உரிமை இந்தியாவுக்கு.. மகளிர் உலகக்கோப்பை தள்ளி வைப்பு.. பரபர மாற்றங்கள்\nLifestyle சனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம��... உஷாரா இருங்க...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஜெகஜால\" சந்துருஜி.. கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா.. பகீர் கிளப்பும் கோட்டக்குப்பம் ரகசியங்கள்\nவிழுப்புரம்: கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா என்று ஜெகஜோதியாக இருக்கிறதாம் அந்த 3 மாடி கெஸ்ட் ஹவுஸ்.. இங்கு நடிகைகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர் சந்துருஜி பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ளது கோட்டகுப்பம்.. இது புதுச்சேரிக்கு பக்கத்திலேயே உள்ளது.. அதனால் அங்கு வரும் பயணிகளில் பெரும்பாலானோர் இந்த பகுதிக்கும் வந்து செல்வது வழக்கம். இந்த டூரிஸ்ட்டுகளுக்காகவே நிறைய கெஸ்ட் ஹவுஸ்கள், மசாஜ் சென்டர்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.\nஇந்த கெஸ்ட் ஹவுஸ்களுக்கு பக்கத்திலேயே சரக்கு கிடைத்துவிடும்.. பாலியல் தொழில் செய்வதற்காக பெண்களும் சப்ளை செய்யப்படுவார்களாம்.. பீச் ஓரம் உள்ள ரம்மியமான பகுதி என்பதாலும், ரூம் வாடகை குறைவு என்பதாலும் இந்த கோட்டக்குப்பம் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதில் நிறைய ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.\nஷாக்.. பதட்டப்பட்டால் அப்படியே உயிர் போயிடும்.. மனஉளைச்சல் + ஹார்மோன் அளவு.. கொரோனாவின் அடுத்த பகீர்\nஇந்நிலையில்தான், கோட்டக்குப்பம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அந்த கெஸ்ட் ஹவுஸ் குறித்து ரகசிய புகார் வந்தது.. அங்கு பாலியல் தொழில் நடப்பதாகவும் கூறப்பட்டது.. இதையடுத்து விரைந்து சென்று பார்த்தபோது, 2 துணை நடிகைகள் அங்கு இருந்தது தெரியவந்தது.. இவர்கள் நடிக்கிற ஆசையில் சான்ஸ் கேட்டு முயன்று வந்துள்ளனர்.. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர்கள்.\nஸ்பா சென்டரில் வேலை தருகிறோம் என்று அழைத்து வந்து இங்கு அடைத்து வைத்துள்ளனர் என்பதும், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியதும் விசாரணையில் தெரியவந்தது. பாவம், இவர்களுக்கு 3 வேளை சாப்பாடு கூட தரவில்லையாம்.\nஇந்த கெஸ்ட் ஹவுஸ் ஓனர் பெயர் சந்துருஜி.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. நாடே லாக்டவுனில் கிடந்தால், சந்துருஜி மட்டும் இந்த கெஸ்ட் ஹவுஸில் ரகசியமாக தொழில் நடத்தி வந்துள்ளார்.. இதை பற்றி தகவல் போலீசுக்கு வந்தும், உடனே கையும் களவுமாக பிடிக்கவில்லை.. ஒருவாரம் நன்றாக அந்த கெஸ்ட் ஹவுஸை நோட்டமிட்டுதான் வந்துள்ளனர்.. ரகசியமாக வந்த தகவல் உறுதி என்று தெரிந்தபிறகுதான் கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.\nஏசி ரூம்கள், ஸ்பா, கட்டில், மெத்தை என்று ஜெகஜோதியாக இருக்கிறதாம் அந்த கெஸ்ட் ஹவுஸ்.. ஆனால் யாருக்கும் இது தெரியக்கூடாது என்று கட்டிடத்துக்கு வெளியே பூசு வேலை நடப்பது போன்று கொத்தனார்கள், பெயின்டர்களை வரவழைத்துள்ளார் சந்துருஜி என்கிறது தகவல்கள்.. கணவனை இழந்த இளம் பெண்கள், வறுமையில் இருக்கும் பெண்களை டார்கெட் செய்துள்ளது இந்த கும்பல்.\nவெளி மாநில பெண்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. இப்போதைக்கு சந்துருஜி உட்பட அவரது நண்பர் விஜயகுமார், மற்றும் அந்த கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் அனில் ஜோசப் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், மொத்தமாக கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. அந்த கெஸ்ட் ஹவுஸ் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்ற விசாரணையில் நம் போலீசார் இறங்கி உள்ளனர்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா தாக்கிய விருதாச்சலம் தாசில்தார் கவியரசு மரணம் - பேஸ்புக் பதிவை பகிர்ந்து கண்ணீர் அஞ்சலி\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் ஆக்ரோடெக் (Agrotech)\n\"முகமது நபி பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும்\".. பேஸ்புக்கில் பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது\nசப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெண்.. கணவனை விசாரிக்காமல் தாக்கியதால் ஆவேசம்.. வீடியோ\nசாத்தான்குளம் விவகாரம்.. சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம்\nசெஞ்சி திமுக எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பிரசவத்தின் போது மரணம் - விழுப்புரத்தில் நால்வர் பலி\n\"அடங்காத\" சாந்தி.. காதலனுக்காக கணவனை அடித்தே கொன்று.. லுங்கியில் தொங்கவிட்ட பயங்கரம்.. செஞ்சியில்\nகெஸ்ட் ஹவுஸில் 2 நடிகைகள்.. அடைத்து வைத்து \"தொழில்\" நடத்த முயன்ற சந்துருஜி.. அலேக்காக தூக்கிய போலீஸ்\nமும்பையிலிருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு ரயில் மூலம் வந்த 1400 பயணிகள்\nபல்வேறு பயிற்சிகள்.. புதிய முறைகள்.. விவசாயிகளுக்கு கரம் கொடுக்கும் அக்ரோ டெக் நிறுவனம்.. அசத்தல்\nபேக்கரி பிஸ்கட் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி,மயக்கம்.. விழுப்புரத்தில் பரபரப்பு..என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprostitute actress pondicherry businessman விபச்சாரம் நடிகைகள் புதுச்சேரி தொழிலதிபர் crime\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/14168", "date_download": "2020-08-08T17:42:27Z", "digest": "sha1:QT7C64WOZHBEG7DLSP6P2Z5GXIWWRPMT", "length": 15166, "nlines": 162, "source_domain": "www.colourmedia.lk", "title": "மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை |", "raw_content": "\nHome உள்நாட்டு மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nகொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (05) உத்தரவிட்டார்.\nஇந்த முறைப்பாடு இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.\nஇதன்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகள் நீதவானால் வாசிக்கப்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான் இரகசிய பொலிஸார் அறிவிக்கும் போது அங்கு சென்று தேவையான வாக்குமூலத்தினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டார்.\nபின்னர் குறித்த வழங்கு எதிர்வரும் மே மாதம் 6 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nPrevious articleபாமேஸ் தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்\nNext articleஐ.தே.கட்சி தலைமையிலான பு��ிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\nஇரத்தினபுரி மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெ��ிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/07/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2679937.html", "date_download": "2020-08-08T17:14:36Z", "digest": "sha1:VP6YBU5QTTSUNCEH2G7KSPN6TKFAQQ7S", "length": 9323, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பணியிடங்களில் பாலியல் கொடுமை: பெண்களுக்கு 3 மாதம் ஊதிய விடுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nபணியிடங்களில் பாலியல் கொடுமை: பெண்களுக்கு 3 மாதம் ஊதிய விடுப்பு\nஅரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளானால் அவர்களுக்கு 90 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துப் பேசியதாவது: பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅரசு அலுவலகங்களில் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால், அதுதொடர்பான விசாரணை நடைபெறும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 90 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.\nஇந்த விடுமுறையானது, வழக்கமான ஆண்டு விடுப்புடன் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. ஊதியப் பிடித்தம் இல்லாத பிரத்யேக விடுப்பாகவே இது கருதப்படும் என்றார் அவர்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2688241.html", "date_download": "2020-08-08T17:31:41Z", "digest": "sha1:26HO5WDN2KNEG7PYTQTS7K6E7HKKF24S", "length": 9572, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீர்: தொடர்ந்து கல்லூரிகள் மூடல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகாஷ்மீர்: தொடர்ந்து கல்லூரிகள் மூடல்\nஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டன.\nபுல்வாமா பகுதியிலுள்ள அரசுக் கல்லூரியில் மாணவர்கள் சிலரைக் கைது செய்வதற்காக போலீஸாரும், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றனர். அப்போது, மாணவர்கள் சிலர் போலீஸாரை நோக்கி கற்களை வீசினர். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸார் தடியடி நடத்தினர். இதில், சில மாணவர்கள் காயமடைந்தனர்.\nஇதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களில் மாணவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், காவலர்கள் 5 பேரும் காயமடைந்தனர்.\nஇதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.\nஇந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரிலுள்ள கல்லூரிகளை வெள்ளிக்கிழமை வரை மூடுமாறு கோட்ட ஆணையர் பஷீர் கான் உத்தரவிட்டுள்ளார். எனினும், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை வகுப்புகள் நடைபெற்றன.\nஸ்ரீநகர் புல்வாமா அரசுக் கல்லூரி ஆணையர் பஷீர் கான் தொடர்ந்து கல்லூரிகள் மூடல்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/28/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2692590.html", "date_download": "2020-08-08T17:33:51Z", "digest": "sha1:4A5PXCCLARU4TCN76U34SSTUKTYZQFA7", "length": 14100, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்: தினகரனின் ஹாவாலா ஏஜென்ட் நரேஷ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம்: தினகரனின் ஹாவாலா ஏஜென்ட் நரேஷ் கைது\nபுதுதில்லி: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு உதவியாக இருந்ததாக ஹாவலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தில்லி போலீஸார் டிடிவி தினகரனை நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.\nசென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்கு சென்ற போலீஸார் அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இதுவரை விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.3 கோடி புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nகைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், \"அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான் ரூ.1.3 கோடியை கொடுத்தார். இதற்காக நாங்கள் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பல முறை அவருக்கு வேண்டியவர்களை சந்தித்துப் பேசினோம்' என்று கூறியதாக தகவல் வெளியானது.\nஅதைத் தொடர்ந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து தில்லிக்கு வரவழைத்து கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்திய தில்லி போலீஸார், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.\nபின்னர் புதன்கிழமை பிற்பகலில் தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅதேநேரத்தில், அவரிடம் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தில்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தினகரனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன், பின்பு பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தாய்லாந்திலிருந்து தில்லி வந்த ஹாவாலா ஏஜென்ட் நரேஷை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nஇரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க சென்னையிலிருந்து கொச்சி வழியாக தில்லிக்கு ரூ.10 கோடியை நரேஷ் அனுப்பியதாக தகவல் வெளியானது இதற்கு தரகராக இருந்து செயல்பட்டவர் நரேஷ் என்பது போலீஸாருக்கு தெரியவந்ததது. இதையடுத்து போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், தாய்லாந்திலிருந்து தில்லி வந்த ஹாவாலா ஏஜென்ட் நரேஷை தில்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.\nதில்லியைச் சேர்ந்த நரேஷூக்கும் டிடிவி தினகரனுக்கும் நேரடித் தொடர்பு இருந்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நரேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nடிடிவி தினகரன்ஹாவாலா ஏஜென்ட் தில்லி போலீஸார்TTV DhinakaranHawala AgentDelhi Police\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய ��ெய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2015/12/blog-post_2.html?showComment=1479196517554", "date_download": "2020-08-08T17:25:24Z", "digest": "sha1:UFPZ74M33FMPEJNJ63QD3QBOPT2QZOKF", "length": 46290, "nlines": 685, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): திருடன் போலீஸ்", "raw_content": "வியாழன், டிசம்பர் 17, 2015\nவாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல\nகான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு\nஅதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம இருக்க கூட்டத்துல மறைஞ்சு மறைஞ்சு வளையவரனும். தீபாவளிக்கு அண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே பிட்டுதுணில அடிச்ச ஒரே மாதிரி பேண்ட்டுசட்டை போடனும். பொழைக்கதெரியாதவங்கன்னு பிழைப்புவழி கண்டவங்க சொல்லக்கேட்கையில ப்ச்சுன்னு மொனவிகிட்டு அமைதியாய் தலைகுனிஞ்சுக்கனும். இதெல்லாம் அப்பப்ப சிரமமா இருந்தாலும் செய்யற ஆளுமேல ஒரு பாசமும் பிடிமானமும் இருந்தால் பெருசாதோணாது. ஆனால் அதுக்கு பதின்ம அழுத்தங்களை கடந்துவரவரைக்கும் காத்திருக்கனும்.\nடைரக்டர் போலீஸ் காலனில வாழ்ந்திருப்பாரு போல. முடிஞ்சவரை திரைல கொண்டுவந்துட்டாப்ல. குச்சானுக என காவலர்களின் வாழ்க்கையை வெளில எந்தவித சமரத்துக்கும் லஞ்சலாவனியங்களுக்கும் இடம்கொடாத சீரியசிந்தனை காந்திமகான்கள் எவர் ஒருவரும் சிரிப்பாக அவமானகரமாக நக்கலாக உன்னத கருத்துக்களை உதிர்த்துவிட்டு செல்லலாம் தான். ஆனால் நாட்டில் போலீஸ் டாக்டர் வக்கீல் அரசியல்வாதிகள் எல்லோரும் நேர்மைத்திலகங்களாக இருக்கவேண்டும்னு கட்டாயப்படுத்தும் நாம்தான் இவர்கள் எல்லாம் நம்முள் நம்மிடம் இருந்து வருபவர்களே என்பதையும் நம்முடைய சமரச அளவுகோல்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்வதில்லை. எப்பொழுதும் உயர்வாக பேசி நெஞ்சை நிமிர்த்திக்கனும்னு சொல்லலை. உள்ளது உள்ளபடிக்கு தெரிஞ்சுக்க என்ன தடை இருக்கமுடியும்\nமூக்கு நரேனின் சீன் யூடூபில் சிக்கலை. கிடைத்தால் பகிர்கிறேன். (மேல ) பகிர்ந்துட்டேன் :) ) அதுவரை \"வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன்\" முரளிகண்ணனின் காவலர்கள் பற்றிய அருமையான கட்டுரையை ( http://muralikkannan.blogspot.com/2013/04/blog-post.html ) படித்துவைங்க. அடுத்த முறை அவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் காய்வதை காணும்வேளையில் ஒரு கரும்புஜீஸ் வாங்கிக்கொடுத்து சினேகமாய் குடிங்கசார்னு கேட்டுக்கலைன்னாலும் அவங்க பெருசா ஒன்னும் நினைக்கப்போறதில்லை. ஆனால் நம்மைபோலவே எல்லா வாழ்க்கை அழுத்த மாய்மாலங்களும் கொண்ட சம சகஜீவி ஒருத்தர்னு நினைச்சுக்கறதில் ஒன்னும் பெருசா நமக்கு நட்டமில்லை. :)\nநேர்மை என்பது ஒரு உண்மையில் எல்லா உயரிய உணர்வுகளையும் போலவே தோலுரித்துப்பார்த்தால் ஒரு நொய்மை. அவரவர் வரையரைக்குள் அளவும் வீச்சும் மாறும் ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. கட்டாயம், கவுரவம், மரியாதை, பழக்கவழக்கம் வளர்ப்பு, பிடிவாதம், பிடிமானம், கண்மூடித்தனமான நம்பிக்கை, சுயவருத்திக்கொளல் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு பிம்பம் அது. இயல்பாய் மூக்குநோண்டி சுண்டிவிடறாப்ல அது அந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு படு இயல்பான காரியம். இதை இயல்பாக செய்யாட்டித்தான் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். மற்றவர் நினைப்போ கஷ்டமோ வருத்தமோ எதுவும் அவர்கள் இந்த நொய்மையில் இருப்பதை மாற்றாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதருமி வியாழன், டிசம்பர் 17, 2015 11:18:00 பிற்பகல்\nயாருப்பா இந்த ஆளு ... புதுசா இந்தப் பக்கம் வந்திருக்காரு\n// (மேல ) பகிர்ந்துட்டேன் :)// திறக்கலை\nilavanji வெள்ளி, டிசம்பர் 18, 2015 5:39:00 முற்பகல்\nநீங்க திட்டுனீங்களேன்னு தான் அங்கன எழுது��தை இங்கன சேமிக்க வந்தேன் :))\nதருமி வெள்ளி, டிசம்பர் 18, 2015 7:00:00 முற்பகல்\n//நீங்க திட்டுனீங்களேன்னு தான் ...//\nஉடம்புல அந்தப் பயம் எப்போதும் இருக்கட்டும்\nilavanji வெள்ளி, டிசம்பர் 18, 2015 3:39:00 பிற்பகல்\nஇதாங்க யீடியூப் லின்க், ஏன் உங்க ஊர்ல திறக்கலைன்னு தெரிலயே :(\nதருமி சனி, டிசம்பர் 19, 2015 1:22:00 முற்பகல்\nashok செவ்வாய், நவம்பர் 15, 2016 2:55:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிம்போமேனியாக் ( Nymphomaniac )\nஅப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇந்திய செவ்வியல் இசை - R.P. ராஜநாயஹம் உரை\nநான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்\nRAAT AKELE HAI ( HINDI-2020) –சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) - நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் \nசுஷாந்த் சிங் வழக்கில் நடக்கும் அரசியல் - பாஜகவும் சிவசேனாவும்\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nசாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்\nவேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\nஷேக்ஸ்பியர் நாடகம் – Tempest\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்\n‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு மற்றும் இரு நிகழ்வுகளின் அழைப்பு\nஅயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nபாயும் குயில் | Diving Cuckoo\nபெறுநர்: மூடுண்ட சிறையின் கைதி ஆனந்த் டெல்டும்ப்டே, அனுப்புனர்: திறந்தவெளிச் சிறையின் கைதி ஆதவன் தீட்சண்யா\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nஆவநாழி- முதல் இதழ் பிடிஎப்\nஇட ஒதுக்கீடு- ஒரு நாள் போராட்டமில்லை\nபூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்\nMr. Misunderstanding: மிஸ்டர். மிஸ்அன்டர்ஸ்டான்டிங்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஅத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nPiT Photography in Tamil தமிழில் ப���கைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...த��ழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்க���லைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/01/blog-post_7.html", "date_download": "2020-08-08T18:36:59Z", "digest": "sha1:A5A7DKID67CKFT2NMUQF4A3OL5VVYJQC", "length": 51856, "nlines": 500, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வலை", "raw_content": "\nநிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஎப்பொழுதுமே அவ்வேளையில் ஊமை அமைதியுடன், கடலை அண்டிப் பரந்து கிடந்த வளவில் நீண்டு நெடுப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களிடையே தனித்து நிற்கும் பூவரச மரத்தடியில் நின்று கொண்டு, பலர் நடந்துபோன அந்தச் சம்பவத்தைப் பற்றி ஆவேசமாகவும், உரத்த தொனியிலும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு நின்றனர்.\nவாடை அன்று பெயர்ந்தது. வேகமாக அள்ளுண்டு வந்த காற்றில் தென்னங்கீற்றுகள் வெறி பிடித்து ஆடின. கடல் கறுத்துக் குழம்பிக் கிடந்தது. வடுமாறி வெள்ளம் நுகைக்கத் தொடங்கியது.\nகடல் முழுவதும் மிதந்து கொண்டிருந்த தோணிகளின் 'சள சள' ஓசையின் சலனங் களினால் 'களங் கண்டி' வலைகள் பாய்ந்திருந்த தடிகளில் குந்தியிருந்த வெண்கொக்குகள் நீலவானத்தில் எழுந்து பறந்து செல்வதும் நிலை கொள்ளாமல் மீண்டும் நீர்ப் பரப்பில் இறங்கி கூர���ய அலகுகளினால் எதையோ கொத்திச் செல்லும் முனைப்பில் போராடிக் கொண்டிருந்தன.\nகடலை அண்டிய காரைதீவு வீதியில் ஆனைக்கோட்டைக்கு அப்பாலிருந்து அங்கு வரும் இழுப்பு வலைக்காரார் இழுத்து வந்த மீன்களையும், இறால் வலைகளையும் வீதியில் பரத்திப் போட்டுக் கடற்பாசிகளிலும், தாழை களிலும் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்களும் அவ்விடத்தைவிட்டு விரை வில் சென்று விட வேண்டுமென்று பரபரத்தாலும், சுற்றி நின்று காது செவிபடக் கத்திக் கொண் டிருந்த காக்கைக்கூட்டங்கள் அவர்களை விடுவதாயில்லை.\nவில்லூன்றிச் சுடலையைத் தாண்டி வடக்கால் காக்கைதீவுச் சந்தையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த தோணியின் அணியத்தில் நின்ற சைமன் தூரத்தில் வரும்போதே கடற்கரை வளவில் பெரும் கூட்டம் ஆரவாரப்பட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான்.அற்ப சம்பவங்களைக் கூட பெரிது படுத்தி உணர்ச்சி வசப்பட்டவர்களாய் உரத்து விவாதிப்பதும் விவாதம் முற்றி கைகலப்பாக மாறி தங்களுக்குள்ளே அடிபட்டுக் கொள்வதும் அந்த ஊர் மக்களுக்கு பரிச்சயமாகிப் போன ஒன்று என்பது பிரசித்தம்.\nசைமன் ஒரு தினுசானவன். ஊர்ச் சோலிகள் எதுவானாலும் கண்டுக்காமல் இருக்கமாட்டான். அதிலும் தொழிலாளிகள் விஷயம் என்றால் உரத்தே குரல் எழுப்புவான். இவனைப்பற்றி வேறு மாதிரியான கதை ஊரில் இருந்தாலும் ஊர் விஷயங்களில் இவன் கொள்ளுகின்ற அபிப்பிராயங்கள் பற்றி சனங் களுக்கு மதிப்பு இருந்தது.\n'டேய் சவிரி, அங்க கவனியடா, வளவில் ஒரே சனக்கூட்டமா இருக்குது. ஊரில் ஏதாவது நடந்து போச்சுதோ....'\nதோணியின் நடுத்தளத்திலிருந்து மீன்களைத் தெரிந்து பறிக்குள் போட்டுக் கொண்டிருந்த சவிரியும், சைமன் சுட்டிக்காட்டிய பக்கம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.\n'ஓம் அண்ண, ஏதோ நடந்துதான் போச்சுது போல இருக்கு. நேற்று இவன் பொன்ராசாதான் தண்ணியைப் போட்டுவிட்டு மச்சினனோட கொழுவிக் கொண்டு நின்றான்.'\n'நான் நினைக்கயில அப்படி யிருக்குமெண்டு. கூட்டத்தைப் பார்த்தால் விஷயம் வேறபோல கிடக்கு. கொஞ்சம் கரையைத் தள்ளிப் பார்த்துப் போட்டுப் போவம்.'\nசைமன் தாங்கிக் கொண்டிருந்த மரக்கோலை தோணியின் இடப்புறம் போட்டு வேகத்தைக் கட்டுப்படுத்தினான்.\nசவிரி காக்கைத்தீவுச் சந்தையைப் பார்த்தான். பொழுது நல்லா ஏறிவிட்டது. க���ட்டம் கலைந்து கொண்டிருந்தது.\n'அண்ண, சந்த கலையுது. நேரஞ் செண்டா அவளவை நாறல் மீனைக்கேக்கிற விலைக்கு கேப்பாளவயள்'.\nசைமன் மீண்டும் மரக்கோலை வலப்புறம் போட்டுக் கரையை நோக்கித் திருப்பினான்.\n'சவிரி வலை இழுக்கயுக்கேயே வெள்ளப்பா போயிற்று. இண்டைக்கு நம்மட சந்தையில விப்பம். மீனும் அவ்வளவு இல்லத்தானே....'\nசவிரி மீண்டும் மீன்களைப் பொறுக்கு வதில் மௌனமாகி விட்டான். சைமன் கரையை நோக்கி வேகமாகத் தோணியைத் தாங்கினான். தோணி நீரைப் பிளந்து கொண்டு சீறிப்பாய்ந்து கரையை அடைந்தது.\n'சவிரி, தோணியைக் கட்டிப்போட்டு மீன்களைச் சந்தைக்கு கொண்டுபோ. நான் என்னெண்டு கேட்டுப்போட்டு வாறன்'.\nசைமன் தோணியிலிருந்து மெதுவாக இறங்கினான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கடல் உவர்ப்பில் காய்ந்து போயிருந்த 'சொறசொற'த்த முகத்தையும், மீன் செதில்கள் ஒட்டிக்கிடந்த உடலையும் துடைத்துவிட்டு, இடுப்பில் கட்டியிருந்த கச்சையை அவிழ்த்துப் போட்டுவிட்டு துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டான்.\nவளவில் நின்று முகம் சிவந்துபோக உதடுகள் துடிக்க முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருந்த செம்பட்டையான சுருட்டை மயிர்களை ஒரு கையால் ஒதுக்கியபடி மறு கையை அடிக்கடி உயர்த்தியபடி நியாயம் கதைத்துக் கொண்டிருந்தான் மரியதாசன். மண் மேட்டிலேறி வளவை நோக்கி வந்து கொண்டிருந்த சைமனும் இவனைக் கண்டு கொண்டான்.\nகூடி நின்றவர்கள் எல்லோர் பார்வையும் வளவைத் தேடி வந்து கொண்டிருந்த சைமன் பக்கம் திரும்பியது.\n'என்னடாப்பா, ஏன் இப்படி விடியக்கு முன்னமே கூட்டம் கூடி கத்திக் கொண்டு நிக்கறீங்க,'\nசற்று எரிச்சலுடன் வெளிவந்த சைமனின் வார்த்தைகளைக் கேட்டதும் நடந்துபோன சம்பவத்தை இன்னும் அவன் அறியவில்லையென்பதைக் கூடி நின்றவர்கள் ஊகித்துக் கொண்டார்கள்.\n'என்னண்ணை, உங்களுக்கு விஷயம் தெரியாதா நம்மட சூசைக்கிழவனுக்கு அவன் யோணும் அவன்ர ஆக்களும் அடிச்சு மண்டையை உடைச்சுப் போட்டாங்க. மனுசனுக்கு இழுக்குது.' சைமன் இதைக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக நின்றான்.\n'கிழவன் விடுவலைக்கு வாறன் எண்டுபோட்டு யோணட்ட ஆயிரம் ரூபா முற்காசு வேண்டினவராம். சுகமில்லாமல் திருக்க முள்ளு அடிச்சுக் கிடந்ததினால் இனிமேல் தொழிலுக்கு வர ஏலாதெண்டு சொல்லிப் போட்டாராம் கிழவன். காசை உடன வைக்கச் சொ���்லித்தான் இந்தச் சண்டித்தனம்'. மரியதாசன் உணர்ச்சி வசப்பட்டவனாக மீண்டும் உரத்துக் கத்தினான்.\n'சம்மாட்டிமாரட்ட முற்காசு வாங்கிப் போட்டு தொழிலுக்கு வாறன் எண்டு சம்மதிச்சுப் போட்டா தொழிலுக்கு போகவேணும். இல்லாட்டியா அவங்கட காசு திருப்பிக் கொடுக்கவேணும். இதுதானே ஊர் வழக்கம். யோணும் பலமுறை காசக் கேட்டுப்பார்த்தார். குடுக்காமல் கிழவனும் வெறியில் அவங்களைப் பேசிப்போட்டார்'.\nயோணின் விடுவலையில் மன்றாடியாக தொழில் நடத்திச் செல்லும் சற்று வயதான சந்தியோ மீண்டும் சம்மாட்டியின் பக்கம் பரிந்து பேசியதைக் கண்ட மரியதாசனும் அவனோடு கூட நின்ற யேசுராசனும் கொதித்தனர். அவர்களும் யோண் வலையில் தொழிலுக்குப் போகிறவர்களாக இருப்பினும் யோணும் அவனுடைய ஆட்களும் செய்தது அநீதி என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை.\n'சந்தியோ அண்ணைக்கு சம்மாட்டி மாரட்ட நக்கிற புத்தி இன்னும் போகயில்ல.' மரியதாசன் திடீரென வீசியெறிந்த சுடு சொல்லை எதிர்பாராத சந்தியோ அதிர்ந்து போனார்.\n'தம்பி மரியாதையாகப் பேசும், இல்லாட்டி....'\n'இல்லாட்டி.... என்ன செய்து போடு வீங்க.' மரியதாசன் முஷ;டியை உயர்த்திக் கொண்டு சந்தியோவை நோக்கி நெருங்கினான். இவ்வளவு நேரமும் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற சைமன் நடந்துபோனவற்றை ஒருவாறு ஊகித்துக் கொண்டாலும் விவாதம் இப்போது வேறு திசையில் திரும்புவதைக் கண்டதும் நிலைமையைச் சமாளிக்க நினைத்தான்.\n'இஞ்ச பாருங்க, நீங்ளேன் உங்களுக்குள்ள சண்டை பிடிக்கிறீங்க. பின்னேரம் சனங்களைக் கூப்பிடுவம். சம்பந்தப் பட்டவர்களையும் கூப்பிடுவம். அதுக்குப் பிறகு பாப்பம். இப்ப எல்லோரும் பேசாமப் போங்க'.\nகூடி நின்ற எல்லோரும் முணுமுணுத்த படி மெல்ல மெல்ல அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.\nமரியதாசனும் யேசுராசனும் மாத்திரம் உரத்துப் பேசிச் செல்வது சைமனின் காதுகளுக்குக் கேட்டது. 'சம்மாட்டிமாற்றை கொழுப்பை இதோட அடக்க வேணும்.'\n'சைமனின் இதயத்திலும் இனம் தெரியாத துடிப்பு. பல தலைமுறையாக ஏதோ ஓர் அடிமை முறையில் இவர்கள் நடத்தப்பட்டு வரும் முறைபற்றி இவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு உறுத்தல் இருந்து வந்தது. ஆயினும் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை உருப்பெறாமல் தள்ளிப்போய் கொண்டிருந்த காரணத்தினால் அவனுடைய எண்ணங்களை வெளி���் கொணர முடியாமல் இருந்தது. தொழிலாளர்களின் உணர்ச்சிகளை தற்காலிகமாகவேனும் செம்மைப்படுத்த இப்பொழுது அதற்குச் சரியான நேரம் வந்துவிட்டதாக அவன் உள்மனம் உணர்த்தியது. நீண்ட நேரமாக கலகலத்துக் கிடந்த அந்த வளவு இப்போது வெறிச் சோடிக்கிடந்தது. சைமன் சிந்தனை வசப் பட்டவனாக வளவைத் தாண்டி மண் ஒழுங்கையில் இறங்கி வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.\nஊர்க்கூட்டம் தொடங்க சரியாக நாலு மணிக்கு மேலாகிவிட்டது. ஊரில் உள்ள சம்மாட்டிமாரில் சிறில் ஏதோ வேலை காரணமாக கரையூர் சென்றதனால் அவரைத் தவிர எல்லோரும் கூடியிருந்தனர். கூட்டம் கூடி பத்து நிமிடங்கள் கழியத்தான் தனது சதை பருத்த தேகத்தையும் தூக்க முடியாமல் நசினல் சட்டைக் குள்ளே இரட்டை வடம் பவுண் சங்கிலி சகிதம் சம்மாட்டித் தனத்தின் செருக்கும், திமிரும் முகத்தில் பிரதிபலிக்க அரக்கி அரக்கி வந்து பின்வாங்கில் குந்திக் கொண்டார் யோண் சம்மாட்டி. தலைமை வகித்த பெரியார் சுருக்கமாக பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். கூட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மரியதாசன் எழுந்தான்.\n'சம்மட்டியார் யோணும் அவங்கட ஆக்களும் செய்த செயல் மிகப்பிழை. கிழவனட்டை மன்னிப்புப் கேக்க வேணும்.'\n'பிழையெண்டால் நியாயம் காட்ட வேணும்.'\nசவிரிமுத்துச் சம்மாட்டி குறுக்கே குரல் கொடுத்தார். 'பணம் கொடுக்குமதியாக இருந்தால் மரியாதையாகக் கேட்டு வாங்க வேண்டியது தான். அதற்காகத் தொழிலாளிகளை அடிமை களாக நினைத்துக் கண்டபடி பேசுவதும் அடிப்பதும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.'\n'தொழிலுக்கு வாறன் எண்டு கடன் பட்டால் தொழிலுக்கு வரவேண்டியதுதான் கடமை. இல்லாட்டி காசைத் திருப்பித் தர வேண்டியதுதான்.'\n'அதுக்காக இருபது வருஷத்துக்கு மேலாக வெயிலெண்டும் குளிரெண்டும் பாராமல், உங்களுக்கு உழைத்துத் தந்த மனுசன் என்றும் பாராமல், கை நீட்டி அடிக்கிறதா எங்கட உழைப்பிலை தானே நீங்க வீடும் வாசலுமாக இருக்கிறீங்க. அதுக்கென்ன அந்த ஆயிரத்தையும் அவங்களுக்கே விட்டால்....'\nயேசுராசன் எழுந்து நின்று குரல் கொடுத்தான்.\n'நாங்க இவ்வளவு பணம் பொட்டு தொழில் நடத்துறம். அவங்களுக்கு பங்குக்காசு கொடுக்கிறம்.... இதைவிட என்னத்தை அவங்க உழைச்சுத் தந்திட்டாங்க. சாமத்திய வீடெண்டாலும்....செத்த வீடெண்டாலும் எங்கட்டத்தானே ஓ���ி வருவினம். ஐஞ்சோ பத்தோ கொடுத்து நாங்க தானே உதவி செய்யிறம்'.\nயோணின் பேச்சு தலைமை வகித்துக் கொண்டிருந்த பெரியவருக்கும் கோபத்தையும், எரிச்சலையும் கொடுத்தது.\n'சம்மட்டியார் ஏதோ தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பதாகக் கூறினார். அவர் இறால் போட்டு சுறாப்பிடிக்கும் கெட்டித்தனம் எங்களுக்கு இப்ப விளங்காது என்ற எண்ணம் போல கிடக்கு. ஒரு வருசத்தில கமிசனுக்கு எண்டு ஒரு தொழிலாளியிட்ட ஆயிரம் ரூபாவுக்கு மேல் கழிக்கிறீங்க. ஆனால் அவங்களுக்குக் கொடுக்கிறது என்ன இருநூறு, முந்நூறு.,ஒரு சாராயப் போத்தல். உழைக்கிறதில தோணிக்கு, வலைக்கு என்று எவ்வளவத்தை தள்ளி நீங்க எடுத்துக் கொள்ளுறீங்க. இதெல்லாம் எங்களுக்கு விளங்காததல்ல.'\nஎல்லோரும் சைமன் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் சம்மாட்டிமாரைத் ரகசியமாகக் கிண்டல் செய்யத் தொடங்கினர்.\nமரியதாசன் மீண்டும் எழுந்தான். 'நாங்க இனி மேல் இவங்கட தொழிலுக்கு போவதாக இருந்தால் எங்களுடைய பங்குப் பணத்தைக் கூட்டித்தரவேணும். 'கமிசன்' பணம் சரியாகக் கணக்குப் பாக்க வேணும். சூசைக்கிழவனிடம் மன்னிப்புக் கேக்க வேணும். இல்லாவிட்டால் கடலில வலை இறங்காது.'\nசம்மாட்டிமாரிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது. யோண் எழுந்தார். எல்லோரையும் நன்றாகப் பார்த்தார். கனத்த குரலை ஒருமுறை செருமிவிட்டுக் கொண்டார். 'இஞ்ச நாங்க ஒண்டும் பயந்தாக்களல்ல. எங்களை யாராலும் வெருட்டேலாது. உங்கட உழைப்பு வந்துதான் சாப்பிடப் பொறமா எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க பற நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்.' யோண் கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும் வெளியேறினர்.\nகூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர் களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nதலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.\nவிறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளை அரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத��திக் கொண்டிருந்த சைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் தெரிந்தன. இருட்டில ஒன்றும் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அது மரியதாசின் கனத்த குரல் என்பதை ஊகித்துக் கொண்டான்.\nஇவ்வளவு நேரமும் படலையடியில் சுருண்டு படுத்துக் கிடந்த சைமனின் 'கறுவல்' பலமாகக் குரைத்தது.\n ஏன் வாசலில் நிக்கிறீங்க. படலையைத் திறந்து கொண்டு உள்ள வாங்களன். நாய் ஒண்டும் செய்யாது'.\nசைமன் லாம்பை எடுத்து முற்றத்தில் வெளிச்சம் விழக்கூடியதாக தூக்கிப் பிடித்தான்.\nயேசுராசா, மரியதாசன், சவிரி, செபமாலை, சூசை முத்து, தெற்குத் தெரு பர்னாந்து நிரைத்து வந்து சைமனைச் சூழ ஆசுவாசத்துடன் குந்திக் கொண்டார்கள்.\nசைமன் மீண்டும் மடவலைப் பகுதியை கால்களின் பெருவிரல்களுக்குள் மாட்டிப் பொறுக்கப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கிழிசல்களைக் பொத்திக் கொண்டே அடுக்களைக்குள் இருந்த மனைவிக்குக் குரல் கொடுத்தான்.\n'இஞ்ச.... பிலோமினா, வந்திருக்கிறவங்களுக்கு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா. குறை நினைக் காதீங்கடாப்பா, கூப்பன் சீனி எப்பவோ முடிஞ்சு போச்சுது. சக்கரைதான்....'\n'உங்கட வீட்டில மாத்திரமில்ல அண்ண, எல்லாற்ற வீட்டிலயும் இந்த நிலைதான். காசு கொடுத்து வெளியில சீனி வாங்க ஆரட்ட காசு இருக்கு'.\nமரியதாசன் இருண்டு கிடந்த முற்றத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான். மரியதாசன் முகத்தில் தெம்பு இல்லை. கூட வந்திருந்த எல்லோர் முகத்திலும் ஏதோ ஓர்வித சோர்வுக்களை அப்பிக் கொண்டிருந்ததைச் சைமன் அவதானித்து விட்டான்.\n'என்னடாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறிங்க.... ஏதாவது விசேஷம் உண்டா\nசைமன் கேள்வியைக் கேட்டதும் யேசுராசனும் மரியதாசனும் ஒருவரையொருவர் பார்த்தனர்.\n'என்ன நடந்தது என்று சொல்லுங்க. ஆராவது சம்மாட்டிமாற்ற தொழிலில ஏறிவிட்டாங்களா....\nசைமன் வார்த்தைகளில் சூடு ஏறியது.\n'நாளைக்கு எல்லா சம்மாட்டிமாற்ற விடுவலைகளும் கடலில இறங்கப் போகுதுகள் போல இருக்கு. சம்மாட்டிமார் தொழிலாளிகளை விலைக்கு வாங்கிப் போடு வாங்க போல இருக்கு'.\nசைமன் அதிர்ச்சியுடன் மரியதாசனைப் பார்த்தான். மரியதாசன் நிதானமாகப் பதில் சொன்னான்.\n'சாமிநாதர் விடுவலைக்குப் போறதுக்கு சம்மதிச்சுப் போட்டார்'.\n'விடுவலைகள் நின்று போனதால் தொழிலாளிகள் எல்லாம் படுப்பு வலைக்கும் களங்கட்டி வலைக்கும் தூண்டலுக்குமாக போய்விட்டார்கள். ஆனால் பாவம் சாமிநாதன் மூன்று நாளாக தொழிலுக்குப் போகயில்ல. போறதுக்கு வேறு தொழிலும் கிடைக்கயில்ல. வீட்டில பட்டினி பொறுக்க முடியாமல் யோண் சம்மாட்டியிட்ட போய் கடன் கேட்டிருக்கிறார். அவன் விடுவலைக்கு வந்தால் கடன் தாரன் என்று சொல்லியிருக்கிறான். சாமிநாதரும் சம்மதிச்சுப் போட்டார்'.\nசைமனின் முகம் சுருங்கிக் கறுத்துவிட்டது. இப்படி ஒரு நிலையை இவன் எதிர்பார்க்கவில்லை. பல தலைமுறையாக இருந்துவரும் இந்தவித அடிமைப் போக்குகளை தகர்த்தெறிவது என்பது இலகுவான காரியம் இல்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டான். சைமன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.\n'அண்ணே, சம்மட்டிமார் நாளைக்காலம விடுவலைகளை எப்படியும் கடலில இறக்கிப் போட வேணும் எண்டு இன்னும் ஆக்களைப் பிடிக்கிறதுக்கு வலைபோட்டுத் திரியிறாங்க. இப்டியே விட்டுவிட்டால் சாமிநாதர் போல ஒவ்வொருத்தராகப் போய்ச் சோந்துவிடுவாங்க'.\nகுசினிக்குள் இருந்த பிலோமினா தேநீர்க் கோப்பைகளையும், சக்கரைக் குறுகல்களையும் கொண்டுவந்து கூடியிருந்தவர்கள் முன் வைத்து விட்டு கதை கேட்கும் ஆவலில் அறைக்கதவு அருகே போய் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.\nதேநீர் உறிஞ்சப்பட்டு கோப்பைகள் வெறுமையாகிக் கொண்டிருந்தன. சைமனின் சிந்தனையில் பல சம்பவங்கள் திரண்டு வந்தன. 'எத்தனை நாளைக்கு இப்படிச் சுருண்டு கிடப்பீங்க தெரு நாய்கள், எங்கட காலில தான் வந்து விழுவீங்க'. யோணின் பேச்சு இவன் நினைவில் வந்து மோதியது. உடல் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது. பொத்திக் கொண்டுடிருந்த வலைகளையும் அப்படியே விட்டுவிட்டு விறுக்கென்று எழுந்தான். காது மடிப்புக்குள் செருகி வைத்திருந்த புகையிலைத் துண்டை எடுத்துச் சப்பிக் கொண்டே கனத்த குரலில் பேசினான்.\n'இவங்கட வலைகள் கடலில இறங்கிற கெட்டித் தனத்தைப் பார்ப்பம். மரியதாஸ் நீ சவிரியையும், யோசேப்புவையும் கூட்டிக் கொண்டு சாமத்தில தெற்குத் தெருவுக்குப் போ. யேசுராசா நீ சவிரியையும், யோசேப்புவையும் கூட்டிக் கொண்டு சாமத்தில தெற்குத் தெருவுக்குப் போ. யேசுராசா நீ சூசைமுத்து, செபமாலையோட கோயில் ஒழுங்கையைக் கவனி. நான் பெர்ணாந்தையும் சிலுவைதாசனையும் கூட்டிக் கொண்டு நடுத்தெருவுக்குப் போறன். ஆர் ஆக்கள் வெள்ளாப்பில வந்து தொழிலாளிகள அரட்டிறாங்க எண்டு பார்ப்பம்'.\nமரியதாசன் பதில் சூடாக வெளிவந்தது. எல்லோரும் எழுந்து கொண்டனர். சைமன் வளையில் சொருகியிருந்த துண்டை எடுத்துக் தோளில் போட்டுக் கொண்டே படலையைத் தேடி நடந்தான்.\nபிலோமினா பயத்துடன் படலையைப் பார்த்தாள். முற்றத்தில் கிடந்த கறுவல் மறுபடியும் குரைத்தது. அவர்கள் படலையைத் திறந்து வெளியேறி இருளுக்குள் மறைந்தனர். தெருநாய்கள் ஆக்ரோசத்துடன் குரைத்தன.\nவெகுதூரத்துக்கு அப்பாலும் அவர்களது அழுத்தமான காலடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தன.\nமறைவு ஸ்தானம் என்றும் துர்ஸ்தானம்\nதமிழரின் மாண்பு தஞ்சைப் பெருங்கோவில் கல்வெட்டில்....\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\n(லண்டனில் ஈழத்தமிழ் மாணவியின் வியத்தகு செயல்)Siobh...\nமனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு:-\nநீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nஅதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மன...\nகணைய மறுசீரமைப்பு.. சர்க்கரை நோயர்களுக்கு உதவும்..\nஉடல் மொழியின் நாடகம் - ந.முத்துசாமி\nமாமல்லன் சுத்தமானதும், ஒளிமயமானதுமான ஓர் இடம்...\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nதாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..\nபிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்\nவளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தே...\nஇணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்\nபழங்காலத்தில் தானமாக வழங்க பச்சரிசியை அதிகம் பயன்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/253-15", "date_download": "2020-08-08T17:02:43Z", "digest": "sha1:3RDVQIYAGUJ7NJWAOS52S2GPKIJPYYBK", "length": 13175, "nlines": 195, "source_domain": "eelanatham.net", "title": "டைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை - eelanatham.net", "raw_content": "\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nகிளியில் காணிகள் ச��ல விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nடைசன் கேயின் மகள் டிரினிட்டி கே\nடைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஇரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்\nலெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.\n100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு அடுத்த நிலையில் உ���்ளவர் தான் டைசன் கே.\nரியோ ஒலிம்பிக்கில் டைசன் கே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றார்\nதசை மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகின்ற அனபோலிக் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஊக்க மருந்து சோதனையின் முடிவுகள் வந்ததால் இரண்டு ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் இருந்து டைசன் கே தடைசெய்யப்பட்டார். அதனால், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது..\n2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர்,ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் டைசன் கே தங்கப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Oct 17, 2016 - 3759 Views\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை Oct 17, 2016 - 3759 Views\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Oct 17, 2016 - 3759 Views\nMore in this category: « ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன. »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள்\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20348", "date_download": "2020-08-08T17:59:41Z", "digest": "sha1:3556WCH6CBUJMWZNCFVNYED7TTHPWJPP", "length": 24021, "nlines": 225, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 8 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 373, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:05\nமறைவு 18:36 மறைவு 09:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்��ும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஏப்ரல் 3, 2018\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 2 மருத்துவர்கள் “நடப்பது என்ன” குழும முயற்சிக்கு வெற்றி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1240 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” சமூக ஊடகக் குழுமத்தின் தொடர் முயற்சியின் பலனாக, அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக 2 மருத்துவர்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்த கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகளை நடப்பது என்ன\nமுதல் கட்டமாக - அங்கீகரிக்கப்பட்ட நான்கு மருத்துவர்கள் எண்ணிக்கையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசின் மருத்துவத்துறையின் அனைத்து கட்ட உயர் அதிகாரிகளையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனை விளைவாக - சில மாதங்களுக்கு முன்பு, மூன்று காலியிடங்களில் இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.\nநீண்ட நாட்களாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள மற்றொரு காலியிடம் - காட்டப்படாமல் இருந்தது. நடப்பது என்ன குழுமம் இது குறித்து தொடர்ந்து மனுக்கள் வழங்கியதை அடுத்து, சில வாரங்களுக்கு முன்பு - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஒரு காலியிடம் உள்ளது என்பதை அரசு மருத்துவத்துறை அறிவித்தது. விரைவில் இந்த காலியிடமும் நிரப்பப்படவுள்ளது என சென்னையில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகள் நடப்பது என்ன குழுமம் இது குறித்து தொடர்ந்து மனுக்கள் வழங்கியதை அடுத்து, சில வாரங்களுக்கு முன்பு - காயல்பட்டினம் அரசு மருத்து��மனையில் ஒரு காலியிடம் உள்ளது என்பதை அரசு மருத்துவத்துறை அறிவித்தது. விரைவில் இந்த காலியிடமும் நிரப்பப்படவுள்ளது என சென்னையில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகள் நடப்பது என்ன\nஇதற்கிடையே - மகப்பேறு மருத்துவர் (DGO) உட்பட கூடுதல் ஒரு நிபுணர் மருத்துவர் என இரு மருத்துவர்களை காயல்பட்டினம் அரசு மருத்துவனைக்கு அங்கீகரிக்க - நடப்பது என்ன குழுமம் தொடர்ந்து வலியுறுத்திவந்தது. அதன் பயனாக - கடந்த நவம்பர் மாதம், நடப்பது என்ன குழுமம் தொடர்ந்து வலியுறுத்திவந்தது. அதன் பயனாக - கடந்த நவம்பர் மாதம், நடப்பது என்ன குழுமத்திற்கு பதில் வழங்கியிருந்த DMS டாக்டர் இன்பசேகரன் - நடப்பது என்ன குழுமத்திற்கு பதில் வழங்கியிருந்த DMS டாக்டர் இன்பசேகரன் - நடப்பது என்ன குழுமத்தின் மனுவின்படி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக இரு மருத்துவர் அங்கீகரிக்க அரசுக்கு, பிரேரணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஇது சம்பந்தமாக - தூத்துக்குடியில் உள்ள சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பரீதா ஸீரீன் அவர்களை நடப்பது என்ன குழும நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது - காயல்பட்டினம் அரசு மருத்துவனைக்கு - மகப்பேறு மருத்துவர் உட்பட கூடுதலாக ஒரு நிபுணர் மருத்துவர் பொறுப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும், 2 - 3 மாதங்களில், மருத்துவர்கள் நியமனம் செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார். இதன் விளைவாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 ஆக உயர்ந்துள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. இறைவன் அருள் புரியட்டும்\nமாஷா அல்லாஹ். நல்ல செய்தி. உங்கள் முயற்சிகளுக்கு இறைவன் நற்கூலி வழங்குவான். தொடர்ந்த நன்மைகள் உங்களுக்கு உண்டு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ். நல்ல செய்தி. உங்கள் முயற்சிகளுக்கு இறைவன் நற்கூலி வழங்குவான். தொடர்ந்த நன்மைகள் உங்களுக்கு உண்டு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 06-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/4/2018) [Views - 405; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 110 வது செயற்குழு கூட்ட நிகழ்வு\nநாளிதழ்களில் இன்று: 05-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/4/2018) [Views - 438; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 16ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (5/4/2018) [Views - 837; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/4/2018) [Views - 456; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 15ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (4/4/2018) [Views - 1022; Comments - 0]\nதிருச்செந்தூரில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் “நடப்பது என்ன” குழுமம் உள்ளிட்ட காயல்பட்டினம் பொது நல அமைப்பினரும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்பு\nசிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்வில் ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ.2,50,000 சேகரிப்பு\nநாளிதழ்களில் இன்று: 03-04-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/4/2018) [Views - 384; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 14ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (3/4/2018) [Views - 834; Comments - 0]\nகாவல் சாவடி (Police Booth): மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் வழங்கிய மனு குறித்து காவல் ஆய்வாளர் விசாரணை” குழுமம் வழங்கிய மனு குறித்து காவல் ஆய்வாளர் விசாரணை\nபெரிய நெசவுத் தெருவில் தார் சாலையின் இரு ஓரங்களிலும் பேவர் ப்ளாக் கற்கள் பதிப்பு\nரஃப்யாஸ் ரோஸரி பள்ளியில் இன்று பெற்றோருக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிருக்கு அழைப்பு\nநெய்னார் தெருவில் முஅஸ்கர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு துவக்கம்\n110 முறைக்கும் மேல் குருதிக் கொடையளித்த காயலர் “நடப்பது என்ன” குழுமம் நடத்தும் முகாமில் 3ஆவது முறையாக கொடையளிக்கிறார்” குழுமம் நடத்தும் முகாமில் 3ஆவது முறையாக கொடையளிக்கிறார்\nஏப். 04 குருதிக் கொடை முகாமில் கலந்துகொள்ளும் கொடையாளர்களை ஊக்குவிக்க அரசு சான்றிதழ்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: ஆதரவு கோரி “நடப்பது என்ன” குழும நிர்வாகிகளுடன் திருச்செந்தூர் வட்டார போராட்டக் குழு சந்திப்பு” குழும நிர்வாகிகளுடன் திருச்செந்தூர் வட்டார போராட்டக் குழு சந்திப்பு\nஏப். 04 குருதிக் கொடை முகாமிற்கு ஒத்துழைப்பு கோரி மருத்துவர்களுக்கும், அமைப்புகளுக்கும் “நடப்பது என்ன” குழுமம் கடிதம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=6608:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69&fontstyle=f-smaller", "date_download": "2020-08-08T17:25:57Z", "digest": "sha1:RDS3IVDHJ3UUNBKGN2TITDZOIVKCRWLL", "length": 13231, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "சுகப்பிரசவம் சாத்தியமே!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் சுகப்பிரசவம் சாத்தியமே\nஉலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை, கூடியமட்டும் சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான். மொத்த குழந்தைப் பிறப்பில் 10% முதல் 15% க்குமேல் சிசேரியன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்றுதான் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது.\nஇதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும், குறிப்பாக இத்தகைய விருப்பம் உழைக்கும் மகளிரிடம் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது. அண்மையில் இந்திய குடும்ப நலத்திட்ட சங்கம் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவ���ையே விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.\nஆனால், மருத்துவ உலகுக்கு வெளியே இருப்போர் சொல்வது இதற்கு நேர் எதிரான ஒன்று. குழந்தை மிகவும் பெரிதாக இருப்பதால் சுகப்பிரசவம் மிகமிக அரிது. வலி அதிகமாக இருக்கும். சிசேரியன் மட்டுமே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சொன்னதால் ஒப்புக்கொண்டோம் என்பதாகவும், குழந்தை தலை புரண்டு கிடக்கிறது என்றும், பனிக்குடம் உடைந்துவிட்டதால் இனி சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றும் கூறித்தான் சிசேரியனுக்கு சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த முரண்பாடுகளின் பின்னணியில் மருத்துவ வணிகம் முக்கிய இடம் பெறுகிறது. சாதாரண மகப்பேறு ரூ.3,000 வரை செலவாகிறது என்றால், சிசேரியனுக்கு ரூ.30,000 முதல் 40,000 வரை செலவாகிறது. இதில் மருத்துவர்களுக்கு பாதி கட்டணம் கிடைக்கிறது என்பதும் சிசேரியன் அதிகரிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.\nஅரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், உள்ளாட்சிகள் நடத்தும் மகப்பேறு மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிகமான குழந்தை பிறப்பு தனியார் மருத்துவமனைகளில்தான் நடக்கிறது.\nதற்போது அரசு மருத்துவமனைகளிலும்கூட சிசேரியன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. திருச்சி மாவட்டத்தில் 2011இல் 917 சிசேரியன் நடந்தது என்றால், 2013இல் 1,987-ஆக இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதே நிலைமைதான் தமிழ்நாடு முழுவதிலும். இதற்குக் காரணம், அரசு மருத்துவமனைகளில் பிரசவ கால இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக ஆக்குவதற்கு, கொஞ்சம் கடினமான பிரசவம் என்றாலும் சிசேரியனாக மாற்றிவிடுகிறார்கள்.\nஇதன் உண்மைகளும் பின்னணிகளும் எதுவாக இருந்தபோதிலும் சிசேரியன் தேவைப்படும் நேர்வுகள் மிகவும் குறைவு என்பதும் இவற்றை முறையான பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்பால் தவிர்த்துவிட முடியும் என்பதுமே நிஜம். இது ஒரு தாயின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகமிக இன்றியமையாதது.\nஉழைக்கும் மகளிர் சிசேரியன் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள் என்கின்ற ஆய்வு முடிவு நம்பும்படியாக இல்லை. சிசேரியன் செய்துகொண்டால், அந்தத் தாய் எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகும். அவர் அன்றாடப் பணிகளை தானே செய்வதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இவ்வளவு சிரமங்களை ஒரு கர்ப்பிணி விரும்பி ஏற்கிறார் என்று சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை.\nமேலைநாடுகளில், முடிந்தவரை இயற்கையான பிரசவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது தாய் சேய் நல மருத்துவருக்கு இழிவு என்பதாகவும், கர்ப்ப நேரத்தில் மருத்துவர் கர்ப்பிணித் தாயைச் சரியாக வழிகாட்டவில்லை என்பதாகவும் அங்கே கருதப்படுகிறது. இந்தியாவின் நிலைமை நேர் எதிராக மாறிக்கொண்டு வருகிறது. இது ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்திற்கு வழிகோலாது.\nமதுரை அருகே ஒரு பழங்குடியினத்தவர், ஒரு கர்ப்பிணியை பிரசவத்துக்காக அழைத்து வந்தபோது, வயிற்றில் இருக்கும் குழந்தை தலை புரண்டு கிடப்பதால் அறுவைச் சிகிச்சை செய்துதான் வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியபோது, அந்த பழங்குடியின மூப்பன் அக்குழந்தையின் தலையை அப்பெண்ணின் வயிற்றைத் தட்டி உருட்டி சரிசெய்து சுகப்பிரசவம் பார்த்ததாக ஒரு செய்தி நமது தினமணியிலேயே வந்தது.\nஇந்த அளவுக்கு பழைமைக்கு திரும்ப வேண்டியதில்லை. ஆனாலும், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். முந்தைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்திலும் இயற்கையான மக்கட்பேறு சாத்தியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=134:%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-08-08T17:59:47Z", "digest": "sha1:OWWXQPIIS4FEK54PV3FLD3QT5FNK566B", "length": 25827, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "எண்ணமே முகவரி", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் எண்ணமே முகவரி\nடாக்டர் அ. ஜாஹிர் ஹுஸைன் பாகவி\nகட்டுரையாசிரியர் சென்னை பல்கலைக் கழகத்தில் \"டாக்டர்\" பட்டம் பெற்ற முதல் பாகவி ஆவார்.\nஎதார்த்தத்தில் நல்லவன் தன்னை நல்லவன் என்று விளம்பரப்படுத்த மாட்டான்.\nஅவ்வாறு விளம்பரப்படுத்துபவன் நல்லவன் அல்லன்.\nநல்லவன் பிறரைக் கெட்டவனாகக் கருதமாட்டான். அவ்வாறு கருதினால் அவன் நல்லவன் அல்லன்.\nநல்லவன் கெட்டவனைக்கூட கெட்டவனாக பார்க்க மாட்டான்.\nநல்லவன் தனக்கும் பிறருக்கும் அறிவுரை கூறுவான். பிறருக்கு மட்டும் அறிவுரை கூறுபவன் நல்லவன் அல்லன்.\nபிறருக்கு அறிவுரை கூறுபவனெல்லாம் நல்லவனும் அல்லன்.\nஒருவன் வழிபாடுகளிலும், அறப்பணிகளிலும் ஈடுபடுவதால் மட்டும் நல்லவன் ஆகிவிட மாட்டான். அவன் அவனது மனத்திலும் அல்லாஹ்வின் பார்வையிலும் நல்லவனாக ஆக வேண்டும்.\nநல்ல எண்ணமும் உளத்தூய்மையும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் அடிப்படையானவை ஆகும். இவ்வுலக வாழ்க்கை மட்டுமின்றி, மறு உலக வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமைவதற்கு இவைதான் அடித்தளமாகும். இவ்விரு தன்மைகளும் மனிதனை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். தனி மனித வாழ்வும் சமூகமும் சீர்பெற வேண்டுமென்றால் இத்தன்மைகள் மனிதனை ஆள வேண்டும். இவற்றின் அடித்தளத்தில் அமைக்கப்படாத அறப்பணிகளும், அறிவுரைகளும் அர்த்தமற்றவையே\nஇதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், \"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன\" (நூல்: புகாரி, முஸ்லிம்)\n\"உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீரடைந்து விட்டால் முழு உடலும் சீரடைந்து விடும். அது சீரழிந்து விட்டால் முழு உடலும் சீரழிந்து விடும். அறிக அதுதான் இதயம்.\" (நூல்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஒருவர் எண்ணத்தை பொருத்தே அல்லாஹ் அவரை நல்லவராகவோ கெட்டவராகவோ தீர்மானிக்கின்றான். \"உங்கள் உடல்களையோ உருவங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையே அவன் பார்க்கின்றான்\" என மற்றொரு நபிமொழி சுட்டிக்காட்டுகிறது. (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)\nஎதார்த்தத்தில் நல்லவன் தன்னை நல்லவன் என்று விளம்பரப்படுத்த மாட்டான். அவ்வாறு விளம்பரப்படுத்துபவன் நல்லவன் அல்லன்.\nநல்லவன் பிறரைக் கெட்டவனாகக் கருதமாட்டான். அவ்வாறு கருதினால் அவன் நல்லவன் அல்லன். நல்லவன் கெட்டவனைக்கூட கெட்டவனாக பார்க்க மாட்டான்.\nநல்லவன் தனக்கும் பிறருக்கும் அறிவுரை கூறுவான். பிறருக்கு மட்டும் அறிவுரை கூறுபவன் நல்லவன் அல்லன். பிறருக்கு அறிவுரை கூறுபவனெல்லாம் நல்லவனும் அல்லன்.\nஒருவன் வழிபாடுகளிலும், அறப்பணிகளிலும் ஈடுபடுவதால் மட்டும் நல்லவன் ஆகிவிட மாட்டான். அவன் அவனது மனத்திலும் அல்லாஹ்வின் பார்வையிலும் நல்லவனாக ஆக வேண்டும்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், \"மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்ப��ுபவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார். அவர் அல்லாஹ்விடம்; கொண்டு வரப்படும்போது அவருக்கு தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை அல்லாஹ்; எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, \"அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்\" என்று இறைவன் கேட்பான். (அதற்கு) அவர், (இறiவா\" என்று இறைவன் கேட்பான். (அதற்கு) அவர், (இறiவா) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரை தியாகம் செய்தேன்\" என்று பதிலளிப்பார். (அதற்கு) அல்லாஹ், \"(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை) மாறாக, 'மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)\" என்று கூறுவான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு கல்வியைத் தாமும் கற்று அதை பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (அல்லாஹ்விடம்) கொண்டு வரப்படுவார். அவருக்கு தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை அல்லாஹ் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு 'அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்' என்று அல்லாஹ் கேட்பான். அவர், \"(இறைவா' என்று அல்லாஹ் கேட்பான். அவர், \"(இறைவா) கல்வியை நானும் கற்று பிறருக்கும் அதைக் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்\" என்று பதிலளிப்பார். அதற்கு அல்லாஹ், \"(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை, கற்பிக்கவுமில்லை). 'அறிஞர்' என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்: 'குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படவேண்டும் என்பதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)\" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு அவரும் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு அல்லாஹ்;; தாராளமான வாழ்க்கை வசதிகளும், அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரும் செல்வந்தர் ஒருவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அவருக்கு, தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை அல்லாஹ் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு \"அருட்கொடைகளில் நீ எவ்���ிதம் செயல்பட்டாய்\" என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், \"நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டு விடாமல் அனைத்திலும் உனக்காக நான் எனது பொருளை செலவிட்டேன்\" என்பார். அதற்கு அல்லாஹ், \"(இல்லை) நீ பொய் சொல்கிறாய். 'இவர் ஒரு புரவலர்' என்று (மக்களிடையே பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது எண்ணம் நிறைவேறி விட்டது)\" என்று கூறிவிடுவான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைப்படி அவரும் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் வீசி எறியப்படுவார். (அறிவிப்பாளர்: அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹ¤ அன்ஹ¤, நூல்: முஸ்லிம்)\nஎனவே எண்ணங்களை தூய்மைப்படுத்தாமல் புண்ணியங்கள் செய்வதால் பலன் ஏதும் இல்லை. எண்ணங்கள் தூய்மையானால் எல்லாமே துலங்கும்.\nநன்மை செய்பவரெல்லாம் நல்லவர் அல்ல. தீயவனால்கூட சமூகத்துக்கு நன்மை ஏற்படலாம். சுமூகத்துக்கு பலன் கிடைப்பதால் தீயவன் நல்லவன் ஆகிவிட முடியாது. \"தீயவனால் கூட இந்த மார்க்கத்தை அல்லாஹ் வலுப்படுத்துவான்\" (நூல்: புகாரி) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.\nஎனவே சமூகப் பணிகளிலும், பிற அறப்பணிகளிலும் ஈடுபடுவோர் தூய எண்ணத்துடனும், உளச்சுத்தியுடனும் செயல்பட வேண்டும். தவறு செய்வோரைப்பார்த்து பரிதாபப்படுவதற்கு முன்பு நம் மீது நாம் பரிதாபப்பட வேண்டும். ஒருவனை நல்லவன் அல்லது தீயவன் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஏனெனில் அவன் உள்ளங்களைப் பார்க்கிறான். உள்ளங்களை அறிபவன் அவன் மட்டுமே. எனவே தான், மக்களின் பார்வையில் நல்லவனாகத் தெரிபவன் அல்லாஹ்வின் பார்வையில் தீயவனாகத் தெரியலாம். மக்களின் பார்வையில் தீயவனாகத் தெரிபவன் அல்லாஹ்வின் பார்வையில் நல்லவனாகவும் இருக்கலாம். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதை அவன் ஒருபோதும் விருமபுவதில்லை.\nளம் ளம் இப்னு ஜவ்ஷ் அல்யமாமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது, அபூ ஹுரைரா ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் என்னிடம், \"யமாமீ நீங்கள் எவரிடமும், 'அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்' என்றோ அல்லது 'அல்லாஹ் உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டான்' ���ன்றோ கூறாதீர்கள்\" என்று சொன்னார்கள். அப்போது நான், \"எங்கள் சகோதரர்களிடமும் நண்பர்களிடமும் கோபத்தில் கூறுகின்ற சாதாரண வார்த்தைகள்தானே இது நீங்கள் எவரிடமும், 'அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்' என்றோ அல்லது 'அல்லாஹ் உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டான்' என்றோ கூறாதீர்கள்\" என்று சொன்னார்கள். அப்போது நான், \"எங்கள் சகோதரர்களிடமும் நண்பர்களிடமும் கோபத்தில் கூறுகின்ற சாதாரண வார்த்தைகள்தானே இது\nஅதற்கு அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், \"நீங்கள் அவ்வாறு கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர், நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'இஸ்ரவேலர்களில் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்போதும் வழிபாட்டிலேயே மூழ்கியிருந்தார். மற்றொருவர் வீணான பாவச்செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அவ்விருவருமே நண்பர்கள். வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அந்த மனிதர் தம் நண்பர் பாவம் செய்வதைப் பார்க்கும் போதெல்லாம், 'இன்ன மனிதரே பாவம் புரிவதைக் குறைத்துக்கொள்' என்று கூறுவார். அதற்கு அவர் (பாவம் புரிபவர்) 'எனக்கும் என் இறைவனுக்கும் இடையே உள்ள விஷயத்தில் நீ தலையிடாதே. என்னை விட்டுவிடு. நீ என்ன என்னை கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா பாவம் புரிவதைக் குறைத்துக்கொள்' என்று கூறுவார். அதற்கு அவர் (பாவம் புரிபவர்) 'எனக்கும் என் இறைவனுக்கும் இடையே உள்ள விஷயத்தில் நீ தலையிடாதே. என்னை விட்டுவிடு. நீ என்ன என்னை கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா\nஒருநாள் அந்த வழிபாட்டாளர் தாம் பெரும் பாவமாக கருதிய ஒரு பாவத்தை அவருடைய நண்பர் செய்வதைப் பார்த்தபோது, \"உனக்கு கேடுதான் பாவம் புரிவதைக் குறைத்துக்கொள்' என அவரிடம் (கடுமையாகக்) கூறினார். அதற்கு அவருடைய நண்பர், 'எனக்கும் என் இறைவனுக்கும் இடையே உள்ள விஷயத்தில் நீ தலையிடாதே. என்னை விட்டுவிடு. நீ என்னை கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா பாவம் புரிவதைக் குறைத்துக்கொள்' என அவரிடம் (கடுமையாகக்) கூறினார். அதற்கு அவருடைய நண்பர், 'எனக்கும் என் இறைவனுக்கும் இடையே உள்ள விஷயத்தில் நீ தலையிடாதே. என்னை விட்டுவிடு. நீ என்னை கண்காணிப்பவனாக அனுப்பப்பட்டுள்ளாயா என்று (இம்முறையும்) கேட்டார். அப்போது அவர் (வணக்கசாலி). 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அல���லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்' என்றோ 'உன்னை ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டான்' என்றோ கூறினார்.\nபின்னர் அல்லாஹ் வானவரை அனுப்பி அவ்விருவரின் உயிரையும் கைப்பற்றினான். விசாரணைக்காக அவர்கள் அல்லாஹ்விடம் வந்தபோது பாவம் புரிந்தவரிடம், 'எனது கருணையால் நீ சொர்க்கத்துக்குச் செல்' என அல்லாஹ் கூறினான். வழிபாட்டாளாரிடம், '(பாவம் புரிந்த அவரை நான் மன்னிக்க மாட்டேன், சொர்க்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என்பது) உனக்கு தெரியுமா என் அதிகாரத்தில் தலையிடும் ஆற்றல் உனக்கு உண்டா என் அதிகாரத்தில் தலையிடும் ஆற்றல் உனக்கு உண்டா' என்று கேட்டுவிட்டு, (வானவர்களிடம்) 'இவரை நரகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறினான்.\nபிறகு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (இந்த) அபுல் காசிமின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக அவர் தமது இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் அழிக்கின்ற வார்த்தையைச் சொல்லி விட்டார். (நூல்: முஸ்னது அஹ்மத்)\nஒருவர் நல்லவர் என்பதற்கு அவருடைய நற்செயல்கள் ஓர் அடையாளமே தவிர, அதுவே முகவரி அன்று.\nஎண்ணமே அவரது உண்மையான முகமும் முகவரியும் ஆகும்.\nஅதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.\nஎனவே தூய எண்ணத்துடனும் உளச்சுத்தியுடனும் நற்செயல்கள் புரிவோர்தாம் வெற்றி பெறுவர்.\nஅந்த வெற்றியாளர்கள் கூட்டத்தில் அல்லாஹ் நம்மனைவரையும் சேர்த்தருள்புரிவானாக\nநன்றி: சிந்தனை மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2020/01/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2020-08-08T17:05:09Z", "digest": "sha1:XK3VS75FG62K2J7V6MJSNDWSNEQXUUDZ", "length": 7495, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "வரகாபொலயில் துப்பாக்கிச்சூடு – மகள் பலி, தாய் படுகாயம் | Easy 24 News", "raw_content": "\nHome News வரகாபொலயில் துப்பாக்கிச்சூடு – மகள் பலி, தாய் படுகாயம்\nவரகாபொலயில் துப்பாக்கிச்சூடு – மகள் பலி, தாய் படுகாயம்\nவரக்காபொல தொரவக பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தாய் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇன்று (14) அதிகாலை 5.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.\nகுறித்த துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுட��ய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த அவரது தாய் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்த நபர் ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nசாபி சிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டு குறித்து புதிதாக வாக்கு மூல பதிவு\nஇரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய உண்மை\nஹிருத்திக் ரோஷன் வாழ்த்து – வாயடைத்து போன டாப்ஸி\nரக்ஷா பந்தன் கொண்டாடும் ஹீரோயின்கள்\n3 மொழிகளில் தயாராகும் கோசுலோ\nசிறிலங்காவில் – சீனா என்ன செய்கின்றது அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பென்டகன்\nதிடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை\n64 பேருக்கான கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது\nசிகரட்டுக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கைது\nஉணவின் சுவையை கண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம்\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \nமஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு\nமஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப் பிரமாணம்\n14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nவாக்கெடுப்பு செய்த இடங்கள் தொற்றுநீக்கப்படுகிறது\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32644-2017-03-13-07-30-49", "date_download": "2020-08-08T17:25:34Z", "digest": "sha1:745ZGLRJMVNCWABNCCFFP4KDJ66PK4EX", "length": 12028, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "பாண்டிமுனியும் பார்வதியக்காவும்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெண்களின் ‘தீட்டும்’ அய்யப்பன் ‘புனிதமும்’\nஅண்ணா நூலக மாற்றம், பரமக்குடி தலித் படுகொலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகருஞ்சட்டைப் பெண்கள் - நூல் அறிமுகம்\nமேய்ப்பானுக்கு செவி சாய்க்கும் ஆட்டுக்குட்டிகளாய் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம்\nஇரவு விடுதிகளின் ஓவியன் - ஹென்றி டி டாலெஸ் லாட்ரெக் (1864 - 1901)\nபோராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம்\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54482/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-08T18:25:40Z", "digest": "sha1:463VTUGMZ6IBD7UD227MQHLGTJBXYRMC", "length": 12194, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை | தினகரன்", "raw_content": "\nHome உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை\nசின்ஜியாங் பிராந்தி���த்தில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீன அரசியல்வாதிகள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.\nஉய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனையோர் மீது கூட்டுச் சிறைவைப்பு, மதத் துன்புறுத்தல்கள் மற்றும் கட்டாயக் கருத்தடை போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.\nஇந்நிலையில் பிராந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சென் குவாஹ்கு மற்றும் மேலும் மூன்று அதிகாரிகளுக்கு அமெரிக்காவுடன் தொடர்புடைய நிதி நலன்கள் தொடர்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதூர மேற்குப் பிராந்தியமான சின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டை சீனா நிராகரித்து வருகிறது.\nஎனினும் சுமார் ஒரு மில்லியன் பேர் தடுத்து வைக்கப்பட்டு முகாம்களில் மறு கல்வி புகட்டப்படுவதாக நம்பப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை முறியடிப்பதற்காக வாழ்க்கைத் தொழில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த அரசியல்பீட உறுப்பிரான சென் குவாஹ்கு அமெரிக்காவின் தடைக்கு உள்ளாகி இருக்கும் சீனாவின் உயர் அதிகாரி ஆவார். சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகளின் கட்டமைப்பாளராக அவர் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதோடு முன்னர் அவர் திபெத்தில் பொறுப்பு வகித்திருந்தார். சின்ஜியாங் மக்கள் பாதுகாப்பு நிர்வாகத்தின் பணிப்பாளர் வாங் மிங்சான் மற்றும் சின்ஜியாங்கில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சு ஹெய்லுன் ஆகியோரே தடைக்கு உள்ளாகி இருக்கும் ஏனையவர்களாவர்.\nஇவர்களுடன் நிதிப்பரிமாற்றங்களில் ஈடுபடுவது அமெரிக்காவில் குற்றமாக்கப்பட்டிருப்பதோடு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இவர்களின் சொத்துகள் முடக்கப்படுகின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுத்தளத்தில் வென்ற அலி சப்ரி ரஹீமை சந்தித்த ரிஷாட் பதியுதீன்\n- 33 வருடங்களின் பின் புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்புத்தளம்...\n2019 A/L மீள்திருத்த பெறுபேறு இணையத்தில்\n- 61,248 பேர் விண்ணப்பம்2019 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,...\n9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு\n- 59 பேர் போட்டியிட்டனர்2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட...\nகாற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்\n- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களுக்கு...\nவெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 2,576; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 252 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/09/blog-post_01.html", "date_download": "2020-08-08T16:57:53Z", "digest": "sha1:BU2DUAB4ORONGTPSA4UVFX7UCM7GDV6I", "length": 17250, "nlines": 324, "source_domain": "www.thiyaa.com", "title": "அதிரூப நாயகியே", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n- செப்டம்பர் 01, 2009\nப்ரியமுடன் வசந்த் 4 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:00\nகவிதை ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளது போல்\nசந்தான சங்கர் 4 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:38\nநாள் : உங்கள் நாள்\nகுடந்தை அன்புமணி 5 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:42\nthiyaa 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:35\n\"கவிதை ஒரு நூலில் கோர்க்கப்பட்டுள்ளது போல்\nthiyaa 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:38\nநாள் : உங்கள் நாள்\nthiyaa 6 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:40\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன,\n2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு\n3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி\nஇனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.\n5.2.1. மரபு வழிப்பட்ட நிலை\nமரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.\n‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி.கணேசைய…\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nகாதல் வானம் - பாகம் - 03\nகாதல் வானம் - பாகம் - 02\nகாதல் வானம் - பாகம்-01\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:40:37Z", "digest": "sha1:ZO73AVJ54FLQ2EIJDNVBN7CEYSGOISND", "length": 8942, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூர்வாரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதூர்வாரல் (Dredging) என்பது நீருக்கு அடியில் தோண்டும் நடவடிக்கை ஆகும். இது பொதுவாக ஆழமற்ற பகுதியை ஆழமாக்க மற்றும் நீர் தேக்கங்களிலுள்ள தேவையற்ற மணல் மற்றும் படிவுகளை அகற்றும் பணி ஆகும்.மேலும் கப்பல் செல்லும் பாதையை அகல படுத்தவது, கப்பல் பயனிக்க ஆழமான பாதையை உருவாக்குவதும் தூர்வாரல் எனலாம்.\nசில கடற்கரைகளில், கடற்கரை அரிப்புகளால் அரிக்கப்பட்ட மணல்களை கடலில் தோண்டி அதே இடத்தில் மீண்டும் நிரப்பும் பணியும் தூர்வாரல் என அழைக்கப்படுகிறது.\nஎந்தவொரு சாதனம் அல்லது இயந்திரம் நீருக்கு கீழே இருக்கும் பொருள்களை எடுக்க உதவினாலும் அது தூர்வாரி எனப்படும். உதாரணமாக, ஒரு கரண்டியை, குச்சி அல்லது கயிற்றில் இணைத்து நீருக்கு அடியில் உள்ள பொருள் மனிதனால் நீக்கப்பட்டால் அது தூர்வாரி என அழைக்கப்படும். இந்த கருத்தைக்கொண்டு இதை ஒரு இயந்திரமாக இருபுற அகழ்வாளி கொண்டு உருவாக்கினார்கள். சில நேரங்களில் பாரந்தூக்கி அகழ்வாளியுடன் இணைக்கப்பட்டு அந்த அமைப்பு ஒரு படகுடன் இணைக்கப்படும். இந்த முழு இயந்திரமும் தூர்வாரி என அழைக்கப்படுகிறது.\nதூர்வாரல் நடவடிக்கையில் உருவாக்கும் தோண்டப்பட்ட மணலை சற்று தொலைவில் கொட்டுவது நல்லது இல்லையெனில் அது அரிப்பினால் மீண்டும் தோண்டிய இடத்தை நிரப்பிவிடும். சில நேரங்களில் தோண்டப்பட்ட மணலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தலாம். தூர்வாரல் சில நேரங்களில் நீர்சார் சூழல் மண்டலத்தில் பாதிப்பை எற்படுத்தலாம். எனவே சரியான அரசு அனுமதியுடன் மட்டுமே இந்த பணியை செய்ய வேண்டும். தங்க சுரங்கங்களில் தூர்வாரல் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:22 ��ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-jayakumar-has-said-that-corona-infections-in-slums-reduced-due-to-the-govt-action-vin-312511.html", "date_download": "2020-08-08T18:45:43Z", "digest": "sha1:NF46E4ZXSDO55EHGOSH5NCAY25B5TL7Z", "length": 10050, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "குடிசை பகுதிகளில் குறைந்துள்ளது கொரோனா தொற்று... அமைச்சர் ஜெயக்குமார்! | Minister Jayakumar has said that corona infections in slums reduced due to the govt action– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகுடிசைப்பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை, எழும்பூரில் உள்ள சுப்பையா தெருவில் சிறப்பு காய்ச்சல் முகாமினை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு முகக்கசசம், கபசுரக் குடிநீர் மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இரண்டாயிரம் குடிசை பகுதிகள் உள்ளன. தொடர்ந்து நடவடிக்கையால் குடிசை பகுதியில் கொரோனா தொற்று கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது. குடிசை பகுதிகளுல் 20 சதவிகித பாதிப்பு குறைந்துள்ளது.\nகொரோனா நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும். அவர்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது. ஈரானில் இருந்து, 673 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 65 தமிழக மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு காரணாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத நிலையில், மீண்டும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nAlso read... உங்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கனுமா அசத்தல் ஐடியா கொடுத்த அமைச்சர்சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிசிஐடி சரியான பாதையில் சென்று வருவதாக, உயர் நீதிமன்றமே பாராட்டியுள்ளது. இதை, எதிர்கட்சி தலைவர் தேவையில்லாமல் விமர்சித்து வருகிறார்.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nகுடிசைப்பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nரூ.30,000 கடனுக்கு 13 லட்ச ரூபாய் வட்டி - சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்\nகூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி கருத்து\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=82251", "date_download": "2020-08-08T17:21:31Z", "digest": "sha1:F2NZWJORZEJ6QKQCQVTQ5DFV2DEN7MLF", "length": 15154, "nlines": 300, "source_domain": "www.vallamai.com", "title": "மெர்ரி கிறிஸ்மஸ்….! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\n“வாசஸ் தலமான நாசரத்தில் தோன்றிய\nபூசைக்(கு) உரிய பிதாமகரே -ஜீசசே\nஇந்தநாள் உந்தன் இணையடி போற்றுகின்றோம்\nவானம் உகந்தநாள் வையம் புகுந்தநாள்\nஞானம் நமக்குள் நுழைந்தநாள் -பூணும்\nசிலுவையில் மாந்தர் சுமையை சகித்து\n“ஏசுநாதர் பேசினால் என்னதான் பேசுவார்\nசெல்வாயோ சொர்க்கம் (என்று) சிரித்து\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -8\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகிரேசி மோகன் \"பழுதென்று நம்பிமலைப் பாம்பின்வால் பற்றி, கழுதைக்குக் கற்பூரம் காட்டி ,-பொழுதென்றும் காலிங்கு கும்பிடுவாய் காசுக்காய்; காப்பென்றும், காளிங்க நர்த்தனக் கால்\"....கிரேசி மோகன்.\nகிரேசி மோகன் தூக்கக் கலக்கத்தில் தோன்றியது....CrazY Quotes From Crazy Coat.... ''ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள் ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/433-2017-01-24-15-21-04", "date_download": "2020-08-08T17:06:22Z", "digest": "sha1:4CWRVONQEKAVJ7M6JB7OSI2SBL3VAOPD", "length": 6951, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 40137 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 40137 Views\nMore in this category: « நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-08T17:41:27Z", "digest": "sha1:CG6P44V4QM5ZRFLL5B27IQGPOSOOZQPY", "length": 11609, "nlines": 180, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த பிக்குகள் – GTN", "raw_content": "\nTag - பௌத்த பிக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட���டவர் அல்லர்…\nஅமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செம்மை நீராவியடிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலிவீதிக்கு தற்காலிக பூட்டு – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல்….\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇனவெறுப்பு, இனவாததாக்குதல்கள், பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..\n‘இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் –...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்னைப்பர் ரக துப்பாக்கி ஒன்றை வர்த்தகர் ஒருவர் தருவித்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் – முரத்தட்டுவே ஆனந்த தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிடுகின்றன – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவி அணிந்த அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல – சந்திரிக்கா\nகாவி உடையணிந்த அனைவரையும் பௌத்த பிக்குகளாக கருதப்பட...\nமியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு\nமியன்மாரில் சில பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் – மஹிந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குகள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தினர் – பெவிதி ஹன்ட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மெய்யான சமாதானம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹாவா குழுவிற்கு எதிராக குழுவொன்று உருவாக்கப்படும் – ராவனா பலய\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்புஇத்தேகந்தே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பௌத்த பிக்குகளுக்கு வீசா இன்றி இந்தியா பயணம் செய்ய சந்தர்ப்பம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்க��ின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-08-08T17:22:36Z", "digest": "sha1:FOTR66CWXS5CHEJBJCMMRGBS6ZGYXOWA", "length": 17150, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல் | ilakkiyainfo", "raw_content": "\nயாழ். பண்ணை கடற்கரையில் மருத்துவ பீட மாணவி கொலை ; மாணவியின் கணவனுக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவியின் கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n“மனிதராகச் செயற்பட்டால்தான் வாழமுடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேகநபரை கண்டித்தார்.\nயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்��ரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி வருட மாணவி ஒருவர் நேற்று புதன்கிழமை பிற்பகல் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலம் கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருந்தது.\nகொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது – 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.\nசம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடியிருந்த உள்ளூர் இளைஞர்கள் கொலையாளியைப் பின்தொடர்ந்து சென்றதுடன், அவரை துரத்திப் பிடித்தனர். இளைஞர்களுக்கு அந்தப் பகுதியில் நின்ற விமானப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்களும் உதவினர்.\nஇவ்வாறு பிடிக்கப்பட்டவர் கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் படைச் சிப்பாய் ஆவார்.\nசந்தேகநபர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nயாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இறப்பு விசாரணை இடம்பெற்றது.\nகொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரனும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர்.\n“எதிரி மகளை 2017ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்தததுடன் அவருடன் வாழ்ந்து வந்தார். அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன” என்று மாணவியின் தாயார் சாட்சியமளித்தார்.\n“மனிதனாக இருந்தால் மட்டுமே வாழ முடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழ முடியாது” என்று நீதிவான், எதிரிக் கூண்டில் நின்ற எதிரியைப் பார்த்து எச்சரித்தார்.\nஅத்துடன், எதிரியை வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, வழக்கு விசாரணைகள் அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.\nபிரபா தற்கொலை செய்யவில்லை, மோட்டார் தாக்குதலிலேயே உயிரிழந்தார்: பொன்சேகா 0\nகளுதாவளை கடலில் 5000 கிலோவுக்கு அதிகமான நெத்தலி மீன் அறுவடை- (படங்கள்) 0\nநாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற கணவன் – மனைவி – (வீடியோ) 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்க��் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/894665/amp?ref=entity&keyword=Kumbabishekha", "date_download": "2020-08-08T18:37:05Z", "digest": "sha1:IPS6Q376JTDF5KH7ISQ5GGTM6IHZYYC5", "length": 9353, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரி அருகே புதூர் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிருஷ்ணகிரி அருகே புதூர் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா\nகிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரி அருகே சின்னமுத்தூர் கம்பளிகான் தெருவில் உள்ள புதூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. இந்த விழாவினையொட்டி கடந்த 4ம் தேதி முகூர்த்தக் கால்கோள் விழா மற்றும் முளைப்பாரி இடுதல், கங்கனம் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூணர்ஹுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து, திருக்காவிரியில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், வேதபாராயணம், துவார பூஜ, மண்டப அர்ச்சனை, வேதிகை அர்ச்சனை, அஷ்ட திவ்ய ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு புதிய சிலைகளுக்கு யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது.\nஇன்று (14ம் தேதி) காலை இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, உபசாரம் பூஜை, மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து யாத்ராதானம் கடம் புறப்பாடு நிகழ்ச்சி மற்றும் புதூர் மாரியம்மனுக்கு காலையில் மகா கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், தகதரிசனம், தசதானம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து கம்பளிகான் தெரு இளைஞர்கள் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்���து\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED அம்மன் கோயில்களில் ஜாத்திரை விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/april-month-astrology-prediction-119033100035_1.html", "date_download": "2020-08-08T17:06:08Z", "digest": "sha1:Y27LQPOOTM2Q2VLMVWY3QPOYIMQ6CG3O", "length": 16025, "nlines": 184, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஏப்ரல் மாத பலன்கள்: துலாம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 8 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஏப்ரல் மாத பலன்கள்: துலாம்\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nஅடுத்தவர் விசயங்களில் தலையிட விரும்பாத துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் .பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்ல��ு. உறவினர்கள் ஆதரவு இருக்கும். எடுத்துக் கொண்ட வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். நீங்கள் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.\nபெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞசர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.\nஅரசியல்துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்தபடி மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை நம்பி சில முக்கிய காரியங்களை கட்சி மேலிடம் உங்களிடம் ஒப்படைப்பார்கள்.\nசித்திரை 3, 4 பாதம்:\nஇந்த மாதம் சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும்.\nஇந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும்.. நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளை���் பெற்றுத்தரும்.\nவிசாகம் 1, 2, 3ம் பாதம்:\nஇந்த மாதம் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: மேல் மலையணூர் அங்காளம்மனை வழிபட துன்பங்கள் விலகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 9, 10\nஅதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஏப்ரல் மாத பலன்கள்: கன்னி\nஏப்ரல் மாத பலன்கள்: சிம்மம்\nஏப்ரல் மாத பலன்கள்: கடகம்\nஏப்ரல் மாத பலன்கள்: மிதுனம்\nஏப்ரல் மாத பலன்கள்: ரிஷபம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-08-08T18:20:38Z", "digest": "sha1:X4DIC6X2BKJZNGBGJ5LLJSIDN3LM4GFN", "length": 10154, "nlines": 117, "source_domain": "tamilmalar.com.my", "title": "வகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி - Tamil Malar Daily", "raw_content": "\nHome INDIA வகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nவகுப்பறையில் புகுந்த பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி பலி\nகேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே சுல்தான்பத்தேரியை சேர்ந்தவர் வக்கீல் அப்துல் அஜிஸ்.\nஇவரது மனைவி சாஜனா. இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களின் மகள் ‌ஷகாலா (வயது 10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.\nநேற்று மாலை 3.30 மணிக்கு மாணவி ‌ஷகாலா பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.\nபள்ளி வகுப்பறையில் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் இருந்த பாம்பு ‌ஷகாலாவை கடித்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி பள்ளி ஆசிரியர்கள், ‌ஷகாலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மகளை மீட்டு அருகில் உள்ள சுல்தான் பத்தேரி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு பாம்பு கடித்து தான் மாணவி மயங்கினாரா என்பதை டாக்டர்களால் உறுதி செய்ய முடியவில்லை. இதையடுத்து கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். வழியில் மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் வழியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‌ஷகாலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\n‌ஷகாலாவின் இறப்புக்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என்று அவரது பெற்றோரும், உறவினரும் குற்றம் சாட்டினர்.\nபாம்பு கடித்ததும், டாக்டர்கள் உடனே கண்டுபிடித்து இருந்தால், அதற்கு சிகிச்சை அளித்து மாணவியை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் சிகிச்சை தாமதம் ஆனதாலேயே ‌ஷகாலா இறந்து விட்டதாக அவர்கள் புகார் கூறினர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleஇலங்கை பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே\nNext article145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nகொரோனா செயல் வீரர்களுக்கு லெவிஸ்டாவின் மதிப்பான வணக்கம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.pdf/3", "date_download": "2020-08-08T18:13:07Z", "digest": "sha1:3QCQQQ654BK3S53PE2LMC4M36O3KVKWJ", "length": 4638, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கள்வர் தலைவன்.pdf/3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கள்வர் தலைவன்.pdf/3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கள்வர் தலைவன்.pdf/3 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கள்வர் தலைவன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-08-08T18:48:16Z", "digest": "sha1:CUFVTMI52WT6MD4AE4LW7YF5FAIFPHBB", "length": 8633, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வே��்டாம்: ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை - Newsfirst", "raw_content": "\nவாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்: ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை\nவாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்: ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை\nColombo (News 1st) லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்வோர் கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சட்டவிரோதமானது என்பதால், அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nவாகனங்களை பறிமுதல் செய்கின்றமை தொடர்பில் லீசிங் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nCOVID-19 பரவல் காரணமாக லீசிங் கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு இரத்து செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்நிலையில், கடன் தவணைகளை செலுத்தத் தவறிய வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளார்.\nநெருக்கடியை உருவாக்க சிலர் முயல்கின்றனர்\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதி காலியில் பரப்புரை: போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்க தகவல் வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை\nமரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கும்\nதுறைசார் நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுமாறு பொறியியலாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதிக்கு கடிதம்\nநெருக்கடியை உருவாக்க சிலர் முயல்கின்றனர்\nஜனாதிபதி, பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி\nமரக்கறி வகைகளுக்கு சிறந்த விலை கிடைக்கும்\nஅரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடிதம்\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14738", "date_download": "2020-08-08T18:39:03Z", "digest": "sha1:VI2CBULTEUGZ7FOQXY2BEI57SEM4VJQW", "length": 7280, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "அன்புடன் இதயம் - Nilacharal", "raw_content": "\nமுத்து முத்தான முப்பது கவிதைச் சுளைகள் அடங்கிய தொகுப்பு. படிக்கப் படிக்கத் திகட்டாத தேன் சொரியும் வரிகள், வார்த்தைகளினூடே பொதிந்த ஈரங்கள், தத்துவார்த்தத்தின் கனங்கள் இவை இணையக் கவிஞர் புகாரியின் செழித்த கவிவன்மையைக் காட்டுகின்றன. இணையத்தில் வெளியீட்டு விழா கண்ட முதல் தமிழ் நூல் இது என்பது குறிப்பிடத் தக்கது. அனைத்துக் கவிதைகளும் ரஸமானவை, வார்த்தைகளுக்குள் வசப்பட்டு நின்றுவிடாமல் அதன் சாரத்தைப் பிழிந்தெடுப்பவை. முப்பது கவிதைகளில், சில நம்மைச் சிரிக்க வைக்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில அச்சமூட்டுகின்றன, சில வியப்பூட்டுகின்றன. கண்ணீரும் சில இடங்களில் நமையறியாமல் எட்டிப் பார்க்கிறது. கவிதை வாசகன் புறக்கணிக்கக் கூடாத, புறக்கணிக்க இயலாத நூல் இந்த “அன்புடன் இதயம்”.\nThis is a collection of thirty lovely poems written by the Poet Buhari. It is notable that this was one of the first books to be launched on the internet. These poems are a showcase of Web Poet Buhari’s great talent, moving us from laughter and entertainment to deep emotion and even tears. His words will not fade with time, as they are deeply thought provoking and we experience amazement, fear, hilarity, all in beautifully expressive words and language. Deeply imbued with meaning, Anbudan Idhayam is a Must Read book for all poetry lovers and fanatics. (முத்து முத்தான முப்பது கவிதைச் சுளைகள் அடங்கிய தொகுப்பு. ��டிக்கப் படிக்கத் திகட்டாத தேன் சொரியும் வரிகள், வார்த்தைகளினூடே பொதிந்த ஈரங்கள், தத்துவார்த்தத்தின் கனங்கள் இவை இணையக் கவிஞர் புகாரியின் செழித்த கவிவன்மையைக் காட்டுகின்றன. இணையத்தில் வெளியீட்டு விழா கண்ட முதல் தமிழ் நூல் இது என்பது குறிப்பிடத் தக்கது. அனைத்துக் கவிதைகளும் ரஸமானவை, வார்த்தைகளுக்குள் வசப்பட்டு நின்றுவிடாமல் அதன் சாரத்தைப் பிழிந்தெடுப்பவை. முப்பது கவிதைகளில், சில நம்மைச் சிரிக்க வைக்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில அச்சமூட்டுகின்றன, சில வியப்பூட்டுகின்றன. கண்ணீரும் சில இடங்களில் நமையறியாமல் எட்டிப் பார்க்கிறது. கவிதை வாசகன் புறக்கணிக்கக் கூடாத, புறக்கணிக்க இயலாத நூல் இந்த “அன்புடன் இதயம்”.)\nஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1970.html", "date_download": "2020-08-08T18:18:02Z", "digest": "sha1:OSQAMCJEIYOMCOXBAX2H7LG24PBWXGO7", "length": 7735, "nlines": 88, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1970 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nநான��� ஒரு ராசியில்லா ராஜா - ஒரு தலை ராகம் (1980)\nஎன் கதை முடியும் நேரமிது - ஒரு தலை ராகம் (1980)\nமீனா ரீனா சீதா கீதா ராதா வேதா - ஒரு தலை ராகம் (1980)\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் (1980)\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு - ஒரு தலை ராகம் (1980)\nவாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது - ஒரு தலை ராகம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/2706/pathivugal", "date_download": "2020-08-08T17:51:10Z", "digest": "sha1:ENZH23AIJR5WDNSSMAZKSLSX7WV7BAQI", "length": 3911, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபொரியல் வகை - 01 (இது எப்புடீஈஈஈ) (மறுபதிவு)\nசெய்முறை:- கடையில் பப்படம் வாங்கவும் பெரிதாயின் நான்காக நறுக்கவும் சிறிதாயின் தேவையில்லை பின்பு அடுப்பில் தாச்சியை வைக்கவும் எண்ணெய்யை விடவும் எண்ணெய் கொதித்தபின் பப்படத்தைப்போட்டு ...\nஉனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால், நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்.... - அலெக்ஸ்சாண்டர் -\nஎன்னையும், ஒன்னையும் சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா கீழே வாங்க.... இப்படித்தான் புதுசா யோசிக்கணும்..... நன்றி :- sahana\nஉலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர் சோக்ரடீஸ். அவர் சொந்தமாக நூல்களொன்றும் எழுதவில்லை. சோக்ரடீஸ் பிளாட்டோவின் குருவாக இருந்தார். மற்றவர்களின் குறிப்பாக பிளாட்டோவின் நூல்களின் ...\n‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2015/03/", "date_download": "2020-08-08T18:27:48Z", "digest": "sha1:QSJKVSBKBP5FE7DTGIEHHP5B3FOK56PL", "length": 55610, "nlines": 208, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: March 2015", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஇணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா\nபல நண்பர்கள் தாங்கள் தமிழில் கருத்துக்களை பகிர விரும்புவதாகவும் ஆனால் எப்படி அதை செய்வது என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர்களின் அந்த சிக்கலை தீர்க்கவே இந்த பதிவு.\nநீங்கள் விண்டோஸ் நிறுவியுள்ள கணினி பயன்படுத்தினால் கீழ்க்கண்ட முறைகளில் ஒன்றின் மூலம் நீங்கள் தமிழில் தட்டச்சு எளிதாக செய்யலாம். முக்கியமாக உங்களுக்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை. என்பது சிறப்பு. ஆம்..வியப்பாக உள்ளதா...மேலே படியுங்கள்.\nஎளிதாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்\nஆங்கில எழுத்துக்களைக்கொண்டு தட்டச்சு செய்யும்போது இந்த செயலிகள் தமிழில் திருத்திக்கொள்ளும் (). உதாரணத்திற்கு வணக்கம் என்று தட்டச்சு செய்ய, vaNakkam (பெரிய ண வுக்கு Capital N, \"ள்\" ற்க்கு L, \"ழ\" விற்க்கு za) என்று தட்டச்சு செய்து இடைவெளி கொடுக்கும்போது செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.\n1. தமிழ் பத்திரிக்கை தளங்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம் - விகடன்.காம் ( http://www.vikatan.com/news/article.phpmodule=news&aid=40602) தளத்திற்க்கு சென்று ஏதாவது ஒரு செய்தியையோ கட்டுரையையோ சொடுக்கி அந்த பக்கத்தின் கீழ் கருத்து பதியும் பகுதிக்கு செல்லவும். அங்கு உள்ள எழுது பெட்டியில் (Comment box) தட்டச்சு செய்து அதை படியெடுத்து(Copy) முகநூல் அல்லது நீங்கள் பதிய விரும்பும் தளத்தில் ஒட்டவும் (Paste).\n2. அஞ்சல் பாங்கு உலவி தமிழ் தட்டச்சு பலகையை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய http://tamilkeyboard.com/#tam,Keyboard_ekwunitamil தளத்திற்க்கு சென்று எழுது பெட்டியில் மேற்க்குறிப்பிட்ட முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய, செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.\n3. அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை உங்கள் கணினியில் நிறவி இணைய இணைப்பு இல்லாமலே கணினியில் பதிந்து கொள்ளலாம். இந்த சுட்டியை www.keyman.com/tamil சொடுக்கி அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை தரவி்றக்கம் செயது கணினியில் நிறுகிக்கொள்ளவும்.\nஅ. தரவ���றக்கம் செய்த கோப்பின் மீது வலச்சொடுக்கி \"Run as Administrator\" சொடுக்கவும்.\nஆ. பின்னர் வரும் திரையில் \"I agree to license terms\" ஐ தெரிவு செய்து \"Install Keyman Desktop\" என்ற விசையை அழுத்தவும்.\nஇ. கணினி மீளுயிர்ப்பெற்று வந்த பிறகு தொடக்க விசையை அழுத்தி பார்தீர்களானால் தெரியும்.\nஈ. அதை அழுத்தும்போது, கீ மேன் செயலி செயல்பட்டு கீழ்பட்டையில் வலதுபுரம் விசைப்பலகை தெரிவு செய்ய வாய்பளிக்கும்\nஉ. அந்த வாய்புகளில் அஞ்சல் பாங்கை தெரிவு செய்துவிட்டு நீங்கள் முகநூலிலோ அல்லது வேறொரு தளத்திலோ மேற்ச்சொன்ன முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அது தமிழில் தட்டச்சாகும்.\nஊ. மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய கீழ்ப்பட்டையில் தெரியும் கீமேன் விசைப்பலகையை சொடுக்கி \"US\" ஐ தெரிவு செய்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.\nஆண்டிராயிட் மற்றும் ஆப்பிள் செல்லிடப்பேசியிலும் தமிழில் எளிதாக தட்டச்சு செய்யலாம். அடுத்த பதிவில் அதை முழுவதும் விவரிக்கிறேன். உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கருத்துக்களாக பதியுங்கள், முடிந்த அளவு பதிலளிக்கிறேன்.\nLabels: கட்டுரைகள் - பொது\nமோடி அரசின் நில அபகரிப்பு திட்டம்\nபொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு நிலம் கையப்படுத்தல் சட்டம் 2013 ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பின் 2014ல் சில திருத்தங்களை கொண்டுவந்தது. ஆனால் அந்த திருத்தங்கள் நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு வெளியேறியது. பின்னர் பதவியேற்ற மோடியின் சர்க்கார் மேலும் சில திருத்தங்களுடன் இந்த சட்டத்தை மார்ச் மாதம் 2015ல் நிறைவேற்றியது. இந்த சட்டம் ஏன் பலதரப்பட்ட மக்களால் எதிர்க்கப்படுகிறது என்பதற்க்கு அந்த சட்ட திருத்தத்தின் சில முக்கியமானவற்றை தெரிந்துகொள்தல் அவசியம்.\n2013 ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டத்தின்படி தனியார்- பொதுத்துறை நிறுவனக்கள் கூட்டு திட்டத்திற்க்கு நில உரிமையாளர்களில் 70%சத விகிதத்தினர் சம்மதம் தேவை. தனியார் திட்டங்களுக்கு 80%வித நில உரிமையாளர்கள் சம்மதம் தேவை. ஆனால் மோடி அரசு கீழ்கண்ட ஐந்து பிரிவுகளுக்கும் மேல் சொன்ன நில உரிமையாளர் சம்மதம் தேவை என்ற விதியிலிருந்து விலக்களித்துள்ளது.\n3. குறைந்த விலை வீடு கட்டும் திட்டம்\n5. கட்டமைப்பு திட்டங்கள் ( தனியார் பொதுத்துறை கூட்டு முன்னெடுப்புகள்)\nமேற்க்குறிப்பிட்ட பிரிவுகள் மேலோட்டமாக பார்க்கும்போது மிக நல்ல பயன்பாடாக தெரியலாம். ஆனால் பிரிவு 3, 4 மற்றும் 5, நிலத்தை நம்பி விவசாயம் செய்து பிழைக்கும் ஒரு குடும்ப்பத்தை எந்த சட்டச்சிக்களுமில்லாமல் நடு தெருவுக்கு கொண்டுவந்து விடும். இது விவசாயிக்கு மட்டுமல்ல, யாருடைய நிலத்தையும் மேற்ச்சொன்ன ஒருபிரிவின் கீழ் பெரும் முதலாளிகள் எளிதாக கையகப்படுத்திவிடலாம். உதாரணமாக ஒரு நான்கு பேரைக்கொண்ட குடும்பம் விவசாயமோ அல்லது ஏதாவது ஒரு தொழிலை நிலத்தை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கும்போது, புதிய தொழிற்ச்சாலை, சாலை வசதி அல்லது நெடுஞ்சாலைத்துறை கிடங்கு என ஏதாவது ஒரு பிரிவில் அவரின் சம்மதம் இல்லாமலே கையப்படுத்திக்கொள்ளலாம். அதற்க்கீடக சந்தை விலையில் இருந்து மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு பணம் தருவர். ஆனால் அந்த பணத்தைக்கொண்டு அவரால் வேறொரு நிலமோ அல்லது தொழிலோ நிச்சயம் செய்யமுடியாது. காரணம் சந்தை விலை என்பது அரசு நிர்ணயிக்கும் விலை. எந்த நில பரிவர்த்தனைகளும் இந்த மதிப்பீட்டில் நடைபெறுவதில்லை. எனவே வேறொரு நிலத்தை அவரால் நிச்சயம் அந்த தொகையைக்கொண்டு வாங்க முடியாது. பிழைப்புக்காக அவர் நகரத்தை நோக்கி கூழித்தொழிலாளியாகச்செல்ல இந்த திட்டம் வழிவகுக்கும். ஒரு தற்ச்சார்பு கொண்ட விவசாயி தொழிலாளியாக நகரத்தை நோக்கி தள்ளப்படுவார்.\nமுன்னைய 2013 சட்டத்தில் ஒரு நிலம் கையகப்படுத்தப்படும்போது அது அந்த சமூகத்தில் ஏற்ப்படும் பாதிப்புகளை ஆரய்ந்து அறிக்கையளித்தபின் முடிவுசெய்யப்படும் என்ற விதியிலிருந்து மேற்க்கண்ட ஐந்து பிரிவுகளில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு விலக்கு அளித்துள்ளது 2015 சட்ட திருத்தம்.\nமேலும் 2013 ஆண்டு சட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சில கட்டுப்படுகளை கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. உதாரணம்: விவசாய நிலத்தின் அதிக பட்ச கையப்படுத்தும் அளவு மாநில அரசின் விதிப்படி நிர்ணயிக்கப்படும். ஆனால் 2015 ஆண்டு திருத்தம் இந்த விதையை தளர்த்தியுள்ளது.\n2013 ஆண்டு சட்சத்தின்படிநிலம் கையகப்படுத்தபட்ட பின் குறிப்பிட்ட காலத்திற்க்குள் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால், நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வ���ண்டும். மோடி அரசின் சட்டத்திருத்தம் இந்த விதியை நீக்கிவிட்டது. அதாவது ஒரு திட்டம் தொடங்குவோம் என்று தனியார் முதலாளிகள் நிலத்தை உரிமையாளரிடமிருந்து கையகப்படுத்திவிட்டு ஒரு ஐந்து ஆண்டு கழித்து நல்ல விலைக்கு வேறொருவருக்கு விற்றுவிட்டு போக வழியேற்ப்படுத்திக்கொடுத்துள்ளது.\n2013ம் ஆண்டு சட்டத்தின்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நிலம் கையப்படுத்துதலில் எந்த விதிவிலக்கும் சலுகையும் வழங்கவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு திருத்தம் இந்த இரு தனியார் தொழில்களையும் சட்டதிருத்தத்தின் மூலம் அனைத்து விதிவிலக்குகளும் சலுகைகளும் வழங்கியுள்ளது.\n2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தலின்போது தவறிழைக்கப்பட்டால் அந்த துறையின் தலைமை அரசு அதிகாரி பொறுப்பாக்கப்படுவார். 2015 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி அரசு அனுமதித்தால்தான் அதிகாரியை பொறுப்பாக்க முடியும். இதன் மூலம் அதிகாரிகளை வைத்து தனியார் முதலாளிகளுக்கு சாதகம் செய்துவிட்டு பின் பிடிபட்டால் அவரையும் தப்பிக்க வைக்க அரசால் முடியும்.\nஇந்த திருத்தங்கள் நிச்சயம் பொதுமக்கள் நலன் கொண்டு உருவாக்கப்பட்டவையல்ல என்பது புரிந்திருக்கும். இது போன்ற ஒரு சட்டத்திருத்தத்திற்க்கு முந்திக்கொண்டு ஆதரவளித்த அதிமுக அரசும் மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்துவிட்டது. பாதிக்கப்படும் மக்கள் ஒன்றினைந்து போராடாவிட்டால் இந்த சட்டம் விவசாயிகளையும், ஏழைக்குடும்பங்களையும், சிறுதொழில் புரிவோரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும்.\nமோடி அரசு கொண்டுவந்துள்ள சட்ட நிலம் கையப்படுத்தும் சட்டம் என்பதைவிட நில அபகரிப்பு திட்டமென்றே சொல்லவேண்டும். இத்திட்டத்தால் பெரும் முதலாளிகள் பயன்பெருவதுதான் நிதர்சனம்.\nLabels: கட்டுரைகள் - பொது\nவி ஆர் டி - (முதலாளித்துவத்தின்) எழுச்சியும் வீழ்ச்சியும்\nகொங்கு மண்டலத்தின் ஒரு மிகப்பெரும் வணிகம் மற்றும் தொழில் குடும்பத்தின் பின் புலத்தில் உருவான பருத்தி நூற்ப்பாலை -சத்தியமங்கலமத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள வி ஆர் டி எனப்படு வி ஆர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிட்.\nசிறுமுகையில் தொழிற்ச்சாலை கொண்டிருந்த சவுத் இண்டியா விஸ்கோஸ் எனப்படும் ரெயான் நூல் ஆலையை நிறுவிய வெங்கடசாமி நாயுடு என்ற மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசான வி. ரங்கசாமி நாயுடுவால் அவர்களால் 19 செப்டம்பர் 1956 அன்று நிறுவப்பட்டது. பின் நாளில் அவரின் பேரனான வி. ராதாகிருஸ்னன் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வந்தது. 1960 முதல் 2000 வரை இந்த ஆலை இந்தப்பகுதியில் மிகப்பெரும் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக இருந்தது. இந்த ஆலையில் நிறந்தர தொழிலாளியாக இருந்து பணிமூப்படைந்தவர்கள் நிறையபேர். 2000த்தில் ஸ்பின்னிங் மாஸ்டர் எனப்படும் பணியில் இருப்பவர்கள் முப்பதாயிரத்திற்க்கு குறையாமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தனர். ஏறக்குறைய புளியம்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும்பாலான நடுத்தரக்குடும்பங்கள் இந்த நூற்ப்பாலையை நம்பி பிழைத்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் பருத்தி நூல் உற்ப்பத்தியில் ஏழாவது இடத்தில் இந்த நூற்ப்பலை இருந்தது. பருத்திக்கான சந்தையை நன்றாகப்பயன்படுத்திய நிர்வாகம், தொழிலார்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு என்று ஓரளவுக்கு நன்றாகவே தொழிலாளர்களை கவனித்து லாபமும் ஈட்டி வந்தது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் என்னும் நிறுவனம் புளியம்பட்டிக்கு அருகிலேயே அமைந்திருந்தது. நிர்வாகத்திற்க்காகவும் வரி காரணங்களுக்காகவும் தனியான ஆலையாக இருந்தபோதும் தொழிலார்கள் தேவைக்கேற்ப்ப ஒரு ஆலையிலிருந்து மற்றொன்றிற்க்கு பகிர்ந்து கொள்ளப்பட்டனர்.\nபின்னர் குடும்ப சிக்கல் மற்றும் நிர்வாகக் குளருபடிகளால் முதலில் லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் ஆலைக்காக உழைத்த பல்வேறு ஊழியர்களுக்கு சரியான பணி இழப்பீடு மற்றும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படியான நிவாரணம் ஏதும் வழங்கப்படாமல் ஆலையின் ஒவ்வொரு செங்கல்லும் விற்க்கப்பட்டது.\nஇதே போன்று சிறுமுகையில் இயங்கிவந்த ரெயான் ஆலையான சவுத் இண்டியா விஷ்கோஸ் நிறுவனமும் தொழிலாளர்களுக்கு நிவரணம் வழங்காமல் 1997 ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதே முறையில் தற்ப்போது வி ஆர் டி ஆலையும் மூடப்படவுள்ளது. அங்கு பணியாற்றிய தொழிலாளிகள் கூறுகையில், நிர்வாகச்சீர்கேடே ஆலையின் இந்த நிலைமைக்கு காரணம் எனவும், ஆலை நல்ல லாபத்தில் இயங்கிக்��ொண்டிருந்தது எனவும் முதலாளிகளின் குடும்பச்சிக்கல் காரணமாக ஆலையின் பங்குகள் பிரிக்கப்பட்டு ஆலையின் கடன் என்றுமில்லாத அளவுக்கு அதிகமாகிக் கிடக்கிறது என்றும் கூறுகின்றனர். வேலை செய்துவந்த பல ஊழியர்களுக்கு நான்கு மாதத்திற்க்கும் மேல் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகவும், ஆலைக்கு வரவேண்டிய தொகைகள் கடன்கொடுத்தவர்கள் கைக்கு நேராகச்சென்று விடுவதாகவும் கூறுகின்றனர். தொழிலாளர் பாதுகாப்புப்சட்டத்தின்படி இது போன்ற சூழலில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ஊதியமும் இழப்ப்பீடும் கொடுத்த பிறகே ஆலையின் சொத்துக்கள் கடன் மற்றும் வர்த்தக வரவு செலவுகளுக்கு செலவிட முடியும். ஆனால் இந்த விதி முறைகள் பெரும்பாலான நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதில்லையென்றாலும் தன்னுடைய லாபத்திற்க்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்த தொழிலாளிகளுக்கு அவர்களுக்குறிய ஊதியமும் பங்கும் கொடுக்க ஆவன செய்ய வேண்டியது மனசாட்சியுள்ள முதலாளியின் கடமை. அது அவர் குடும்பப் பாரம்பரியத்தைன்பறைசாற்றும் செயலும் கூட.\nஇதே சம காலத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்க்கு தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.\nலம்போதரா டெக்ஸ்டைல்ஸ் லிட்- கோவை\nசந்தோஷ் ராதாகிருஸ்ணான் - ஆண்டு ஊதியம் - 7.8 கோடி\nபாஸ்கோ ஜுலியா - ஆண்டு ஊதியம் 8.4 கோடி\nஸ்ரைக் ரைட் இண்டெக்ரேடெட் சர்வீசஸ் லிமிடெட் - கோவை\nகோடிகளை லாபமாக அள்ளிச்செல்லும் முதலாளிகள் இக்கட்டான காலகட்டங்களில் நட்டத்தை தொழிலாளியின் தலையில் கட்டிவிட்டு கடந்து சென்றுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப்பிரச்சினையில் தற்ப்போது தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க கம்யூனிஸ்டு கட்சி்யைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. சுந்தரம் அவர்கள் களமிரங்கியுள்ளார். அவரின் முயற்ச்சியின் பலனாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கு்ம் என்று தொழிலாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்று காலம்தான் பதில் சொல்லும்.\nLabels: கட்டுரைகள் - பொது\nநாட்டின் நிதித்திட்டம் வெளியிடப்பட்டது - உங்கள் குடும்ப நிதி திட்டம்\nஒவ்வொரு குடும்பமும் நிதித்திட்டத்தை வகுத்துக்கொள்வது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் நிதிச்சுமையை தாங்கிக்கொண்டிருந்த காலத்தில் இளைஞர்கள்(பொதுப்பால்) இதைப்பற்றியெல்லாம் கவலையடையாமல் தன்போக்கிற்க்கு செலவுசெய்து வாழ்க்கையை கொண்டாடியிருப்பர். பிறகு கல்யாணம் குழந்தை என்றுவந்த பிறகு காசாளுமை தெரியாமல் கடனில் தவிப்பர். அவர்களுக்கும், காசாளுமை மற்றவருக்கும் பயணளிக்கும் என்ற நோக்கோடு இந்த பதிவு.\n1. எவ்வளவு சிறிய/பெரிய வருமானம் கொண்ட குடும்பமானாலும் அன்றாட வரவு செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதத்தொடங்குங்கள். இதன் விளைவை ஒருமாதம் கழித்தி இங்கு வந்து கருத்துப்பதியுங்கள்.\n2. அத்தியாவசிய தேவை தவிர மற்ற செலவுகளை தள்ளிப்போட்டுக்கொண்டே இருங்கள். எப்போழுது அது அத்தியவசியமாகிறதோ அப்பொழுது அந்த செலவு பற்றி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். எது அத்தியவசியம் எது அனாவசியம் என்பதில் தெளிவிருத்தல் மிகவும் முக்கியம்.\n3. பெரிய செலவுகளான வீடு மற்றும் மகிழுந்து போன்றவற்றை கடைக்காரர் அல்லது பிரொமொட்டர் கூறியவுடன் அந்த இடத்திலேயே முடிவெடுத்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய சலுகை, நிர்பந்தம் கொடுத்தாலும் வீட்டில் பேசிவிட்டு முடிவெடுத்து நாளையோ அல்லது அடுத்தவாரமோ வருகிறோம் என்று சொல்லி வீட்டில் அமர்ந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.\n4. குறைந்தது 20% உங்கள் நிகர வருமானம் -வருமானம் ஈட்டும் வகையில்(வட்டியுடன் கூடிய வைப்பு) வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் நிகர வருமானத்தில் 20% தவிர்த்து மீதமுள்ளவற்றையே உங்கள் கையிருப்பு எனக்கருதி மாதச்செலவுகளை திட்டமிடுங்கள். கூடுதல் வருமானங்களில் (போனஸ், பரிசுகள்) 60% சேமிப்பிற்க்குச்செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\n5. கடன் வாங்குவது - தீதில்லை. ஆனால் அது உங்களின் வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட ஒன்றறைமடங்கிற்க்கு கூடுதலாக இருந்தால், தவிர்த்துவிடுங்கள். - இது நிறுவனங்களுக்கு பொருந்தாது.\n6. மிதிவண்டியில்லையென்றால், இந்த ஆண்டு ஒன்றை வாங்கிவிடுங்கள். இரண்டு அல்லது மூன்று கி மி தொலைவுக்கு குறைவான தனிப்பயணங்களை மிதிவண்டியில் மேற்க்கொள்ளுங்கள்.\n7. வங்கி அட்டை(டெபிட் கார்டில்) செலவு செய்பவர்கள் முடிந்தவரை காசைக்கொண்டு ஓரிரண்டு மாதங்களுக்கு செலவு செய்து பாருங்கள். செலவு குறைய���ில்லையென்றால் அட்டையை தொடருங்கள்.\n8. கடனட்டை பரிவர்த்தனையை தாராளமாக கையாளவேண்டாம். அது உங்கள் டெபிட் கார்டைப்போலவே கையாளுங்கள்.\n9. ஒவ்வொரு ஆண்டும் அவரவர் திறணுக்கேற்ப்ப ஏதவது ஒரு சொத்தோ அல்லது முதலீடோ செய்வதை குறிக்கோளாய்கொள்ளுங்கள்.\n10. காசிற்க்கு மதிப்பு கொடுங்கள். அது உங்கள் உழைப்பின் அடையாளம். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அல்லது அதை மதிக்காவிட்டாலும் அது எங்கு மதிப்பிருக்கிறதோ அங்கு தானாக போய்க்கொள்ளும் - தண்ணீரைப்போல.\nLabels: கட்டுரைகள் - பொது\nஏற்கனவே இதே தலைப்பில் ஒரு நிலையை பதிவுசெய்திருந்த்தேன். அந்த நிலைக்கு அருகில்கூட தான் வந்த தடம் தெரியாது சென்ற பல நண்பர்கள் நேரடி உரையாடல்களில் அவர்களும் மதுமயமாக்கலை எதிர்ப்பதாகவும் அதை மது அருந்தும் தாங்கள் எப்படி வெளிப்படையாக எதிர்க்கமுடியும் என்று கேள்வி எழுப்பினர். நியாயம்தான்.. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை உங்களிடம் கேட்பதற்க்குப்பின் ஒரு உளவியல் நோக்கமுள்ளது. அது இந்த இனத்தையும் பண்பாட்டையும் சீரழத்து நமது அடையாளங்களை அழித்து நம்மை தனித்தன்மையில்லாதவராய் மாற்றுவது.\nநாம் மதுவை ஒழிக்கச்சொல்லி போராடவோ எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து வெளியிடவில்லை. மாறாக மதுவை அனைவரின் கையிலும் எந்த கூச்சமும் இல்லாமல் கொண்டு சேர்ப்பதை எதிர்ப்பது நமது கடமை. \"அப்படியென்றால் பெண்கள், ஏழைகள் மதுக்குடிப்பதை எதிர்க்கிறாயா\" என்று கேட்டிர்களானால், அது எமது நோக்கமல்ல. மதுப்பழக்கம் சிலருக்கு விருந்து(எப்போதாவது) சிலருக்கு மருந்து(மனதில் இறுக்கம் குறைக்க) சிலருக்கு உணவு(அன்றாடம் குடித்தல்). இதில் முதல் இரண்டு வகையினர் மது அடிமை கிடையாது. மூன்றாவது வகை மது அடிமை. முதல் இரண்டு வகையிலிருப்பவர்கள் எப்போதுவேண்டுமானாலும் மூன்றாவது வகைக்கு மாறாலாம். அது அவரின் மனச்சூழலை பொருத்தது. பெரும்பாலும் இவர்கள் மதுவினால் ஏற்ப்படும் சுய மற்றும் சமூகப்பாதிப்புகளை புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களால் மது இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழமுடியும். ஆனால் இந்த மூன்றாவது வகையினரை மதுப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது மிகவும் சிக்கலானது. அது பல எதிவிளைவுகளைக்கொடுக்கக் கூடியது.\nநீங்கள் ஒரு விசயத்தை மறைத்து அந்த விசயம் பற்றி விவாதிக்காமல் போவதால் இரண்டு விளைவுகள் ஏற்ப்படும். ஒன்று உங்களுக்கு தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போய்விடும். இரண்டு, அந்த விசயத்தைப்பற்றிய உங்கள் எண்ணம் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கும் உங்களைச்சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதாவது பாதிப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதாலால் முடிந்த அளவுக்கு எந்த விடயம் உங்களை உருத்துகிறதோ அதை நம்பிக்கையுடைய நண்பர் அல்லது வாழ்க்கைத்துணையுடன் பகிர்ந்து தீர்வுகண்டுகொள்வது நல்லது. அந்த வகையிலேயே மதுவைப்பற்றிய நமது எண்ணங்களை தெளிவுபடுத்திக்கொள்வது ஒரு நல்ல விளைவை சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும் என்று நம்பலாம். சரி இதை எந்த பக்கச்சார்பும் இல்லாமல் அணுக சமுதாயத்திற்க்கு இன்று ஏற்ப்பட்டுள்ள சிக்கலை புரிந்துகொள்ள வேண்டும். கீழ்காணும் செய்திகள் நீங்கள் தற்ப்போது அதிகம் கேள்விப்படுபவையாக இருக்கும்,\n1. குடித்துவிட்டு வண்டி ஓட்டு சாலைவிபத்தில் இளைஞர்கள் மரணம்.\n2. பள்ளி மாணவர்கள் மது அருந்தி தெருவில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர்.\n3. கல்லூரிப்பெண்கள் கையில் மதுப்புழக்கம் அதிகரிப்பு.\n4. குடிபோதையில் பெண் கற்ப்பழிப்பு.\nமேல்குறிப்பிட்ட செய்திகள் சில தனிமனித உரிமை சார்ந்தது. மற்றது சமுதாயத்தை பாதிக்கும் செய்திகள். இதில் சமுதாயம் சார்ந்த விளைவுகளுக்கு எதிவினையாற்றுவது நல்ல சமுதாயத்தில் வாழ விரும்புபகர்கள் கடமை. நமது சட்டங்கள் அதற்க்கு ஓரளவு வழிவகுத்து கொடுத்துள்ளது. மேலும் அதை வலுப்படுத்தவும் நிறைவேற்றவும் அரசை நிர்பந்திக்க நமக்கு உரிமை இருக்கிறது. கீழ்காணும் சில உடனடி விளைவுதரக்கூடியவை.\n1. பதினெட்டு வயதுக்கு குறந்தவருக்கு மது விற்ப்பது வாங்குவது தண்டனைக்குறிய குற்றம்.\n2. மது குறித்த பாதிப்பை மது வாங்குபவருக்கு தெளிவாக தெரியும்படி குறிக்கவேண்டும்.\n3. கற்பமாகியிருக்கும் பெண்கள் அல்லது கற்ப்பம் தரிக்க தயாராகிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு மது குழந்தைபிறப்பில் சிக்கல் உண்டாக்கும் என்பது மருத்துவர்களால் அறிவுருத்தப்படவேண்டும்.\n4. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுனர் உரிமத்தையும் பறிக்கவும், சிறை தண்ணடனைக்குறிய குற்றமாகும்.\n5. மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்க்கும் மறுவாழ்விற்க்கும் அரசு அனைத்து வாய்ப்புகளையும் ஏற்ப்படுத்திக்கொடுக்கவேண்ட���ம்.\n6. மதுப்பழக்கத்தால் ஒருவர் தண்டனை பெற்றால் அதை பதிவு செய்தும், வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவி பெறும்போது அந்த தகவலை அடிப்படியாகக்கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.\n7. மதுக்கடைகள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள் அருகில் அமைப்பது அனுமதிக்கப்படக்கூடாது.\nமது விற்ப்பது அரசின் கொள்கைமுடி அதை நீதிமன்றங்கள் கேட்க முடியாது என்ற ஒரு வரி, மேலுள்ள அனைத்து விதிகளுகும் விலக்காகாது. அரசு தவறு செய்யும்போது நீதிமன்றங்கள் தலையிடமுடியும். ஏனென்றால் நீதிமன்றங்கள் மக்களை அநீதியிலிருந்து காப்பற்றுவதற்க்காக அமைக்கப்பட்டவை. மதுவிற்று வரும் வருமானத்தில் அரசு தனது நலத்திட்டங்களுக்கு செலவளிப்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத்திறப்பதும், பள்ளி மானவர்களுக்கு மதுகிடைக்கச்செய்வதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை தண்டணையிலிருந்து தப்பச்செய்வதும் எந்த வகையிலும் சட்டத்திற்க்குட்படாது. ஒரு அரசு மக்களின் நலத்தைப்பேனுவதை முதற்க்கடமையாகக்கொண்டு செயல்படவேண்டுமேன்பது சாசன விதி. அந்த விதி மீறப்படும்போது நிச்சயம் நீதிமன்றம் தலையிட்டு தீர்வுதருவது அதன் கடமை.\nமதுவை எதிர்த்து வீதியில் போராடும் தலைவர்கள் நீதிமன்றத்தில் தீர்வு தேடுவதும், மதுமயமாக்களை எதிர்ப்பதற்க்கு மது அருந்தாமல் இருப்பது தகுதி என்று தனக்குத்தானே தடையேற்ப்பத்திக்கொண்டிருப்பவர்கள் வெளிப்படையாக மதுமயமாக்களை எதிர்க்க முன்வருவதும் இன்றைய தேவை.\nநாளை உங்கள் பிள்ளைகளின் கையில் மது எளிதாகச்சேரமல் தடுப்பதற்க்கும், மதுவினால் அடுத்த தலைமுறை மீட்கமுடியாத சிக்கலுக்குள் விழாமல் தடுப்பதற்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் குரல் கொடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வி குடுப்பதும், நல்ல வாழ்க்கைத்துணையமைத்துக்கொடுப்பதும் அவர்களை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவாது. மாறாக ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை அவர்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுப்பதே பெற்றோறாக நாம் நம் பிள்ளைகளுக்கு செய்யிம் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.\nபெண்களும் ஆண்களும் இணைந்து எப்படி மதுமயமாக்களை எதிர்த்து மதுக்கைடையை நொறுக்கினார்களோ, அதுபோல் எங்கெல்லாம் விதிகளிமீறி மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ���க்கள் களத்திலிறங்கி போராடவேண்டும்.\nமது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு. அந்தகேட்டை ஒரு அரசு செய்வது நாட்டுக்கு செய்யும் கேடாகும். அதை கேட்பது நீதிமன்றத்தின் கடமையாகும்.\nLabels: கட்டுரைகள் - பொது\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஇணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா\nமோடி அரசின் நில அபகரிப்பு திட்டம்\nவி ஆர் டி - (முதலாளித்துவத்தின்) எழுச்சியும் வீழ்ச...\nநாட்டின் நிதித்திட்டம் வெளியிடப்பட்டது - உங்கள் கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137705/", "date_download": "2020-08-08T16:57:24Z", "digest": "sha1:G2MJNMT5KG2TLUQWNO2P7HLSXFHPKWHZ", "length": 8818, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "தாயாரின் பிரிவை தாங்க முடியாமல் மகன் எடுத்த விபரீத முடிவு! | Tamil Page", "raw_content": "\nதாயாரின் பிரிவை தாங்க முடியாமல் மகன் எடுத்த விபரீத முடிவு\nதாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன் பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், வடிச்சல் வீதி, கித்துள் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.\nகடந்த 19ஆம் திகதி மாரடைப்பு காரணமாக இளைஞனின் தாயார் மாரடைப்பினால் உயிரிழந்திருந்தார்.\nகடந்த 21ஆம் திகதி அவரது இறுதிச்சடங்கு இடம்பெற்றது. இதன்போது, “நீ முந்திப்போ அம்மா நானும் உன்னோடு மூன்று நாட்ளுக்குள் வந்து சேருவேன் ”\nஎன்று கூக்குரலிட்டு அழுத இவர் அன்றிலிருந்தே காணாமல் போயுள்ளார்.\nதனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற இவர் காணாமல் போனார்.\nஇந்த நிலையில், நேற்று (31) மாலை 04.00 மணியளவில் மரப்பாலம் காட்டுப்பகுதியால் மண் அகழ்வுக்காக சென்ற இவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் இவரது மோட்டார் சைக்கிள் காட்டுக்குள் இருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் காணாமல் போனவரின் சகோதரனிடம் விடயத்தை தெரிவிக்க,\nசம்பவ இடத்துக்கு சகோதரன் உடனடியாக சென்றார்.\nகாட்டு மரமொன்றில் நைலோன் கய��ரொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு, தொங்கி மரணித்திருப்பதோடு, தலைப்பகுதி மாத்திரம் மரத்தில் தொங்கிய நிலையிலும், ஏனைய உடற்பகுதி தரையில் விழுந்து பழுதடைந்த நிலையிலும் சடலம் காணப்பட்டது.\nகரடியனாறு பொலிஸ் நிலைய பதில் பொறூப்பதிகாரி MI. அப்துல் வஹாப்(IP), சோமதாஸ (PS) மற்றும் தடயவியல் பொலிசாரோடு சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரனைதிகாரி , சடலத்தை பார்வையிட்டு, விசாரனைகளை மேற்கொண்டு நள்ளிரவு 12.00 மணியளவில், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.\nஇன்று (01/08) பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.\nகளுவாஞ்சிக்குடி சந்தையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nஇரண்டு பஸ்களில் ஆட்களை அனுப்பி தேசியப்பட்டியல் ஆசனம் கேட்ட கோடீஸ்வரன்\nதிருகோணமலை கடற்படை சிப்பாய் திடீரென உயிரிழப்பு\nதென்கொரியாவில் வெள்ளம்: 26 பேர் பலி\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்த லெபனான்\nசசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்\nஉயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்\nசாதி அரசியலை நிராகரித்த யாழ் மக்கள்: வாக்கு திருடப்பட்டதாக சாதிக்கட்சி ‘குபீர்’\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5823", "date_download": "2020-08-08T17:57:44Z", "digest": "sha1:4BHV3QDPNORJAOWESSJXSMQ3RNZAVWSS", "length": 7116, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "காதலின் பார்வையில்... » Buy tamil book காதலின் பார்வையில்... online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஆர். தீபா\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nயுரானஸ், நெப்டியூன், புளூட்டோ தரும் யோகங்கள் உடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள்\nஇந்த நூல் காதலின் பார்வையில்..., ஆர். தீபா அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர். தீபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீரினால் பரவும் நோய்கள் & தடுப்பு முறைகள்\nஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள்\nஉடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள்\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nபறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்\nநான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா\nஅர்த்தங்கள் ஆயிரம் - Arthangal Aayiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 2) - Kambaramayanam: Bala kaandam - Vol. 2\nதண்ணீர் தேசம் - Thanneer Desam\nகனிந்த மனத் தீபங்களாய் (முதல் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 1\nசீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாலயங்கள்\nதிருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2020/07/6.html", "date_download": "2020-08-08T17:04:18Z", "digest": "sha1:O4P3E53N5GJIF2HR7KOUP4AKCQEVMFPH", "length": 21407, "nlines": 251, "source_domain": "www.thiyaa.com", "title": "அழகிய ஐரோப்பா - 6", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஅழகிய ஐரோப்பா - 6\nலண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். …\nநாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.\nஎங்கள் அனைவருக்குமான ரிக்கெட் எடுத்த பின்னர் சொல்லி வைத்த மாதிரி சரியான நேரத்துக்கு கூர் மூஞ்சி ரெயில் வந்து எங்கள் முன் நின்றது.\nரயிலின் முன்புறம் கூரான மூஞ்சியுடன் உள்ளே விமானம் போன்ற அமைப்பில் இருந்தது. ஆட்கள் ஏறினதும் ஆட்டோமேட்டிக் கதவு தானாக மூடிக்கொண்டது.\nஅடுத்த ஸ்டேஷனின் பெயர் என்ன என்பது எல்.ஈ.டி. யில் எல்லாக் கதவுக்குப் பக்கத்திலும் வருகிறது. ஒலிப்பதிவாகவும் வருகிறது…\n“எந்த ஸ்டாப்பில் இறங்குவது” என்று அவளிடம் கேட்டேன்\n“சரியாக ஐந்தாவது ஸ்டாப்பில்…” என்று இழுத்தவள்\n“கடைசி ஸ்டாப்” என்று முடித்தாள்.\nசரியாக இருபத்து ஐந்து நிமிடங்களில் லண்டன் சென்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் சென்று நின்றதும் ஒருவர் பின் ஒருவரா�� இறங்கினோம்.\nசெக்கிங் எதுவும் இல்லை ஆனால் ஸ்டேஷனுக்குள்ளே வருகிற போதே எப்படியோ அதேபோல் டிக்கட்டை பஞ்ச் செய்யும் எந்திரங்கள் இங்கும் இருந்தன.\nஒவ்வொரு கேட்டிலும் டிக்கட்டை பஞ்ச் செய்ய வேணும் அப்படிச் செய்யாவிட்டால் கேட் திறப்பதில்லை. உள்ளே வரும் போதும் வெளியே போகிற போதும் இதே சிஸ்டம் தான்.\nமிகவும் அழகாக தங்கத்தால் வேயப்பட்டது போன்ற கூரைகளும் பின்னிப் பிணைந்த பல வளைவுகள் கொண்ட தண்டவாள பாதைகளும் என புதிதாக வருபவர்களுக்கு இலகுவில் பிடிபடாத அமைப்பில் கட்டப்பட்டிருந்தது லண்டன் சென்ரல் ரெயில்வே ஸ்டேஷன்.\nலண்டன் நேச்சுரல் மியூசியம் போவதற்கான அடுத்த ரெயில் எடுப்பதற்கு சப்வே எடுக்க வேண்டியிருந்தது. எஸ்கலேட்டர் எடுத்து கீழே போனோம்…\nமறுபடியும் இன்னொரு எஸ்கலேட்டர் எடுத்தோம். ஒவ்வொரு எஸ்கலேட்டரும் சுமார் ஐம்பது தொடக்கம் அறுபது அடி நீளமிருக்கும் இப்படியே நான்கு எஸ்கலேட்டர்கள் எடுத்து கீழே போய் விட்டோம் ஆனால் எப்போது அடுத்த ஸ்டாப் என்பது மட்டும் சஸ்பென்சாகவே இருந்தது…\nஐந்தாவது எஸ்கலேட்டரில் இறங்கிய பின் நேராக நடந்து பின் இடப் பக்கம் திரும்பியபோது லண்டன் நேச்சுரல் மியூசியம் போவதற்கான ரெயில் வருவதற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் என்று எல்.ஈ.டி. திரையில் ஓடிக்கொண்டிருந்தது…\nஐந்து நிமிட பயணத்துக்கு பின் மூன்றாவது ஸ்டாப்பில் இறங்கியதும் ஒரு எஸ்கலேட்டர் எடுத்து மேலே போய் வலப் பக்கம் திரும்பி பார்த்தபோது ஒரு பிரமாண்டமான கட்டிடத்தின் முன் நின்றிருந்தோம்.\nஅதுதான் லண்டன் நேச்சுரல் மியூசியத்தின் முகப்பு தோற்றம்… பார்த்தவுடன் பிரமிக்க வைக்கும் அழகுடையது.\nஅடுத்ததாக பக்கிங்காம் அரண்மனை மற்றும் லண்டன் பிரிட்ஜ் போகவேண்டி இருப்பதால் “முடிந்தவரை விரைவாக பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்திடுங்கோ” என்று உள்ளே போவதற்கு முன்னர் அறிவுறுத்தியிருந்தேன்.\nஉலகில் மிகச் சிறந்த அருங்காட்சி கூடங்களில் இதுவும் ஒன்று. தேம்ஸ் நதி பற்றிய வரலாற்று பொக்கிஷங்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களை இங்கு வைத்து பாதுகாக்கிறார்கள்.\nமிருகங்கள், பறவைகள், கற்கள், மரங்கள், இலைகள் என ஆளாளுக்கு கண்ணில் பட்டதை���ெல்லாம் படம் பிடித்தோம்.\nஏறக்குறைய பத்தாயிரம் காரட் எடை கொண்ட உலகின் மிகப் பெரிய ப்ளூ ரூபி கல் ஒன்று கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.\nசெத்துப்போன பறவைகள், மிருகங்களைப் பதப்படுத்தி அப்படியே வைத்திருந்தார்கள். என் பிள்ளைகள் எல்லாவற்றையும் படம் பிடிப்பதில் முனைப்பு காட்டினர்.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன,\n2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு\n3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி\nஇனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.\n5.2.1. மரபு வழிப்பட்ட நிலை\nமரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.\n‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மண��.சி.கணேசைய…\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஅழகிய ஐரோப்பா - 7\nஅழகிய ஐரோப்பா - 6\nஅழகிய ஐரோப்பா - 5\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-government-bans-online-classes-for-up-to-5th-standard-387969.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T18:06:58Z", "digest": "sha1:NLFJLUJTHAGQZFI5CWLMLAAKXHDXU6LK", "length": 21179, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "7ம் வகுப்பு வரை.. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது.. கர்நாடக அரசு அதிரடி முடிவு | Karnataka Government bans online classes for up to 5th standard - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி.. நிபுணர்கள் கூறுவது என்ன\nகேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதாயகம் திரும்புகிறேன்.. ஆசையாக பேஸ்புக்கில் பதிவு செய்த சரஃபு.. கோழிக்கோடு விமான விபத்தில் பலி\nகேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி\nஉலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்தொடரும் இந்தியா\nபொன்னா‘ரம்’.. பூவா‘ரம்’.. இன்னைக்கு உலக பீர் நாளாம்.. அப்பக்கூட நம்ம தலைவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு\nAutomobiles அதிரடியாக ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி காரின் விலை அதிகரிப்பு... முழுவிபரம் உள்ளே...\nMovies விரட்டும் கொரோனா.. ராஜமவுலியை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் தயாரிப்பாளருக்கும் கொரோனா..வீட்டில் சிகிச்சை\nSports 2021 டி20 உலகக்கோப்பை உரிமை இந்தியாவுக்கு.. மகளிர் உலகக்கோப்பை தள்ளி வைப்பு.. பரபர மாற்றங்கள்\nLifestyle சனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம்... உஷாரா இருங்க...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப�� பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7ம் வகுப்பு வரை.. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது.. கர்நாடக அரசு அதிரடி முடிவு\nபெங்களூர்: 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று கர்நாடக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. இந்த நிலையில் பள்ளிகள் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களை ஆன்லைன் வகுப்புகள் மூலமாக துவங்கியுள்ளன பெங்களூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள்.\nகர்நாடகாவின் பிற பகுதிகளிலும், கணிசமான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி விட்டன. இதனால் லேப்டாப் அல்லது செல்போன்களுடன் குழந்தைகள் காலையிலேயே அமர்ந்து விடுகின்றனர்.\nதமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 2 வீதம் 13.48 கோடி துணி முக கவசங்களை வழங்க அரசு முடிவு\nஇந்த நிலையில், கிராமப்புறங்களில் இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் வசதியில்லாத சிறுவர்-சிறுமிகள் அவதிப்படுவார்கள் என்பதும், அவ்வாறு வசதி இருந்தாலும், தொடர்ச்சியாக எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அமர்ந்து இருந்து வகுப்புகளை கவனிப்பது அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தத்தை கொடுக்க கூடியது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.\nஇதையடுத்து பெங்களூரில் உள்ள மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் இன்ஸ்டியூட் (NIMHANS) சேர்ந்த மருத்துவ குழுவினர் இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டனர். அவர்கள் 6 வயது வரையிலான குழந்தைகள் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் செல்போன் அல்லது எலெக்ட்ரானிக் உபகரணங்களை முன்பாக உட்கார்ந்து இருப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்று ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.\nஇந்த அறிக்கையை தொடர்ந்து, ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் துவக்கக் கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் அளித்த பேட்டியில், எல்கேஜி, யுகேஜி மற்றும் துவக்கப்பள்ளி அதாவது ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது.\nவகுப்பறை பாடங்களுக்கு மாற்றாக இது அமையாது. சிறு வயதில் இது போன்ற ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது உடல் நலம் மற்றும் மன நலத்திற்கு ஆபத்தானது என்பதால் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.\nஅதேநேரம் ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி கற்றுக் கொடுப்பதில் தடை இல்லை. வீடியோக்களாக பாடங்களை பதிவு செய்து அவற்றை அனுப்பி வைத்து படிப்பதும் பிரச்சினை கிடையாது.\nதூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இதுபோல பொதுத்தேர்வுக்கு பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். இவ்வாறு சுரேஷ்குமார் மேலும் தெரிவித்தார். தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி உள்ளன. அங்கும் குழந்தைகளுக்கான வகுப்புகளை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஆன்லைன் வகுப்புகள்- இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nஇதனிடையே, இன்று மதியம், நிருபர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக சட்டத் துறை அமைச்சர் மாதுசாமி, கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கும் ஆன்லைன் கிளாஸ் எடுக்க கூடாது என முடிவெடுத்துள்ளோம். வரும் வெள்ளிக்கிழமை, அமைச்சரவையில் இந்த முடிவு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா பரவலை சமாளிக்க திணறும் கர்நாடக அரசு.. களமிறங்கிய ஆம் ஆத்மி.. மக்களுக்கு உதவும் 'ஆப் கேர்'\n4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்\nஎடியூரப்பா விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும்.. கர்நாடகாவில், தமிழ் சங்கம் சார்பில் யாகம்\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nசசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nபெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு\nகொரோனா.. பெங்களூரை கைவிட்ட கர்நாடக அரசு மருத்துவ வழிகாட்டலுக்கு கூட ஆளில்லை.. கடும் பீதியில் மக்கள்\nகழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து போயிடுவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nonline class karnataka online ஆன்லைன் வகுப்புகள் கர்நாடகா ஆன்லைன் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/petrol-diesel-prices-unchanged-for-7th-consecutive-day-390470.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:37:17Z", "digest": "sha1:VC3ZMK5VGHNRYHEPLGXATZU6226CXX7F", "length": 15877, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடே ஆச்சரியம்.. 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமே இல்லை | Petrol, diesel prices unchanged for 7th consecutive day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடு���்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடே ஆச்சரியம்.. 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமே இல்லை\nசென்னை: 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.\nபெட்ரோல், டீசல் விலையை சாமானிய மக்களை நினைத்தாலே பேரதிர்ச்சிதான் என்கிற நிலைமை உள்ளது. சுமார் 15 ஆண்டுகாலம் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வந்தனர்.\nபின்னர் எண்ணெய் நிறுவனங்கள் கைகளுக்கு இந்த அதிகாரம் போனது. மேலும் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியும் அமைக்கப்பட்டது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்திக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கடும் ஏற்றத்தை எதிர்கொள்ளும்.\nகொரோனா லாக்டவுன் காலத்திலும் கூட பெட்ரோல், டீசல் விலை விறுவிறுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇன்று முதல் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறப்பு- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்\nஇந்நிலையில் கடந்த 1 வார காலமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இன்று 7-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாறவில்லை.\nசென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ 83.67 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ77.78 ஆக விற்பனை செய்யப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நா��ு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nகொரோனா தடுப்பு... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு\n16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்\nஇன்று முதல் கிராமப்புறங்களில் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறப்பு- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia coronavirus lockdown petrol diesel price இந்தியா கொரோனா வைரஸ் லாக்டவுன் டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/special-trains-to-operate-from-chengalpattu-on-12th-june-387863.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T18:37:32Z", "digest": "sha1:UWZHUW6XALDVEZJ7WR6ASZRHO4S3DB7Q", "length": 16704, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர்.. வரும் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் | special trains to operate from Chengalpattu on 12th june - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் செ��்னை செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்.. வரும் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்\nசென்னை: வரும் 12ம் தேதி முதல் சென்னை அருகே செங்கல்பட்டு, அரக்கோணத்தில் இருந்து முக்கிய ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவரும் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்\nமதுரை -விழுப்புரம் இடையே இண்டர்சிட்டி அதிவிரைவு ரயில் தினமும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இதேபோல் காட்பாடி மற்றும் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தவிர திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.\nஇந்நிலையில் திருச்சி - செங்கல்பட்டு - திருச்சி (சூப்பர் பாஸ்ட�� இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), அரக்கோணம் - கோவை -அரக்கோணம் (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), திருச்சி - செங்கல்பட்டு -தஞ்சை மாயவரம், விழுப்புரம் வழியாக (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) உள்ளிட்ட 3 ரயில்களை இயக்க தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதனையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திருச்சி - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரண்டு ரயில்களும், அரக்கோணம் - கோவை வழித்தடத்தில் ஒரு ரயில் இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nவேடந்தாங்கல் பரப்பளவு தனியார் மருந்து நிறுவனத்துக்காக குறைப்பா\nஇதன் காரணமாக ரும் 12ம் தேதி முதல் சென்னை அருகே செங்கல்பட்டு, அரக்கோணத்தில் இருந்து முக்கிய ரயில்களை இயக்கப்பட உள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nகொரோனா தடுப்ப���... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு\n16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspecial trains chengalpattu arakkonam ரயில்கள் செங்கல்பட்டு அரக்கோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/semi-nude-rehana-fathima-posts-her-semi-nude-body-video-for-her-kids-389345.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:26:17Z", "digest": "sha1:QWBWSXONZGY2NK7PGUSHSTKULAYU2GQF", "length": 20810, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் ரெஹனா.. உடம்பில் டிராயிங் வரையும் குழந்தைகள்.. கலை நயமாம்! | semi nude: rehana fathima posts her semi nude body video for her kids - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nவெள்ளையனே வெளியேறு என்பதை போல.. அசுத்தமே வெளியேறு என கோஷமிடுவோம்.. மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு\nஎல்லையில் வாலாட்டும் சீனா... நீளும் பேச்சுவார்த்தை... ஏன் தேப்சாங் இந்தியாவுக்கு முக்கியம்\nகசியும் ஆயில்.. மொரீசியசில் சுற்றுச்சூழல் எமெர்ஜென்சி பிரகடனம்.. என்ன நடந்தது\nகோழிக்கோடு விமான விபத்து... புதிய தகவல்.. இதனால் விபத்தா\nகோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்\nஇன்னும் 15 நாட்களில் பிறக்க போகும் குழந்தை.. முகத்தைக் கூட பார்க்காமலேயே இறந்த விமானி அகிலேஷ் குமார்\nMovies கிளாமர் டிரெஸில்.. வெட்டிப் பேச்சு பேசி.. வீண் வம்பிழுக்கும் நடிகைகளே இவங்கள பார்த்து திருந்துங்க\nFinance டாப் மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles புதிய மொபட்டை இந்தியாவில் களமிறக்க தயாராகும் ஹோண்டா... இணையத்தில் கசிந்த தகவல்\nLifestyle இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடிச்சிங்கினா...15 நாளில் உங்க உடல் எடை குறையுமாம்.\nSports முன்னாள் கேப்டனை ஷூவை தூக்கிட்டு வர சொல்வீங்களா பொங்கிய ரசிகர்கள்.. பாக். அணியில் வெடித்த சர்ச்சை\nEducation Unlock 3.0: பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கும் மத்திய அரசு\nTechnology ஒ���்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்றாவி.. அரை நிர்வாண கோலத்தில் ரெஹனா.. உடம்பில் டிராயிங் வரையும் குழந்தைகள்.. கலை நயமாம்\nதிருவனந்தபுரம்: என்ன கண்றாவி இது.. அரைநிர்வாண கோலத்தில் ரெஹனா பாத்திமா படுத்திருக்கிறார்.. அவர் உடம்பில் குழந்தைகள் டிராயிங் வரைகிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி கடுமையாகன அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது... கேட்டால், கலைநயத்துடன் இதை பார்க்க வேண்டும் என்று பதில் சொல்கிறார் ரெஹனா\nஅரை நிர்வாண உடலில் குழந்தைகளை ஓவியம் வரைய வைத்த Rehana Fathima\nபொதுவாக எதையாவது பேசி சிலர் சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம்.. ஆனால் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே நினைக்கும் ஒருவர்தான் ரெஹ்னா\nசபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் அளித்தபோது, அங்கு மலைஏற சென்றவர்தான் பாத்திமா ரெஹானா.. செயற்பாட்டாளர்.. இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. இதற்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரை அங்கிருந்து நீக்கிவிட்டனர்.\nஆபரேஷன் DBO.. மிக முக்கிய இடத்திற்கு குறி வைக்கும் சீனா.. லடாக்கில் புதிய டிவிஸ்ட்.. என்ன நடக்கிறது\nஇப்போது அடுத்த பிரச்சனையில் சிக்கி உள்ளார்.. ஜூன் 19தேதி, ஒரு வீடியோ இவர் யூ-டியூப்பில் ஷேர் செய்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் படுத்துள்ளார்.. அந்த உடலில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைகிறார்கள்.. அதற்கு 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' (#BodyArtPolitics) என்று ஒரு தலைப்பும் போட்டு பகிர்ந்துள்ளார்.\nபாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, சிறு குழந்தைகள் ஓவியம் வரைந்திருந்தனர்.. மேலும் தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது... பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்\" என்று அதில் பதிவிட்டிருந்தார்.\nமேலும், பாலியல், நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை திரும்பவும் வலியுறுத்துவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ��ண்களின் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்களின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை.. கால்கள் இருப்பதை கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது.\nஅதே நேரத்தில் ஆண் நின்றால் ஆபாசம் கிடையாது.. இது தற்போது சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான்... அழகு பார்ப்பவரின் கண்ணில் உள்ளது.. அது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது\" என்று இதற்கு விளக்கமும் தந்திருந்தார்.. அந்த வீடியோ பேஸ்புக்கில் பெரும் வைரலானது\nதொடர்ந்து கேரளாவில் சர்ச்சையும் வெடித்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது... ரெஹானா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nபாத்திமாவின் இந்த செயல் குறித்து மனநல டாக்டர் சிஜே. ஜான் சொல்லும்போது,\" ஒரு அம்மா, மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கலை தொடர்புகளில் எந்தவிதமான ஆபாசத்தையும் காணவில்லை. இது ஒரு தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தால் பரவாயில்லை... ஆனால், அதை வீடியோவாக்கி பப்ளிக் பார்க்கும்படி பொதுவெளியில் விடும்போதுதான் பிரச்சினையே வெடிக்கிறது.. ஒரு பெரியர், 2 சின்ன குழந்தைங்க இருக்காங்க. பெரியவர் என்ன செய்கிறார்கள் என்பதைகூட தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாத பருவம் இது.. இப்படி செயல்பட வைப்பது குற்றத்தன்மையுடையாகி விடுகிறது'' என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்\nநான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை\nமுதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி\nகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்.. முழு தகவல்கள் இதோ...\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்க��� பரிசோதனை செய்வது கட்டாயம்\nகோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது\nகோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள்.. பாதுகாப்பாக உள்ளதாக ஆட்சியர் தகவல்\n30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி.. நிபுணர்கள் கூறுவது என்ன\nகேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதாயகம் திரும்புகிறேன்.. ஆசையாக பேஸ்புக்கில் பதிவு செய்த சரஃபு.. கோழிக்கோடு விமான விபத்தில் பலி\nகேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvideo அரை நிர்வாணம் ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/26161051/Devendra-Fadnavis-announces-his-resignation-as-Maharashtras.vpf", "date_download": "2020-08-08T17:36:18Z", "digest": "sha1:KM6NTZ5QKXZQCTK44MWA4HUDHDC5PM4V", "length": 15050, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Devendra Fadnavis announces his resignation as Maharashtra's chief minister, hours after the Supreme Court ordered a floor test in the state assembly || நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்\nநம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nகர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பாரதீய ஜன 105 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 224 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள் என்பதால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பான்மையை உறுதி செய்யாமல் ஏதோ ஒரு தைரியத்தில் மே 17ம் தேதி முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா.\nஇதை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு தொடரவே, அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பதவி ஏற்ற 2 நாட்களில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதே நிலைமைதான் தற்போது மராட்டியத்திலும் ஏற்பட்டு உள்ளது.\nமராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலை��ில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.\nஇதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nமராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nஇன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.\nதீர்ப்பை தொடர்ந்து மும்பை இல்லத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆலோசனை நடத்தினார்.\nஇதற்கிடையில் துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் பதவி விலகி உள்ளார். இதை தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.\nமும்பையில் நிருபர்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-\nதேர்தலில் பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்தது, பாஜகவுக்கு அதிகபட்சமாக 105 இடங்கள் கிடைத்தன. நாங்கள் சிவசேனாவுடன் போட்டியிட்டோம், மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். ஏனெனில் நாங்கள் போட்டியிட்டு 70 சதவீத இடங்களை வென்று உள்ளோம்.\nநாங்கள் அவர்களுக்காக (சிவசேனா) காத்திருந்தோம், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை, அதற்கு பதிலாக காங்கிரஸ்-என்.சி.பி.யை சந்திக்க சென்றனர். என்சிபி மற்றும் காங்கிரசுடன் அரசாங்கத்தை உருவாக்க திட்டமிட்டனர்.\nஅஜித்பவார் என்னுடன் கூட்டணியில் தொடர முடியாது என தெரிவித்தார்.\nநான் ராஜ் பவன் சென்று கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசாங்கத்தை அமைக்கலாம். அவர்களிடம் பெரும் கருத்துவேறுபாடு இருப்பதால் அது மிகவும் நிலையற்ற அரசாங்கமாக இருக்கும்.\nஇந்த மூன்று சக்கர வண்டி அரசு நிலையானதாக இருக்குமா என்று நான் சந்தேகிக்கிறேன், ஆனால் பாஜக ஒரு திறமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை சட்டசபையில் ஒலிக்கும் என கூறினார்.\n1. இறுதி சடங்கில் 20 பேர்... மதுபானக்கடையில் 1000 பேர்..மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு\nஒரு இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் 1,000 பேர் மதுபான கடைக்கு அருகில் என மத்திய அரசை சிவசேனா எம்.பி, விமர்சித்து உள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\n3. \"நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்\" பாத்திமா ரெஹானா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n4. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன\n5. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-08T17:01:40Z", "digest": "sha1:TP2MXZ5ZMBKGWESENV6VMWNJUWLQQKDS", "length": 9554, "nlines": 78, "source_domain": "www.inidhu.com", "title": "கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் - இனிது", "raw_content": "\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்\nகல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது.\n‘ஆகா இன்றைக்கான பழமொழியை நாம் கூற இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. பழமொழி மற்றும் விளக்கத்தினைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்று தொடர்ந்து கேட்போம்.’ என்று மனதிற்குள் எண்ணியது.\nஅப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து “ஐயா இந்த பழமொழியை சற்று விளக்கிக் கூறுங்களேன்” என்று கேட்டான்.\nஆசிரியரும் “இந்தப் பழமொழிக்கான பொருளை எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவே விளக்கிக் கூறுகிறேன் கேளுங்கள்.\nஒருமுறை “கல்வி என்றால் என்ன”, என்று தத்துவ ஞானி ஜே.கே.யிடம் கேட்டார்களாம். அதற்கு அவர், “கல்வி என்பது விழிப்புணர்வை நோக்கிய பயணம்” என்று கூறினாராம்.\nஇப்படிப்பட்ட கல்வியை ஒருவராக இருந்து படித்து புரிந்து கொண்டு மனனம் செய்து, தேர்வு எழுதி, வெற்றி பெறுவது சற்று சிரமம். ஆனால் கல்வியை ஒருவருக்கு ஒருவர் விளக்கம் சொல்லி புரிந்து கொண்டு வெற்றி பெறுவது என்பது எளிது. அதனால் தான் கல்விக்கு இருவர் என்று சொல்லி வைத்துள்ளனர், நம் பெரியவர்கள்.\nஇந்தக் கூற்றின்படியே கல்விச் செல்வத்தை பெற வேண்டும் என்றால் இருவராக இணைந்து நின்று செயல்பட்டால் வெற்றி பெற இயலும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.\nஇருவர் இணைந்து திட்டமிட்டு திருட நினைக்கும் போது பெரும்பாலும் இருவருக்கு இடையில் சண்டை வந்து அவர்களின் காரியம் கெட்டுப் போய் விடும். ஆதலால் தான் களவுக்கு ஒருவர் என்று சொல்லி வைத்துள்ளனர் என்று ஆசிரியர் கூறினார்.\nபழமொழி மற்றும் விளக்கத்தை கேட்டதும் கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் வேகமாக வட்டபாறையை நோக்கி ஓடியது. அங்கே எல்லோரும் காக்கை கருங்காலனின் வருகைக்காக காத்திருந்தனர்.\nகின்னிக்கோழிக்குஞ்சும் அவர்களுடன் இணைந்து காக்கை கருங்காலனின் வருகையை எதிர்நோக்கியது. சிறிது நேரத்தில் காக்கை கருங்காலன் வட்டப்பாறைக்கு வந்தது.\nஎல்லோரும் எழுந்து காக்கை கருங்காலனுக்கு வணக்கத்தை தெரிவித்தனர். காக்கை கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே, உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப் போகிறீர்கள்\nஅதனைக் கேட்ட கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் “தாத்தா நான் இன்றைக்கு கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியைக் கூறப்போகிறேன்.” என்று தான் கேட்டது முழுவதையும் விளக்கிக் கூறியது.\nகாக்கை கருங்காலன் “குழந்தைகளே, பழமொழிக்கான விளக்கம் புரிந்தது தானே. நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.\nஇராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsஇராசபாளையம் முருகேசன், கல்வி, பழமொழிகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext இந்த���யாவே உன்பெயர் மாசோ\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/p/disclaimer_1.html", "date_download": "2020-08-08T17:33:10Z", "digest": "sha1:YHIQNS42LIXDFZPICJPQYG3GGHJQ57NC", "length": 3771, "nlines": 125, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "DISCLAIMER", "raw_content": "\nDisclaimer | இதை கட்டாயம் வாசியுங்கள்:\nஇங்கே பதிவிடப்படும் அனைத்து தகவல்களும், அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே என்பதை முதலில் கருத்திற்கொள்ளுங்கள்.\nஉங்கள் உடலில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ உங்கள் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இங்கே பதிவிடப்படும் எந்தவொரு தகவலையும் நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.\nஎந்தவொரு ஆலோசனைக்கும் முதலில் உங்கள் மருத்துவரை அணுகவும்.\nகரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து\nஒரே நாளில் பொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்யும் இயற்கை வைத்தியம்\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\nவயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.\nசளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzA2MDk3NzMxNg==.htm", "date_download": "2020-08-08T17:44:35Z", "digest": "sha1:7WIPOGBGCMPHH6HIWHG64AJOIZ7GPLRU", "length": 9289, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "தண்ணீர் கடவுள் உண்மையா? பூமிக்கு அடியில் கிடந்த 21 கோபுரங்கள்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n பூமிக்கு அடியில் கிடந்த 21 கோபுரங்கள்\nபெரு நாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபெருநாட்டின் கடலோர மாவட்டம் லாம்பேயிக்கியூ. இந்த இடத்தில்தான் 3,000 ஆண்டுகள் பழமையான பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 131அடி நீளமும் 183 அடி அகலமும் கொண்ட இக்கோவிலில் பல புராதனப் பொருட்கள் கிடைத்துள்ளன. அதோடு, பண்டைய பெரு மக்கள் தண்ணீரை தெய்வமாக வணங்கிய சான்றுகளும் இந்த ஆலயத்திற்குள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\nசிந்தி இன மக்களும் ஜூலே லால் என்று கடல் தேவனை வணங்குவது மரபில் இருப்பதை போல இந்த ஆலயம் சிமு இனத்தவர்களின் பண்பாட்டு அடையாளமாகவும், தண்ணீர் கடவுளின் ஆதராகமாகவும் உள்ளது.\nபூமிக்கு திரும்பிய நாசா விஞ்ஞானிகள் வெளியிட்ட அபூர்வ தகவல்கள்\nமாஸ்கோ உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள எகிப்து இன வெளவால்\nசரியாக மூச்சு விடுவது எப்படி\n30,000 ஆண்டுகள் பழமையான கல் கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை கண்டுபிடிப்பு\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/director-hari-press-release-on-sathankulam-custodial-death/", "date_download": "2020-08-08T18:42:18Z", "digest": "sha1:LE726HVVPJU5NQKWFFKO7GTACRTVF5F2", "length": 7863, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்\" : இயக்குநர் ஹரி ஆவேசம்! - TopTamilNews", "raw_content": "\n“காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன்” : இயக்குநர் ஹரி ஆவேசம்\nஅதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே\nசாத்தான்குளத்தில் விசாரணை கைதிகளான தந்தை – மகன் போலீசாரால் தாக்கப்பட்டதில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் பிணமாக தான் வெளியில் வந்தார்கள். இந்தக் சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் குறித்து சாமி, சிங்கம் உள்ளிட்ட படங்களின் மூலம் போலீசாரை பெருமைப்படுத்திய இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.\nகாவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஹரியின் இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nஇவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது\nசென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...\n2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி\nகேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/10/blog-post_79.html", "date_download": "2020-08-08T18:32:37Z", "digest": "sha1:6BWASXKFLLAGZRZG2LEZG4IBS6NE5MMO", "length": 27986, "nlines": 462, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நாரதா் வரலாறு:_", "raw_content": "\nபிரம்மாவின் வயிற்றிலிருந்து இருந்து தோன்றியவா். தம் மூன்றாவது பிறப்பில் இவா் பிரம்மாவின் பிள்ளை. இவா் பத்தாவது பிரஜாபதியும் ஆவாா்.\nஹா்யச்வா்களையும், சபலாச்வா்களையும், பிரஜா விருத்தி செய்யாமல் தடுத்து மோட்ச மாா்க்கத்தை உபதேசித்தாா். அதனால் பிரம்மா இவரைக் கந்தா்வத் தலைவனாகும் படி சபித்தாா். தட்சன் குமாரா்களுக்கு ஞானோபதேசம் செய்து மோட்சமடையச் செய்தாா், அதனால் இவரை ஒரு நிலையில் இல்லாமல் சுற்றுமாறு தட்சன் சபித்தான், அதனால் திாிலோக சஞ்சாாியானாா்.\nஇவா் கையில் உள்ள வீணைக்கு மஹதி என்று பெயா்.\nவேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தா்ம ரகஸ்யம், பூா்வகல்ப சரிதம், பிரம்மாண்டத்தின் அமைப்பு, ராஜ நீதி, வித்யைகள், கலைகள், சங்கீதம், நாட்டியம் முதலிய சகல ஞானத்திலும், பேசுந்திறமையிலும் நிகரற்றவா். தேவா்கள், அசுரா்கள் இருவருக்கும் வேண்டியவா். இவ்விரு வகையினரும் இவரை வணங்கினா்.\nசகல நற்குணங்களும் உடையவா், நடு நிலை உடையவா், பற்றற்ற புண்யாத்மா, கந்தா்வ கணங்களுள் தும்புருவுடன் சோ்க்கப்படுகிறாா். இவருடைய சகோதாி மகன் பா்வதா்.\nமுன் கல்பங்களில் வழங்கி வந்த ப்ரும்ம ஞானத்திற்க்கு இவா் ஆதி ரஷி. பகவானுடைய குணங்களை மஹதி என்னும் யாழில் வாசிப்��தும், ஏழு மாா்க்கங்கள் உள்ள ப்ரஹ்ம் வித்தையை உபதேசிப்பதும இவருடைய பணி.\nகா்மகதியை பின் தொடா்ந்து ஜீவ கோடிகளுக்கும் உலகங்களுக்கும் நன்மை செய்வதே இவா் நோக்கம். ஜீவாத்மாக்களின் விணை கா்மங்கள் தகுந்த காலங்களில் தகுந்த படி கவனிப்பாா். சாதாரணமாகப் பாா்க்கும் போது இவா் செயல்கள் கலகம் உண்டாக்குவதாகத் தோன்றும், ஆனால் நாரதா் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி.\nஅதனால் இவா் கலகப்பிாியா் என்று அழைக்கப்பட்டாா்.\nகா்ம தேவதைகளுக்கு இவா் தலைவா். இவாில்லாமல் ஈஸ்வரனின் காாியங்கள் நடப்பது இல்லை.\nபெய்யாதிருந்த நாரம்(நாரம்_மழை) இவா் பிறந்தவுடன் பெய்தமையால் நாரதா் என்ற பெயா் பெற்றாா்.\nதம்முடன் இருந்த சிறுவா்களுக்கு நாரம் என்னும் ஞானத்தை உபதேசித்ததால் நாரதா் என்றும் பெயா் ஏற்பட்டது.\nவால் மீகி தா்ம நாயகனும், பொய் பேசாதவரும்\nஇன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தி உள்ள நாயகன் யாா் என்று நாரதரைக் கேட்ட போது அவா் ராமரைப் பற்றிக்கூற, ராமாயணம் எழுந்தது.\nநாரதா் பாண்டவா்களின் உற்ற நண்பரும் கூட தேவைப் பட்ட போதெல்லாம் அவா்களைச் சந்தித்து அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், அறிவுறைகளையும் தந்ததை மஹா பாரதத்தில் வியாஸா் வெகுவாக விாித்துரைப்பதைக் காணலாம்.\nவேத வியாஸா் மனம் கலங்கி இருந்தபோது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவாின் கலக்கத்தை போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் இவரே\nஅா்சுனன் பாசுபதம் பெறத் தவம் செய்யச் சென்றான் என்ற செய்தியைத் துாியோதனனுக்கு கூறி துாியனின் நண்பன் மூகா சூரனை தவ பங்கத்திற்க்கு அனுப்பி வைத்தாா், இதனால் மூகா சூர வதத்திற்க்குக் காரணமானாா்.\nதமயந்தியின் சுயம்வரத்தை இந்திரனுக்குக் கூறி அவளைப் பல சோதனைகளுக்கு ஆட்படுத்தி அவளின் கற்பு நெறியை உலகினுக்கு வெளிப்படுத்தினாா். மேரு மலைக்கு அதன் உயா் வினை உணா்த்தினாா். வன வாசம் செய்த தருமனுக்குத் தீா்த்த மகத்துவம் கூறினாா்.\nமேருவின் தன்மையை விந்திய மலைக்கு உணா்த்தினாா், விந்தியம் கா்வம் கொண்டு உயா்ந்து வளர அகத்தியரால் விந்தியத்தின் கா்வபங்கம் செய்ப்பட்டது.\nஇதனால் அகத்தியா் பெருமை எங்கும் பரவியது.\nமந்திரதேச மன்னன் அசுவபதிக்கு சாவித்திரி விரத மகிமை கூறினாா். இம் மன்னனுக்குச் சாவித்ரி என்னு���் பெண் பிறந்து பருவமடைந்து பின் சத்யவாணின் குண நலன்களை மன்னனுக்கு கூறினாா். சாவித்ரிக்கு உபதேசம் செய்தாா்.\nதுருவனுக்கு தத்துவம் உபதேசித்து அவன் நெஞ்சில் நாராயணனை நிலை நிறுத்தினாா்.\nபிராசீன பா்க்கியிடம் சென்று உன் வினைக் கா்மங்களினால் உனக்குச் சுகப் பிராப்தி இல்லை என்பதைக் கூறி அவனைத் துறவறம் பூணச் செய்தாா்.\n1.கந்தருவன், 2.மனிதன் , 3. பிரும்ம புத்திரா் என்ற மூன்று பிறவியினை இவா் எடுத்தாா். நாரதா் சாபத்தால் பிரம்மன் பூஜையற்றவன் ஆனான்.\nபிரகலாதனுக்கு அவன் கருவில் இருக்கும் போது நாராயண மந்திரோபதேசம் செய்தாா்.\nமணிக்கிரீவனை மருத மரமாகச் சபித்தாா், கிருஷ்ணாவதார காலத்தில் கண்ணனால் இச்சாபம் தீா்ந்தது.\nமும்மூா்த்திகளும் ஒன்றாக எழுந்தருளியிருந்தபோது பொதுவாக நமஸ்காித்து, நமஸ்காரம் உத்தம மூா்த்திக்குாியது என்று கூறிக் கலகம் விளைவித்தாா்.\nதட்சன் செய்யும் வேள்வியைப் பற்றி உமாதேவியிடம் கூறினாா், இது பாா்வதி தேவியின் அவதாரத்திற்க்குக் காரணமாயிற்று.\nதிக்கு விஜயம் செய்யும் இராவணனுக்கு யமபுரம் செல்லும் வழியைக் கூறி, இராவணன் வருவதை யமனுக்கும் அறிவித்தாா்.\nஅரசா்களை ஜராசந்தன் சிறையிட்டு வைத்துள்ளான் என்பதையும், அனைவரையும் கொல்லவும் போகிறான் என்ற செய்தியையும் கண்ணணுக்குத் தொிவித்தாா்.\nஒரே ஒரு பிரச்சனையை எழுப்பி அதன் மூலம் அவா் பல பொிய விஷயங்களுக்குத் தீா்வு கான்பதை ஏராளமான கதைகள் விளக்குவதை நாம் அறிவோம்.\nநாரதரைப் பற்றி சுவையான ஒரு குட்டிககதையைப் பாா்ப்போம், தானே சிறந்த விஷ்னு பக்தா் என்றும் இசைக் கலைஞா் என்றும் கா்வம் கொண்ட நாரதா், ஒரு முறை ஒரு நந்த வனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டாா். யாா் அவா்கள் என்று பாா்த்த போது, அவா் திகைத்துப் போனாா்.\nதேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவா்களில் சிலருக்கு கைகள் இல்லை: சிலருக்கு கால்கள் இல்லை: சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனா்: சிலா் குள்ளமா ஆகி இருந்தனா்: இதைப் பாா்த்துத் திகைத்த நாரதா் அவா்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டாா், அதற்க்கு அவா்கள்,\" நாங்கள் ராக தேவதைகள், இன்று வைகுந்தத்தில் நாரதா் என்ற ஒருவா் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து, சீா் குலைந்து இப்படி ஆகிவிட்டோம்\" என்று பாிதாபமாகத��� தங்கள் நிலையைக் கூறினா். நாரதரது கா்வம் ஒழிந்தது. அவா் தான் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமனிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தொிந்து கொள்வதற்க்காக போகிறேன்\" என்றாராம். ஹனுமன் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராரம்.\nநாடக வாயிலாகவும் நமது திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் பாா்க்கும் நாரதா் வேறு; ஜோதிடம், பக்தி, நாட்டியம், பூஜை முறைகள் இவற்றை உபதேசித்து உரைக்கும் மகத்தான ஞானமுடைய மஹாிஷி நாரதா் வேறு\n நல்ல நாட்டியக் கலைஞராக வேண்டுமா நாட வேண்டிய மஹாிஷி நாரதரே\nநீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள...\nஇந்த வீடியோ பதிவு பழுதடைந்த சிறுநீரகத்தை அறுவை சிக...\nஅரிய காணொளிப்பதிவு : தில்லானா மோகனாம்பாள் திரைபடத்...\nஇந்து மதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பு \nதமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல...\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஉலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nசில வாஸ்து தகவல்கள் .....\nபிரிவுகள்,சினேகிதனின் தாழ்வான வீடு - கலாப்ரியா\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.\nஉலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்...\nமூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்\nஸ்மார்ட்போன் இருந்தால் இனி கொசு கடிக்காது\nஉங்கள் லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய...\nநீடித்த புகழ், கல்விச் செல்வம் பெற இது காசி ,விசுவ...\nதமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் பெண்கள்\nகரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா\nசர் ஜகதீஷ் சந்திர போஸ்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20846", "date_download": "2020-08-08T17:18:20Z", "digest": "sha1:P2UG2HT3TOZIOZJSVW7PL2WWCOBVZJHL", "length": 17285, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 8 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 373, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:05\nமறைவு 18:36 மறைவு 09:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 16, 2018\nநாளிதழ்களில் இன்று: 16-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 400 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 21-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/8/2018) [Views - 347; Comments - 0]\nஆக. 24 அன்று, காயல்பட்டினம் நகர மக்களை ஒட்டுமொத்தமாகத் திரட்டி, நகரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிக்கை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிக்கை\nநாளிதழ்களில் இன்று: 20-08-2018 நாளின் செ��்னை காலை நாளிதழ்களில்... (20/8/2018) [Views - 464; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/8/2018) [Views - 436; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு ஆக. 24இல் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் பங்கேற்கவும் நகர கூட்டத்தில் முடிவு\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார் டெல்லியில் உடல் தகனம்\nதஃவா சென்டர் மேலாளரின் தந்தை காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nரெட் ஸ்டார் சங்க முன்னாள் செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று 09.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 09.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 18-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/8/2018) [Views - 401; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/8/2018) [Views - 392; Comments - 0]\nதூ-டி அகில இந்திய வானொலியில் மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் நேர்காணல் ஒலிபரப்பு காலம் & அலைவரிசை விபரங்கள் காலம் & அலைவரிசை விபரங்கள்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 113-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் & ஷிஃபா நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வசதி\nஹஜ் பெருநாள் 1439: ஆக. 20 அரஃபா நாள் ஆக. 21 ஹஜ் பெருநாள் ஆக. 21 ஹஜ் பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nஆக. 19 அன்று, காயல்பட்டினம் நகர மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படும் மருத்துவர்கள் விபரம்” குழுமம் சார்பில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படும் மருத்துவர்கள் விபரம்\nநாளிதழ்களில் இன்று: 14-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/8/2018) [Views - 456; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/8/2018) [Views - 471; Comments - 0]\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காயல்பட்டினத்தில் அமைதிப் பேரணி & இரங்கல் கூட்டம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 12-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/8/2018) [Views - 429; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள ப���்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-08T19:48:06Z", "digest": "sha1:X4EED6BPNQUW7ZVKC3K7COHZF5UOLBU4", "length": 18687, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடம்பினி கங்கூலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி (Kadambini Ganguly) (வங்காள: কাদম্বিনী গাঙ্গুলি; 18 ஜூலை 1861 – 3 அக்தோபர் 1923), சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார்.\nகடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்ததியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும்.\nகடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற முத���் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும்வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரித்தானியப் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.[1]\nகங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை. கங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக ஐக்கிய ராச்சியத்துக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) - கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) - டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.\n1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பனி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பனி பெற்றார். ஆனந்திபாய் அமெரிக்காவிலும் காதம்பானி கல்கத்தா மருத்துவக்கல்லூரியிலும் ஒரே ஆண்டில் மருத்துவம் பட்டம் பெற்றனர்.\nகடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்காத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.\nஎட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார்.\nஅமெரிக்க வரலாற்றாளரான டேவிட் கோப்ஃப்[2] கடம்பினி கங்கூலியைப் பற்றிக் கூறுவது:\n“ துவாரகநாத் கங்கூலியின் மனைவியான கடம்பினி திறமையானவரும் முற்போக்கு சிந்தனை கொண்டவருமாவார், அவர்கள் இருவரும் பரஸ்பர அன்பும் பாசமும் அறிவுமுடைய தம்பதிகள்.வங்காள சமுதாயத்தில் பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பிரம மற்றும் கிருத்துவப் பெண்களுக்கிடையே கங்கூலி வித்தியாசமானவர். சூழ்நிலைகளைத் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய தனது தனித்திறமையால் வங்காளப் பெண்களின் விடுதலைக்காக செயற்பட்ட சதாரன் பிரமோக்களுக்கு அவர் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தார்.[3] ”\nவங்காள மொழியில் வாழ்க்கை வரலாறு\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/88", "date_download": "2020-08-08T18:20:31Z", "digest": "sha1:26XW4MP5PXXT56OQSLZATGMBNIXYRPGC", "length": 7336, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பா���்க்கப்படவில்லை\n70 அகத்திணைக் கொள்கைகள் நயனும் நண்பும் நாணும்.நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் நும்மினும் உடையேன் மன்னே கம்மென எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை விதிர்த்துவிட் டன்ன அம்நுண் சுணங்கின் ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொன் திருநுதல் பொலிந்த தேம்பாய் ஒதி முதுநீர் இலஞ்சி பூத்த குவளை எதிர்மலர்ப் பிணையல் அன்னவிவள் அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே.\" (நயன்-கலந்து பழகும் தன்மை; நண்பு-நட்பு: நானும்நாணமும்; கொடை-ஈகை, பண்பு-தீச்செயலில் செல் லாத உள்ளம்; பாடு-உலக நெறி; கம்மென-மேன்மேலும்: தித்தி-வயிற்றில் தோன்றும் தேமல்; விதிர்த்து விட்டன்னஅள்ளித் தெளித்தாற் போன்ற, சுணங்கு - கொங்கை யின்மீது தொன்றும் தேமல், இலஞ்சி-பொய்கை, கானா ஊங்கே-காண்பதற்கு முன்னர்) \"இவை யெல்லாம் உன்னைவிட எனக்கு நன்கு தெரியும். அவள் குவளைக் கண்ணைப் பார்ப்பதற்குமுன் பேசவேண்டிய பேச்சுகள்' என்று எதிர் உரைக்கின்றான். அறிவு நிலையில் நின்று பேசும் இளந்தோழன், 'மலையுறை குறவன் காதல் மடமகள் பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் சொல்லெதிர் கொள்ளாள் இளையள் அனையோள் உள்ளல் கூடாது' |அருங்குரையல்-அரியள் அருங்கடிக் காப்பினள்-அரிய காவலையுடையள் சொல்லெதிர் கொள்ளாள்.நீ கூறிய மொழிகளை ஏற்காள்; உள்ளல்-நினைத்தல்) என்று மேன்மேலும் தடுத்துக் கூறுகின்றான். அதற்குத் தலைவன், 'நண்பனே, காற்று மோதியடித்தாலும் வலிய மழை வீசினாலும் இனங்கொண்டு இடிமுழங்கி மோதினாலும் வேறு பல ஊறுகள் தோன்றினாலும் தன் அழகிய நல்ல வடிவம் கெடாத இயல்பினை நற்-150 9. நற்-201\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/6-yr-old-boy-pushing-patients-stretcher-in-hospital-video.html", "date_download": "2020-08-08T18:03:03Z", "digest": "sha1:JVHGMZRBK6EMW2OPUGCJHTQD2UWGX76M", "length": 12151, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "6 Yr Old boy pushing patients Stretcher in Hospital video | India News", "raw_content": "\n“ஒரு வார்டுல இருந்து இன்னொரு வார்டுக்கு போக பணம் கேக்குறாங்க”.. நோயாளியின் ஸ்ட்ரெச்சரை தள்ளும் 6 வயது சிறுவன்.. விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில்தான் 6 வயதுச் சிறுவன் ஒருவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, தனது தாத்தாவை ஒரு வார்டில் இருந்து இன்னொரு வார்டுக்கு, தனது தாயுடன் இணைந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை\nஅதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. உ.பியின் பர்காஜ் மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் சேதி யாதவ். உடநிலை சரியில்லாத இவரை, அண்மையில் இவரது மகள் இவரை மருத்துவமனையில் சேர்த்து, கவனித்துவருகிறார். இவரது மகனும் இவரும்தான் சேர்ந்து இழுத்துச் சென்றுள்ளனர்.\nஇது தொடர்பாக வெளியான வீடியோவில் ஸ்ட்ரெச்சரை சிறுவனின் தாய் முன்பக்கம் இருந்து இழுத்துக்கொண்டு போக, சிறுவன் பின்னால் இருந்து ஸ்ட்ரெச்சரை தள்ளிச் செல்கிறார். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்ட்ரெட்ச்சரை வேறு வார்டுக்கு மாற்றும்போது மருத்துவமனை வார்டு ஊழியர் 30 ரூபாய் கேட்பதால், தானும் தன் மகனும் சேர்ந்து ஸ்ட்ரெச்சரை இழுத்துச் செல்ல வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே சிறுவனின் வீடியோவைப் பார்த்த அந்த மாவட்ட மேஜிஸ்திரேட் அமித் கிஷோர், நேரடியாக மருத்துவமனைக்குச் விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் நேரில் பார்த்து விபரம் கேட்டறிந்துள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட வார்டு ஊழியரை பணிநீக்கம் செய்ததுடன், இது தொடர்பான முழு அறிக்கையை சமர்ப்பிக்கவும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளார்.\n ஒருவழியா 'பெர்மிஷன்' கெடைச்சிருச்சு... 6 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட 'தியேட்டர்களால்' மகிழ்ச்சி\n\"அவங்க தான் எல்லாதுக்கும் காரணம்... ஒவ்வொருத்தரா கொலை பண்றாங்க\".. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்.. தொடர் மரணங்களால் அலறிய கிராமம்.. 'சத்தமில்லாம ராத்திரில வந்து'... வயதான தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்\nVIDEO : \"'பைக்'குல வந்த ரிப்போர்ட்டர புடிச்சு\"... அடிச்சு, அவரு 'தலை'யிலேயே சுட்ருக்காங்க... 'மகள்'கள் கண்முன்பே நடந்த கொடூரம்- அதிர்ச்சி வீடியோ\nகொரோனாவுக்கு எதிரான... இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்\n'இந்த வகை N-95 மாஸ்க் யாரும் யூஸ் பண்ணாதீங்க...' 'இது அணியுறது ஆபத்து...' - மத்திய சுகாதாரத���துறை எச்சரிக்கை...\nஇரு தரப்பினர் 'மோதலில்' 20 பேர் காயம்... 'வானத்தை' நோக்கி துப்பாக்கிச்சூடு... தொடர் பதற்றத்தால் போலீசார் குவிப்பு\n“எனக்கு அது வேணும்.. அந்த ரூம திறக்க போறியா இல்லயா”.. 'மருத்துவமனை' பணியாளருக்கு 'கத்திமுனையில்' நேர்ந்த 'பயங்கரம்'\n“96 மணி நேரம்.. 4 பகல்.. 3 இரவு”.. லிப்டில் சிக்கிக் கொண்ட தாயும் மகளும் உயிர்வாழ்வதற்காக செய்த ‘அதிரவைக்கும்’ காரியம்\nVIDEO: \"முருகனோட 'வேல' பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்\".. வேலுக்கு பின்னாடி இருக்கும் அறிவியல் 'இது' தான்\".. வெளிநாட்டுப் பெண் 'பளார்' பதில்\n 'கொரோனா வார்டில் 15 வயசு சிறுமியை...' 'பாத் ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த செக்யூரிட்டி...\nசுனாமி, வெள்ளம், புயல் மட்டுமில்ல... கொரோனாவையும் 'அசால்ட்டா' டீல் செய்யும் சென்னை... உண்மையிலேயே இது 'ஸ்வீட்' நியூஸ் தான்\n“இறந்துட்டாரு.. இனி ஒன்னும் பண்ண முடியாது”.. உறுதி செய்த ஹாஸ்பிடல்.. “மார்ச்சுவரி” சென்று பார்த்த மகளுக்கு காத்திருந்த ‘இன்ப அதிர்ச்சி’\n’ஒரே ஒரு ’வாட்ஸ்ஆப்’ மெசேஜில்... '84 நர்ஸ்களை ’வேலையை’ விட்டு தூக்கிய மருத்துவமனை...' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...' இந்த மாதிரி நேரத்துல ஏன் தூக்கினாங்க...\nகொரோனா பரிசோதனை குச்சியை மூக்கில் விடும்போது விபரீதம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்\n“இது கொரோனா பார்ட்டி.. என்ஜாய் பண்ணுங்க.. எப்படி கொரோனா வருதுனு பாத்துடுவோம்”.. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’.. நாட்டையே அதிரவைத்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/youtube-music-subscription-service-launch-march-2018-016030.html", "date_download": "2020-08-08T17:40:58Z", "digest": "sha1:P3X3X2KLGMY2L7EPSGIM6UL2OAYJYBYG", "length": 19496, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "YouTube music subscription service could be launched in March 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூடியூப் மியூஸிக் சந்தா சேவை மார்ச்சில் அறிமுகம் ஆகுமா\nஅடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் மியூஸிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு, ஒரு முக்கிய போட்டியாளர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேம்பாடு உடன் ஒத்துபோகும் தகவல்களை உள்ளடக்கிய ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின் அடிப்படையில், அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் ஒரு கட்டணம் கொண்ட மியூஸிக் சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் தயாராகி வருவதாகத் தெரிகிறது\nஇதற்காக வார்னர் மியூஸிக் குரூப் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள யூடியூப் நிறுவனம், தங்களுக்கென தனி முத்திரையைப் பதித்துள்ள சோனி மியூஸிக் எண்டர்டெயின்மெண்ட், மெர்லின் மற்றும் யூனிவர்சல் மியூஸிக் குரூப் உள்ளிட்ட ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇந்தச் சேவையின் மூலம் ஆப்பிள் மியூஸிக் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியவற்றுடன் யூடியூப் போட்டியிடும் நிலை உருவாகும். மேலும், யூடியூப்பின் மியூஸிக் சேவை உடன் இணைந்து மேற்கூறிய மியூஸிக் நிறுவனங்கள் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியீடுகளை செய்து பணத்தை ஈட்டி வருகின்றன.\nரூ.19/- முதல் ரூ.199/- வரை கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள் குழப்புகிறதா.\nயூடியூப்பில் பல வகையான வீடியோக்களுக்கு அடுத்தபடியாக, இசை மிகவும் பிரபலமாக திகழ்ந்து, மாதந்தோறும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானவர்களை ஈர்ப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில் பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு மியூஸிக் சந்தா சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் முடிவெடுத்துள்ளது.\nஇந்த மியூஸிக் ஸ்ட்ரீமிங் சேவையை தனிப்பட்ட முறையில் ரீமிக்ஸ் என்று யூடியூப் குறிப்பிடுகிறது. மேலும் குறும் வீடியோக்களைப் போன்ற யூடியூப்பில் மட்டுமே கிடைக்கும் சேவைகளுடன் ஸ்பாட்டிஃபையில் இருப்பது போல தேவைக்கு ஏற்ப ஸ்ட்ரீமிங்கையும் உட்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.\nஇந்தச் சேவையை விளம்பரப்படுத்த உதவும் வகையில், பல கலைஞர்களையும் யூடியூப் தொடர்பு கொண்டு வருகிறது. இது குறித்து சோனி மற்றும் யூனிவர்சல் உடன் கடந்த ஒராண்டு காலமாக பேச்சுவார்த்தையில் யூடியூப் ஈடுபட்டு வருவதாகவும், அந்தச் செய்தி தெரிவிக்கிறது.\nவரும் மார்ச் மாதத்தில் இந்த மியூஸிக் சந்தா சேவையின் அறிமுக தேதியை அறிவிக்க, யூடியூப் நிறுவனம் பல தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, பிரபலமான முன்னணி சாதனையாளர்கள் கூறுகையில், இது யூடியூப்பிற்கு என்று இல்லாத வரை, இதன் வளர்ச்சி நிச்சயமாக குறிப்பிடத்தக்க வகையில் அமையும்.\nஏனெனில் இசையைக் கேட்க அளிக்கப்பட்ட தளத்தைக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனில், அதை ஈடுகட்ட முடியவில்லை என்று இவர்கள் விமர்சிக்கிறார்கள்.\nகடந்த 2011ல் ஆல்ஃபாபெட்டின் மற்றொரு சேவையாக கூகுல் ப்ளே மியூக் என்ற ஒரு ஸ்ட்ரீமிங் சேவையை கூகுல் அறிமுகம் செய்தது. மேலும் கடந்த 2016ல் விளம்பரமற்ற, சந்தா அடிப்படையில் அமைந்த யூடியூப் ரெட் சேவையை, பிரபல படைப்பாளிகளிடம் இருந்து பெற்ற அதிகளவிலான வீடியோ உள்ளடகத்தைக் கொண்டு யூடியூப் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n2 மணிநேரமா குறுகுறுனு பார்க்குறாரே: ஒரே வீடியோவில் வேர்ல்ட் பேமஸ்- 2 மில்லியன் பார்வையாளர்கள்\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nஉற்ச��க செய்தி: கடைசியா யூடியூப்பில் அந்த அம்சம் வந்தாச்சு- இனி டேட்டா வீண் ஆகாது\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nYouTube பற்றி நீங்கள் அறியாத 'பகிரங்க' உண்மைகள் கூகிள் யாரிடமிருந்து யூடியூபை வாங்கியது தெரியுமா\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\n89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nyoutube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்\nமிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-simbhu-awarded-byt-dravida-kazhagam-for-periyan-kuthu-song/", "date_download": "2020-08-08T18:07:20Z", "digest": "sha1:NHV5CXFGB6ORX354NUPJBCOLKPPXN3KH", "length": 9434, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெரியார் குத்து… இந்த பாட்டுக்கு சிம்பு ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா?", "raw_content": "\nபெரியார் குத்து… இந்த பாட்டுக்கு சிம்பு ஏன் இந்த பெயரை வைத்தார் தெரியுமா\nபெரியார் குத்து என்னும் பாடலுக்காக நடிகர் சிம்பு விருது பெற்றார். விருது விழாவில் ஏன் பாட்டுக்கு இந்த பெயர் வைத்தார் எனவும் கூறினார். சமீபக் காலமாகவே சாதி, மதம் வேறுபாடுகளால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சாதிக்கு எதிராக குரல் கொடுத்த பல புரட்சியாளர்களில் ஒருவர் தந்தை பெரியார். அவரை…\nபெரியார் குத்து என்னும் பாடலுக்காக நடிகர் சிம்பு விருது பெற்றார். விருது விழாவில் ஏன் பாட்டுக்கு இந்த பெயர் வைத்தார் எனவும் கூறினார்.\nசமீபக் காலமாகவே சாதி, மதம் வேறுபாடுகளால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சாதிக்கு எதிராக குரல் கொடுத்த பல புரட்சியாளர்களில் ஒருவர் தந்தை பெரியார். அவரை போற்றும் வகையில், சிம்பு ஆல்பம் பாடல் ஒன்று பாடியிருந்தார்.\nபெரியார் குத்து பாடலுக்கு விருது பெற்றார் சிம்பு\nஅந்த பாடலின் வெளியீட்டை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் மதன் கார்க்கி, சிம்பு, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டனர்.\n‘பெரியார் குத்து’ பாடலை பார்க்க கிளிக் செய்யவும்\n‘தனக்கு தன்னம்பிக்கை கொடுத்தத என் அப்பா (டி . ராஜேந்தர் ) தான் என்றும்.மனதில் உள்ளதை பேசலாம் ஆனால் உண்மையாக இருக்க வேண்டுமென்ற தைரியத்தை தமக்கு பெரியார் தான் கொடுத்ததாகவும் சிம்பு பேசினார்.\nபெண்விடுதலைக்காக பெரியார் நிறைய போராடி இருக்கிறார். இப்பாடலில் பெரியார் பாட்டு என்று போடவில்லை. ஏனென்றால் பெரியார் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் குத்து. அதனால் இந்த பாடலுக்கு குத்து என்று பெயர் வைத்தோம் .’ இவ்வாறு பேசினார்.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nகுட்டியுடன் விளையாட மறுக்கும் கொரில்லா: வைரல் வீடியோ\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nஎன் பூமி- மனம் கொண்டும் செயல் கொண்டும் மாசு படுத்தாதீர்கள்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இர���க்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/people-fleeing-with-fake-addresses-aadhaar-is-required-for-covid-testing-390107.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T18:30:26Z", "digest": "sha1:JBCVE5CMLVDIJJYHHXK7AQ7KPVYRP4ZP", "length": 16719, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலியான முகவரி கொடுத்து தப்பும் மக்கள்.. இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் | People fleeing with fake addresses, aadhaar is required for Covid testing - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஎல்லா பிரச்சினைக்கும் காரணம் ஒ.பி.எஸ் தான்.. அவர் நடத்திய தர்மயுத்தம் தான்.. ஜெ.தீபா பரபர பேட்டி\nடேபிள்டாப் ரன்வேயில் தரையிறங்கும் போது முழு வேகத்தில் வந்த விமானம்.. விபத்து குறித்து டிஜிசிஏ தகவல்\nசென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருந்த இடம்.. பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. புதிய உத்தரவு\nவிபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த மூன்று தமிழக பயணிகள்.. விவரம்\nகனமழை.. விமானம் சறுக்கி விபத்துக்குள்ளாக 'ஹார்ட் லேண்டிங்' காரணம்.. மத்திய அமைச்சர் தகவல்\nஅடுத்தடுத்து இரு பெரும் விபத்துகள்.. கருப்பு வெள்ளி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கேரளா\nMovies இரண்டு பாதியாக பிளந்த விமானம்.. இதயமே நொறுங்கிவிட்டது.. கோழிக்கோடு விபத்து.. பிரபலங்கள் அதிர்ச்சி\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்தில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்ப��� இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலியான முகவரி கொடுத்து தப்பும் மக்கள்.. இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்\nதிருச்சி: போலியான முகவரியை கொடுத்து பலர் குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனி கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது தான் ஒரே வழி என்று அரசு தீவிரம் காட்டி வருகிறது. தினமும் தமிழகத்தில் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செயயப்படுகிறது. நாள்தோறும் சுமார் 3900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.\nதமிழத்தில் சென்னைக்கு அடுத்தபபடியாக வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் அதிகம் வந்து இறங்குவது திருச்சியில் தான். இங்கு இதுவரை 25,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு முகவரிகள், தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு, பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானதும் தகவல் அளிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கொரோனா அறிகுறியோடு சளி மாதிரி சோதனைக்கு வரும் சிலர் தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பயந்து போலியான முகவரிகளை கொடுத்துவிட்டு தப்பி விடுகிறார்கள். போலியான முகவரி, செல்போன் எண் கொடுத்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களை திருச்சி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nலாக்டவுனால் திருச்சியில் வெறிச்சோடிய சாலைகள் - கொரோனா சிகிச்சையில் இருந்து 26 பேர் மீண்டனர்\nஇந்நிலையில் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் பரிசோதனைக்கு வரும் நபரின் ஆதார் அட்டை எண் மற்றும் நகல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சியில் தற்போது 350-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தினமும் ஏராளமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா காலத்தில் திருச்சியில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - 1098 இல் புகார் கொடுங்க\nசட்டசபை��் தேர்தல் வருது...திருச்சி மகளிரணி நிர்வாகிகளை காணொளி மூலம் தேர்வு செய்த கனிமொழி\nதிருச்சியில் பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள் - நடவடிக்கை எடுக்க ரேஸ் குழு தொடக்கம்\nஆடி அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், வேதாரண்யத்திற்கு தர்ப்பணம் கொடுக்க தயவு செய்து போகாதீங்க\nதிருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 118 பேர் டிஸ்சார்ஜ்.. திருச்சியில் மகிழ்ச்சி சம்பவம்\nகிணற்றில் விழுந்த மகன்.. வாய் பேச முடியாத தந்தை.. சைகையால் சொல்லி.. தரையில் புரண்டு.. திருச்சி சோகம\nஆதரவற்றோருக்கு அரவணைப்பு... கருணையுடன் உதவிக்கரம் நீட்டும் திருச்சி பெண் வழக்கறிஞர்\nஆறு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : மணப்பாறை காவல்நிலையம் மூடல்\nகொரோனா இல்லாத திருச்சி: வீடு வீடாக பரிசோதனை காய்ச்சல் முகாம்கள் - கலெக்டர் சிவராசு\nஉதவி கேட்டு வந்த அழைப்பு... வீடு தேடிச் சென்று உதவிய அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ... நெகிழ்ந்த தம்பதி\nதிருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-08-08T17:09:38Z", "digest": "sha1:LGM7LDDKDT462EOQHKGH24PDS3VS5OWH", "length": 8342, "nlines": 118, "source_domain": "tamilmalar.com.my", "title": "பேரா கெஅடிலான் தலைவர் பார்ஹாஷ் காவல்துறையில் சரண் - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED பேரா கெஅடிலான் தலைவர் பார்ஹாஷ் காவல்துறையில் சரண்\nபேரா கெஅடிலான் தலைவர் பார்ஹாஷ் காவல்துறையில் சரண்\nபேரா மாநில கெடிலான் தலைவரும் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளருமான பார்ஹாஷ் வாபா சல்வடோர் ரிஸால் முபாரக் நேற்று காலை அம்பாங் ஜெயா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.\nஅண்மையில் நடந்த ஒரு சண்டை சச்சரவு தொடர்பில் விசாரணைக்கு அவர் தேடப்பட்டு வந்தார். எனினும் நேற்று காலை 10.00 மணியளவில் சரணடைந்த அவர், விசாரணைக்குப் பிறகு மாலை 5.00 மணியளவில் காவல்துறை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஅவர் மீதான விசாரணை முடிவடைந்து விட்டது. இந்த அறிக்கை அரசு தர���்பு விசாரணைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவுத் தலைவர் பாட்ஸில் அமாட் கூறினார்.\nகடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அம்பாங், தாமான் டாஹாங் விளையாட்டு வளாகத்தில் நடந்த சண்டை தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார்.\nPrevious articleஅந்நியத் தொழிலாளர் விஷயத்தில் அத்துமீறல்களா\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\n18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது\nஇ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களி��்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lxjack.com/ta/about-us/", "date_download": "2020-08-08T18:06:55Z", "digest": "sha1:YWR4UKHIJ6BY2KU57S3MZM6ACRHS6XZW", "length": 6714, "nlines": 143, "source_domain": "www.lxjack.com", "title": "பற்றி எங்களை - நிங்போ Luxin இயந்திர கோ, லிமிடெட்", "raw_content": "\n1995 இல் நிறுவப்பட்டது, எங்கள் நிறுவனம் ாங்கிழதோ பே புதிய மண்டலம், நீங்போ, ஹாங்க்ஜோவ் பே பாலம் ஒரு நீளமான டிரான்ஸ்-கடல் பாலங்கள் அருகில் அமைந்துள்ளது. நாம் சாதகமான புவியியல் நிலைமைகள் மற்றும் பிராந்திய தொழில்துறை கொத்து நன்மைகள் அனுபவிக்க. கட்டிடம் விரிவான அலுவலகம் பகுதியில் உட்பட 30,000 சதுர மீட்டர், electrowelding பணிமனையில், ஷாட்-வெடித்தல் பணிமனையில், வன்பொருள் பணிமனையில், ஓவியம் பணிமனையில், சட்டசபை கடை மற்றும் சுயாதீன சோதனை மையத்தின் பரப்பளவில் அமைந்துள்ளது. நாம் ஹைட்ராலிக் தரை பலா, ஹைட்ராலிக் கேரேஜ் பலா, ஹைட்ராலிக் பாட்டில் பலா, கத்திரி பலா, பலா நிற்கிறது, மோட்டார் சைக்கிள் லிப்ட், டயர் ரேக் மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் உட்பட ஜாக்ஸ் அனைத்து வகையான நிபுணத்துவம் பெற்றது ஒரு வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் உள்ளன.\n2000 தர அமைப்பை உருவாக்க சான்றிதழ், ஐரோப்பிய BSCI சான்றிதழ், மற்றும் சில பொருட்கள் ஜி எஸ், கிபி சான்றிதழ் வேண்டும், மற்றும் ANSI2009 வேண்டும்: நாம் ஐஎஸ்ஓ 9001 வேண்டும். எங்கள் தயாரிப்புகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அங்கீகரித்து உள்ளது சந்தை. 2017 ஆம் ஆண்டு இறுதியில், நாங்கள் 15 காப்புரிமையை விண்ணப்பித்துள்ளனர்.\nஎங்கள் நிறுவனம் \"மெருகேற்றும் மற்றும் உண்மையை தேடும்\" உறுதி இதன் செயற்பாட்டில் \"தரம் முதல், முதல் வாடிக்கையாளர்\" ஆவி பெற்றுள்ளார் உள்ளது.\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: 146Xiao டாங் சாலை, Hanzhouwan பே பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நீங்போ, ஜேஜியாங்.\n3 டன் தரை ஜாக் எப்படி பயன்படுத்த\nஃபோர்டு லோகோ மற்றும் பிரான்கோ பெயர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சொத்து. கிளாசிக் ஃபோர்டு Broncos ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் தொடர்பில் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0OTk0NQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:09:35Z", "digest": "sha1:627OVGNJKWPYPVPZ7JVXK2PSLBBNE5VF", "length": 5075, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம்\nடெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டதத்தில் ஈடுபட்டுள்ளார். பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியினர் பலரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட மத்திய ஆசிய நாடு..\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nஅரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39324", "date_download": "2020-08-08T17:42:13Z", "digest": "sha1:ODRGXTY42O3TUFAY6ISRFOAQXTYX5WKX", "length": 18851, "nlines": 338, "source_domain": "www.vallamai.com", "title": "அபிராமியம்மன் பதிகம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகல்வி நலந்தரு கன்னிகை நீயே\nசெல்வ வளந்தரு செல்வியும் நீயே\nவல்லியே நிதமுனை வணங்குகின் றேனே\nநல்லவை எண்ணிடும் மனமருள் வாயே\nஅதிசயம் நிகழ்த்திடும் அன்னையே உன்னை\nமதியினில் வைத்தே மனமகிழ்ந் திடுவேன்\nவிதியினை மாற்றிடும் விமலையே என்றும்\nகதியென்று நினைத்தேன் நின்பதம் தனையே\nதுணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே\nஇணையற்ற உன்னருட் பார்வையி னாலே\nதீராத துயர்களைத் தீர்த்திடு வாயே\nவாராது வந்திட்ட மனோன்மணி நீயே\nவிடமுண்ட கண்டனின் இடப்பாகத் திருந்தே\nஇடர்களை கின்றாய் இப்புவி சிறக்க\nதொடரும் இருவினை எனுமிருள் நீக்கிச்\nசுடரே நிலவே ஒளிதரு வாயே\nகாலனும் உனைக்கண்டு அஞ்சிடு வானே\nவேல்விழி கண்டால் விரைந்தோடு வானே\nதோல்விகண் டறியாத் தூயவள் உனையே\nபால்போல் சொற்கொண்டு போற்றிடு வேனே\nநிலையில்லாப் பொருட்செல்வப் பற்றினை யறுத்து\nவிலையில்லா அருட்செல்வம் அளித்திடு தாயே\nமலைமகள் உன்னடி பணிகின்ற பக்தர்\nகலையாத கல்வியைப் பெற்றிடு வாரே\nஅழகரசி உந்தன் எழில்தனைப் பருக\nவிழியிரண்டு போத வில்லையே அம்மா\nதொழுதிடு வேனுனைத் தவறாது நித்தம்\nகுழவியென் பிழைகளைப் பொறுத்தருள் வாயே\nமணியின் ஒளியாய்ச் சுடர்விடும் அன்��ாய்\nபிணிகள் நீக்கிடும் மாமருந் தனையாய்\nபணிந்தே போற்றிடும் பாமர னுக்கும்\nதுணிந்தே அருளும் பரமனின் துணைவி\nபந்த பாசங்கள் எனும்தளை நீக்கி\nவந்த வினைகள் ஓடிடச் செய்வாய்\nகந்த வேளினை இப்புவி தனக்கே\nசொந்த மாக்கிய சுந்தர வல்லி\nஅகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட\nஅகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட\nமறவாது பற்றினேன் நின்னடி தனையே\nபிறவாமை நல்கியே பேரின்பம் காட்டு\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nவருணன்.துணையில்லா கணங்களின்வர்ணங்களை வரிந்து கொண்டுமெல்லப் பரவத் துவங்குகிறது இரவுஅறை முழுமையும்உறைந்த வெம்மையாய்வெளியில் சிலுசிலுக்கும் குளிர்யன்னலிடம் மன்றாடுகிறதுஉள்ளே வர அனுமதி வேண்டிமௌன மரத்தின்\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு அடடா, தனித்துப் போன மனிதர் அனை வரையும் நோக்கு \n-தமிழ்நேசன் த.நாகராஜ் தமிழா தமிழா…தமிழ் பேசு அழகாய்க் கனிவாய்த் தமிழ் பேசு அரும்பெரும் ஊற்றாய்த் தமிழ் பேசு அழிவில்லாத் தமிழில் நீ பேசு அறிவொளியாக மிளிரத் தமிழ் பேசு உணர்வாய் உயிராய் தம\nஅபிராமி அம்மனின் மேல் துதிப்பாடல் அற்புதம்; ஆனந்தம் கோபாலன்\nஅபிராமி அன்னையிடம் பிறவாமை வேண்டும் பாடல்கள் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி.\nஅன்னையினருள் பூரணமாக தங்களுக்கு உண்டு.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/politics/", "date_download": "2020-08-08T17:36:01Z", "digest": "sha1:4VUFDVDCIQMCCGQZ4TH2KYZS63BGZSAB", "length": 12646, "nlines": 182, "source_domain": "www.easy24news.com", "title": "Politics | Easy 24 News", "raw_content": "\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \nநடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...\tRead more\nமஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு\nபொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன. சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகை...\tRead more\nமஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப் பிரமாணம்\nஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நாளை (09) முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பத...\tRead more\n14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரதும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்...\tRead more\nவாக்கெடுப்பு செய்த இடங்கள் தொற்றுநீக்கப்படுகிறது\nபொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்றுநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் த...\tRead more\nஅனைவரும் இணைந்து என்னிடம் தந்தால் கட்சியின் பொறுப்பை ஏற்பேன் ;சிறீதரன்\nதமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார் என சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊட...\tRead more\nவெலிக்கடை சிறைசுவரில் 15 அடி உயர வேலி\nவெலிகட சிறைச்சாலையின் சுவருக்கு மேல் 15 அடி உயரத்தில் புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிட...\tRead more\nதேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ள ஞானசார தேரர்\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில்...\tRead more\nமக்கள் எதிர்பார்க்கும் நபர்களிடம் கட்சியை கொடுங்கள் ; நளின் பண்டார\nமக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். ‘வஜிர அபே...\tRead more\nஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி இன்னொருவரை குறைக்கூற வேண்டாம் ; வஜிர அபேவர்த்தன\nஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி தொடர்பாக நாம் இன்னொருவரை குறைக்கூற வேண்டியத் தேவைக்கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக...\tRead more\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய உண்மை\nஹிருத்திக் ரோஷன் வாழ்த்து – வாயடைத்து போன டாப்ஸி\nரக்ஷா பந்தன் கொண்டாடும் ஹீரோயின்கள்\n3 மொழிகளில் தயாராகும் கோசுலோ\nகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல் பணி- ஜனாதிபதி\nகனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்\nஞானசார தேரரின் கருத்துக்கு துருக்கி தூதரகம் மறுப்பு\n62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும்\n123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \nமஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு\nமஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப் பிரமாணம்\n14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nவாக்கெடுப்பு செய்த இடங்கள் தொற்றுநீக்கப்படுகிறது\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35869-2018-09-27-06-11-12", "date_download": "2020-08-08T17:29:37Z", "digest": "sha1:GICRUERUFQKBVD2CFGFMIKUUY5BLWKDJ", "length": 9168, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "எட்டு வழிச்சாலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2018\nஎஞ்சிய துளிகளைப் பருகி வாழும் சிசுவென\nகொத்திப் பறக்க சிறகுகளை விரிக்கின்றன வல்லூறுகள்\nகூடு சுமந்தலையும் நத்தைகளின் சாலையில்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/206187", "date_download": "2020-08-08T18:21:38Z", "digest": "sha1:HM7APGNFK7CH4VOGNQ5TZNEOUBYCCAGJ", "length": 9601, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே நாளில் தலை முடி நரைத்து பாட்டி போல் மாறிய பெண்: என்ன சொல்கிறார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே நாளில் தலை முடி நரைத்து பாட்டி போல் மாறிய பெண்: என்ன சொல்கிறார் தெரியுமா\nஒரே நாளில் பாட்டி போல முடியெல்லாம் நரைத்துப் போன ஒரு பெண், தனது நரைமுடியைக் குறித்து முதலில் வெட்கப்பட்டாலும், இப்போது தான் முன்னை விட கவர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.\nஅரிசோனாவைச் சேர்ந்த Sara Eisenman, 21 வயது ஆகும்போதே முடி நரைக்க ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.\nஒரே நாளில் நரைத்து விட்டது போல் இருந்தது என்று கூறும் Sara, உடனடியாக அதை மறைக்க, தலைக்கு சாயம் பூசத் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.\nதனது மகனை பிரசவிப்பதற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன் கூட, மக்கள் தன்னை பார்க்க வருவார்களே, தனது தலை முடியைக் குறித்து என்ன சொல்வார்கள் என அஞ்சி தலை முடிக்கு சாயம் பூசியதாக தெரிவிக்கிறார் Sara.\nதனது இரண்டாவது மகள் பிறந்தபோது, அவரது மன நிலைமை சற்று மாறியிருக்கிறது. தான் தனது தலை முடிக்கு சாயம் பூசியிருக்கிறேனா இல்லையா என்பதை விட வாழ்க்கையில் முக்கியமான விடயங்கள் உள்ளன என்பதை உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Sara.\n15 ஆண்டுகளாக முடியின் நிறத்தை மறைத்து வாழ்ந்த Sara, 37 வயதானபோது சாயத்தை தூக்கி வீடி விட்டு, தனது வெள்ளி நிற தலைமுடி தனக்கு கிரீடம் போல இருப்பதாக உணர்ந்ததோடு, சாயத்திடம் இருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வையும் பெற்றிருக்கிறார்.\nSaraவின் கணவர், மனைவியின் முடிவுக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவிக்க, இதைக் குறித்து தோழிகளிடம் கேட்டபோது, வயதான சூனியக்காரியைப் போல் தோற்றமளிப்பாய் என்று கூறியிருக்கிறார்கள் சிலர்.\nஎன்றாலும் மனம் சோர்ந்து போகாமல், தனது வெள்ளி நிற முடியுடன் Sara வெளியே செல்ல பார்த்த பலரும் அவரை ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார்கள்.\nஇப்போது நான் முன்னிருந்ததைவிட கவர்ச்சியாக உணர்கிறேன் என்று கூறும் Sara, ஒரு நரம்பியல் அறிவியலாளர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shopate.com/ta/", "date_download": "2020-08-08T18:27:45Z", "digest": "sha1:GBSBO2UGCOCASMVS6OVYASHQXTTEEOOO", "length": 11215, "nlines": 154, "source_domain": "shopate.com", "title": "தான் சிறந்த தள்ளுபடி, கூப்பன்கள், விளம்பர குறியீடுகள், குறியீடுகள், கூப்பன் குறியீடுகள், உறுதி சீட்டு, Free Shipping Shopate.com", "raw_content": "\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nBuyInCoins.com, திறந்த வெளியில் நடக்கிற, விளையாட்டு, camping goods, சைக்கிள் பாகங்கள், fitness goods, ஒளிரும் விளக்குகள், sports goods\nஆகஸ்ட் 9, 2018 6:21 மணி,10358 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\n20% வாங்கிய தேதி தள்ளுபடி 2 சன் இருந்து பொருட்கள் & Tan and Skin categories at FeelUnique.com\nFeelUnique.com, அழகு, உடல் பராமரிப்பு, fake tan, பரிசு பெட்டிகள், தோல் பராமரிப்பு, suncare, தோல் பதனிடுதல், பயண பெட்டிகள்\nஆகஸ்ட் 9, 2018 5:56 மணி,8868 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\n25% வாங்கிய தேதி தள்ளுபடி 3+ சன் இருந்து பொருட்கள் & Tan and Skin categories at FeelUnique.com\nFeelUnique.com, அழகு, உடல் பராமரிப்பு, fake tan, பரிசு பெட்டிகள், தோல் பராமரிப்பு, suncare, தோல் பதனிடுதல், பயண பெட்டிகள்\nஆகஸ்ட் 9, 2018 5:55 மணி,9331 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nBeautyExpert.co.uk, அழகு, குளியல் தயாரிப்புகள், ஒப்பனை, பரிசுகள், முடி பாதுகாப்பு, ஒப்பனை, பாதுகாப்பு ஆணி, தோல் பராமரிப்பு, ஸ்டைலிங் கருவிகள்\nஆகஸ்ட் 9, 2018 3:02 மணி,8709 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nEscentual.com, அழகு, உடல் பராமரிப்பு, ஒப்பனை, வாசனைகளை, முடி பாதுகாப்பு, ஒப்பனை, ஆணி polishes, தோல் பராமரிப்பு, suncare\nஆகஸ்ட் 9, 2018 2:50 இல்,7603 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nTinydeal.com, ஆபரனங்கள், மின்னணுவியல், முகப்பு, கார் பாகங்கள், கார் மின்னணு, லைட்டிங், அலுவலக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், மாத்திரைகள், பொம்மைகளை, wearable devices\nஆகஸ்ட் 9, 2018 2:30 இல்,8365 கா���்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nTinydeal.com, ஆபரனங்கள், மின்னணுவியல், முகப்பு, cellphone accessories, காதணிகளின், நெட்வொர்க்கிங், smart home, வெப்பநிலைமானிகள்\nஆகஸ்ட் 7, 2018 3:00 இல்,8559 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nஆகஸ்ட் 7, 2018 2:54 இல்,8279 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nஆகஸ்ட் 7, 2018 2:48 இல்,8526 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nகாலாவதியானது 2 ஆண்டுகளுக்கு முன்பு\nமுகப்பு, gardening supplies, home decoration, சமையலறை பொருட்கள், அலுவலக பொருட்கள், செல்ல விநியோகம்\nஆகஸ்ட் 7, 2018 2:43 இல்,5661 காட்சிகள்\nஉங்கள் கிளிப்போர்டுக்கு கூப்பன் குறியீடு காப்பாற்ற பொத்தானை கிளிக் செய்யவும்.\nபக்கம் 1 என்ற 1,757\n© 2020 Shopate.com - கூப்பன்கள், குறியீடுகள், விளம்பர குறியீடுகள், தள்ளுபடிஸ்டோர் பட்டியல் தொடர்பு Submit '", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-govt-reduces-class-11-12-so-confusion-says-ttv-dinakaran-390478.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:36:18Z", "digest": "sha1:HYKCKYU37AREGMLSSSJ7TSCLPB44LUY2", "length": 22258, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப்ளஸ் 2 புதிய பாடத்திட்ட முறை மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கக் கூடாது - டிடிவி தினகரன் | Tamil Nadu govt reduces class 11, 12 so confusion says TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நா���ில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்ளஸ் 2 புதிய பாடத்திட்ட முறை மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கக் கூடாது - டிடிவி தினகரன்\nசென்னை: பாடங்களைக் குறைப்பதாக கூறி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழக அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்தொகுப்பு முறை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஆபத்து இருப்பதால் அதனை முழுவதுமாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தற்போது இருப்பதைவிட இன்னும் ஒரு படி மேலே அவர்களை வாழ்வில் உயர்த்துவதாக பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமைய வேண்டுமே தவிர,இருக்கிற வாய்ப்புகளையும் பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது.\nஅந்தந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப பாடங்களையும், அவற்றை கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த மாற்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செய்யப்பட வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை.\nதமிழகத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையின் (Group) வழியாக படித்தவர்கள் இன்றைக்கு உலகம் முழுக்க சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். கல்லூரியில் எதிர்பார்க்கிற படிப்பைப் படிப்பதற்கு மட்டுமின்றி, எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால், அதற்கு மாற்றாக வேறு படிப்புகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளோடு மேல்நிலைக்கல்வி முறை அமைந்திருந்ததும், தமிழ்நாட்டில் படித்தவர்கள் துறைகளைத் (Departments) தாண்டி ஜொலிப்பதற்கு காரணமாக இருந்தது. தற்போது இந்த பாடத்தொகுப்பு முறையை மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.\nஉதாரணத்திற்கு பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்ததை மாற்றி புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை வைத்துள்ளார்கள். பழைய முறையில் 6 பிரிவுகளில் இருந்த கணிதப்பாடம் புதிய பாடத்தொகுப்பில் 2 பிரிவுகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் மேற்கண்ட பாடங்களில் இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் பெற்றுவந்த பரந்துபட்ட அறிவை இனி மிகக்குறைந்தவர்களே பெற முடியும். இதனால் போட்டித்தேர்வுகளை எழுதுவதிலும், தேசிய மற்றும் உலகளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும், உயர்கல்வி படிப்பதிலும் தமிழக மாணவர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\n2200 கிமீ.. கடலுக்கு அடியில் கேபிள்.. 8 தீவுகள் உடன் சென்னையை இணைக்க திட்டம்.. அசர வைக்கும் பிளான்\nஇதுபோன்றே தொழிற்கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்பாடு பாடம் நீக்கமும், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றுள்ள தொகுப்புகளில் சர்ச்சைக்குரிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் மட்டுமின்றி உயர்கல்வி படிக்க நினைக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதோடு, 'ஒரே பள்ளிக்கூட வளாகத்தில் பழைய பாடத்தொகுப்பு முறையும் இருக்கும்; புதிய பாடத்தொகுப்பு முறையிலும் கற்பித்தல் நடைபெறும்' என்ற தமிழக அரசின் அறிவிப்பே இந்த முடிவைச் செயல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு உள்ள குழப்பத்தைக் காட்டுகிறது.\nகுறிப்பிட்ட இடைவெளியில், அந்தந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப பாடங்களையும், அவற்றை கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த மாற்றங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே செய்யப்பட வேண்டும்.\nதற்போது இருப்பதைவிட இன்னும் ஒரு படி மேலே அவர்களை வாழ்வில் உயர்த்துவதாக அத்தகைய மாற்றங்கள் அமைய வேண்டுமே தவிர,இருக்கிற வாய்ப்புகளையும் பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது. எனவே, 'மேல்நிலைக்கல்வி பாடத்தொகுப்பு முறை மாற்றம்' என்ற லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான முடிவை தமிழக அரசு முற்றிலுமாக மறுபரிசீலனை செய்து, எல்லோரும் ஏற்கத்தக்க வகையில் சீரமைத்து அதன்பிறகே செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nகொரோனா தடுப்பு... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு\n16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன��� பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/25/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-130-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-563400.html", "date_download": "2020-08-08T18:31:31Z", "digest": "sha1:RGHPKO5EDSKAPEPDFEKSNGTTNQ5VKRK3", "length": 10602, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேற்கிந்தியத்தீவுகளுக்கு 130 ரன்கள் இலக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமேற்கிந்தியத்தீவுகளுக்கு 130 ரன்கள் இலக்கு\nகொழும்பு, செப். 24: மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றி பெற அயர்லாந்து அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nகொழும்பில் நடைபெற்று வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி பிரிவின் இறுதி லீக் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் வெல்வது கட்டாயம் என்ற சூழ்நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்தை முதலில் பேட் செய்த அழைத்தது.\nகேப்டன் போர்டர்பீல்ட், ஸ்டிர்லிங் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். போர்டர்பீல்ட், முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார். அடுத்து ஜாய்ஸ் களமிறங்கினார். ஸ்டிர்லிங் - ஜாய்ஸ் ஜோடி மெதுவாக விளையாடி ரன் சேர்ந்தது. 5 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.\nஇதனால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஆட்டம் தடைபட்டது. இதனால் இரு அணிக்கும் தலா 19 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. ஓ பிரையன் அதிகபட்சமாக 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.\nமேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில் 3 ஓவர்களில் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். எட்வட்ர்ஸ், ராம்பால், சமி, சுநீல் நாராயண் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக மேற்கிந்தியத்தீவுகள் பேட் செய்யத் தொடங்கும் முன்பு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.\nபி பிரிவில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE-927793.html", "date_download": "2020-08-08T17:17:57Z", "digest": "sha1:YUG653K5ZUINS7SFN4MIE4D5EUJBIT7W", "length": 12481, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலிறுதியில் நெதர்லாந்து: மெக்ஸிகோ வெளியேறியது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nகாலிறுதியில் நெதர்லாந்து: மெக்ஸிகோ வெளியேறியது\nகடைசி நேரத்தில் வேஸ்லி ஸ்னீஜ்டர் மற்றும் க்ளாஸ் ஜான் ஹன்டெலர் கோல் அடிக்க, மெக்ஸிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறியது.\nஃபோர்டெல்ஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. பொதுவாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடும் நெதர்லாந்து அணி 25-வது நிமிடம் வரை கோல் அடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. 26-வது நிமிடத்தில் ஸ்டீஃபன் டி ரிஜ் கொடுத்த பாûஸ ராபென் கோல் அடிக்க முயன்றார். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.\nவெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் 30 நிமிடங்கள் முடிந்த பின் இளைப்பாற 3 நிமிடம் தரப்பட்டத்து. முதல்பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 48-வது நிமிடத்தில் மெக்ஸிகோவின் டாஸ் சான்டோஸ் நெதர்லாந்து பின்கள வீரர்களை அற்புதமாக ஏமாற்றி 25 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடித்தார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஆட்டத்தில் தன் முதல் கோலைப் பதிவு செய்தார். இந்த கோலின் மூலம் 1-0 என மெக்ஸிகோ முன்னிலை பெற்றது.\nஅதன்பின்னரே நெதர்லாந்து வீரர்கள் சுதாரித்தனர். ஸ்டீஃபன் டி ரிஜ் மற்றும் ராபென் அடித்த கோல் முயற்சிகளை மெக்ஸிகோ கோல் கீப்பர் கிலெர்மே ஒசாவ் தடுத்தார். இருப்பினும் ராபென் தொடர்ந்து மெக்ஸிகோ பின்கள வீரர்களை ஏமாற்றி முன்னேறினார். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் அவர் கோல் அடிப்பது தடுக்கப்பட்டது.\nபிரேசில் - சிலி ஆட்டம் போல இந்த ஆட்டமும் கூடுதல் நேரம் அல்லது ஷூட் அவுட் வரை நீளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரம் நெருங்க நெருங்க நெதர்லாந்து முன்கள வீரர்கள் தாக்குதலில் இறங்கினர். 88-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை ஸ்னீட்ஜர் கோல் அடித்தார். ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்தது.\nஇஞ்சுரி டைமில் (90+4) நெதர்லாந்து கோல் எல்லையை நெருங்கி பந்தை கடத்திச் சென்ற ராபெனை, எதிரணி வீரர்கள் கீழே தள்ளி விட்டனர். இதனால் நெதர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ஹன்டெலர் கோலாக மாற்றினார். முடிவில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.\nஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் வேன் பெர்ஸியை வெளியேற்றி ஹன்டெலரை களமிறக்கினார் பயிற்சியாளர் வேன் கால். முதல் கோல் அடிக்க உதவி புரிந்து, இரண்டாவது கோலை அடித்து பயிற்சியாளரின் முடிவை நியாயப்படுத்தினார் ஹன்டெலர்.\nவரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணி கோஸ்டா ரிகா அல்லது கிரேக்கம் ஆகிய இரு அணிகளில் ஒன்றுடன் மோதும்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\n��ேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/07/31173508/1747372/Rajasthan-Assembly-Congress-chief-whip-Mahesh-Joshi.vpf", "date_download": "2020-08-08T17:40:18Z", "digest": "sha1:4WISLI2KP6HLH52XHJNLZ7LIERD5TLL6", "length": 16696, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு || Rajasthan Assembly Congress chief whip Mahesh Joshi approaches Supreme Court", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.\nசச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nஇவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சபாநாயகருக்கு புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சபாநாயகர் 19 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.\nசபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும். நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.\nஇந்நிலையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.\nஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது ச���்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.-க்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டால் பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கான வேலைகளை செய்து வருகிறது.\nRajasthan Politics | ராஜஸ்தான் அரசியல்\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nஆந்திராவில் 24 மணி நேரத்தில் 10,080 பேருக்கு கொரோனா\n29 நாட்களுக்குப்பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அபிஷேக் பச்சன்\nவிமான விபத்து: உறைய வைக்கும் கடைசி நொடி குறித்து விளக்கும் உயிர்பிழைத்த பயணிகள்\nமகாராஷ்டிராவில் இன்று மேலும் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது\nஇடுக்கி நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு\n6 எம்.எல்.ஏ.க்கள் இணைப்பு: இடைக்கால தடைவிதிக்க ராஜஸ்தான் கோர்ட் மறுப்பு- அசோக் கெலாட் நிம்மதி\nசட்டசபை கூட்ட தேதி அறிவித்தபின் குதிரைப் பேரத்தின் விலை உயர்ந்துவிட்டது: அசோக் கெலாட்\nபி.எஸ்.பி. எம்.எல்.ஏ.-க்கள் இணைந்த விவகாரம்: 11-ந்தேதிக்குள் பதில் அளிக்க சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nராஜஸ்தான் அரசியல்: ஆகஸ்ட் 14 முதல் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட்டார் கவர்னர் கல்ராஜ்\nஇந்த முறை சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதிப்பார் என நம்புகிறோம் - ராஜஸ்தான் மந்திரி பேச்சு\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்த���ன் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/subhashree/", "date_download": "2020-08-08T17:27:30Z", "digest": "sha1:4P65QCPDD5QMCII2G6ICILHMOEYKDTHN", "length": 9228, "nlines": 136, "source_domain": "www.sathiyam.tv", "title": "subhashree Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n முன் வைத்த காலை சைடுல வைத்த ஜெயகோபால்..\nமருமகளை வரவேற்க, இன்னொரு வீட்டின் மகளை கொன்னுட்டீங்க – நீதிபதி ஆதங்கம்\nவிஸ்வரூபம் எடுக்கும் சுபஸ்ரீ வழக்கு.. கைது செய்யப்பட்ட முக்கிய நபர்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nசுபஸ்ரீ உயிரிழந்த இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவேளியில் மீண்டும் பேனர் விழுந்து விபத்து..\nசுபஸ்ரீ உயிரிழந்த இடத்தில் மீண்டும் விபத்து.. அதுவும் பேனரால் தான்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T17:47:26Z", "digest": "sha1:YG4HJVDFMCFQVZBWNNRT47IWBBJSWIVC", "length": 12687, "nlines": 263, "source_domain": "www.vallamai.com", "title": "சூர்யா நீலகண்டன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\n-சூர்யா நீலகண்டன் கம்பி நுனியில் நின்று கொண்டு எல்லோருடைய வாழ்த்துகளையும் ஊக்கங்களையும் புகழ்களையும் இகழ\nசூர்யா நீலகண்டன் சாலையின் இருமருங்கும் காட்டு சிங்கங்களும் வேட்டை நரிகளும் சீறிப் பாய்ந்ததை���் கண்டு பயந்து போன மனிதர்களைப் ப\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76032/", "date_download": "2020-08-08T17:34:28Z", "digest": "sha1:JAMKFGTM4HA4OMAXCQ34EMZLEBV4XOHI", "length": 10161, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "காபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் மேலும் 119 பேர் காயமடைந்துள்ளனர். தாங்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பினர் தமது ஊடகத்தின் ஊடாக உரிமை கோரியுள்ளனர்.\nஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்காளர் பதிவு இந்த மாதம் ஆரம்பமாகியிருந்த நிலையில் இன்று இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTags57 பேர் பலி ISIS kabul tamil tamil news காபுலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் வாக்காளர் பதிவு மையத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது\nகன்னியாகுமரியில் கடுமையான கடல்சீற்றம் – மக்கள் பாதிப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/important-information-on-ajits-interview/c77058-w2931-cid313119-su6200.htm", "date_download": "2020-08-08T16:59:27Z", "digest": "sha1:UQ3G6RAB64TRILLHEMGOKRZHE7CBYH5J", "length": 3362, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "அஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" குறித்த முக்கிய தகவல்!", "raw_content": "\nஅஜித்தின் \"நேர்கொண்ட பார்வை\" குறித்த முக்கிய தகவல்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.\nஅதோடு அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6249:o-&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-08-08T17:52:32Z", "digest": "sha1:6U2FBI4RNN7IUUEQ6YP3VIRVFJL3EMBN", "length": 32263, "nlines": 45, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநீதியின் வறட்சியும் பாயும் நிதியும்\nஆகஸ்ட் மாதம் தனித்தன்மை வாய்ந்தது என்பது உண்மைதான். கடந்த ஜூலை மட்டும் என்னவாம் உலகிலேயே மிகமலிவான கார் நமக்கு கிடைத்தது, ஜூலை மாதத்தில்தான்.வரலாற்றிலே முன்னெப்போதும் இல்லாத விலைக்கு துவரம்பருப்பு உயர்ந்ததும் அதே ஜூலையில்தான்.\nஇது ஒன்றும் சொடுக்குப் போடும் கணத்தில் நடந்துவிடவில்லைதான். 2004தேர்தல் முடிந்தபோது துவரம் பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 34 தான். அதுவே, 2009 தேர்தலுக்கு முன் ரூபாய் 54. தேர்தலுக்குப் பின் அது, ரூபாய் 62 ஆகி, இப்போதோ ரூபாய் 90ஐயும் தாண்டி, மூன்றிலக்கத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறது.\nமாண்டேக் சிங் அலுவாலியாவின் \"கஷ்ட காலத்தைக்கடந்து கரையேறிவிட்டோம்'' என்ற சொல்லாடலும் ஜூலைமாதக் கூத்தில் கலந்திருந்தது (இவ்வாறு அவர் சொல்லிவைப்பது முதல்முறையல்ல; ஜூனிலும் இப்படித்தான்சொன்னார். ஏன், அதற்கு முன்பும் சொல்லியிருக்கலாம்). இதையெல்லாம் சொன்னவர், நமக்குக் கஷ்டகாலம் எப்போதிலிருந்து தொடங்கியது என்பதை உரைத்திடாததால், கரையேறித் தப்பித்ததை அறிந்து பாராட்ட நம்மால் இயலவில்லை.\n\"உள்ளபடியே, நாம் மோசமான நிலைமையை எதிர்நோக்கி உள்ளோம்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், வேளாண்துறைஅமைச்சர் சரத்பவாரும் கோடிட்டுக் காட்டுகிறார்கள். மோசமான நிலைமை என இவர்கள் குறிப்பிடுவது பன்றிக் காய்ச்சலை அல்ல. இவ்வாண்டு குறுவை சாகுபடி தேறாது என்று இருவருமே முடிவுக்கு வந்துவிட்டார்கள். எனவே, வறட்சியின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை இன்னும் உயரும்; அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகிறார்கள். வறட்சியால் 177 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று இப்போது கூறுகிறார்கள். சம்பா சாகுபடியை இன்னும் திறமையாக திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்று இப்போது இவர்கள் கதறுவதன் மூலம், குறுவை சாகுபடியை சுத்தமாகக் கைகழுவி விட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில், விளைச்சல் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் உணவு தானியங்களைப் பயிரிடுவதை அதிகப்படுத்த, அரசாங்கத்துக்கு குறுவைச் சாகுபடியில் மீதமுள்ள இரண்டு மாத அவகாசம் இருந்தது. ஆனால், பருவ மழை மேலாண்மைக்கான எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை.\nஇப்போது கூட சில உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வரவிருக்கும் மோசமான நிலையை எதிர்கொள்ளலாம். ஊரக வளர்ச்சித் துறை உருப்படியானதொரு நடவடிக்கையை மேற்கொண்டது. பாசனக் குளங்கள் போன்ற சிறிய ஆனால், ஆதாரமான வளங்களை விவசாயிகளின் நிலங்களிலேயே உருவாக்குவதற்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் வழிவகை செய்துள்ளது. \"வயலுக்கு ஒரு குட்டை'' என்பதுதான் எந்தவொரு அரசாங்கத்தினுடைய இலக்காகவும் இருக்க வேண்டும். (இது சம்பா சாகுபடிக்கு பெரியளவில் உதவிகரமாக இருக்கும். மேலும், தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மீது சில விவசாயிகளுக்கு இருக்கும் கோபத்தைத் தணிக்கவும் உதவும்). தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் ��ிட்டத்தைப் பரந்த அளவில் விரிவுபடுத்தினால், அது உணவுப் பொருள் விலையேற்றத்தைச்சமாளிக்க இயலாமல் தத்தளிக்கும், வேலையில்லாமல் தவிக்கும் இலட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவுவதாக அமையும். குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்ற கேடான உச்ச வரம்பைத் தூக்கி வீசவேண்டிய தேவையையும் இது ஏற்படுத்திவிடும். வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை\"போர்க்கால அடிப்படையில்' மேற்கொள்ளச் சொல்லி பிரதமமந்திரி அறைகூவியுள்ள இக்கணம்தான், இதனைச் செயல்படுத்த சரியான தருணமாகும்.\nவறட்சிதான் விலைவாசி ஏற்றத்துக்குக் காரணம் எனும் எச்சரிக்கையே மோசடியானது. வறட்சியும், விவசாயம் பொய்த்துப் போவதும் விலைவாசியை மேலும் உயர்த்தும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், விலைவாசியோ வறட்சிக்கு ரொம்ப காலத்து முன்பிருந்தே, 2004 தேர்தல்முடிந்த காலத்திலிருந்து, கடந்த ஐந்து வருடங்களாக சளைக்காமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. ஓரளவு பருவ மழை பெய்த 2004/2008க்கு இடைப்பட்ட ஆண்டுகளை எடுத்துக் கொள்வோம். இந்த காலகட்டத்தில் உணவுஉற்பத்தியில் \"சாதனை படைத்ததாக''க் கூட சில ஆண்டுகளில் நாம் அறிவித்தோம். ஆனால், உணவுப் பொருட்களின் விலையைப் பொறுத்தளவில் அரிசி 46 சதவீதமும், கோதுமை62 சதவீதமும், கோதுமை மாவு 55 சதவீதமும், உப்பு 42 சதவீதமும் உயர்ந்தன. மேற்கண்ட பொருட்களின் விலை மார்ச் 2008 இல், சராசரியாக 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துஇருந்தது. பிறகு, 2009 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவை மீண்டும் உயர்ந்தன. கடந்த மூன்று மாதங்களிலோ அவற்றின் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன.\nதானியங்களின் விலை சகட்டுமேனிக்கு உயர்வதற்கும் வறட்சிக்கும் பெரியளவில் தொடர்பு இல்லை என்பது வேளாண் அமைச்சருக்குப் புலப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. \"இது போன்ற விலைவாசி உயர்வுக்கு, தேவைக்கும் வினியோகத்திற்குமான இடைவெளி மட்டுமே காரணம் என்பது ஆதாரமற்றது'' என அவர் கண்டறிகிறார். பிறகு, அவரே \"கள்ளச்சந்தையும், பதுக்கலும்''தான் இதற்கு காரணம் என்பதைச் சரியாக கண்டுபிடிக்கிறார். ஆயினும்,விவசாய விளைபொருட்களின் மீதான முன்பேர வர்த்தகம் குறித்து மௌனம் சாதிக்கிறார். முன்பேர வர்த்தகத்தில் நிலவும் ஊக வணிகம் உணவுப்பொருட்களின் விலையை பாதித்ததற்கு, \"எந்த ஆதாரமும் இல்லை'' என்று பல மூத்த அமைச்சர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். (2009ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மே மாதத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கோதுமையின் மீது முன்பேர வர்த்தகம் செய்வதற்கான தடையை நீக்கிவிட்டனர். மேலும், மற்ற பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையையும் எதிர்த்து வருகின்றனர்).\nநெருக்கடி நிலைக்கு(1975க்கு) முந்தைய காலகட்டத்தைத் தவிர்த்து விட்டு பார்த்தால், நமது நாட்டிலேயே 2004க்குப் பிறகான விலைவாசி உயர்வுதான் வேறெந்த காலத்தையும் விடஅதிகபட்சமானதாக இருக்கிறது. ஊடகங்களைப் பொறுத்தவரையோ, அம்பானி சகோதரர்கள் எரிவாயுவுக்காக அடித்துக்கொண்டதும், அது நாடாளுமன்றத்தில் கிளப்பும் அரசியல் புழுதியும்தான் ஜூலை மாதத்தின் சுவாரசியமான விசயங்களாகஇருந்தன. இந்தப் பெருந்தொழில் முதலாளித்துவக் கோமான்கள் போடுகின்ற குடுமிப்பிடி சண்டையில் அரசாங்கமே மண்ணைக் கவ்விவிடும் நிலையில் உள்ளது. மேலும், விமானக் கட்டணங்களை விடவா கோதுமை மாவின் விலை சுவாரசியமானதாக இருந்துவிடப் போகிறது (விமானக்கட்டணங்களின் விலை கடந்த சில வருடங்களாகவே கவனத்தை ஈர்க்கும் வகையில் குறைந்து வந்தன). உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கலாம்; ஆனால் விமானக்கட்டணம் குறைந்துவிட்டதே, அதுதானே முக்கியம்\nமொத்தத்தில், விமான எரிபொருள்விலையை முறைப்படுத்தப் பொறுப்பேற்றுக்கொள்வதுதான் முதன்மையானதாகிவிட்டது.பொதுமக்களின் பணத்திலிருந்து தம்மைமீட்டுத்தரக் கோரி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் விமான முதலாளிகள் மிரட்டும் பொழுது, ஐயோ பாவம், அரசாங்கம் என்ன செய்யும் இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இவர்கள் தொழில்செய்வதற்கான செலவீனங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் ஆவன செய்யும் என்று தெரிகிறது. இந்த தனியார் விமான முதலாளிகளில் சிலர், கடந்த வருடம் கோடிக்கணக்கான ரூபாயை வரிவிலக்காகப் பெற்ற ஐ.பி.எல்.கிரிக்கெட்டு கேளிக்கையுடன் தொடர்புடையவர்கள். மகாராஷ்டிரா அரசு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மீது கேளிக்கை வரியை ரத்துசெய்த நிலையில், மும்பையில் எக்கச்சக்கமான போட்டிகளை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களின் பணத்தை வரிச்சலுகையாக இந்தப் பெருமுதலாளிகள் வாரிச் சுருட்டிக் கொண்டனர்.\nபெரும் புள்ளிகளுக்க���ப் பணத்துக்கு என்றைக்கும் பஞ்சம் வந்ததில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்கு பட்ஜெட்டையும், \"மையவரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பையும்''ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெருந்தொழில் முதலாளித்துவ நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் 2008/09இல் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு ரூபாய் 68,914 கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. (டttணீ://டிணஞீடிச்ஞதஞீஞ்ஞுt.ணடிஞி.டிண/தஞ200910/ண்tச்tணூஞுதிஞூணிணூ/ச்ணணஞுது12.ணீஞீஞூ). இந்த வருவாய் இழப்புடன் ஒப்பிடும்போது கோடிக்கணக்கில் ஏழ்மையில் வாடும் மனிதர்களுக்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு, 2009/10ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையோ வெறும் ரூபாய் 39 ஆயிரம் கோடிகள்தான்.\n2008ஆம் ஆண்டு விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் தள்ளுபடி நினைவில் உள்ளதாஅப்போது அதனை \"முன்யோசனையற்ற நிதி மேலாண்மை''என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதிக் கதறியதெல்லாம் நினைவில் உள்ளதாஅப்போது அதனை \"முன்யோசனையற்ற நிதி மேலாண்மை''என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதிக் கதறியதெல்லாம் நினைவில் உள்ளதா பல இலட்சம் விவசாயிகளுக்கு, வாராதுவந்த மாமணியான அந்தக் கடன் தள்ளுபடி அதிகபட்சம் ரூபாய் 70,000 கோடியை தொடும் என்றுசொல்லப்பட்டது. ஆனால், இதே நேரத்தில் கடந்த இரு நிதிநிலை அறிக்கைகளில் மட்டும் ரூபாய் 1,30,000 கோடி, நேரடி வரிச்சலுகைகளாக பொதுப்பணத்தைச் சூறையாடும் ஒரு சிறு கும்பலாக உள்ள பெருந்தொழில்முதலாளிகளின் மந்தைக்கு வழங்கப்பட்டது. இது குறித்து ஊடகங்கள் மூச்சுக்கூட விடவில்லை. இதுவே இப்படியென்றால்,பெருந்தொழில் பூதாகர நிறுவனங்களுக்கு 1991லிருந்து மொத்தமாக எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தால், அது பல டிரில்லியன்கள் வரும் (ஒரு டிரில்லியன் = ஒரு இலட்சம் கோடிகள்).\nஇதுதவிர, மறைமுக வரிச் சலுகைகளின் மூலம் இந்தப் பெருந்தொழில்முதலாளித்துவக் கும்பல் ஏற்படுத்தியிருக்கும் வருவாய் இழப்பைக் கணக்கிடுவதாகக் கற்பனை செய்து பார்த்தால், அதன் அளவு மிக மிக அதிகமானதாகவும், இப்பெருந்தொழில் நிறுவனங்களின் கல்லாப்பெட்டியை வீங்கிப் பெருக்க வைப்பதாகவும் இருப்பது தெரியவரும். ஏனெனில்,இது போன்ற வரிச் சலுகைகளின் பலன் நுகர்வோருக்கு செல்வதை மிக அரிதாகவே உ��்பத்தியாளர்கள் அனுமதிக்கிறார்கள். அது ஒருபுறமிருக்கட்டும். நிதிநிலைஅறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதை மட்டுமே எடுத்துக் கொண்டு பார்ப்போம்(பட்ஜெட் இணைப்பு 12, பட்டியல் 12,பக்கம் 58). நேரடி வரிகளின் மீதான சலுகைகள் மூலம் 2007/08இல் ஏற்பட்டவருவாய் இழப்பு ரூபாய் 62, 199 கோடி... தீர்வை வரிச் சலுகையின் மூலம் இழப்பு ரூபாய் 87,468 கோடி.. சுங்க வரியின் மூலம் ரூபாய் 1,53,593 கோடி.. ஆக மொத்தம், ரூபாய்3,03,260 கோடி ரூபாய் வருவாய் இழப்பு. ஏற்றுமதி வரவை இதிலிருந்து கழித்து விட்டால் கூட, இது ரூபாய் 2 லட்சம் கோடிக்கு மேல் போகிறது. இதுவே 2008/09 இல் ரூபாய் 3லட்சம் கோடியைத் தாண்டுகிறது. இதுகூட குறைத்துக் காட்டப்பட்ட உத்தேச மதிப்பீடுதான். பெருந்தொழில் முதலாளித்துவக் கும்பலுக்குக் கொடுக்கப்படும் பிற எல்லாவகையான மானியங்கள், விலை குறைப்புக்கள், இதர இலவசங்கள் போன்றவையெல்லாம் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.எனினும், இந்தத் தொகை மிக அதிகமே.\nசுருக்கமாகச் சொன்னால், \"முன்யோசனையற்ற நிதிமேலாண்மை'' என்று விமர்சிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடிக்குக் கொடுக்கப்பட்டதைவிட 7 மடங்குக்கும் அதிகமாக, இரண்டே வருடங்களில் சலுகைகள் என்ற பெயரில் இம்முதலாளித்துவக் கும்பல் விழுங்கியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 700 கோடி வீதம் அந்த இரண்டு வருடங்களில் இம்முதலாளித்துவக் கும்பலுக்கு தீனி போட்டுள்ளோம் என்பதுதான் உண்மை. இப்படி 1991லிருந்து இதுவரை எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் (அந்தோ அதனைக் கணக்கிட பூஜ்ஜியங்கள் போதாதே அதனைக் கணக்கிட பூஜ்ஜியங்கள் போதாதே). ஆனால், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை விரிவாக்கவோ, அனைவருக்கும் உணவுப்பொருட்களுக்கான பொது விநியோகத்தை நீட்டிக்கவோ, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிகமாக செலவிடவோ கேட்டால், பணம் இல்லையாம். ஆனால், பெருந்தொழில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஒருமணி நேரத்துக்கு ஏறத்தாழ 30 கோடி ரூபாய் வீதம் சலுகையாக அள்ளித் தருவதற்கு மட்டும் போதுமான பணம் இருக்கிறதாம்.\nஉலக முதலாளித்துவம், பொருளாதார மந்தத்தையும் வரப்போகும் அழிவையும் கண்டு விழிபிங்கும் போது, இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியப் பெருமுதலாளித்துவக்கும்பல் மட்டும் தமது நிகர லாபத்தை அதிகப்படுத்த முடிந்துள்ளது என்றால், அதற்கு காரணம் உள்ளது. பொதுமக்களின் பணத்தை வெறியோடு தின்று கொழுத்ததன் விளைவுதான் அது. இதே காலாண்டில்,தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள மேலோட்டமானதொரு மதிப்பீட்டின் படியே, அமைப்பு சார்ந்த தொழிற்துறையில் 1.7 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை ஏற்றுமதித் துறையில் மட்டும் 15 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட சூழலில்தான் வறட்சி வந்துள்ளது. இதுவரை இவர்கள் உருவாக்கி வந்துள்ள எல்லா பேரழிவுகளுக்கும் இதுதான் காரணமெனப் பழிபோட வறட்சி பொருத்தமான சாக்காகக் கிடைத்திருக்கிறது.வறட்சியைக் காரணம் காட்டியே இன்னும் விரிவாக இந்த நாசகர அழிவுவேலைகளைச் செய்வார்கள். வேளாண்வருவாய்க்கு மிகப் பெரிய சரிவு காத்திருக்கிறது. அரசாங்கம் போர்க் கால அடிப்படையில் செயல்பட விரும்பினால், அது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மிகத் தீவிரமாக விரிவுபடுத்துவதைச் செய்ய வேண்டும் (இன்றைய நிலையில், இதுதான் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டங்கள் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வறுமையில் தவிக்கும் மக்களுக்கு இருக்கும் ஒரே போக்கிடம்).\n\"வயலுக்கு ஒரு குட்டை'', என்பது போன்ற பல திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். விவசாயக் கடனைத் திருப்பிக்கொடுக்கும் தவணைக் கால அளவை மாற்றிச் சீரமைக்கலாம். பருவ மழை மேலாண்மை குறித்த சிந்தனைகளைக் கருத்தில் கொள்ளலாம். வறட்சி தலைகாட்டுவதற்கு முன்னரே, வரலாறு காணாத மோசமான விலை உயர்வை உருவாக்கிய முன்பேரவர்த்தகம் தொடர்புடைய ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தலாம்.பொது விநியோக முறையை அனைவருக்குமானதாக அறிவிக்கலாம். இதற்கெல்லாம் ஆகும் செலவை ஈடுகட்ட, பெருந்தொழில் முதலாளித்துவக் கும்பல்கள் நமது நாட்டில் வரைமுறையின்றி இலவசமாகத் தின்று கொழுப்பதிலிருந்து ஒரு சிறுஅளவைக் குறைத்தாலே போதும்.\nபி. சாய்நாத்(நன்றி: தி இந்து, ஆகஸ்ட் 15, 2009).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/45409", "date_download": "2020-08-08T18:32:53Z", "digest": "sha1:MQK5DRICC4L5J2AMC3UWL4UKOQLQRPN4", "length": 7009, "nlines": 130, "source_domain": "www.cinemamurasam.com", "title": "கொரானா தனி வார்டு….பெண் கற்பழிப்பு.டாக்டர் ஓட்டம்.! – Cinema Murasam", "raw_content": "\nகொரானா தனி வார்டு….பெண் கற்பழிப்பு.டாக்டர் ஓட்டம்.\nஇரண்டு மாத கர்ப்பிணி அவள். லூதியானாவில் இருந்து கயா வந்து சேர்ந்தபோது கரு\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \nகணவனும் உறவுகளும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். குணம் பெறுவாள் என்கிற நம்பிக்கையில்.\nஆனால் அவளின் சாவோலை அங்குதான் எழுதப்பட்டிருக்கிறது.\nதிடீரென அவளுக்கு கொரானா தொற்று இருப்பதாக சொல்லி தனி வார்டுக்கு மாற்றினார்கள். ஏப்ரல் 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவளை 4 ஆம் தேதியே குணமாகி விட்டதாக சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.ஆனால் 6 ஆம் தேதி ரத்தப்போக்கு அதிகமாகிவிட்டதாக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவள் இறந்து போனாள் \nஎப்படி நடந்தது இந்த மரணம்\nஅந்த மருத்துவ மனையில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் டூட்டி டாக்டரால் அவள் கற்பழிக்கப் பட்டாள் என்பதை உறவினர்கள் சொல்லிவிட்டார்கள்.\nதற்போது அந்த டாக்டர் எஸ்கேப் பீகார் போலீஸ் தேடிவருகிறது. இந்த செய்தி மலையாள இணைய தளத்தில் வந்தது..\nTags: கற்பழிப்புகொரானா தனி வார்டுபீகார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.\nதனுஷ் குடும்பத்தை பிரித்து விட்ட கொரானா...\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\nதனுஷ் குடும்பத்தை பிரித்து விட்ட கொரானா...\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து...\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-news-nila-sun-tv-bavithra-174865/", "date_download": "2020-08-08T18:42:00Z", "digest": "sha1:7HIC62VHQDXEWRLHJAKZYZ44ORWBCX6D", "length": 13113, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிலா சீரியல்: பழம்… பால் சொம்பு…! அடப் பாவி, அந்தக் கனவு இதுக்குத்தானா?", "raw_content": "\nநிலா சீரியல்: பழம்… பால் சொம்பு… அடப் பாவி, அந்தக் கனவு இதுக்குத்தானா\nNila Serial in Sun TV : சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரியின் சதிகளை முறியடித்து, நிலாவுக்கும், கார்த்திக்குக்கும் ஒரு வழியா கல்யாணம் நடந்துருச்சு.\nSun TV Serial News: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவுக்கும், கார்த்திக்குக்கும் ஒரு வழியா கல்யாணம் நடந்துருச்சு. ”நீலாம்பரி எனக்கு கல்யாணம் ஆகக் கூடாது… நான் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிக்கக் கூடாதுன்னு நினைக்கறா. அவளுக்கு எதிரா எனக்கும், கார்த்திக்குக்கு கல்யாணம் நடக்கும்.. நான் தாம்பத்ய வாழ்க்கை அனுபவிப்பேன்னு” அடிக்கடி சொல்லி சவால் விட்டுக்கிட்டு இருந்தா நிலா. என்னடா வயசுப் பொண்ணு வாயில இப்படியே டயலாக் வருதேன்னு கூட பலரும் எழுதினாங்க.\n1 மாசத்துக்குள்ளயே டைரக்டர் மாற்றமா\nஒரு வழியா வில்லி நீலாம்பரி நீ இனிமே எனக்கு எதிரி இல்லைடின்னு சொல்லி ஒதுங்கிட நிலாவுக்கும், கார்த்திக்குக்கு கல்யாணம் நடந்துருச்சு. அடுத்து என்ன.. கார்த்திக் ஆவலா எதிர்பார்த்துக் கொண்டு இருந்த முதலிரவுதான்… நிலாவை அம்மா முதலிரவுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.. முதலிரவு அறையை நிலாவின் அப்பாவும், மாமனாரும் தயார் செய்துக்கொண்டு இருக்காங்க.\nஅறைக்குள் போகிறாள் நிலா… கார்த்திக்கை எங்கு தேடியும் காணலை. எங்கே போயிருப்பான் கார்த்திக் என்று நிலா யோசித்தபடி நிற்க, பின்னால் வந்து நிலாவை கட்டிக்கறான் கார்த்திக். அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்னு நிலா கேட்க, இத்தனை நாள் கல்யாணம் ஆகட்டும்னு தட்டிக் கழிச்சுகிட்டே இருந்தே.. இனி நீ ஒன்னும் சொல்ல முடியாது நிலான்னு சொல்றான் கார்த்திக். நிறைய வேலை இருக்கு கார்த்திக்னு சொல்ல, என்ன வேலைன்னு கேட்கிறான் கார்த்திக்.\nபால் குடிக்கணும், பழம் சாப்பிடணும்.. நிறைய பேசணும்னு சொல்றா. நிலா நாம காதலிக்கும்போதே நிறைய பேசியாச்சு என்று சொல்லி அவளைத் தூக்கிக்கறான் கார்த்திக். திடீர்னு நிலா நிலான்னு ஒரு குரல். பார்த்தா நடந்தது கனவு.. நிலா வெட்கத்தில் தலை குனிகிறாள். நம்ம ஆளுங்க காரணம் இல்லாம எதுக்கு சீனை வச்சு இருக்காங்க… அப்படி என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சால்…\nஅதே போல நிலா பால் சொம்பை எடுத்துக்கொண்டு அறையின் உள்ளே வருகிறாள். கார்த்திக் உட்கார்ந்து இருக்கான். நிலா பால் சாப்பிடறியா கார்த்திக்னு கேட்க..ம்ம் என்று சொல்கிறான். நிலா பாலை டம்பளரில் ஊற்றி கொடுக்கிறாள். அவன் குடிப்பதைப் பார்த்துக்கொண்டே அவன் தோளில் தலை சாய்த்த நிலா, இதுக்குத்தான் இத்தனை நாள் கஷ்டப்பட்டோம். இனிமேல் நாம் சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லைன்னு சொல்றா நிலா.\nஅண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன் : க.அன்பழகன் அரிய படங்கள்\nஇப்போதான்.. நாம எதிர்பார்த்த அந்த சீன், இத்தனை நாள் துடிச்சுக்கிட்டு இருந்த கார்த்திக்.. நிலாவிடம் ஒரு முத்தம் வேணும்னு கெஞ்சின கார்த்திக், இன்னிக்கு சொல்றான்.. நிலா நாம் இன்னிக்கே வாழக்கையை ஆரம்பிக்கனுமா என்று. இப்போ புரியுதா.. நிலாவை அந்த கனவு ஏன் காண வச்சாங்கன்னு… நிலாவாக சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளினி பவித்ரா நடிச்சு இருக்காங்க. இந்த சீரியலில் அழகிய இளம் வில்லி நீலாம்பரி\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. உடனே இந்த வசதியை ஆன்லைனில் செய்யுங்கள்\nரூ 3 லட்சம் வரை மத்திய அரசு கடன்: கிசான் அட்டையை பெற என்ன செய்யவேண்டும்\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம�� அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamilrockers-tamil-movie-to-download-sa-chandrasekar/", "date_download": "2020-08-08T18:12:49Z", "digest": "sha1:FSTBTTFUA5E74AFJJMFHOUUZKQWUA7WQ", "length": 11694, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ் ராக்கர்ஸ் களைகட்டும் ரகசியம் இதுதானா…. விஜய் தந்தை சொல்றத கேளுங்க!", "raw_content": "\nதமிழ் ராக்கர்ஸ் களைகட்டும் ரகசியம் இதுதானா…. விஜய் தந்தை சொல்றத கேளுங்க\nஅரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nதமிழ் ராக்கர்ஸுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்.\nதமிழ் சினிமாவுக்கு வில்லனாக திகழும் இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய படங்கள் ரிலீஸான அன்றே அவற்றை வெளியிட்டுவிடுவது இந்த இணையதளத்தின் வழக்கமாக இருக்கிறது.\nரஜினியின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம், தனுஷின் மாரி 2, அண்மையில் வெளியான காஞ்சனா 3, சூப்பர் டீலக்ஸ், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தேவராட்டம், மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர் உள்பட அனைத்துப் படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க சினிமாத் துறையினர் பல முயற்சிகளை எடுத்தாலும், அவ்வப்போது முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து கொழிக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இந்தச் சூழலில் தமிழ் ராக்கர்ஸுக்கும் அ��சியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார்.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: ‘சினிமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவி ராஜா சினிமாவை காப்பாற்ற படம் எடுத்துள்ளார்.\nஅரசியலில் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை காப்பற்றவில்லை. சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல்வாதிகளிடம் உள்ளது.\nஎம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை. சினிமாக்காரர்களின் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அரசியல்வாதிகள், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுடன் கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.\nமக்களை திரட்டி இது குறித்து போராடினால் தான் அரசுக்கு சுரணை வரும். ஆளுபவர்கள் சினிமாவை காப்பாற்ற வேண்டும். சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இளைஞர்களான உங்களில் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும். நல் அரசு வரவேண்டும். காமராஜர் போல அரசியலில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை நல்லவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு பேசினார்.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு சினிமாத் துறையினர் உடந்தை என பேசப்பட்ட நிலையில், இதில் அரசியல்வாதிகளை தொடர்பு படுத்தி எஸ்.ஏ.சி. பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/germany/80/137728?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-08-08T17:31:51Z", "digest": "sha1:C6VS3L76REIPCZCGVNE7U3J5DHCTGNBT", "length": 11401, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜேர்மனியில் தாக்குதல்! குழந்தைகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டோர் காயம் - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nவௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\n குழந்தைகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டோர் காயம்\nமேற்கு ஜேர்மனிய நகரமான போக்மாசனில் நடைபெற்ற களியாட்ட விழா ஒன்றில் மக்கள் கூட்டத்தின் மீது காரின���ல் மோதித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவெள்ளி நிற மேர்சிடிஸ் கார் ஒன்று பிளாஸ்டிக் தடுப்புக்களைக் கடந்து வேகமாகச் சென்று மக்கள் கூட்டம் மீது மோதியுள்ளது. ஜேர்மன் நேரம் இன்று பிற்பகல் 2:30 க்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\n29 வயதுடைய ஜேர்மன் பிரஜையான காரின் சாரதி, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிட்ட செயல் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். எனினும் தாக்குதலின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.\nசம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சாரதி கூட்டத்தை நோக்கி விரைந்து சென்று குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கினார் என்று தெரிவித்துள்ளனர்.\nதாக்குதலை அடுத்து அனைத்துக் களியாட்ட விழாக்களையும் ரத்துச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1974.html", "date_download": "2020-08-08T17:58:03Z", "digest": "sha1:NNK22FHI43JZ6CHD23MLBQONGTLF6VEX", "length": 8657, "nlines": 108, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1974 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தம���ழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nதேவி ஸ்ரீ கருமாரி அம்மன்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nநான் ஒரு ராசியில்லா ராஜா - ஒரு தலை ராகம் (1980)\nஎன் கதை முடியும் நேரமிது - ஒரு தலை ராகம் (1980)\nமீனா ரீனா சீதா கீதா ராதா வேதா - ஒரு தலை ராகம் (1980)\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் (1980)\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு - ஒரு தலை ராகம் (1980)\nவாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது - ஒரு தலை ராகம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/actress-nidhhi-agerwal-new-images", "date_download": "2020-08-08T17:42:00Z", "digest": "sha1:PLOZVSUZYVD3KIT4YUZQOXGHEA3UOYIO", "length": 2301, "nlines": 78, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Nidhhi Agerwal New images Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nசரும துளைகள் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nஅந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/do-not-engage-in-horse-bargaining-rss-feeds-devendra-patnaik-advice/", "date_download": "2020-08-08T16:55:56Z", "digest": "sha1:ZYL4M4HWT7OC44NOGDOPFVMJOJTKBACH", "length": 7137, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nமேலும் 4 பேர் சாவு குமரியில் கொரோனாவுக்கு பலி 79 ஆக உயர்வு\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை\nஇரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு\nநாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு\nதமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் ஆக.10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல்\nகுதிரை பேரத்தில் ஈடுபட வேண்டாம்; தேவேந்திர பட்னாவிசுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தல்\nமராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்தை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசினார்.\nஅப்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் விட்டுவிடுங்கள். எதிர்க்கட்சியாக இருக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மையை பெறுவதற்காக குதிரை பேரம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.\nஅதேபோல சிவசேனா இல்லாமல் ஆட்சி அமைக்க வேண்டாம் எனவும் மோகன் பகவத் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPrevious: சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித���தால் கடும் நடவடிக்கை- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nNext: காஷ்மீரில் பனிப்பொழிவு: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் 11 விமானங்கள் ரத்து\nமேலும் 4 பேர் சாவு குமரியில் கொரோனாவுக்கு பலி 79 ஆக உயர்வு\nகுமரியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை\nஇரயுமன்துறையில் விசைப்படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் சடலம் மீட்பு\nநாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு\nகுலசேகரம் அருகே ரப்பா் ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்தது\nகொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கன்னியாகுமரி பகுதியில் முழு சுய ஊரடங்கு\nகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு\nகுமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணை மூடல்\nகோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்து: 2 விமானிகள் உள்பட பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு\nகேரள மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: இத்தாலி கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் நிபந்தனை\n225 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து: பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மருந்து நிறுவனம் ஒப்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=250:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-08-08T18:16:26Z", "digest": "sha1:KAQBVYTV5FLU52QUY4Q2CGAJI55FCOB6", "length": 32558, "nlines": 163, "source_domain": "nidur.info", "title": "சுவனத்தின் இன்பங்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் சுவனத்தின் இன்பங்கள்\nசொர்க்கத்தின் உண்மைத் தன்மையை, அதில் நுழையாதவரை, மக்கள் அதைப் பற்றி எப்போதும் உணர்ந்த்து கொள்ள முடியாது. அல்லாஹ்தஆலா சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் போது, அது படைக்கப்பட்டதன் நோக்கம், அங்கே மக்கள் அனுபவிக்கக் கூடிய மட்டற்ற மகிழ்ச்சி எல்லாம் தற்போது வாழக் கூடிய வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது என விவரிக்கிறான்.\nமேலும், மனிதர்களுக்கு இறைவன் அளிக்கக்கூடிய சொர்க்கத்தைப் பற்றியும் அதன் அருட் கொடைகளைப் பற்றியும், அதன் அழகைப் பற்றியும் குர்ஆன் கூறிக் கொண்டு இருகிறது. அது மறுமை வாழ்வுக்காக இறைவனால் தயார் படுத்தப்பட்டிருக்கின்றது என்றும், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வகையான நல்லவைகளும் அவர்களுக்கு உண்டு என்ற தகவலையும் சொல்கிறது.\nமேலும் அது அனைத்து வகையான அருட்கொடைகளும் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் ஆன்மாக்கள்/இதயங்கள் விரும்பக்கூடிய அனைத்தும் கிடைக்கும் என்றும் அவர்களின் இதயங்களில் இருந்து கோபதாபங்கள், கவலைகள், மன வருத்தங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்றும் சொல்கிறது. இறைவன் இதுபோன்ற ஒரு அருட்கொடையை உண்டாக்கி, மறுமை நாளில் தான் விரும்பக் கூடியவர்களுக்கு அளிப்பதற்காக தயாரித்து வைத்துள்ளான்.\nசொர்க்கத்தின் மட்டற்ற மகிழ்ச்சி என்பது என்ன அது எவ்வாறு இந்த உலக மகிழ்ச்சியில் இருந்து வேறுபடுகிறது என்பது பற்றி ஒரு சில உதாரணங்ளோடு பார்ப்போம்.\nவேதனை, துன்பம் இல்லாத மட்டற்ற மகிழ்ச்சி:\nமனிதர்கள் இந்த உலகத்தில் சந்தோஷம் அடைகின்ற அதே நேரத்தில், கடுமையான உழைப்பு மற்றும் வேதனையையும் அடைகின்றனர். ஒருவரின் இந்த உலக வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர் அடைந்த சுகத்தை விட அடைந்த கஷ்டங்களின் அளவு கூடுதலாகத் தான் இருக்கும். ஆனால் மறுமை வாழ்க்கையைப் பொறுத்த வரையில் முழுமையான மகிழ்ச்சி, சந்தோஷத்தை தவிர கஷ்டங்களையோ, துன்பங்களையோ சிறிதும் அனுபவிக்க மாட்டார்கள். அனைத்து வகையான வேதனை, துன்பங்களும் மறு உலகத்தில் இல்லாமல் போய் விடும். இது சம்பந்தமாக ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்.\nமனிதன் தான் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கு, அடிப்படை தேவையான பணம், ஆபரணங்கள், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடைகள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றை மாய வித்தைகள் செய்தாவது அடைய முயற்சிக்கிறான். மேலும் அதுதான் வாழ்க்கையின் வெற்றி என்றும், நினைக்கிறான். அதிகமான மக்களுக்கு வெற்றி என்பது சொத்து சுகங்களோடு சம்பந்தபட்டது என்று நினைக்கின்றனர்.\nஅது உண்மைக்கு புறமானதாக இருந்த போதிலும் மிகப்பெறும் செல்வந்தர்கள், எவ்வளவு துக்ககரமான வாழ்க்கையை கடைபிடித்துள்ளார்கள் என்று நாம் பல தடவைகள் பார்த்திருக்கிறோம். சில சமயம் அது அவர்களை தற்கொலையின் பக்கம் கூட இட்டுச் செல்கிறது. சொத்து என்பது, என்ன விலை கொடுத்தாவது அடையக்கூடிய, மனிதனின் இயற்கையான வேட்கை ஆகும். இந்த விருப்பம் பூர்த்தி அடையாத போது மனிதனை துன்பமடைய செய்கிறது. இந்த காரணத்தினால் தான் இறைவன் சொர்க்க வாசிகள், அவர்கள் ���ற்பனை செய்த அனைத்து வகையான சொத்து சுகங்களையும் பெறுவார்கள் என்று குர்ஆனில் கூறுகிறான்.\nபொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும். இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், \"நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்\" (என அவர்களிடம் சொல்லப்படும்.) (அல்-குர்ஆன் 43:71)\nசென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்\" (என அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 69:24)\nஅ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று. (அல்-குர்ஆன் 18:31)\nஇந்த உலக வாழ்க்கையில் உள்ள வேதனையில் ஒன்று தான், தான் விரும்பியவர்களின் நோயும் மரணமும், ஆனால் சுவர்க்கத்தில் இவை இரண்டுமே இல்லை. யாரும் நோய் வாய்ப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் சுவர்க்கத்தைப் பற்றி கூறும்போது:\n\"அவர்கள் ஒருபோதும் நோய் வாய்ப்பட மாட்டார்கள், மூக்குச் சிந்தவோ எச்சில் துப்பவோ மாட்டார்கள்\" (புகாரி)\nசுவர்க்கவாசிகள், தீய மற்றும் வேதனை தரக் கூடிய விமர்சனங்களையோ பேச்சுக்களையோ ஒரு போதும் கேட்க மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அழகிய மற்றும் அமைதியான பேச்சுக்களையே கேட்பார்கள்.\n\"அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். \"ஸலாம், ஸலாம்\" என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).\" (அல்-குர்ஆன் 56:25-26)\n\"தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: \"இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நே���்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்\" (இதற்கு பதிலாக, \"பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்\" என்று அழைக்கப்படுவார்கள். (அல்-குர்ஆன் 7:43)\n\"சுவர்க்கத்திலே ஒருவருக்கொருவர் வெருப்புக்களோ, மனக்கசப்புக்களோ அடைய மாட்டார்கள். அவர்களுடைய இதயங்கள் ஒன்றுபோல இருக்கும். அவர்கள் இறைவனை காலையிலும், மாலையிலும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்.\" என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)\nசுவர்க்கத்திலே அவர்கள் மிகச்சிறந்த தோழர்களோடு இருப்பார்கள்:\n\"யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.\" (அல்-குர்ஆன் 4:69)\nசொர்க்கவாசிகளின் இதயங்கள் சுத்தமானதாகவும், அவர்களுடைய பேச்சுக்கள் அழகாகவும், அவர்களுடைய செயல்கள் சரியானதாகவும் இருக்கும். அங்கே தீங்கு தரக்கூடிய, வேதனை ஏற்படுத்தக் கூடிய, கோப மூட்டக் கூடிய பேச்சுக்கள் இருக்காது.\nஇந்த உலகத்தின் சுகபோகங்கள் நிலையற்றவை. ஆனால் மறு உலகத்தின் சுகங்களோ எப்போதும் நீடித்திருக்கிற, நிலையான ஒன்றாகும். இந்த உலகத்தில் மனிதன் அடையக்கூடிய சுகங்கள் சிறிது காலத்திற்கோ அல்லது சலிப்படையச் செய்யக் கூடியதாகவே உள்ளது. ஆகையால் வேறு ஒரு நல்ல சுகத்தை தேட முயற்சி செய்கிறான். ஆனால் மறு உலகத்தில் உள்ள சுகங்கள் எப்போதும் நிலைத்திருக்கிற, ஒருபோதும் சலிப்படையக் கூடியதாக இருக்காது.\n\"உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக\" என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே\" என்று எவர்களுக்குக் கூ���ப்பட்டதோ அவர்களை (நபியே) நீங்கள் பார்க்கவில்லையா பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு \"எங்கள் இறைவனே எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய் எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய் சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா என்று கூறலானார்கள். (நபியே\n\"இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.\" (அல்-குர்ஆன் 4:77)\n\"பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும். அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை. இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும். காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்\". (அல்-குர்ஆன் 13:35)\n\"உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்\". (அல்-குர்ஆன் 16:96)\n\"நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும். இதற்கு (என்றும்) முடிவே இராது\" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்-குர்ஆன் 38:54)\nசொர்க்கவாசிகளின் சந்தோஷங்களான, அவர்களின் உடைகள், உணவு, குடிபானங்கள், ஆபரணங்கள் மற்றும் மாளிகைகள் எல்லாம் மிக உன்னதமாக இருக்கும். அவற்றை இந்த உலகத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.\nசொர்க்கத்தில் ஒருவர் தலை வைத்து வணங்கக் கூடிய இடமானது, இந்த உலகத்தில் சூரியன் உதிக்கும் எல்லா இடத்தையும் விட சிறந்ததாக உள்ளது என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் கூறினார்கள். (மிஷ்காத்)\nஅசுத்தங்களில் இருந்து விலகி இருத்தல்:\nசொர்க்கம், இந்த உலகத்தின் அசுத்தங்களில் இருந்து மாறுபட்டிருக்கிறது. இந்த உலகத்தில் நாம் சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ அது தேவையில்லாத அசுத்தத்தை வெளியேற்றக் கூடியதாக இ���ுக்கிறது. இந்த உலகத்தில் மதுபானம் குடித்தால் தன்னை மறந்து விடுவான். பெண்களுக்கு மாத விலக்காகிறது, குழந்தை பிறக்கிறது. அது அவர்களுக்கு வேதனையை உண்டாக்குகிறது. சொர்க்கமானது இது போன்ற மன நிம்மதியின்மையில் இருந்து வேறுபட்டுள்ளது.\n(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். (அல்-குர்ஆன் 37:46-47)\nசொர்க்கத்தில் தண்ணீர் மற்றும் பால்:\n\"பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா\nசொர்க்கத்தில் உள்ளவர்கள் அசுத்தங்களை எவ்வாறு வெளியாக்குவார்கள் என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது: \"அவர்களின் தோலின் வழியாக வியர்வை வெளியாகும் அது கஸ்தூரியின் வாசனையைப் போன்று இருக்கும். அனைவருடைய வயிரும் மெலிந்ததாக இருக்கும்\" என்று கூறினார்கள் (இப்னு ஹப்பான்)\nஇங்கே சொல்லப்பட்ட உவமானங்கள் எல்லாம் நாம் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்வதற்காக. ஆனால் அதன் உண்மையான சந்தோஷத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான்.\n\"அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.\" (அல்-குர்ஆன் 32:17)\nசொர்க்கத்தின் சந்தோஷங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும், மனிதர்களால் அதைப்பற்றி அறிந்துகொள்ள முடியாது. பிரகாசிக்கும் விளக்குகள், நறுமனம் வீசும் தாவரங்கள், உயர்ந்த மாளிகைகள், ஓடக் கூடிய ஆறுகள், கனிந்த பழங்கள், அழகான மனைவி, அதிகமதிகமான உடைகள் அழகாக கட்டப்பட்ட உயர்ந்த வீடுகள் (இப்னு மாஜா)\nசொர்க்கத்தின் வீடுகளைப்பற்றி முஹம்மது நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது தங்கம், வெள்ளியிலான செங்கல், கஸ்தூரியின் கலவை, முத்து பவளங்களின் கற்கள், குங்குமபூவின் மணல் அதில் உள்ளே நுழைபவர் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் அடையமாட்டார். இறப்பு என்பதே கிடையாது. அவர்களுடைய ஆடைகள் கிழிந்து போகாது எப்போதும் இளமையுடன் இருப்பார்கள். (அஹமது)\n\"அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.\" (அல்-குர்ஆன் 76:20)\n\"அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.\" (அல்-குர்ஆன் 32:17)\n\"இறைவன் கூறியுள்ள விஷயங்கள் குறைந்தது தான். அவன் கூறாத விஷயங்கள் இன்னும் அதிகம் உள்ளது\" (முஸ்லிம்)\n-M. அன்வர்தீன் ஆங்கில மூலக்கட்டுரை : islamreligion.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16162", "date_download": "2020-08-08T18:02:57Z", "digest": "sha1:LYPX5M2GUII34NWMUYA7OYYW4XFCNNKK", "length": 7385, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Vallalar Varalaaru - வள்ளலார் வரலாறு » Buy tamil book Vallalar Varalaaru online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nபாரதியார் கட்டுரைகள் நினைவில் வாழும் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் பாமலர்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வள்ளலார் வரலாறு, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாகிதத்தில் வேடிக்கை உருவங்கள் செய்வது எப்படி\nஉங்கள் ஜாதகப்படி அமையும் அதிர்ஷ்டங்களும் ராஜயோகங்களும்\nவகை வகையான கோலங்கள் பாகம் பாகம் 1\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசத்ரபதி சிவாஜி வாழ்வும் சாதனைகளும்\nஎம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham\nJK75 ஜெயகாந்தன் 75 பவளவிழா மலர் - Obama\nமக்களாட்சி காமராஜ் - Makkalatchi-Kamaraj\nஜார்ஜ் டிமிட்ரோவ் - George Timitrov\nஇந்தியாவின் ஞானச்சுடர் - Indhiyavin gnana sudar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழகக் கோயிற்கட்டடக்கலைத் தொழில் நுட்பம் அதிட்டானம்\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை (தொகுதி .11)\nதிருவள்ளுவர் ஒரு மருத்துவர் தொகுதி.4\nசங்கப் புலவரின�� பல்துறை அறிவு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1768", "date_download": "2020-08-08T17:37:23Z", "digest": "sha1:324VPRDFM5FGNR4YCZDCL3R6IKAGNZ4O", "length": 8709, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Vaaikaal Meengal - வாய்க்கால் மீன்கள் » Buy tamil book Vaaikaal Meengal online", "raw_content": "\nவாய்க்கால் மீன்கள் - Vaaikaal Meengal\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவற்றாத ஊற்றுக்கள் வாழ... வளம் பெற\nகவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின் வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போகிறது. இந்தக் குறை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் கவிதை நம்மை அழைத்துச் செல்கிறது.\nஇந்த நூல் வாய்க்கால் மீன்கள், வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் - I.A.S.Thervum Augumuraiyum\nநெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nகானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum\nமுகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral\nஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Aarokiyam Tharum Arputha Kanigal\nமனித வாழ்க்கையும் சுற்றுச் சூழலும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nகொங்கு வட்டாரப் புதினங்களில் மக்கள் வாழ்வியல் - Kongu Vattara Puthinangalil Makkal Vazhivial\nகம்பனின் காவியப் பூங்கா - Kambanin Kaviya Poonga\nநீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum\nநெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்\nபொறியியல், மருத்துவம், வணிகவியல், மேற்படிப்புகள் எங்கு படிக்கலாம் எப்படி படிக்கலாம். - Poriyiyal ,Maruthuvum,Vanigakaviyal ,Merpadippugal Engu Padikalaam Eppadi Padikalaam\nவயது முதிர்ந்தோர்களுக்கான பல் பாதுகாப்பு - Vayatu mutirntorkalukkana pal patukappu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஅழகான எதார்த்தமான காதல் கதை…\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137349/", "date_download": "2020-08-08T18:17:20Z", "digest": "sha1:OZXHM3VDFKHLUSOHEQRVPTGY6HR2GMIE", "length": 7834, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "பிரிந்து சென்ற மனைவியின் தலைமுடியை கத்தரித்து, கத்தியால் வெட்டி சித்திரவதை செய்த கணவன்! | Tamil Page", "raw_content": "\nபிரிந்து சென்ற மனைவியின் தலைமுடியை கத்தரித்து, கத்தியால் வெட்டி சித்திரவதை செய்த கணவன்\nகுடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று முற்பகல் குப்பிளான் பகுதியில் இடம்பெற்றது.\nஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் முதியவரை பராமரிக்கும் வேலையில் வாழ்வாதாரத்துக்காக ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் பணி புரியும் வீட்டில் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதன்போது அங்கு சென்ற கணவர், மனைவியின் தலைமுடியை வெட்டி எறிந்து அவரின் முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். அத்தோடு கத்தியால் வெட்டியும் உள்ளார்.\nசம்பவத்தில் குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்ட நிலையில் அயலவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், அந்தப் பெண்ணை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்.\nபொலிசாரை கண்டதும் வாகனத்தை விட்டு தப்பியோடிய சாரதி\nயாழில் வயோதிபப் பெண் தீயில் எரிந்து பலி\nதமிழ் யுவதி பிரான்ஸில் பலி\nபிரேசில் கொரோனா பலி 1 இலட்சத்தை நெருங்குகிறது\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதென்கொரியாவில் வெள்ளம்: 26 பேர் பலி\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்த லெபனான்\nசசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597061/amp", "date_download": "2020-08-08T16:59:35Z", "digest": "sha1:6AWJOIJINEHRBZC5BCQEVNEDJUWDUHF2", "length": 17450, "nlines": 105, "source_domain": "m.dinakaran.com", "title": "Restaurants after curfew | ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள் | Dinakaran", "raw_content": "\nஉலகெங்கிலும் ஊரடங்கு மெதுவாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு நம்மைவிட்டு முழுவதுமாய் நீங்கவில்லை.ஊரடங்கின் போது மக்கள் பெரிதும் ‘மிஸ்’ செய்த அனுபவம், நண்பர்களுடன் ஜாலியாக ஹோட்டல்களிலும் கஃபேக்களிலும் சென்று அரட்டை அடிப்பதைத்தான். இதனால் ஊரடங்கிற்குப் பின் பலரும் நண்பர்களை சந்திக்க உணவகங்களுக்கு படை எடுப்பார்கள் என்பதால், பல ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பல வணிகங் களில், உணவகங்களுக்கும் பெரிய இழப்பு உண்டு. கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க பலரும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடும் வழக்கத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இருந்தும், ஒரு சிலர் இன்றும் ஹோட்டல் உணவையே நம்பி இருக்கின்றனர். இதனால் ஊரடங்கு நேரத்திலும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது.\nஇப்போது ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு, மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பல நாடுகளின் அரசும் அறிவுறுத்தியிருக்கும் நிலையில், உணவகங்கள் குறைந்த வாடிக்கையாளர்களுடன் இயங்க தயாராகி வருகின்றனர்.\nஹோட்டலுக்குள் நுழையும் முன் உடல் வெப்ப அளவை பரிசோதிப்பது, மாஸ்க் அணிவது, ஹாண்ட் வாஷ்/சானிடைசர் வழங்குவது எல்லாமே அத்தியாவசிய அடிப்படை விதிமுறைகளாகிவிட்டன. இது தவிர, உலகில் பல நாடுகளிலும், உணவகங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதுமையான முயற்சிகள் செய்துவருகின்றன.\nகுறைந்த பட்சம், இரண்டு மீட்டர் இடைவெளியை கடைப்பிடித்து, அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தையும் வழங்க, உணவகங்கள் கண்ணாடி கேபின்கள் முதல் ரோபோக்கள் வரை பல யுக்திகளை பயன்படுத்தி தங்கள் உணவகத்திற்கு மக்களை ஈர்த்து வருகின்றனர்.\nநெதர்லாந்தில் க்ரீன் ஹவுஸ் போன்�� கண்ணாடி அறைகள், அலங்கார விளக்குகள், வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த வசதியாக இருக்கைகள் மற்றும் மேசைகளும் அமைத்துள்ளனர்.\nதாய்லாந்தில் ஒரு உணவகத்தில். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இருக்கைகளுக்கு மத்தியில் பாண்டா பொம்மைகளை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அமைதியான மனநிலையை கொடுக்க முயற்சித்துள்ளனர். இதே போல பல உணவகங்கள் காலியான இருக்கைகளில் கார்ட்டூன் பொம்மைகளும், கரடி பொம்மைகளும் வைத்து மக்களை உற்சாகப்படுத்துகின்றனர்.\nஜெர்மனியில், ஒரு உணவகத்தில் ஒருவர் மட்டுமே மேசையில் அமர்ந்து உண்ணக்கூடிய நிலைமையில், மக்களின் தனிமையைப் போக்க, மெனிக்குயின் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல, ஆஸ்திரேலியாவில் ஒரு உணவகத்தில், காலியான இருக்கைகளில் மனிதர்கள் உருவத்தில் கார்ட் போட் கட்-அவுட் உருவகங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் சில உணவகங்கள், ரோபோக்களை பயன்படுத்தி உணவை பரிமாறுகின்றனர். இதன் மூலம் மனிதர்களின் தொடர்பே இல்லாமல் கொரோனா பரவலின் பயமில்லாமல், பாதுகாப்பான மனநிலையுடன் நிம்மதியாக வாடிக்கையாளர்கள் உணவருந்தலாம்.\nதென் கொரியாவில், மேசைக்கு நடுவே ப்ளாஸ்டிக் அல்லது கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. ஃப்ரான்ஸில், முகக்கவசம் போன்ற வடிவமைப்பில், பிரம்மாண்டமான ப்ளாஸ்டிக் உடற்கவசங்கள் அமைக்கப்பட்டு. இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் ஒரே நாளில் ட்ரெண்டாகி நூற்றுக்கணக்கான உணவகங்கள், இந்த ப்ளாஸ்டிக் ஷீல்டுகளை தேர்ந்தெடுத்து, வடிவமைப்பாளரை அணுகியுள்ளனர்.\nஅமெரிக்காவில் ஒரு உணவகத்தில், குளியல் அறையில் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் திரைச் சீலைகளை, மேசைகளுக்கு நடுவே பொருத்தி\nஉள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிய கட்டுப்பாடுகள் இல்லாமல், அதே சமயம் பாதுகாப்பாகவும் நண்பர்களுடன் உணவை ருசிக்கலாம்.\nவல்லுனர்கள் சிலர், கொரோனாவிற்குப் பின், உணவகங்கள் இனி பெரும்பாலும் திறந்தவெளி இருக்கைகள், ட்ரைவ்-இன் போன்ற வசதிகளை\nகொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தும் என்கின்றனர்.\nஇனி உணவகங்களில் சில காலத்திற்கு பெரிய குழுவாக அமர்ந்து சாப்பிட முடியாமல் போகும். ஒரு மேசையில் 4 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படலாம். உணவகங்களில் இனி ஊழியர்கள் எப்போது மே ���ாஸ்க்கும், கையுறை களும் அணிவது வாடிக்கை யாகலாம்.\nமெனு கார்டுகளும், மொபைல் போனில் பார்க்கும்படியோ அல்லது யாரும் தொடாமல் பெரிய போர்டுகளாகவோ அல்லது ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய விதத்தில் பேப்பர் மெனுக்களாக அச்சிடப்பட்டு வரலாம். இனி பல பேர் பகிர்ந்து உண்ணும் உணவுகள் இல்லாமல், எளிமையான உணவுகளே சில காலம் இருக்கும் எனவும் கணிக்கின்றனர்.\nகொரோனா பாதிப்பிற்குப் பின், மக்கள் உணவகங்களுக்குச் செல்வது குறையும் என்று நினைத்ததற்கு மாறாக, வழக்கமாக உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களில் எழுபது சதவீத மக்கள், மீண்டும் ஊரடங்கிற்குப் பின் உணவகங்களுக்குச் செல்வார்கள் என்றே கூறப்படுகிறது.\nமால்கள், திரையரங்குகளுக்குச் செல்ல மக்கள் தயங்கினாலும் உணவகங்களுக்கு செல்வதை அவர்கள் தவிர்க்கப்போவதில்லை என்றே இதன் மூலம் தெரிகிறது. சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, சுத்தமான பாது காப்பான உணவையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அரசாங்கம் வழங்கும் சிறப்பு விதிமுறைகளை பின்பற்றி சமையலறை முதல் கழிவறை வரை, உணவகத்தை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்வதை இனி ஒவ்வொரு உணவகமும் உறுதி செய்ய வேண்டும்.\nஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்\nஇணைய வழிக் கல்வி திரவ உணவு போன்றது: புருஷோத்தமன், எவர்வின் பள்ளிக் குழுமம் தலைவர்\n: கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nஒர்க் அட் ஹோமில் தேவை கவனம் அழையாத விருந்தாளிகளாக வரும் கழுத்து, கண் வலிகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\nQR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்\nகிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் இதுல ஒண்ணு படிச்சிருந்தா போதும் ஊரடங்கிலும் வேலை கிடைக்கும்\nசெல்போன் மூலம் தமிழில் ஆங்கில கற்கை நெறி\n‘Menனு முழுங்குறாங்கப்பா நம்மளை... முடியல...’ ‘இதுக்கு கொரோனாவே பெட்டரு... இப்படியா பண்ணுறது டார்ச்சரு...\n : மே 5 முதல் ஜூன் 15 வரை…\nநோயாளிகள் கண்ணீர் மூலம���ம் கொரோனா பரவும் அபாயம்\nசலுகை அறிவிப்பால் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் குறு, சிறு தொழில் என பதிவு செய்தாலும் கடன் கிடைக்க வாய்ப்பே கிடையாதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/android-flagship-nokia-9-gets-spied-along-with-budget-nokia-2-015300.html", "date_download": "2020-08-08T17:31:57Z", "digest": "sha1:XLMPFLDNTIO6PSI2TV22Q66YBSWS44AD", "length": 21231, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android flagship Nokia 9 gets spied along with budget Nokia 2 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் லட்டு ரூ.6,000/-க்கு நோக்கியா 2; இரண்டாவது லட்டு - நோக்கியா 9.\nகடந்த மாதம் நிகழ்ந்த நோக்கியா 8 அறிமுக விழாவின் போது வெளியீட்டு நிகழ்வின் போது, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அடுத்தபடியாக, ஒரு பெரிய திரை மாதிரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியது. அது நோக்கியா 9 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தருணத்தில் ​​நம்பகமான சீன லீக்ஸ் தகவலொன்று நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச்தனை வெளியிட்டுள்ளது.\nவெளியான படத்தில், நோக்கியா 9 ஸ்மார்ட்���ோனின் பின்புறத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் வெளியான புகைப்படத்தில் நோக்கியா 2 ஸ்மாட்போனும் இடம்பெற்றுள்ளது. ஆம், சரிதான் - நோக்கியா ரசிகர்களுக்கான இரண்டாவது லட்டு.\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 போலவே\nவெளியான ஸ்கெட்சில் இருந்து கருவிகளின் சில அடிப்படை அம்சங்களை காணமுடிகிறது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், ஒரு 3டி கண்ணாடி கேடயம் கொண்டுள்ளதுபோல் தெரிகிறது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 தொடர்களின் வளைந்த உடலை போலவே காட்சியளிக்கிறது.\nஅதன் பின்பகுதியில் உள்ள இரட்டை கேமரா தொகுதி சார்ந்த பணிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. எல்இடி ப்ளாஷ் வலது பக்கத்தில் அமைந்துள்ளது மற்றும் கைரேகை சென்சார் செயலூக்கத்துடன், இடையில் போதுமான இடைவெளியுடன் கேமரா தொகுதி கீழே வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரல்களை கொண்டு அதை எளிதாக அணுக முடியும் அதேசமயம் கேமரா சென்சார் மீது விரல்கள் படாது.\n5.5 அங்குல அல்லது 5.7 அங்குல திரை\nஇதுவரை வெளியான ஒட்டுமொத்த தகவலின் கீழ் நோக்கியா 9 ஆனது வளைந்த பெசஸல்லெஸ் டிஸ்பிளே, க்யூஎச்டி (2கே: 2560x1440பி) தீர்மானம் கொண்ட 5.5 அங்குல அல்லது 5.7 அங்குல திரை அளவு உடன் சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளே கொண்டுருக்கலாம் என கூறப்படுகிறது.\n5 அடி ஆழம் வரை மூழ்கியபடி\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் முறையே 3டி கண்ணாடி கவசம் மற்றும் உலோக ஷெல் கொண்டுருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இக்கருவி ஐபி68 நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு சான்றிதழ் பெற்றுள்ளதென்றும், அதனால் நீச்சல் குளத்தில் (நன்னீர், கடல் இல்லை) 5 அடி ஆழம் வரை மூழ்கியபடி புகைப்பட பதிவுகளை நிகழ்த்த முடியும் என்றும் கூறப்படுகிறது.\nநோக்கியா 9 சாதனத்தின் கைரேகை ஸ்கேனர் பின்புறம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதன் முன்னணி-கேமரா ஒரு ஐரிஸ் ஸ்கேனராக வேலை செய்யலாம். கேமரா துறையை பொறுத்தமட்டில், பின்பக்கம் 13 எம்பி இரட்டை சென்சார் (கார்ல்-ஜீஸ் ஒளியியல் கொண்டவை) முன்பக்கம், ஒரு நிலையான 13எம்பி சென்சார் கொண்டிருக்க வேண்டும்.\nக்வால்காமின் மிக சக்திவாய்ந்த செயலி ஸ்னாப்ட்ராகன் 835 ஆக்டா-கோர் உடனான 6ஜிபி / 8ஜிபி ரேம், 128ஜிபி உள் சேமிப்பு மற்றும் 3000க்கும் அதிகமான பேட்டரித்திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக நோக்கியா 9 ஆனது மூன்று மாறுபாடுகளில் வெளியாகலாமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை பொறுத்தவரை, நோக்கியா 9 சுமார் ரூ.45,030/- என்ற புள்ளியை எட்டலாம்.\nமறுகையில் உள்ள நோக்கிய 2 அம்சங்களை பொறுத்தமட்டில், இது 720x1,280 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 212 செயலி, 1 ஜிபி ரேம், ப்யூர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆகிய பிராதன அம்சங்களை கொண்டுருக்கலாம்.\nகேமராவைப் பொறுத்தவரை, 8எம்பி முதன்மை கேமரா மற்றும் 5எம்பி முன்பக்க கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பட்ஜெட் ஆண்ட்ராய்டு கருவியான நோக்கியா 2 ஆனது, நோக்கியா 9 ஸ்மார்ட்போனை போலவே மொத்தம் நான்கு மாறுபாடுகளில் விற்பனைக்கு வரலாம். வருகிற அக்டோபர் 5 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ.6,000/- என்ற விலைக்கு நோக்கியா 2 சந்தையை எட்டலாம்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஉஷார் மக்களே: கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய ஆண்ட்ராய்டு மால்வேர் கண்டுபிடிப்பு.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஇரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு.\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nகூகுள் அட்டகாசம்: போன் நம்பர் இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள புதிய வசதி\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/category/tec-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-08T17:01:55Z", "digest": "sha1:2YC7GSENC7BSGT6YHJ6RWHGBGBUHOINK", "length": 8376, "nlines": 93, "source_domain": "tamileximclub.com", "title": "TEC உறுபினர்கள் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nதமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஏற்றுமதி ஆர்டர் பெரும் தம்பி\nஈரோடு ரஞ்சித் அவர்களின் தறி மூலம் தயாரித்த இஸ்லாமிய பெண்கல் பயன்படுத்தும் சால்வைகளை பற்றியும், நாம் அவருக்கு வழங்கிய ஏற்றுமதி ஆலோசனை பற்றியும் ஓம் முருகா http://www.fb.com/ommurugas முகநூல் மூலம் வெளியிட்டு இருந்தோம். அதனை கண்ட அரபு நாட்டில் உள்ள இறக்குமதியாளர் அப்துல் அவர்கள்…\nProtected: ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு உதவிடும் இணையதளங்கள்\nProtected: தங்கம் எவ்வளவு கொண்டுவரலாம்\nProtected: வாழைபழம் மற்றும் அதன் வகைகள், மருத்துவகுணங்கள்\nProtected: Sample Export Contract / ஏற்றுமதி காண்ட்ராக்ட் சாம்பிள்\nProtected: ஏற்றுமதி கான்ட்ராக்ட் 18 விஷயங்கள் உள்ளடக்கம் (1-6) பாகம் 1\nProtected: எக்ஸ்போர்ட் கான்ட்ராக்ட் எனும் ஏற்றுமதி ஒப்பந்த���் பற்றி விளக்கம்\nProtected: நிறுவன வாடகை ஒப்பந்தம், சொந்த சொத்தை பயன்படுத்துவது பற்றி என்ன தெரியும்\nProtected: பாரின் பையருக்கு சாம்பிள் அனுப்புவதில் சில டிப்ஸ்\nProtected: 17 Step’s தான் ஏற்றுமதி/இறக்குமதி தொழில் ரகசியம்\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2020-08-08T17:59:26Z", "digest": "sha1:2AFXYSNPDYAPF3ZIUVO45RYD63U56RCU", "length": 26923, "nlines": 156, "source_domain": "tamilmalar.com.my", "title": "சுட்டுக் கொல்ல போலீஸ் பணம் கொடுத்து அமர்த்தப்பட்டனரா? - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED சுட்டுக் கொல்ல போலீஸ் பணம் கொடுத்து அமர்த்தப்பட்டனரா\nசுட்டுக் கொல்ல போலீஸ் பணம் கொடுத்து அமர்த்தப்பட்டனரா\nஅண்மையில் பத்து ஆராங்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மூவரில் ஒருவரான தவச்செல்வனின் தந்தை என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட கோவிந்தசாமி அண்மையில் வாட்ஸ்அப் காணொளி மூலமாகப் பேசி வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தனது மகன் தவசெல்வனைக் கொலை செய்வதற்கு பணம் கொடுத்து அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் அக்காணொளியில் குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டை அரச மலேசிய காவல் படைத் தலைவர் அப்துல் ஹாமிட் படோர் உடனடியாக, தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு கடத்தப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயல்படும் ’கேஜ்ட் எனப்படும் ஓர் அமைப்பு கோரிக்கையை முன் வைத்துள்ளது. தவசீலனின் தந்தை கூறியுள்ளதாவது: என் பெயர் கோவிந்தசாமி. நான் ஜொகூரில் வசிக்கிறேன். அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என் மகன் தவசெல்வன், அவரின் நண்பர் மகேன், என் மருமகன் ஜனார்தனன் வியஜரத்னம் ஆகியோர் போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட வேளையில், மகள் மோகாம்பாள் அங்கிருந்து தப்பித்து எங்கு சென்றுவிட்டார் என்ன ஆகிவிட்டார் உயிருடன் தான் இர���க்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.\nஎந்தக் காரணமும் இல்லாமல் உணவருந்தச் சென்ற அவர்களை செர்டாங்கிலிருந்து பிடித்து வேறொரு காரில் ஏற்றி அவர்களின் காரை ஓர் ஓரமாய் கிடத்திவிட்டு அங்கிருந்து பத்து ஆராங் வளைவு பாதையில் வேறொரு காரில் அவர்களை ஏற்றி, அடித்து, கொடுமைப்படுத்தி, சுட்டு கொலை செய்திருக்கிறார்கள்.\nசூழலில் என் மகள் போலீஸாரி டமிருந்து தப்பி ஓடும்போது அவரின் காலில் சூடு பட்டு தப்பித்துள்ளார். இருந்தாலும் மறுநாள் மோப்ப நாயின் மூலமாக அவரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது.\nஎன் மகன் மீது புகார்கள் இருந்தது உண்மை தான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக 3 ஆண்டுகாலம் சிம்பாங் ரெங்கத்தில் அவர் தண்டனை அனுபவித்தார். கடந்த 24.11.2017 அன்று சிம்பாங் ரெங்கத்திலிருந்து வெளியாகி ஸ்ரீ ஆலாமில் அவருக்கு பிசிஓ கிடைக்கப்பெற்றது.\nஇந்த விவகாரத்தில் யாரெல்லாம் தீவிரமாக வேலை செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அதை நான் சொன்னால் என் உயிருக்கு ஆபத்து என்றும் நான் நன்கு அறிவேன். இருந்தாலும் சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக போட்டுடைக்க நான் தயார்.\nபிசிஓ முடிந்து என் மகன் தவசெல்வன் மிகவும் கஷ்டப் பட்டான். நான் தான் அவனுக்கு உதவிச் செய்து கார் கழுவும் கடையைத் துவக்கிக் கொடுத்தேன். அதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 600 முதல் 700 வெள்ளி வரை அவன் சம்பாதித்து வந்தான். அதில் லாபம் மட்டும் 400 வெள்ளி வரை கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 17,000 வெள்ளி வரை அவன் சம்பாதித்து வந்தான். இந்த நிலையில் போலீஸார் சொல்வது போல அவன் கொள்ளையடிக்க வேண்டிய அவசியமில்லை. நானும் தாமான் பாயுவில் (பாக்கார் பத்து) கார் கழுவும் கடை வைத்து நடத்தி வருகிறேன்.\nஇப்படி சொந்தத் தொழில் செய்து சம்பாதித்து வந்த என் மகன் மீது 60 கொள்ளை குற்றச்சாட்டுகளை போலீஸார் பதிவு செய்தனர். அது மட்டுமல்லாமல் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என் மகனிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் சொல்வதும் அப்பட்டமான பொய்.\nஉண்மையில் அவன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்ந்தான். சொல்லப் போனால் அவனின் கார் கழுவும் கடைக்கு அதிகமான போலீஸ்காரர்களே வந்து தங்களின்\nகார்களைக் கழுவுவர். அப்படி யிருக்கும் பட்சத்தில் அப்போதே இவனை கைது செய்திருக்கலாமே\nச���ல காலத்திற்கு முன்னர் என் மகன் கீழே விழுந்து கை முறிவு ஏற்பட்டது. அப்போது கடையை அவனால் பார்த்து கொள்ள முடியாத நிலையில் என் மகள் பார்த்து கொண்டார்.\nஎன் மகன் தவச்செல்வனால் எந்த வேலையும் சொந்தமாக செய்து கொள்ள முடியாத நிலையில் அவனை கோலாலம்பூரிலுள்ள என் மனைவி வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அங்கு ஒன்றரை மாதம் இருந்தான். இந்த ஒன்றரை மாத காலகட்டத்திலா அவன் மீது 60 புகார்கள் கிடைத்துள்ளன அப்படி இவ்வளவு குற்றங்கள் செய்யும் வரை காவல்துறை பார்த்துக் கொண்டு என்ன செய்தது\nஇந்த நேரத்தில் சிவகுருவை பற்றி நான் கட்டாயம் சொல்லி ஆக வேண்டும். சிவகுரு பற்றி பேசும்போது என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே 3 உயிரை பறிகொடுத்துவிட்டேன். இனி என்னைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதால் தான் இதை நான் சொல்கிறேன்.\nசிவகுரு என்பவர் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் மில்லியன் கணக்கில் பணத்தைத் திருடி கைது செய்யப்பட்டவர். ஆனால், அவரின் உறவினரான இன்ஸ்பெக்டர் ஒருவர் —- (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) அவருக்கு கிளந்தானில் பிசிஓ\nவாங்கிக் கொடுத்தார் சில காலம் அங்கிருந்தவர், திடீரென்று கடத்தப்\nபட்டார் என்ற கதை வெடித்தது.\nஉண்மையில் அவர் கடத்தப் படவில்லை. கடத்தப்படுவது போன்று நாடகமாடி சிவகுருவை அந்த இன்ஸ்பெக்டர் தாய் லாந்துக்கு அனுப்பி வைத்தார்.இந்தக் கடத்தலுக்கு துணையாக நின்றவரே இந்த வாக்குமூலத்தை\nகொடுத்திருந்தார். அவர் இப்போது புக்கிட் அமானில் வேலை செய் கிறார். ஆனால், அவரின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.\nபிசிஓ செல்வதற்கு முன்னதா கவே என் மகனுக்கு அந்தப் போலீஸ் காரர் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தார்.\nபத்துகேவ்ஸ் சுங்கை துவாவிற்கு அவரை கொண்டுச் சென்று செங்கல்லால் அடித்து தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொள்ளச் சொன்னார்கள்.\nஆனால், அந்த சமயத்தில் என் மருமகள் ஜஸ்மின் கோர் போலீஸில் கணவர் குறித்து புகார் செய்தது தொடர்பில் அங்கிருந்து அவரை அழைத்து வந்து சிம்பாங் ரெங்கத்திற்கு அனுப்பினர்.\nசிவகுரு இப்போது உயிரோடு தான் இருக்கிறார். அவர் தான் காவல்துறையை ஏவி விட்டுள்ளார். அவர்களிடம் பணத்தைக் கொடுத்து என் ���ண்காணித்து நேரம் பார்த்து என் மகனை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.\nஎன் மகனுக்கு போய் என்ற புனைப்பெயரும் உண்டு. அவர் பிசிஓ முடித்து வெளியாகும்போது சம்பந்தப்பட்ட அந்தப் போலீஸ்காரர் என் மகனிடம் வந்து சிவகுருவின் ஆட்கள் உன்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள், கொல்வ\nதற்கு காத்துக் கொண்டிருக் கிறார்கள்.\nமுடிந்தவரை இங்கேயே இருந்து கொள். கோலாலம்பூருக்கு வராதே என்று கூறினார். அதற்கு என் மகன் சிவகுரு தான் காணாமல் போய்விட்டாரே இறந்துவிட்டாரே என்றதற்கு, அது\nவெறும் நாடகம். அவரை நாங்கள் தான் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தோம் என்று அந்தப் போலீஸ்\nகாரர் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.\nஇதே போன்று என் பிள்ளை களையும் இவர்கள் குறி வைத்து தாக்கி இருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் காவல் துறையிலே உள்ளவர்கள் தான் என்\nகுடும்பத்திற்கு இப்படியொரு அவலத்தை ஏற்படுத்தியிருக் கிறார்கள். ஒன்றும் தெரியாத என் அப்பாவி மருமகனை கொன்றதன் மூலமாக இவர்கள் இப்போது மாட்டிக் கொண்டார்கள். நிச்சயமாக இவ்விவகாரம் குறித்து இங்கிலாந்து தூதரகத்திற்கும் மலேசிய காவல்துறைக்கும் இவர்கள் கட்டாயம் பதில் கூற வேண்டும்.\nஇப்படி பொறுப்பானவர்களே திட்டமிட்டு நாடகத்தை தயார் செய்துவிட்டு இறந்தவர்கள் மேல் பழி போடுகிறார்கள். காரின் முன் பகுதியிலிருந்து அவர்களை சுட்டு இருக்கிறார் என்று போலீஸார் கூறுவது உண்மையென்றால் எப்படி சரியாக அந்தத் தோட்டா சூடு பட்டவர்களின் நெஞ்சில் பாய்ந்திருக்கும். ஆக, அனைத்துமே நாடகம் தான்.\n’வேலியே பயிரை மேய்வது போல எங்களை பாதுகாக்க வேண்டி\nயவர்களே எங்களுக்கு எமனாக இருக்கிறார்கள். நான் உண்மையை போட்டு உடைத்துள்ளேன். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நியாயம் நிலைக்க வேண்டும்.\nஒட்டுமொத்த தமிழர்களும் எங்களுக்கு ஒத்துழைத்து குரல் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். மருமகன் – மகனின் பிரேதத்தை பார்க்கையில், மருமகனில் தலையில்\nகாயம் ஏற்பட்டிருந்தது. உடலில் கீறல்கள் இருந்தன. முதுகு கன்னிப்\nபோய் இருந்தது. இதை பார்க்கையில் கண்டிப்பாக அவரை கொடூரமாகத் தாக்கியப் பின்னரே சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். என்ன கொடுமை இது\nஇந்தக் காணொளியை பார்த்தவுடன் சிவகுரு கண்டிப்பாக என்னை கொல��வதற்கு ஆளை நியமிப்பார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிவகுருவும் அந்த இன்ஸ்பெக்டரும்தான் தான் காரணம்.\nஅவர்களுக்கு தைரியம் இருந்தால் ஆயுதம் இல்லாமல் என்னை நேருக்கு நேர் சந்திக்கட்டும். இவர்களின் சோற்றில் நாங்கள் யாரும் மண் போடவில்லை. எதற்காக எங்கள் உயிரை இவர்கள் குறி வைக்கிறார்கள்.\nஇதுவே ஒரு போலீஸ்காரர் குடும்பத்தில் இப்படி 3 உயிர்கள் ஒரே நேரத்தில் போயிருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பார்களா இன்றே அதே வலி தான் எனக்கு. புரிந்து கொள்ளுங்கள் உதவி செய்யுங்கள். இது பற்றி ஊடகத்திடம் தெரிவிக்க நான் தயாராக இருக்கிறேன். தாராளமாக ஜொகூர்பாருவில் என்னை வந்து சந்திக்கலாம் என்று அவர் அந்த 14 நிமிடத்திற்கு காணொளியில் பேசியிருந்தார்.\nபோலீசாரின் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த கலங்கத்தை போக்கி மக்களின் நல்லெண்ணத்தை மீட்டெடுக்க ஐஜிபி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேஜ்ட் கேட்டு கொண்டுள்ளது.\nPrevious articleஅன்வாருக்கு பெரிய மனம்\nNext articleசீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\n18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது\nஇ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந��தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-08-08T17:36:34Z", "digest": "sha1:NVMECJQE3CRD34KL3MONUKPHWYRZ7757", "length": 24581, "nlines": 196, "source_domain": "tncpim.org", "title": "ரெம்டேசிவிர்: கண்டுபிடிப்புஏகபோகத்தை உடைத்திடு!கட்டாய உரிமம் வழங்கிடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதர��ு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nகோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்காக வெளிவந்துள்ள ராம்டேசிவிர் என்னும் மருந்தினை பொது மருந்தாக (generic medicine) உற்பத்தி செய்திட வேண்டும் என்று அதன் உற்பத்தி நிறுவனத்திற்கு கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் கீழ் கட்டளை பிறப்பிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.\nஇது தொடர்பாக கட்சி��ின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nரெம்டேசிவிர் (Remdesivir) என்னும் கிலீட் சயின்சஸ் (Gilead Sciences) நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதில் பலன் அளித்திருப்பதாகக் காட்டியிருக்கிறது. அமெரிக்கா இந்நிறுவனத்தின் அனைத்து மருந்துகளையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு வாங்கிப் பதுக்கிக்கொள்ள இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இவ்வாறு அது பதுக்கிக்கொண்டுவிட்டால் உலகில் வேறெங்கும் அந்த மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.\nஅமெரிக்காவில் ஐந்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டிய இம்மருந்தின் விலை 3,000 டாலர்களாக (அதாவது 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக) இருக்கிறது. கிலீட் நிறுவனத்தின் உரிமத்தின் கீழ் ரெம்டேசிவிர் மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் உள்ள ஐந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் இம்மருந்து உற்பத்தியான பிறகு, ஐந்து நாட்கள் உட்கொள்ளக்கூடிய இம்மருந்தின் விலை ‘சலுகை’ விலையில் 400 டாலர்கள் அல்லது 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. வல்லுநுர்கள் இதன் உற்பத்திச் செலவினம் என்பது வெறும் 10 டாலர்களுக்கு (அதாவது 750 ரூபாய்க்கு)க் குறைவாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் இதன் விலை 100 ரூபாய் ஆகும். ஆனால், கிலீட் நிறுவனம், தனக்கு இருக்கும் கண்டுபிடிப்பு உரிமத்திற்கான ஏகபோக உரிமை (Patent monopoly)யின் காரணமாக இதன் அடக்கவிலையை விட நூறு மடங்கு விலை நிர்ணயம் செய்து உலகையே சூறையாட முடிவு செய்திருக்கிறது.\nஇந்திய மருந்துக் கட்டுப்பாடு ஜெனரல் (DCGI-Drug Controller General of India), கோவிட் 19, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்திட இந்த மருந்தின் பயன்பாட்டுக்காகத் தன் ஒப்புதலைத் துரிதப்படுத்தி இருக்கிறார். ஆனாலும், அமெரிக்கா இங்கே உற்பத்தி செய்யப்படும் அனைத்து மருந்துப்பொருட்களையும் ஒட்டுமொத்தமாக வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதால் இந்தியாவில் எவருக்கும் இம்மருந்து கிடைக்காது அல்லது கிடைத்தாலும் அநியாய விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.\nஇந்தியாவில் இடதுசாரிகளின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட, இந்திய கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92ஆவது பிரிவின் (92 of India’s Patent Act) கீழ், இந்தியாவில் இம்மருந்தை உற்பத்தி செய்வதற்கு கட்டாய உரிமம் வழங்குவதற்கான உரிமையை இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவில் பொது மருந்து உற்பத்தியாளர்கள் (generic drug manufacturers), ரெம்டேசிவிர் மருந்தை உற்பத்தி செய்வதற்கான வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள். கண்டுபிடிப்பு உரிமச் சட்டத்தின் 92-A பிரிவின்கீழ் இம்மருந்தைக் கோரும் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் கட்டாய உரிமம் வழங்கிட முடியும்.\nஎனவே மத்திய அரசாங்கம், ரெம்டேசிவில் மருந்தை உற்பத்தி செய்திட, இந்தியாவில் உற்பத்தி செய்ய வல்லமை படைத்த அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் கட்டாய உரிமம் உடனடியாக வழங்கிட வேண்டும். உலகில் பொது மருந்துகள் உற்பத்தி செய்வதில் வல்லமை படைத்த இந்திய மருந்து நிறுவனங்களுக்கு இந்த மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க மறுப்பதற்கு காரணம் எதையும் கூற முடியாது.\nமத்திய அரசு, கண்டுபிடிப்பு உரிமச்சட்டத்தின் 92ஆவது பிரிவைப் பயன்படுத்தி, ரெம்டேசிவிர் மருந்தை, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உயிர்காக்கும் முக்கியமான மருந்தாகக் கருதி, பொது மருந்தாக உற்பத்தி செய்திட, உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.\nஇவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்ச���ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/clothing-care/right-temperature-to-wash-your-cotton-clothes.html", "date_download": "2020-08-08T18:12:32Z", "digest": "sha1:YQS2LVRTOEHF3PIMMWHZQAVNDGVC2T7L", "length": 10109, "nlines": 55, "source_domain": "www.cleanipedia.com", "title": "உங்கள் பருத்தி ஆடைகளை துவைக்க சரியான வழி உங்களுக்குத் தெரியுமா? இதோ உங்களுக்கான ஒரு எளிதான கையேடு.", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்கள் பருத்தி ஆடைகளை துவைக்க சரியான வழி உங்களுக்குத் தெரியுமா இதோ உங்களுக்கான ஒரு எளிதான கையேடு.\nஉங்கள் பருத்தி ஆடைகளை துவைக்க சரியான வழி உங்களுக்குத் தெரியுமா இதோ உங்களுக்கான ஒரு எளிதான கையேடு.\nசிலர் வெதுவெதுப்பான நீரில் காட்டன் துணியை கைகளால் துவைக்கிறார்கள், ஆனால் அது நல்ல யோசனையா நாங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கத்தை தருகிறோம்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௫ மே ௨௦௨௦\nஉங்கள் பருத்தி துணிகளை துவைக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இவை உங்கள் காட்டன் ஆடைகளை புதிய நிலையில் வைக்க உதவுகின்றன. உங்கள் பருத்தி ஆடைகளை சரியான முறையில் துவைப்பது எப்படி என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.\nஅரை வாளி குளிர்ந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை கலக்கவும். துவைக்கும் முன், உங்கள் பருத்தி ஆடைகளை இந்த கரைசலில் 20-30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது துணி சுருங்குவதைத் தடுக்க உதவுகிறது.\n2) சாயம் போவதை தடுக்க\nபருத்தி ஒரு மென்மையா�� துணி ஆகும். மென்மையான சுழற்சியில் உங்கள் பருத்தி சேலையை இயந்திரத்தில் துவைப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கையால் துவைப்பது எப்போதும் சிறந்தது. இது நிறத்தை பூட்ட உதவுகிறது மற்றும் துவைக்கும் போது சாயம் போவதை தடுக்கிறது. மேலும், வெள்ளை மற்றும் அடர் நிற காட்டன் ஆடைகளை தனித்தனியாக துவைக்கவும்.\n3) துணி இழைகள் தளர்வதை தடுக்க\nஉங்கள் பருத்தி ஆடைகளை மற்ற ஆடைகளிலிருந்து தனியே பிரித்து வைக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் பருத்தி ஆடைகளை வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளுடன் சேர்த்து துவைக்க வேண்டாம். இது உங்கள் பருத்திகளின் இழைகள் தளர்வதையும் பிரிவதையும் தடுக்கும். இவ்வாறு செய்தால் உங்கள் பருத்தி ஆடைகளை பல சலவைகளுக்கு பிறகும் அழகாக வைத்திருக்க முடியும்.\n4) லேசான சோப்புத்தூளை பயன்படுத்தவும்\nபருத்திக்கு மென்மையான கையாளுதல் மற்றும் கவனிப்பு தேவை. லேசான சோப்பை பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் பருத்தி துணிகளை நீங்கள் கைகளால் துவைத்தால், சர்ப் எக்செல் ஈஸி வாஷைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். நீங்கள் ஒரு வாலி சாதாரண நீரில் , அரை கப் வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து உங்கள் பருத்தி துணியை இந்த கலவையில் அலசலாம்.\n துவைத்த பின், உங்கள் பருத்தி சேலையை ஓரளவு நிழலான இடத்தில் காய வைக்கவும். நேரடி சூரிய ஒளியை அதன் மேலே பட வைக்க வேண்டாம், ஏனெனில் துணி சுருங்கி மங்கிவிடும். உங்கள் காட்டன் ஆடைகளை நீங்கள் வரிசையாக உலர்த்த தொங்கவிடலாம்.\nபருத்தி உடைகள் ஸ்டைலானவை, எடுத்துச் செல்ல எளிதானவை. உங்கள் பருத்தி ஆடைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௫ மே ௨௦௨௦\nஉங்களது அழகான மர டேபிளில் சூடான கறிக்குழம்பு கொட்டிவிட்டதா கவலை வேண்டாம், விரைவாக சுத்தம் செய்ய இதோ தீர்வு\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nநீங்கள் எவ்வாறு துணிகளை சலவை செய்ய புத்திசாலித்தனமாக குறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதற்கான வழி\nவாஷிங் மெஷின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விசயங்கள்\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\nவாஷிங் மெஷின் வாங்குவதில் குழப்பமா உங்கள் தேவைக்கேற்ற மெஷின் வாங்க இதோ சில வழிமுறைகள்\nஉங்கள் வாஷிங் மெஷினுக்கு தகுந்த டிடர்ஜென்டை பயன்படுத்த வேண்டும்\nதிருமண விருந்தில் சட்னி கொட்டிவிட்டதா உங்களின் விலை உயர்ந்த ஆடையின் கறையை எளிதாக நீக்கும் முறை இதோ\nஅதிக ஈரம் படிந்து உங்களின் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா அந்த துர்நாற்றத்தை நீக்க இதோ சில எளிய வழிமுறைகள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T16:55:33Z", "digest": "sha1:TWCV6DJYL3TG6LMLSUQDNF34F7Q5HDZP", "length": 4224, "nlines": 82, "source_domain": "www.inidhu.com", "title": "நியாயம் கேட்கும் - இனிது", "raw_content": "\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அச்சம் தவிர் குறும்படம்\nNext PostNext மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/126315?ref=rightsidebar", "date_download": "2020-08-08T17:50:05Z", "digest": "sha1:4P6M2INWQ7X4XFYSTJE3L4VFJJ4LBEVR", "length": 12558, "nlines": 177, "source_domain": "www.ibctamil.com", "title": "செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்! - IBCTamil", "raw_content": "\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nவௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nசெய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்\nதொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும்போது பின்புலத்தில் மழை பெய்வது போல, பனி பொழிவது போல காட்டுவார்கள். அது அந்த சூழலை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள உதவும்.\nதற்போது அந்த நிலையெல்லாம் கடந்து கிராபிக்ஸ் காட்சிகள் உதவியால் நீரில் மூழ்கியபடியெல்லாம் செய்தி வாசிக்க தொடங்கிவிட்டனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து பல கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஇந்த வெள்ள நிலவரங்கள் குறித்து கன்னடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் செய்தி வாசிக்கிறார். அவர் மழை வெள்ளத்தில் மூழ்கி கொண்டே செய்தி வாசிப்பது போல கிராபிக்ஸில் தயார் செய்திருக்கிறார்கள். அப்படியே செய்தி வாசித்துக் கொண்டிருந்தவர் அதில் முழுவதும் மூழ்குவது போலவும் காட்டியிருக்கிறார்கள்.\nஇது தற்போது டுவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. பலர் இதை பார்த்து வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். சிலர் “மக்கள் வெள்ளத்தில் பாதிகப்பட்டிருக்கும்போது இப்படி கேவலமாக ஊடகங்கள் நடந்து கொள்கின்றன” என விமர்சித்துள்ளார்கள்.\nஅதில் பதிலளித்திருந்த ஒருவர் “இவர்களிடம் கிராபிக்ஸ் செய்யவாவது பணம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில்..” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பதிந்துள்ளார்.\nஅதில் ஒரு செய்தி வாசிப்பவர் கிராபிக் காட்சிகள் எதுவுமில்லாமல் உண்மையான வெள்ளப்பகுதிக்கே சென்று அதில் மூழ்கியபடி செய்தி வாசித்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் டுவிட்டரில் வைரலாக பரவி கொண்டிருக்கின்றன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா த��டீர் பல்டி\nஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/29102634/1746888/Coronavirus-126-new-cases-in-Vellore.vpf", "date_download": "2020-08-08T17:40:53Z", "digest": "sha1:NFN34X3E26GMGKSOE6I2WGBG5MCS4E5L", "length": 14695, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூரில் இன்று மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு || Coronavirus 126 new cases in Vellore", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூரில் இன்று மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,534 ஆக உயர்ந்துள்ளது.\nவேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலக���ரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nகொரோனாவால் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா: மு.க. ஸ்டாலின் கேள்வி\nநீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு - ராட்சத மரங்கள் விழுந்தன\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகெலமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு\nகள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு\nஅரியலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி\nசென்னையில் 11,606 பேருக்கு கொரோனா சிகிச்சை- மாநகராட்சி\nகொரோனா உறுதி செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரி தற்கொலை\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/29151231/1746953/13-thousand-number-of-corona-cases-in-Tiruvallur-district.vpf", "date_download": "2020-08-08T17:48:12Z", "digest": "sha1:EJITKW2QCS6Z3YZ2PHRA5M5IHFVGMLBM", "length": 19791, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது || 13 thousand number of corona cases in Tiruvallur district", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nகும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. 301 பேருக்கு நடத்திய சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 12 ஆயிரத்து 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 8,411 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 4,173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 8 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வள்ளல் பாரி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயதான 2 சிறுமிகள், 27 வயது இளம்பெண் உள்பட 17 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மகாத்மா காந்தி தெருவில் வசிக்கும் 10 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 28 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 2 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇவர்���ளுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 365 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 348 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 9,429 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தது. 3,680 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 24 வயது வாலிபர்கள், மாடம்பாக்கம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், ஒரத்தூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், மணிமங்கலம் அருகே 26 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nஇவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 223 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 8 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 4,853 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 64 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 100 ஆனது.\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nகொரோனாவால் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா: மு.க. ஸ்டாலின் கேள்வி\nநீலகிரியில் பல இடங்களில் மண்சரிவு - ராட்சத மரங்கள் விழுந்தன\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nகெலமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு - கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மன���\nநாகை மாவட்டத்தில், ஒரே நாளில் இளம்பெண் உள்பட 3 பேர் கொரோனாவுக்கு பலி\nமனைவிக்கு கொரோனா உறுதியானதால் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அதிர்ச்சியில் பலி\nமதுரை அருகே காவல் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனாவால் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு - வாட்ச்மேனாக மாறிய பிரபல நடிகர்\nகொரோனா அச்சுறுத்தல் : கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்த புகார் பெட்டி\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/18/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4-3/", "date_download": "2020-08-08T18:37:10Z", "digest": "sha1:YDASD4EDX5HDCVLETEDJCIAUTZ5MGNWC", "length": 8924, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம் - Newsfirst", "raw_content": "\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம்\nகஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம்\nColombo (News 1st) போதைப்பொருள் கடத்தற்காரரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவருமான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று (17) பிற்பகல் சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தினர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் CCTV காட்சி வௌியாகியுள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகொழும்பு – மாளிகாவத்தை, சத்தர்ம மாவத்தைக்க�� அருகே முச்சக்கரவண்டியில் வந்த மூவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் CCTV கெமராக்களில் தௌிவாகப் பதிவாகியுள்ளது.\nதாக்குதலில் காயமடைந்த கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி, தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் நான்கு சந்தேகநபர்களை இன்று பிற்பகல் வரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.\nசம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.\nதாக்குதல் நடத்திய மேலும் இருவரும் அதற்கு உடந்தையாக செயற்பட்ட ஒருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.\nசந்தேகநபர்கள் அனுராதபுரம், ஹேனமுல்ல மற்றும் மாதம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.\nதிருகோணமலையில் சுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nகிளிநொச்சியில் காட்டு யானையில் தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு\nகுருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்\nசஹ்ரான் ஹஷீமிற்கு நெருங்கிய ஒருவர் இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்\nஅங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது\nசுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nயானை தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் உயிரிழப்பு\nகுருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்\nசாரா இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்\nஅங்குலானை சம்பவம்: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்��், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=Bakrid", "date_download": "2020-08-08T17:56:15Z", "digest": "sha1:KT5YUXFXPKQYKHEN7MGRD6YQTO74UIZM", "length": 9885, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவி��் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nதமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்\nஇஸ்லாமியர்களின் இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்\nஇஸ்லாமியர்களின் இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பக்ரீத் வாழ்த்து\nதியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nவரும் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை காஜி\nவருகின்ற 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.\nவிக்ராந்த் நடித்த பக்ரீத் படத்தின் புகைப்படங்கள்\nவிக்ராந்த் நடித்த பக்ரீத் படத்தின் புகைப்படங்கள்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-08T17:30:23Z", "digest": "sha1:73KYXYNMZPNO6LB7FIKRRKKQAUBXU6KV", "length": 10757, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nமரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nமரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு\nவவுனியா- மன்னார் பிரதான வீதியிலுள்ள வேப்பங்குளம் வீதியோரத்தில் இருந்த பெரும் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபோக்குவரத்து 3 மணித்தியாலயமாக பாதிப்படைந்திருந்த நிலையில் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்புடன் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாகவிருந்த மரத்தினை வெட்டி, அவ்விடத்திலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.\nஅத்துடன் தற்போது நிலவிவரும் காலநிலையால், பல்வேறு இடங்களிலுள்ள மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு வீதியோர மரங்கள் சரிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதனால் பயணிகள் அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அ��ிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/surya-actor", "date_download": "2020-08-08T17:13:08Z", "digest": "sha1:XE2F3COQQ3V7PDS4GRAEPVFW7ZRWUJAQ", "length": 22753, "nlines": 198, "source_domain": "onetune.in", "title": "சூர்யா (நடிகர்) - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » சூர்யா (நடிகர்)\nஎந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல���, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, நான்கு முறை ‘விஜய் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரே படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனைப் படைத்துள்ளார். இவரது அற்புதமான நடிப்புத் திறனால் ரசிகர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்று நிற்கும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஜூலை 23, 1975\nபிறப்பிடம்: சென்னை, தமிழ் நாடு, இந்தியா\nபணி: நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்\nசூர்யா அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நடிகர் சிவக்குமாருக்கும், லக்ஷ்மிக்கும் மகனாக ஜூலை மாதம் 23 ஆம் தேதி, 1975 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு கார்த்தி என்று ஒரு சகோதரனும், பிருந்தா என்ற சகோதரியும் உள்ளனர். அவரது சகோதரரான கார்த்தியும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னுடைய பள்ளிக் கல்வியை சென்னையில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். பின்னர், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இன்றைய திரையுலகப் பிரபலங்களான விஜய், விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா போன்றோர் அவரது கல்லூரி நண்பர்களாக இருந்தனர்.\nநடிகரென்ற பெருமையோ, மமதையோ சிரிதளுவும் இல்லாத சிவகுமார் அவர்கள், தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்தார் என்பதற்கு சூர்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், ஆடை தயாரிப்புத் தொழிற்துறை மீது மிகுந்த ஆர்வமுடையவராகக் காணப்பட்டதால், ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற அங்கீகாரத்தை வெளி��்காட்டாமல், ஒரு தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்தார். ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவரை, இயக்குனர் வசந்த், அவரின் அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யவே, அவ்வேலையில் இருந்து விலகிக் கொண்டார்.\nதமிழ்த் திரையுலகில் அறிமுகமானது மணிரத்னம் அவர்களின் தயாரிப்பிலும், இயக்குனர் வசந்த்தின் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலமாகத்தான். 1997ல் வெளியான இப்படத்தில், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார், அவர். அதன் பின்னர், ‘காதலே நிம்மதி’ (1998), ‘சந்திப்போமா’ (1999), ‘பெரியண்ணா’ (1999), ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ (1999), ‘உயிரிலே கலந்தது’ (2௦௦0) போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஃபிரண்ட்ஸ்’ திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அவ்வெற்றியைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘நந்தா’ படமும் வெற்றிபெற்று, தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றுத் தந்து, அவரை முன்னணி நட்சத்திரம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. பின்னர், ‘உன்னை நினைத்து’ (2002), ‘ஸ்ரீ’ (2002), ‘மௌனம் பேசியதே’ (2002), ‘காக்க காக்க’ (2003), ‘பிதாமகன்’ (2003), ‘பேரழகன்’ (2004), ‘ஆய்த எழுத்து’ (2004), ‘மாயாவி’ (2005), ‘கஜினி’ (2005), ‘ஆறு’ (2005), ‘ஜூன் R’ (2006), ‘சில்லுனு ஒரு காதல்’ (2006), ‘வேல்’ (2007), ‘வாரணம் ஆயிரம்’ (2008), ‘அயன்’ (2009), ‘ஆதவன்’ (2009), ‘சிங்கம்’ (2010), ‘ரத்த சரித்திரம்’ (2010), ‘ஏழாம் அறிவு’ (2011), ‘மாற்றான்’ (2012) போன்ற படங்களில் நடித்து, வளர்ந்து வரும் ஹீரோக்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்தார்.\nஅவர் நடித்தப் படங்களில் ‘நந்தா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கெளதம் மேனனின் ‘காக்க காக்க’ திரைப்படம், அவரை மாஸ் ஹீரோவாக தமிழ் நெஞ்சங்களின் மனத்தில் பதிப்பிக்கச் செய்தது. எந்தவொரு திரை அனுபவமும், நடிகருக்குண்டான திறமைகளும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர், குறுகிய காலகட்டங்களிலேயே அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டு, ஓர் தலைச்சிறந்த நடிகராக உருவெடுத்தார். மேலும் அவர், கௌதம மேனனின் அடுத்தப் படைப்பான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்திற்காக, தவிர உடற்பயிற்சி மூலமாகத் தனது எடையைக் குறைத்து, ‘சிக்ஸ் பேக்ஸ்’ என்ற உடலமைப்பைத் தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் அவர், ‘மன்மதன் அம்பு’ (2010), ‘கோ’ (2011), ‘அவன் இவன்’ (2011) போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார்.\nஜனவரி மாதம் 2012 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைக்கட்சியில் தொடங்கப்பட்ட கேம் ஷோவான ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி, பிப்ரவரி 27 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் தொடங்கிய அதில், ஜூலை மாதம் 12 ஆம் தேதி வரை, அவர் அதைத் தொகுத்து வழங்கினார்.\nஅவர், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்ஃபீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ், இமாமி நவரத்னா, நெஸ்கஃபே, ஜண்டு பாம், க்ளோஸ்-அப் டூத்பேஸ்ட், மலபார் கோல்ட் போன்றவற்றின் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார்.\n‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரிலே கலந்தது’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’ மற்றும் ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்களில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்த போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால், பல ஆண்டுகளாக அவர்கள் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர். கடைசியில் அவர்கள் பச்சைக்கொடிக் காட்ட, அவர்கள் இருவரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, 2006 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் 2007ல் தியா என்ற மகளும், 2010ல் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.\nஅவர், ‘அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நலனுக்காகவும், பாதியிலே பள்ளிப்படிப்பை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தன்னலமற்ற தொண்டாற்றி வருகிறார். மேலும், புலிகளைக் காக்கப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வருகிறார். லாப நோக்கமற்ற அவரது தொண்டு நிறுவனத்தால், இதுவரை நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விச் செல்வம் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.\n2003 – சிறந்த நடிகருக்கான ‘ஐடிஎஃப்ஏ (ITFA) விருதை’, ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காகப் பெற்றார்.\n2003 – சிறந்த துணை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பிதாமகன்’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.\n2004 – சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘பேரழகன்’ திரைப்படத்திற்காக வென்றார்.\n2008 – ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’, மற்றும் ‘ஆண்டின் ஸ்டைலிஷ் யூத் ஐ���ான்’ என்று சொல்லி, ‘சவுத் ஸ்கோப் விருது’ வழங்கப்பட்டது.\n2009 – ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, ‘விஜய் விருதுகளை’, ‘அயன்’ மற்றும் ‘ஆதவன்’ திரைப்படங்களுக்காகப் பெற்றார்.\n2010 – ‘சிங்கம்’ படத்திற்காக ‘பிக் FM’ மற்றும் ‘விஜய் விருது’ அவரை ‘என்டர்டைனர் ஆஃப் தி இயர்’ என்று அறிவித்து, விருதுகளை வழங்கியது.\n2012 – சிறந்த நடிகருக்கான ‘சினிமா விருதை’, ‘மாற்றான்’ திரைப்படத்திற்காக வென்றார்.\nமேலும் சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை’, 2001 ஆம் ஆண்டில் ‘நந்தா’ திரைப்படத்திற்காகவும், 2005 ஆம் ஆண்டில் ‘கஜினி’ திரைப்படத்திற்காகவும், 2008 ஆம் ஆண்டில் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்திற்காகவும் வென்றார்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/59428", "date_download": "2020-08-08T17:21:20Z", "digest": "sha1:PM73OH2ZVQ4T34LQPHJ3JNKQZ3XFFN4D", "length": 47447, "nlines": 109, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஸுசீலா எம்.ஏ - 2 - அமரர் கல்கி", "raw_content": "\nஸுசீலா எம்.ஏ - 2 - அமரர் கல்கி\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nடிசம்பர் 05, 2014 01:09 பிப\nஇதற்கிடையில், சென்னை நகரெல்லாம் அமளி துமளியாயிருந்தது. தினந்தோறும் ஏழெட்டுப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் கூடியிருந்தவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேரும் ஆச்சரியமான நீள அகலங்கள் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். \"பார்க்கப் போனால், இந்தக் கோவில்களிலுள்ள தெய்வங்கள் வெறுங் கல்லே அல்லவா கல்லுக்கு உயிர் உண்டா உயிரில்லாத கல்லுக்காக வேண்டி உயிருள்ள மனுஷன் உயிரை விட வேண்டுமா இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது\" என்று பிரசங்கிகள் கர்ஜித்தார்கள்.\nஸுசீலா சென்னைக்கு வந்து சேர்ந்த ஐந்தாம் நாள் மாலை, கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாகாணம் ��ுழுவதிலிருந்தும் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தமிழ்த்தாய் ஸுசீலாவும் வந்து பேசுவது அவசியம் என்று கருதப்பட்டது. அதிகமான வற்புறுத்தலின் பேரில், ஸுசீலா கிளம்பினாள். அவ்வளவு முக்கியமான கூட்டத்திற்குப் போகாமலிருக்கக் கூடாதென்று உண்ணாவிரத விடுதியிலிருந்து ஒவ்வொருவராக எல்லோருமே கிளம்பிச் சென்றார்கள்.\nஆரம்பத்திலேயே ஸுசீலாவைப் பேசச் சொன்னார்கள். ஸுசீலா பேசினாள். பொதுக் கூட்டத்திலே அவள் பேசுவது இதுதான் முதல் தடவையானாலும் அற்புதமாய்ப் பேசினாள். மனம் உருகப் பேசினாள். கடைசியில், \"இங்கே நாம் பொதுக் கூட்டம் போட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் கரகோசம் செய்து கொண்டுமிருக்கிறோம். இந்த நேரத்தில் அங்கே அந்த வீர புருஷரின் - உயிர்...\" இந்த இடத்தில் ஸுசீலாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணில் ஜலம் பெருகிற்று. மேலே பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாள். இந்தக் காட்சி, கூட்டத்தில் ஒரு மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆண் பிள்ளைகள் \"அந்தோ அந்தோ\" என்றார்கள். வீரத் தமிழ் மகளிர் விம்மி அழத் தொடங்கினார்கள்.\nஸுசீலாவுக்கு அப்போது மனதில் உண்மையாகவே ஒரு கலக்கம் உண்டாகியிருந்தது. தான் அங்கு உட்கார்ந்திருக்கையில், ஹிட்லர் குருசாமிக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்து கொண்டிருப்பதாக அவளுடைய உணர்வு சொல்லிற்று. உடனே போய் அவனைப் பார்க்க அவள் இருதயம் துடிதுடித்தது. அருகிலிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் மேடையிலிருந்து பின்புறமாக இறங்கிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கழுகுக் கண் படைத்த பத்திரிகை நிருபர்கள். 'ஏதோ ஹிட்லர் குருசாமியைப் பற்றிச் செய்தி வந்துதான் இவள் இப்படிக் கூட்டத்தின் நடுவில் எழுந்து போகிறாள்' என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவர்களும் ஒவ்வொருவராக நழுவிச் சென்றார்கள்.\nஸுசீலா இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, விடுதியின் வாசலில் போய் இறங்கினாள். கதவைச் சப்தமிடாமல் திறந்து கொண்டு மாடி மீது ஏறிச் சென்றாள். அங்கே ஹிட்லர் குருசாமியைக் காணாததும், அவளுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. கீழே இறங்கி வந்தாள். வீட்டில் சமையற்காரன் ஒருவன் தான் இருந்தான். அவனைக் கேட்கலாமென்று சமையலறையின் கதவைத் திறந்தாள். அந்தோ அங்கே அவள் கண்ட காட��சியை என்னவென்று சொல்வது அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது எப்படிச் சொல்வது சுருங்கச் சொன்னால் தலையில் விழ வேண்டிய இடி தவறிக் கீழே விழுந்தால் எப்படித் திகைப்பாளோ, அப்படித் திகைத்துப் போனாள் ஸுசீலா\nஎதிரில் இலையைப் போட்டுக் கொண்டு, அதில் சாம்பார் சாதத்தைத் துளாவிப் பிசைந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான், ஹிட்லர் குருசாமி. அவனுடைய ஆயுள் பலம் கெட்டியாயிருந்த படியால்தான் அந்தச் சமயம் ஸுசீலா வந்தாள் என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில், ஐந்து நாள் பட்டினிக்குப் பிறகு அப்படி ஒரேயடியாகக் குழம்புச் சாதத்தைத் தீட்டியிருந்தால், அவன் கதி என்ன ஆகியிருக்குமென்று சொல்ல வேண்டுமா\nஸுசீலாவைக் கண்டதும், ஹிட்லர் குருசாமி ஒரு நிமிஷ நேரம் அசட்டு முழி முழித்தான். அப்புறம் துள்ளி எழுந்து வந்து, ஸுசீலாவின் முன்னால் மண்டியிட்டுக் கை குவித்தான். \"ஸுசீலா ஸுசீலா உன்னுடைய காதலுக்காகத்தான் நான் இந்த காரியம் செய்தேன்...\" என்றான். அப்போது, குருசாமி ஒரு கணம் நிமிர்ந்து ஸுசீலாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு, அந்த முகத்தை அவன் தன் வாழ்நாளில் எப்போதும் பார்க்கவேயில்லை\n அந்தச் சமையலறைக்குள் திமுதிமுவென்று ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வந்து நுழைந்தார்கள்.\nஸுசீலா இன்னும் இரண்டு நாள் சென்னையில் இருந்தாள். இத்தனை நாளும் ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைத்தவர்கள் ஸுசீலாவைச் சூழ்ந்து கொண்டு, இனிமேல் இயக்கத்தை அவளே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். \"ஹிட்லர் குருசாமி காங்கிரஸின் ஒற்றன்\" என்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதைத் தாங்கள் முன்பே சந்தேகித்ததாகவும், ஆனால் அன்றிரவு, உண்ணாவிரத நிதிக்கு அதுவரை வசூலாகியிருந்த ரூ. 350யும் அமுக்கிக் கொண்டு அவன் ஓடிப்போனதிலிருந்துதான் அது நிச்சயமாயிற்று என்றும் சொன்னார்கள். இனிமேல் ஸுசீலாதான் தங்களுடைய தலைவி என்றும், அவள் மட்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் தாங்கள் முன்போலவே கூட இருந்து நடத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார்கள்.\nஆனால், ஸுசீலாவுக்கு இதனாலெல்லாம் போன உற்சாகம் திரும்பி வரவில்லை. அன்றிரவு வெளியான பத்திரிகையைப் பார்த்த பிறகு, அவளுக்கு நிராசையே உண்டாகி விட்டது. பத்திரிகையில் இரண்டு விஷயங்கள் வெளியாகியிர���ந்தன. ஒன்று, ஹிட்லர் குருசாமி வெளியிட்டிருந்த அறிக்கை. அது வருமாறு:-\n\"நான் உண்ணாவிரதத்தை நிறுத்தியது குறித்து பலர் பலவிதமான சந்தேகங்கள் கொள்ளாமலிருப்பதாகத் தெரிவதால், இந்த அறிக்கையை வெளியிடுவது என் கடமையாகிறது. நான் உண்ணாவிரதத்தைக் கை விட்டது, தமிழ் நாட்டின் மேன்மையைக் காப்பதற்காகவே தவிர வேறில்லை. அதாவது, நமது அருமைத் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரின் அருள்மொழியை மெய்யாக்குவதற்குத்தான் அவ்வாறு செய்தேன். ஔவை என்ன சொல்லியிருக்கிறாள்\n அப்படியிருக்க, தீவிரமான பசி எடுத்த பிறகும் நான் அந்தப் பத்தையும் பறந்து போகச் செய்யாமலிருந்தால், ஔவை வாக்கல்லவா பொய்த்து விடும்\nஎன்னுடைய உண்ணாவிரதத்தின் போது எனக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மர்மங்களைப் பற்றியும் ஸ்திரீகளின் ஆழங் காண முடியாத உள்ளத்தின் இயல்பைப் பற்றியும் அநேக விஷயங்கள் தெரிய வந்தன. அவையெல்லாம் தமிழ் மக்களைத் திகைத்து, திடுக்கிட்டு, திக்கு முக்காடச் செய்பவையாயிருக்கும். சமயம் வரும் போது அவற்றை யெல்லாம் தைரியமாக வெளிப்படுத்த நான் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன்.\"\nஸுசீலா இதைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். ஹிட்லர் குருசாமியின் மேல் அவளுக்கு முதலில் வந்த கோபம் மாறி அநுதாபம் உண்டாயிற்று. பாவம், கள்ளங்கபடில்லாத சாது. தற்சமயம் தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களை விட அவன் எவ்வளவோ மேலல்லவா\nஅவளுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பின்வரும் பெரிய தலைப்புகளின் கீழ்க் காணப்பட்டது.\n\"இந்தியாவின் பயங்கரமான ஜன அபிவிருத்தி\"\n\"உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன\nஇந்தத் தலைப்புகளின் கீழே, சீமையிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ., எம்.இ.ஓ.பி.எச். சின் படமும், அவரைப் பத்திரிகை நிருபர் பேட்டி கண்ட விவரமும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில், ஸ்ரீ பாலசுந்தரம் எல்லாருக்கும் தெரிந்த சில ஆச்சரியமான விஷயங்களை எடுத்துக் காட்டியிருந்தார். 1930-ல் இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி. 1940-ம் வருஷ ஜனக் கணிதியின்படி 39 1/2 கோடு, பத்து வருஷத்தில் 4 1/2 கோடி அதாவது 100-க்கு 12 1/2 வீதம் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. ஆனால், உணவு உற்பத்தியோ 100-க்கு 2 1/2 வீதம் தான் அதிகமாயிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தேசத்தில் பயங்கரமான ��ணவுப் பஞ்சம் ஏற்பட்டுத்தானே தீர வேண்டும் ஆகையால், தேசத்தில் உள்ள அறிவாளிகள் எல்லாரும் உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினாலன்றி, அப்புறம் நிலைமை சமாளிக்க முடியாமல் போய்விடும்.\nஇது சரிதான்; ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்ரீ பாலசுந்தரத்தின் யோசனைகள் தான் என்ன அவர் இரண்டு யோசனைகள் கூறியிருந்தார். ஒன்று, உணவுப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சி. இதற்காக, மேனாட்டார் கைக்கொள்ளும் நவீன விவசாய முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, நமது நாட்டில் உள்ள மலை அருவிகளிலிருந்தெல்லாம் மின்சார சக்தி உண்டு பண்ணவும், அந்த மின்சார சக்தியைப் புதுமுறை விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் முயல வேண்டும். தாம் உடனே இந்த முயற்சியில் இறங்கப் போவதாகத் தெரிவித்து விட்டு அவர் மேலும் கூறியதாவது:-\n\"ஆனால், இது மட்டும் போதாது. எவ்வளவுதான் இந்த வழியில் முயற்சி செய்தாலும், நாற்பது கோடி ஜனங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் தயாரிப்பதற்கே இன்னும் பத்து வருஷம் செல்லும். இதற்கிடையில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே போனால்... ஆகவே, இந்தியாவில் குறைந்தது ஒரு கோடிப் பேர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருப்பது என்ற விரதத்தைக் கைக் கொள்வது அவசியம். நான் அத்தகைய விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஒரு அகில் இந்திய சங்கம் ஸ்தாபிக்கலாமென்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது...\"\nஸுசீலா அவ்வளவுதான் படித்தாள். அளவிலாத அருவருப்புடன் பத்திரிகையைக் கீழே போட்டாள். இதற்கு முன்னால், இவ்வுலகம் வரண்ட பாலைவனமாக அவளுக்குத் தோன்றிற்று என்றால், இப்போது புயற் காற்றினால் அலைப்புண்டு கொந்தளிக்கும் கடலைப் போல் காணப்பட்டது. இந்த தொல்லைகளையெல்லாம் மறந்து, எங்கேயாவது சில காலம், அமைதியாக இருந்து விட்டு வரவேணும். மனுஷ்ய சஞ்சாரமே இல்லாத இடமாக இருந்தால் ரொம்ப நல்லது. அத்தகைய இடம் எங்கே இருக்கிறது ஏன் வேறு எங்கே போய்த் தேட குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம் குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம் ஆம்; குற்றாலத்துக்குப் போவதுதான் சரி. அங்கே பங்களா இருக்கிறது. பக்கத்தில் தோட்டக்காரன் குடித்தனமாயிருக்கிறான். அங்கே நேரே போய்விட வேண்டியது. அங்கிருந்து தகப்பனாருக்குக் கடிதம் எழுதி விட்டால் போகிறது.\nஸுசீலா குற்றாலத்துக்குப் போவது என்று தீர்மானித்த போது இரவு எட்டரை மணி. அதற்குள் எக்ஸ்பிரஸ் வண்டி போய்விட்டது. ஆனால் மறுநாள் வரையில் காத்திருக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆதலின் பாஸஞ்சர் வண்டியிலேயே பிரயாணம் ஆனாள். இந்த வண்டி சாவகாசமாக அசைந்து ஆடிக் கொண்டு தென்காசிக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஆறு மணியிருக்கும். உடனே, வண்டி வைத்துக் கொண்டு குற்றாலத்துக்குப் புறப்பட்டாள்.\nகுற்றாலத்தில் 'கோமதி பங்களா'வின் வாசலில் போய் வண்டி நின்றது. ஸுசீலா இறங்கினாள். பங்களாவுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. பங்களாவில் யார் இருக்கக் கூடும்\nஇதற்குள் வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, தோட்டக்காரன் ஓடி வந்தான். ஸுசீலாவைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம், \"இது என்ன, அம்மா, இது எங்கிருந்து வரீக\n\"ஐயா வரவில்லை. நான் மட்டுந்தான் வந்தேன். வீட்டிலே யாரு, மாடசாமி\nஸுசீலாவுக்குத் தலை சுழன்றது. இந்த மாதிரி நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாலசுந்தரத்தின் மேல் ஏற்கெனவே வெறுப்பு. அதிலும், தான் இப்படி அவமானப்பட்டு வந்திருக்கும் நிலைமையிலா அவரைப் பார்ப்பது ஆனாலும் இப்போது திரும்பிப் போவது இயலாத காரியம்.\n\"நான் வந்திருக்கேன், வீட்டை ஒழித்துக் கொடுத்தால் தேவலை என்று போய்ச் சொல்லு.\"\nதோட்டக்காரன் தயக்கத்துடன் போனான். சற்று நேரம் கழித்துத் திரும்பினான்.\n\"இராத்திரியிலே இத்தனை நேரத்துக்கப்புறம் எங்கே போறது என்று கேக்கறாக. மெத்தை அறை காலியாய்த்தான் இருக்கு. அதிலே உங்களை இருந்துக்கும்படி சொல்றாக\" என்றான்.\nஸுசீலாவுக்கு இது சிறிது திருப்தியையளித்தது. மாடசாமியைச் சாமான்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, நேரே மெத்தை அறைக்குப் போனாள்.\nசற்று நேரத்துக்கெல்லாம் சமையற்காரப் பையன் வந்தான். \"சாப்பாடு கொண்டு வரட்டுமா, அம்மா\n\"நான் தான் ஐயாவைக் கேட்டேன். 'அந்த அம்மாகிட்ட போய்ச் சாப்பாடுன்னு சொன்னாச் சண்டைக்கு வருவாகடா. நீ. வேணாப் போய்க் கேட்டுப்பாரு' என்றாக.\"\nஸுசீலாவுக்கு ஆத்திரமாய் வந்தது. \"எனக்குச் சாப்பாடு வேண்டாம்\" என்றாள். சமையற்காரன் போய்விட்டான்.\nஅப்போது ஸுசீலா, என்னதான் எம்.ஏ. படித்தவளாயிரு��்தாலும், பெண்ணாய்ப் பிறந்தவள் பெண்தான் என்பதை நிரூபித்தாள். குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி அழுதாள்.\nஅன்றிரவு ஸுசீலா வெகு நேரங் கழித்துத்தான் தூங்கினாள். ஆதலின், காலையில் எழுந்திருப்பதற்கும் நேரமாயிற்று. ஏழு மணிக்கு மேல் எழுந்திருந்து கீழே வந்தபோது, தோட்டக்காரன் சமையல் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். சமையற்காரன் கையில் ஒரு பொட்டலத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.\n\"ஐயா மலை மேல மரப் பாலத்துக்குப் போயிருக்காக. அவகளுக்குத் தோசை எடுத்துண்டு போறேன். ஜாகையை மாற்றிவிடச் சொல்லிட்டாக\" என்றான்.\nஸுசீலாவின் கண்களில் நீர் துளித்தது. தோட்டக்காரனைப் பார்த்து, \"நானும் மரப்பாலத்துக்குத்தான் போறேன். ஐயாவைப் பார்ப்பேன். நாங்க திரும்பி வரும் வரை ஐயா சாமான் இங்கேயே இருக்கட்டும்\" என்றாள்.\nகுற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது. அதன் நாலு பக்கத்திலும் வெள்ளை வெளேரென்ற சுத்தமான பாறைகள். அந்தப் பாறை ஒன்றின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சமையற்காரனுடன் ஸுசீலாவைப் பார்த்ததும் அவன் சிறிதும் வியப்புக் காட்டவில்லை. \"ஏது, இப்படி எதிர்பாராத சந்தோஷம்\" என்றான். \"எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்\" என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். \"அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே\" என்றான். \"எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்\" என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். \"அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே அது வேண்டியதில்லை. நான் இன்று சாயங்காலமே ஊருக்குப் போய் விடுவேன்\" என்றாள்.\n\"ரொம்ப வந்தனம். ஜாகை மாற்றுவது எனக்கும் அசௌகரியந்தான்\" என்றான் பாலசுந்தரம். உடனே, சமையற்காரனைச் சற்று எட்டி அழைத்துப் போய், அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தான்.\n\"இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எத்தனை நாள் பொழுது போக்கியிருக்கிறோம் அதெல்லாம் நினைத்தால் கனவு மாதிரி இருக்கிறது\" என்றாள் ஸுசீலா. அப்புறம் இரண்டு பேரும் சற்று ��ேரம் பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n\"இருக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது. தோசை எங்கே\n தோசை கீசை என்றால் உனக்குக் கோபம் வரப்போகிறதென்று, பழனியைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடச் சொன்னேனே\nஸுசீலா இடி இடியென்று சிரித்தாள். அந்த மாதிரி அவள் சிரித்து எத்தனையோ காலமாயிற்று.\n\"சரி; இப்போது என்ன செய்யலாம்\n மத்தியானம் வரையில் காத்திருக்க வேண்டியதுதான். மத்தியானச் சாப்பாடு தேனருவிக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். அங்கே போய் விடலாம்\" என்றான் பாலசுந்தரம்.\nதேனருவிக்குப் புறப்பட்டார்கள். வழி நெடுகிலும் தங்களுடைய பழைய ஞாபகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்கள். வழியில் அநேக இடங்களில் பாறைகளில் ஏறியும், பள்ளங்களைத் தாண்டியும் போக வேண்டியதாயிருந்தது. அங்கெல்லாம், பாலசுந்தரம் ஸுசீலாவின் கையைப் பிடித்துத் தூக்கி விடுவது அவசியமாயிற்று. கடைசியில் பதினொரு மணிக்குத் தேனருவிக்கு வந்து சேர்ந்தார்கள்.\nஇந்த ஆச்சரியக் குறிகளையே தேனருவியின் வர்ணனையாக நேயர்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nதேனருவியின் சுனையில் இருவரும் ஸ்நானம் செய்தார்கள். துணிமணிகளை உலர்த்திக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, மேலே கவிந்த ஒரு பாறையின் நிழலில் உட்கார்ந்து, பழனியை எதிர்பார்க்கலானார்கள். பசி தெரியாமல் பொழுது போவதற்காக, பாலசுந்தரம் தன்னுடைய சீமை அனுபவங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ஆனால் நடுநடுவே, ஸுசீலா, தன் மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், \"இன்னும் பழனி வரவில்லையே\" என்று கேட்டுக் கொண்டும் இருந்தாள். கடைசியாக, ஒன்றரை மணிக்கு, பழனி தலையில் கூடையுடன் தூரத்தில் காணப்பட்டான். உடனே இருவரும் எழுந்து போய்ச் சுனையின் அருகில் உட்கார்ந்தார்கள். பாறையை ஜலத்தை விட்டு நன்றாய் அலம்பிச் சுத்தமாக்கி வைத்துக் கொண்டார்கள்.\n இதோ பழனி கிட்ட வந்துவிட்டான். அங்கே ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு அவன் தாவிக் குதித்தாக வேண்டும். \"அடே ஜாக்கிரதை கூடையைப் போட்டுக் கொண்டு விழாதே\" என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்��ான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை\" என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை ஐயோ கீழே பள்ளத்தில் தண்ணீரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தது. அதிலிருந்த உணவுப் பண்டங்களை மீன்கள் போஜனம் செய்து கொண்டிருந்தன.\nபாலசுந்தரம் ஓடி வந்து, பழனியைக் கையைக் கொடுத்துத் தூக்கி விட்டான். அவனும் ஸுசீலாவும், பாவம், பழனியைத் திட்டு திட்டு என்று திட்டினால், பசி நீங்குமா என்ன செய்வதென்று யோசித்தார்கள். \"காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்\" என்றான் பழனி. \"சரி என்ன செய்வதென்று யோசித்தார்கள். \"காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்\" என்றான் பழனி. \"சரி போ மரப்பாலத்துக்கே கொண்டு போ. அதற்குள் நாங்களும் அங்கே வந்து விடுகிறோம்\" என்றான் பாலசுந்தரம்.\nமாலை ஐந்து மணி சுமாருக்கு மரப்பாலத்துக்கருகில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டு விட்டு, ஸுசீலாவும் பாலசுந்தரமும் கீழே போகக் கிளம்பினார்கள். \"பசி என்றால் எப்படி இருக்கும் என்று இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது\" என்றாள் ஸுசீலா. \"நமது நாட்டில் தினந்தோறும் இம்மாதிரி பசிக் கொடுமையை அனுபவிக்கிறவர்கள் கோடிக்கணக்கான பேர்\" என்றான் பாலசுந்தரம். \"நிஜமாகவா ஐயோ இத்தனை நாளும் எனக்கு யாராவது பிச்சைகாரன் 'பசி எடுக்குது, அம்மா பிச்சைபோடு, அம்மா' என்றால் கோபம் கோபமாய் வரும்\" என்றாள் ஸுசீலா.\n\"இந்தியாவின் ஜனத்தொகை 40 கோடி. இதில் பாதிபேர் - 20 கோடிப் பேர் ஓயாமல் பசித்திருப்பவர்கள். கூடிய சீக்கிரத்தில், நமது தேசத்தில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். இல்லாவிட்டால்...\"\nஸுசீலாவுக்கு, பத்திரிகையில் வாசித்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அவள் பெருமூச்சு விட்டாள்.\nஅப்போது பாலசுந்தரம் ஸுசீலாவைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டிருந்தான். \"இப்போது நாம் போவது போலவே, வாழ்க்கை முழுவதும் கைகோத்துக் கொண்டு போக முடியுமானால்...\" என்றான்.\nஸுசீலா வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள். \"நீங்கள்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத விரதம் எடுத்தவர்களாயிற்றே\nபாலசுந்தரம் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு, விஷயம் என்னவென்று விசாரித்தான். ஸுசீலா தான் பத்திரிக்கையில் படித்ததைச் சொன்னாள்.\n\"படித்ததை முழுதும் படிக்காமல் பாதியில் விட்டு விட்டால், அதற்கு நான் என்ன செய்வது\n\"ஆனால், இந்த விரதத்துக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. 'இந்தப் பெரிய தேசத் தொண்டில் ஒருவனுக்கு உதவி செய்யக் கூடிய வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்தால், அந்த நிலைமையில் கல்யாணம் செய்து கொள்வதே அதிக பயனுள்ளதாகும்' என்று கடைசியில் சொல்லியிருந்தேன்.\"\nஸுசீலா சற்று நேரம் யோசித்து விட்டு, \"அம்மாதிரி நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன் என்று தோன்றுகிறதா\n\"உன்னைப் போல் உதவி எனக்கு வேறு யார் செய்ய முடியும் நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா\nஸுசீலா இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். \"ஆமாம்; நீங்கள் ஒரு பக்கம் ஜனங்களின் பசிக்கு உணவு உற்பத்தி செய்தால், நான் இன்னொரு பக்கத்தில் அவர்களுக்குப் பசியேயில்லாமல் அடித்து விட முடியும்\n\"ஆனால், அவர்கள் குற்றாலத்துக்கு வந்தால், மறுபடியும் பசி உண்டாகி விடும்\nஇரண்டு பேரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலி அருவியின் சலசல சப்தத்துடன் கலந்தது\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14742", "date_download": "2020-08-08T18:16:42Z", "digest": "sha1:AKN2URADFGTN4VBZP3MDTKK5MC6NJD3J", "length": 86839, "nlines": 321, "source_domain": "www.arusuvai.com", "title": "அழகுக்குறிப்புகள் - தலைமுடி பராமரிப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅழகுக்குறிப்புகள் - தலைமுடி பராமரிப்பு\nஅழகுக்கு அழகு கூட்ட உதவிடும் பகுதி.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் சார்ந்த விசயம் மட்டும் அல்ல. மேக்கப் சாதனங்களால் வண்ணங்களை பூசி, உண்மை தோற்றத்தை மறைத்து, போலி அலங்காரம் கொடுக்கும் விசயமும் அல்ல. உள்ளத்தூய்மையும், உடல் தூய்மையுமே உண்மையான அழகு. உள்ளத் தூய்மை என்பது மனம் சார்ந்த விசயம். அது ஒரு தனிக்கடல். இங்கே உடல் தூய்மையை கருவாய் எடுத்துக்கொண்டு, தலை முடி முதல் பாதம் அடி வரை உடல் உறுப்புகளை எவ்வாறு பராமரிப்பது, அவற்றை அழகாய், ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி என்பதை திருமதி. தேவா அவர்கள் விளக்குகின்றார். அறுசுவை மன்றத்தில் பல வருடங்களாக அழகுக் குறிப்புகள் கொடுத்து, அனைவருக்கும் பரிச்சயமாய் இருக்கும் தேவா அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்புகளை பராமரிப்பது பற்றி இங்கே விளக்குகின்றார்.\n'அறிவை கூந்தலின் நறியவும் உளவோ' என்ற குறுந்தொகை காலந்தொட்டு, கார் குழல், கருமேகக் கூந்தல் என்று இன்றளவும் தலைமுடிக்கு கவிஞர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்கள். அதில் நியாயம் இருக்கின்றது. புறத்தோற்றத்தை சிறப்பாய் காட்டுவதில் முதன்மை வகிப்பது தலைமுடிதான். அதனால்தான், வாழ்க்கையில் எதை இழந்தும் கவலைப்படாத பலர், தலைமுடி உதிர்வதற்கு வாழ்க்கையே தொலைந்ததுபோல் வருத்தப்படுவார்கள். உடலின் உச்சியில் இருக்கும் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமுடி பராமரிப்பில் இருந்து இந்த பகுதி தொடங்குகின்றது.\nமுடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம்.\nதொட்டிலில் தொடர்ந��து படுப்பதால், பிறந்த குழந்தைகளுக்கு பொடுகு தொல்லை ஏற்படும். இதனை போக்க தலையில் எண்ணெய் வைத்து 10 நிமிடம் போல் ஊறவிட்டு பிறகு அலசவேண்டும். தொட்டில் துணியை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே இடத்தில் தொடர்ந்து தூங்கினால் சிறிது இடம் மாற்றிப் போடவேண்டும்.\nதலைமுடி உதிரும் பிரச்சனைக்கு ஆண்களைப் பொறுத்த வரை பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதற்கு ஹேர் வீவிங் போன்ற சில சிகிச்சை முறைகளைத்தவிர வேறு எந்த மருந்தும், உணவும் தீர்வாக சொல்லப்படவில்லை. சின்ன வெங்காயம் தடவுவது, மூலிகை எண்ணெய் தடவுவது போன்ற சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டாலும் அதன் பலன் 100% இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். மருத்துவரை கலந்து ஆலோசித்து அவர் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இதற்கு நல்ல தீர்வு. நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும்.\nதலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. ஷாம்பூ போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி ஸ்மூத்தாக இருக்கவும் கண்டிஷனர்(conditioner) உதவுகிறது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது. இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (daily care shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல. ஆண்ட்டி டாண்ட்ரப் ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது. தலைக்கு அடிக்கடி பெர்மிங் (perming), ஸ்ட்ரெயிட்னிங் (straightening) என்று ப்யூ���்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.\nவீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்\nஎலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25\nபாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ\nமருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்\nகரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவு\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை. வெளிநாட்டில் இந்தப் பொருட்கள் கிடைப்பது அரிது.\nபொடுகை நீக்க எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் புலம்புவது ஏன் இத்தனை ட்ரீட்மெண்ட் எடுத்தும் மீண்டும் மீண்டும் பொடுகு வருகிறது என்றுதான். நன்றாக கவனமாக இருந்தோமென்றால் நிச்சயம் பொடுகை அறவே ஒழிக்க முடியும். பொடுக்கு எத்தனையோ ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பூக்கள் இருக்கின்றன. Head & Shoulder, Clinic All clear மற்றும் மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஷாம்பூக்கள் என்று அத்தனையுமே பொடுகை நீக்கினாலும் நாம் கவனமாக இல்லாவிட்டால் மீண்டும் வந்துவிடும். இயற்கையான ட்ரீட்மெண்ட் என்றால் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த மருந்து. தலையில் தடவும்போது எரிச்சல் ஏற்படும். ஆனால் பொடுகை அறவே நீக்கும். மிளகு அரைத்து தயிரில் கலந்து தடவுவதும் நல்ல பலனை தரும்.\nபொடுகுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் அதனை மீண்டும் வர விடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். சீப்பு, பெட்ஷீட், போர்வை, துண்டு, தலையணை உறை எல்லாவற்றையும் கழுவி அல்லது புதிதாக உபயோகப்படுத்துக்கள். இல்லாவிட்டால் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பிறகு சீப்பு வழியாகவோ, தலையணை மூலமாகவோ மீண்டும் பரவிவிட வாய்ப்பு அதிகம். தலை மிகவும் வறண்டு இருந்தாலும் பொடுகு வரும். கண்டிஷனரை தலையில் முடி வேர்வரை போட்டாலும் பொடுகு வரும்.\nமுடியை பெர்மிங் செய்வதாக இருந்தாலும், ஸ்ட்ரெயிட்னிங் செய்வதாக இருந்தாலும், வீட்டில் நீங்களாகவே முயற்சிப்பதற்கு முன்பு, சலோன் (parlour) சென்று ஆலோசனை பெறுங்கள். ஒவ்வொரு முடியும், முக அமைப்பும் வேறு. ஒருவருக்கு பொருந்தின ஹேர் ஸ்டைல் இன்னொருவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. முடியின் தன்மை, முகவெட்டுக்கு தகுந்தாற்போல் ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்ளுங்கள். நம்மால் பராமரிக்க முடிந்த ஹேர் ஸ்டைல் செய்து கொள்வது நல்லது.\nஅதிக ஃப்ரிஞ்சஸ், ஸ்டெப் கட், லேயர்ஸ் போன்றவை எல்லோராலும் எளிதாக பராமரிக்க முடியாது. ஒரே ஹேர் ஸ்டைலில் இல்லாமல் வித விதமான ஹேர்ஸ்டல் செய்து கொள்வது எப்போதும் ஒரு புதிதான தோற்றத்தை கொடுக்கும். இழுத்துப் பிடித்து சடை போட்டுக் கொள்வது பிடிக்கிறது. அதையேதான் பின்பற்றுவேன் என்று இல்லாமல் ஒரு வித்தியாசத்திற்கு மாறுதலான ஒரு ஹேர்ஸ்டைல் செய்து பாருங்கள். சில ட்ரெஸ்களுக்கு லூஸ் ஹேர் மிகவும் அழகாக இருக்கும். அப்படி லூஸ் ஹேர் வேண்டுமென்றால அதற்கு ஒன்று ஹேரை ஸ்ட்ரெயிட்னிங் செய்து செட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம். ஆனால் வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும். தலை குளிப்பதால் இழக்கும் முடியின் ஈரப்பதத்தை பாலன்ஸ் செய்ய இப்போது ஹேர் ஸ்ப்ரே, மூஸ் (mousse) என்று பல ரகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் உங்களது சலோன் கண்சல்டண்டின் ஆலோசனை கேட்டு உங்கள் கூந்தலுக்கேற்ற தயாரிப்பை வாங்குங்கள்.\nசில இயற்கை முறைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர தடவலாம். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காயை காயவைத்து பொடி செய்து சீயக்காயுடன் சேர்த்து இயற்கையான கருமை நிறத்துக்கு உபயோகிக்கலாம். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல.\nபேன் பிரச்சனைக்கு மருந்து போடுவது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலைய���ை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம். ஏதேனும் விசேஷங்களுக்கு இடிமுடி வைத்து பின்னுவதாக இருந்தாலும் தரமானதாக உபயோகியுங்கள். முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது.\nநல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம். எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர்ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர்ஸ்டைல் பாழ்பண்ணிவிடும். எனவே தலை முடிக்கு தனியான கேர் கொடுப்பது மிக அவசியம். யாருக்கு என்ன ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று நான் இங்கே குறிப்பிடவில்லை. காரணம், ஸ்டைலை விட அதை மெயிண்டெயின் பண்ணுவது முடியுமா என்ற விஷயத்தை யோசித்துவிட்டு தேர்ந்தெடுப்பது அவசியம்.\nஎன்ன ஹேர் ஸ்ப்ரே அல்லது\nஎன்ன ஹேர் ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகப்படுத்தலாம் எதை உபயோகப்படுத்தினால் இயற்கையாக் இருக்கும் \nஹாய் Sofia, தலைக்கு குளித்து முடித்து , டவலால் முடியை துவட்டிய பிறகு DELVA Revitalising Moisturising Lotion போடலாம். இது இழந்த ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இது சலோனில் கிடைக்கும். System Professional Brands ல் கிடைக்கும் மற்ற மூஸ், லோஷன்களும் உபயோகிக்கலாம். ட்ரீட்மெண்ட், ஸ்ட்ரெயிட்னிங், பர்மிங் மற்றும் மற்ற ஸ்டைலிங்குங்களுக்கு தனித் தனியாக ஜெல், க்ரீம் அல்லது ஹேர் ஸ்ப்ரே உபயோகியுங்கள். முடிந்த வரை ஸ்ப்ரே உபயோகிப்பதை தவிருங்கள். அதற்கு பதிலாக செட் செய்யும் ஜெல்கள் கிடைக்கின்றன. அதனை சலோனில் கேட்டுத் தெரிந்துக் கொண்டு உபயோகியுங்கள். Polish Cream நன்றாக செட் செய்ய உதவும். இதில் Pearl Finish, Diamond Finish இரண்டுமே முடிக்கு பளபளப்பான லுக் தரும். முடியும் கலையாது. முடிந்த வரை இப்படிப்பட்ட ப்ராடக்டுகளை சூப்பர் மார்க்கெட்டில் வாங்காமல் சலோனில் அல்லது ஹேர் ப்ராடக்ட்ஸ்கென்று தனியாக உள்ள கடைகளில் வாங்குங்கள். அங்கே இருக்கும் கண்சல்டண்ட்ஸ் உதவுவார்கள். ��டுத்த முறை உங்கள் நிறை குறைகளையும் சொல்லலாம். தரமான பொருட்களாகவும் வாங்கலாம்.\nநன்றி sumithra vijayakumar. நிச்சயம் செய்து பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டத்தை எழுதுங்கள்.\nஹாய் ஆசியா, எப்படி இருக்கீங்க நீங்க ஹேமாவுக்கு எழுதின பின்னூட்டம் இங்கே தவறுதலாக பதிவாகிவிட்டதா அல்லது பேர் மாறிடுச்சான்னு தெரியல. உங்க சமையல் குறிப்புகள் அத்தனையுமே சூப்பர். நாம பேசி ரொம்ப நாளாச்சு. வீட்டில் அனைவரும் நலமா\nஅன்பு தேவா மேடம்... உங்க\nஅன்பு தேவா மேடம்... உங்க சீயக்காய் கலவை குறிச்சு நேத்து இரவே அம்மா'ட குடுத்துட்டேன், இந்த முறை இப்படி தான் அரைக்கனும்'னு சொல்லிட்டேன். ;) பயன்படுத்தி எப்படி இருக்குன்னு நிச்சயம் சொல்றேன். உங்களுக்கு பதிவு தான் இரவு போட முடியல... எங்க ஏரியா பவர் சப்லை அப்படி டென்ஷன் பண்ணுது.\nஹாய் தேவா மேடம், எனக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருந்துச்சு. உங்க டிப்ஸ் படி வீட்டு வைத்தியமா எலுமிச்சைச்சாறும், தயிரில மிளகு ஊற வைச்சு தேய்ச்சு குளித்தப்பிறகு இப்போ பொடுகு ரொம்ப இல்ல. சில நேரங்கல பொடுகு அதிகமா இருக்குபோது கண் இமைகள பட்டு கண் முடியும் கொட்டுது. இதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்ல முடியுமா\n சீயக்காய் பொடி எப்படி இருந்ததுன்னு தெரியப்படுத்துங்க. அந்த பொடியை தேய்ச்சு குளிச்சுட்டு, முடியைக் காய வெச்ச பிறகு தலை நல்ல வாசனையாக இருக்கும். அதோட சூப்பரா தூக்கமும் வரும் :-). முடி அடர்த்தியாக வளர நிச்சயம் இந்தப் பொடி உதவும்.\nபொடுகு - கண் இமைமுடி கொட்டாமலிருக்க\nஹாய் Vinoja17, நீங்க பொடுகுக்கு எலுமிச்சை சாறு தடவினாலே பொடுகு முற்றிலும் போய்விடும். அதிகமான அளவில் உள்ள பொடுகுக்கு வாரம் ஒரு முறை பொடுகு போகும்வரை எலுமிச்சை சாறு தடவுங்கள். மறுமுறை வராமல் இருக்க நான் மேலே சொல்லி உள்ளபடி துண்டு, தலையணை, சீப்பு என்று எல்லா பொருட்களின் உபயோகத்திலும் கவனமாக இருங்கள். இது எதற்கும் கட்டுப்படவில்லையெனில் தலை மிகவும் ட்ரையாகவோ அல்லது மன அழுத்தமோ இருக்கலாம். அதற்கு தகுந்த மாய்ச்சுரைசிங் க்ரீம் அல்லது மூசை தலைக்கு தடவுங்கள்.\nபொடுகு மிக அதிகமானால் அது கண் அரிப்பிலும், தொடர்ந்து கண் முடி கொட்டுவதிலும்தான் போய் முடியும். அதனால் பொடுகை முழுவதுமாக ஒழித்துக் கட்டிய பிறகே கண்ணை கவனிப்பதில் பலன் ஏற்படும். முடி மீண்டும் வளர தினமும் விளக்கெண்ணெய் கண்ணுக்கு தடவுங்கள். லேசாக இமை முடியின் வேர்க்கால்களில் Buds கொண்டு தடவலாம். எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.\nதங்கள் பதிலுக்கு நன்றி தேவா மேடம். உடல் சூடினால என் தலை ரொம்பவும் ட்ரையாகிடும். இதனால் தான் பொடுகு அதிகமாகிடுச்சு. இப்போ ஓரளவு பொடுகு இல்லாமல் இருக்கு. நீங்க சொன்னபடி விளக்கெண்ணெயை கண்ணில் தடவி பார்க்கறேன். பொடுகு போகுவதற்காக நிறைய ஆண்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பு யூஸ் பண்ணினேன். கருப்பா இருந்த முடியின் நிறமும் ப்ரவுன் நிறமா மாறிகிட்டு வருது. இனி ஷாம்பு யூஸ் பண்ணுவத நிறுத்திட்டு உங்க முறைப்படி சீயக்காய் தயாரிச்சு வைச்சுக்க போறேன் மேடம். நன்றி.\nபருத்தொல்லை மற்றும் கண் கருவளையத்திற்கு\nஹாய் azifarah, எனக்கு தங்களது கேள்வியில் ஒரு சந்தேகம். தங்களுக்கு பருக்களினால் வந்த கரும்புள்ளிகள் உள்ளதா அல்லது கருப்பு நிறமான பருக்கள் உள்ளதா கொஞ்சம் விளக்கம் தர முடியுமா கொஞ்சம் விளக்கம் தர முடியுமா எனக்கு கேள்வி சரி வர புரியவில்லையென்பதால் இரண்டுக்குமே இங்கே விளக்கம் தருகிறேன்.\nபருக்களினால் வந்த கரும்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து Retinol- A என்ற க்ரீம்தான். ப்ரிஸ்க்ரிப்ஷன் இருந்தால் எளிதாக மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதைத் தவிர சிறந்த மருந்து எதுவும் இல்லையென்றே சொல்வேன். எனக்கு சமீபத்தில் சிக்கன் பாக்ஸ் வந்தபோது ஏற்பட்ட தழும்புகள் கூட இந்த க்ரீம் போட்டு முற்றிலும் சரியாகி விட்டது. எனக்கு சிக்கன் பாகஸ் வந்திருந்தது என்று சொன்னால் கூட யாரும் நம்புவதில்லை. ஆனால் இந்த மருந்து உபயோகிக்கும்போது எக்காரணம் கொண்டும் சூரிய ஒளியில் வெளியே போகாதீர்கள். இந்த மருந்து சருமத்தின் தோலை கொஞ்சம் கொஞ்சமாக உரிய வைத்து தழும்பை நீக்குவதால் சூரிய ஒளியில் செல்லும்போது ஸ்கின்னுக்கு பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் மட்டும் உபயோகித்தால் போதுமானது. முடிந்த வரை முகத்தில் அடிக்கடி கையை வைக்காதீர்கள். இது பல வித சரும நோய்களைத் தடுக்கும்.\nபருத்தொல்லை அதிகம் இருந்தால், இரவு Ultra Clearsil க்ரீமை பொட்டு, பொட்டாக பருக்களின் மீது தடவி வர சரியாகும். தினமும் முகம் கழுவ Clearsil Face Wash உபயோகப்படுத்துங்கள். அதிக எண்ணெய்ப் பசை நீங்கி, பருக்கள் வராமலிருக்கும். தங்களுக்கு மேலே சொன்ன இரண்டு பிரச்சனைகளும் இல்லையென்றால் பிக்மெண்டேஷன் தொல்லையா என்பதை தெரியப்படுத்துங்கள்.\nகண் கருவளையத்திற்கு ஏற்கனவே பல பதிவுகளில் பதில் சொல்லி இருக்கிறேன். நல்ல தரமான Under Eye Gel அல்லது க்ரீம் உபயோகியுங்கள். எனக்கு தெரிந்து Garnier Eye Gel ரொம்ப நல்ல பலனைத் தருகிறது. இயற்கையான மருந்து என்றால் உருளைக்கிழங்கு சாறு அல்லது தயிர் தடவுங்கள். பன்னீரை பஞ்சில் நனைத்து தடவுவதாலோ அல்லது டீ பேக் கண்ணில் வைப்பதாலோ கண்ணின் அயர்ச்சி நீங்குமே தவிர கருவளையம் போகாது. க்ரீம் போடும்போது ஆள்காட்டி விரலில் எடுத்து, அதிக அழுத்தம் கொடுக்காமல் கண்ணின் வெளிப்புறத்திலுருந்து உள்பக்கம் நோக்கி அடியில் தடவுங்கள். கண்ணுக்கு கீழே உள்ள சருமம் மிகவும் மிருதுவானது. ஸ்க்ரப், ப்ளீச் போன்றவை இந்த இடத்தில் படாமல் போடுவது அவசியம்.\nஎனக்கு மிகவும் அடர்த்தியான நீளமான கூந்தல்..\nஇந்த நாட்டிற்கு வந்ததிலிருந்து அதிகம் கொட்டுகிறது...தண்ணீர்தான் காரணமா\nஅங்கங்கே வெள்ளி மணிகள் (இளநரை) தலைகாட்டுகிறது...இதற்கு ஏதாவது\nஉங்களுக்கு ஒரு 5/6 பதிவுகள் தனிப்பட்ட முறையில் பழைய அருசுவையில் போட்டேன்..ஆனால் பதிலில்லை...பார்க்கவில்லையா/நேரமில்லையா என தெரியவில்லை..\nஒரு வழியாக தெளிவான ஒரு நீண்ட இமெயிலை உங்கள் பெயருள்ள வேறோரு அறுசுவை தோழிக்கு தவறுதலாக போட்டு பதில் வரவில்லை என பார்த்து பிறகு அவர் அது நான் இல்லை என சொன்னபின் அமைதியாகிவிட்டேன்..\nசில நேரங்களில் சிலரோடு நட்பு வைத்து கொண்டே ஆக வேண்டுமென நம் கட்டுப்பாட்டையும் மீறி நம் மனது அடம் பிடிக்கும் அல்லவா..ஒரு உள்ளுணர்வின் அதீத உந்துதல் ...ஒரு உள்ளுணர்வின் அதீத உந்துதல் ...\nமற்றபடி தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை...\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமுடி கொட்டாமல் இருக்க இப்படி ஒரு தீர்வு இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா நான் என்னுடைய முடியல்லாம் இழந்திருக்க மாட்டேன் என்னுடைய முதல் வேலையே இந்த சீயக்காய் தயாரிப்பது தான். தலை குளித்தாலே முடி ரொம்ப சருகு போல் ஆகிடுது நான் உபயோகிப்பது டவ் சாம்பூ தான். சைனிங்காகவும் தலைக்குளிக்கும் போதெல்லாம் அதிகம் வரட்சி ஆகாமலும் இருக்க என்ன செய்யலாம். ஜெல் உபயோகப்படுத்தலாமா அப்படியானால், சில இந்திய ப்ராடக்டா இங்க கிடைப்பது போல சொல்லுங்க தேவா. அடுத்து இளவரசி சொன்ன அதே பிரச்சனை(சேம் பின்ச் இளவரசி) எனக்கும் இளநரை இரண்டொரு முடிகள் தலைக்காட்டுகிறது.\nதேவா ப்ளாக்ஹெட்ஸ் பத்தி கேட்கனும் இங்க கேட்கலாமான்னு தெரில. இதுவே அதிக கேள்விகள் கேட்டது போல இருக்கு. கோவிச்சுக்காதீங்க.\n சிறிது நாட்களுக்கு முன்பு உடம்பு சரியில்லேன்னு அறுசுவையில் படித்தேன்.\nஉங்க ஆலோசனைகள் வழக்கம்போல் தொடர்வது சந்தோஷம்.\nகொஞ்சம் நாட்களாய் நீங்க வராமல் ,\"நானெல்லாம் அழகுக்குறிப்பு சொல்ற நிலைக்கு அறுசுவை நிலைமை ஆய்டிச்சேன்னு\" வருத்தமாய் இருந்தது.\nதேவா மேம் எனக்கு முடி ரொம்ப தின்னா நெருக்கம் இல்லமலும் இருக்கு.சிக்கிரம் உடைந்தும் போகிரத்து . தலையின் முன் பக்கம் முடி நிரைய குரைகிரது. நேர் வகிடு எடுப்பென் அந்த இடத்தில் சில சமயம் அரிப்பு எடுக்கிரது.எனக்கு உஙலிடம் கெட்க தயக்கமாக இருந்த்தது. சடைபோட்டால் ரெம்ப ஒல்லியா இருக்கு.என் வெயிட்டுக்கு என் முடி மிகவும் அசிஙமாக இருக்கு.சடைதன் போடுவென் முடிய லூசா விட மாடென் இருந்த்தும் இப்பிடி இருக்கு.என் பொன்னுக்கு இப்பொ முடி கொஞம் நன்ராக இருக்கு அதை நல்லா எப்டி பாத்துகாகிரது சொல்லுஙக பா.னான் டெல்லில இருக்கென் இங்க கரிசலன்கன்னி கிடைகாது அதுஇல்லாமலும் நின்க சொன்ன என்னய் தயாரிக்கலாமா தயவு செய்து விள்க்கம் அளீக்கவும்\nஹாய் deva mam , உங்க\nஹாய் deva mam , உங்க குறிப்புகள் எல்லாமே சூப்பர், தலை முடி softஆ இருக்குறதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன்,\nஹாய் இளவரசி, எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமாநான் தங்களது ஒரு பதிவினை மட்டும்தான் பார்த்தேன். அப்போது அறுசுவையில் புதிய தளத்திற்கான வேலை நடந்து கொண்டிருந்ததால் என்னால் அதற்கு பதில் அடிக்க முடியவில்லை. மேலும் அப்போதெல்லாம் அறுசுவையை பார்வையிட வரவே முடியாதபடி வேலை. லீவ் நாட்களில் நிறைய டைப் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது என் பையனுக்கு சிக்கன் பாக்ஸ். அவன் மறந்தும் கூட கைகளால் சொரிந்து விடக்கூடாதேன்னு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தேன். இப்போது ஓரளவு குணமாகிவிட்டது. நான் இதுவரை எடுத்த 3 Annual Leave லும் உடல்நலக் குறைபாடுதான். அதனாலேயே இப்போதெல்லாம் லீவ் என்றாலே பயமாகவும் இருக்கிறது. முதல் லீவில் போன வருடம் எனக்கு சிக்கன் பாக்ஸ். அடுத்த லீவில் முதுகு காலி. இப்போது பையன். அதுவுமில்லாமல் அலுவலகத்திலும் சரி வேலை. உடனடியாக பதில் அனுப்ப���ததற்கு மன்னிச்சுக்குங்க. உங்க நட்பு கிடைத்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.\nஇளம் நரை ஏன் வருதுன்னு அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்காட்டியும், நான் இதுவரை பார்த்ததில் காப்பி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மிக எளிதாக நரை சிறுவயதிலேயே ஆரம்பமாகிவிடுகிறது. என் வீட்டிலேயே அதிகமாக காப்பி குடிக்கும் அக்காவிற்கு 23 வயதில் இளநரை ஆரம்பித்துவிட்டது. காப்பியை இதுவரை டேஸ்ட் செய்து கூட பார்த்திராத எனக்கு இன்னும் ஒரு முடியும் நரைக்கவில்லை. மேலும் காப்பி, டீ மட்டுமல்ல பாண்டா, கோக், பெப்சி போன்றவற்றை அதிகம் குடிப்பவர்களுக்கும் இப்படி இளநரை வந்துவிடுகிறது. சொன்னால் நிறைய பேர் இது நிரூபிக்கப் படாத விஷயம் என்று சொல்லக்கூடும். ஆனால் நீங்கள் குடும்ப நபர்களையும், நண்பர்களையும் பார்த்தேகூட இதனை அறிய முடியும். நரை வந்தப் பிறகு அந்த நரைத்த முடியை எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஓரளவுக்கு வராமல் வேண்டுமானால் தடுக்கலாம். நான் மேலே சொல்லியுள்ளபடி நெல்லிக்காய்,கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக சூடாக டீ, காப்பி குடிப்பதை தவிருங்கள். காலையில் எழுந்ததும் பல் விளக்கிவிட்டு நிறைய தண்ணீரை கொப்பளிப்பதுபோல் உள்ளே கொண்டு சென்று துப்பினால் வாமிட் வருவதுபோல் இருக்கும். அப்போது வயிற்றில் உள்ள பித்தம் (அப்போது சாப்பிட்டிருக்காததால் பித்தம் மட்டுமே வரும்) வாமிட்டாக வந்துவிடும். வாய்க் கசப்பிலேயே இதனை உணரலாம். யோகா செய்பவர்கள் பொதுவாக செய்யும் தினசரி பழக்கம் இது. தண்ணீர் கொண்டு வாமிட் வர செய்ய இயலவில்லையென்றால் விரலைக் கொண்டு குமட்டல் வருமாறு செய்யுங்கள். கேட்பவர்களுக்கு இது சிரிப்பை வரவழைத்தாலும் வயிற்றை சுத்தப்படுத்த இது சிறந்த வழி. பித்தநரையையும் தடுக்கும். ஏற்கனவே வந்த நரையை மறைக்க மஸ்காரா கொண்டு லேசாக நரையின் மேல் ஒரு ரோல் செய்யுங்கள். போதும். டை தேவையில்லை. ஹென்னாவும் போடலாம். இதன் வழிமுறையை விளக்கமாக ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். தலைக்கு கருவேப்பிலை, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்த பேக்கும்போட்டு ஊறவைத்து குளிக்கலாம்.\nதலை குளிக்கும் முன்பு நல்லெண்ணெயை வைத்து ஸ்கால்ப் மசாஜ் செய்யுங்கள். முடி நன்கு கருமையடையும���. முடி கொட்ட தண்ணீர் ஒரு காரணமாக இருந்தாலும் உணவுன் மூலமும், சில பழக்கங்கள் மூலமும் தவிர்க்கலாம். அடிக்கடி பேரிச்சை மில்க் ஷேக் அல்லது தினமும் 5 பேரிட்சை சாப்பிடுங்கள். தலைக்கு குளித்தப் பிறகு கடைசியாக குடிக்கும் நீர் ஒரு பாட்டில் அளவு தனியாக தலையில் எல்லா இடங்களில் படுமாறு அலசுங்கள். இது உப்புத் தண்ணீர் தலையில் தேங்காமல் ஓரளவுக்கு தடுக்கும். தலைக்கு என்று தனியாக அதிக அளவு பயன் படுத்த முடியாவிட்டால் இவ்வாறு செய்யலாம். இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.\nமுடி - தினசரி பராமரிப்பு\nஹாய் சுந்தரமதி, கவலை வேண்டாம். நிச்சயம் உங்க முடி கொட்டற பிரச்சனை சரியாகும். முடி கொட்டும்போதுதான் இப்படி தலை அரிப்பு ஏற்படும். ஆண்களுக்கு தலை வழுக்கை ஆரம்பிக்கும் முன்பு இப்படி அரிப்பு ஏற்படும். அதனைக் கொண்டே அவர்களுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கப் போகிறது என்பதனை கண்டறியலாம். உங்களுக்கு நான் சொல்வது நல்ல இரும்பு சத்துள்ள உணவு மற்றும் மசாஜ், மசாஜ், மசாஜ் தான். ஸ்கால்ப் மசாஜ் அடிக்கடி பண்ணுங்க. மசாஜ்னா உடனே எண்ணெய் தடவி தலையில் மசாஜ் பண்றது மட்டுமில்லை. சும்மா டீவி பார்க்கும்போதும் கூட தலையில் விரல் விட்டு ஸ்கால்பை லேசாக விரல் நுனிகளால் அழுத்தி விடுங்க. இது சிறந்த பலனைத் தரும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும். இளவரசிக்கு, மேலே சொன்ன பதிலில், முடி கொட்டாமலிருக்க மேலும் சில வழிமுறைகளும் சொல்லி இருக்கேன். அதனையும் பின்பற்றுங்க.\nஉங்க பொண்ணுக்கு வயது 10 க்குள்ள இருந்தால் Johnson Junior Shampoo with Conditiioner உபயோகியுங்க. நல்லா ஷைனிங்கா முடி ஹெல்தியா இருக்கும். சாப்பாட்டில் மீன், முட்டை, கோழி, கீரைன்னு நல்ல ப்ரோட்டீன் மற்றும் இரும்பு சத்துள்ள உணவுகளை சேருங்கள். மறக்காமல் தினமும் 5 பாதாம்பருப்புகளை சாப்பிட வைங்க. குழந்தைகளின் சருமத்துக்கும் மிகவும் நல்லது. எதாவது கதை போல் சொல்லியாவது இதையெல்லாம் சாப்பிட வைங்க. சூடாக தலைக்கு தண்ணீர் ஊத்தாதீங்க. வாரம் ஒரு முறை எண்ணெய் தடவி ஊறவிட்டு தலைக்கு குளிக்க வைங்க. மதிய நேரமாக இருந்தால் எண்ணெயை கொஞ்ச நேரம் மசாஜ் செய்து ஊறவைத்துக் குளிப்பாட்டலாம். காய்ச்சிய எண்ணெயை தலைக்கு உபயோகிக்க வேண்டாம். சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அதனால் முடி கொட்டும். முடிந���தவரை VVD Coconut Oil உபயோகியுங்கள். எண்ணெயில் நான் சொன்னதில் கரிசலாங்கண்ணி தவிர்த்து மற்றவற்றை தட்டிப் போடுங்கள். அதிக நறுமணமுள்ள ஆயில் வேண்டாம். கேசவர்த்தினி மிகவும் நல்லது. அதனை எண்ணெயில் கலந்தும் உபயோகிக்கலாம். எப்போதும் அவளுக்கு என்று தனி துண்டையே உபயோகியுங்கள். புதிதாக துவைத்த துண்டுதானே என்று கூட மற்றவர்களின் துண்டுகளை பயன்படுத்தாதீர்கள். அதே போல் அவளது துண்டுகளையும் மற்றவர்கள் ஒரு போதும் உபயோகப்படுத்தவிடாதீர்கள். இது எப்போதும் அடுத்தவரது பொடுகு, சரும நோயை அவளுக்கு பரவவிடாமல் தடுக்கும். சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.\nஹாய் கெளரிலக்ஷ்மி, எத்தனை கேள்வி வேணும்னாலும் கேளுங்க. பரவாயில்லை. நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன். இளவரசிக்கு சொன்ன பதிலில் உங்க இளநரைக்கான பதில் இருக்கு. அதில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தலைமுடி, தலை குளித்தப் பிறகு சருகு போல் தோற்றமளிக்க காரணம், ஈரப்பதம் இல்லாமல் இருப்பதுதான். எனவே Dove Conditioner ம் ஷாம்பூ போட்டு அலசிய பிறகு உபயோகியுங்கள். முடியை டவல் ட்ரை செய்து விட்டு பிறகு மாய்ச்சுரைசிங் லோஷன் தடவுங்கள். நான் உபயோகிப்பது Delva Revitalising Moisturising Lotion. இந்தியாவில் சென்னையில் Alsa Mall, Cissons, Spencer, இசஃபானி செண்டர், பர்மா பஜார்னு எல்லா இடங்களிலும் இப்ப ஃபாரின் அயிட்டம்ஸ் எளிதாக கிடைக்கிறது. என்னுடைய குறிப்புகளை நீங்கள் ஆரம்பத்திலிருந்து படிப்பவராக இருந்தால் ஒரு விஷயம் புலப்படும். அது, எக்காரணம் கொண்டும் நான் எனக்கு தெரியாத, இதுவரை மற்றவருக்கோ, எனக்கோ உபயோகப்படுத்திப் பார்க்காத பிராண்டுகளைப் பற்றியோ, வேறு புத்தகங்களில் படித்ததை மட்டும் வைத்தோ, ட்ரை செய்யாமல் எழுதியதில்லை. அதனால் இந்திய பிராண்டுகளில் நான் உபயோகப்படுத்திய மூஸ் எதுவும் இல்லை. ஏனென்றால் அங்கே இருந்தவரை அம்மா அரைத்துக் கொடுத்த சீயக்காய் பொடி, ரெவ்லான் கண்டிஷனர் (அப்போது சிங்கப்பூரிலிருந்துதான் அதையும் வாங்கி வர வேண்டும். நம்ம ஊரில் கண்டிஷனர் முதலில் விற்க ஆரம்பித்ததே சன்சில்க் தான்.) மட்டும்தான் உபயோகப்படுத்தி இருக்கிறேன். இந்தியாவில் இப்போது கிடைக்கும் கார்னியர் தலை சம்பந்தமான பிராண்டுகளில் முதன்மையானதுன்னு சொல்வேன். ஏன்னா இங்கேயே அதனை நான் உபயோகித்துப் பார்த்திருக்கிறேன். அதில் தலைக்கான Revitalising Serum கிடைக்குதான்னு பாருங்க. அது நல்ல பலன் கொடுக்கும். L'oreal ம் கார்னியரும் ஒரே க்ரூப் ப்ராடக்ட்ஸ்தான். நீங்கள் இதனை கடைகளில் கேட்கும்போது கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் இல்லாமல் Professional Products என்று கேளுங்கள். சென்னையின் பிரபலமான சலோன் Bounce ல் அத்தனை அயிட்டமும் இருக்கிறது. இது இசஃபானி செண்டரில் இருக்கிறது. மற்ற பார்லர்களிலும் கேளுங்கள். முடி வறண்டு போகாமல் இருக்க, முட்டை அதிகம் தலைக்கு தடவாதீர்கள். முடி ஷைனிங்காக இருக்க நல்ல கண்டிஷனரும், மாய்ச்சுரைசிங் லோஷன் அல்லது மூஸ் போதும். இந்திய பிராண்டுகளில் அதிக அளவில் இப்படி ஹேர் ப்ராடக்ஸும் இல்லை. முடி விஷயத்தில் கண்ட பிராண்டுகளை உபயோகிப்பதும் நல்லதல்ல. முழுதுமாக தங்களுக்கு உதவ முடியாததற்கு மன்னிக்கவும்.\nபிளாக் ஹெட்ஸ் வராமல் தடுக்க, முகத்துக்கு ரெகுலராக பேஷியல், பேக் போதும். ஏற்கனவே பேஷியல் பற்றி விரிவாக ஒரு பதிவு எழுது இருக்கிறேன். அதில் உங்களுக்கு எல்லா விளக்கங்களும் இருக்கும். பேக் போட தேவையான பொடியின் தயாரிப்பும் ஒரு குறிப்பில் இருக்கிறது. இப்போது என்னால் அதனை தேடி லிங்க் கொடுக்க நேரமில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் பதிவு செய்கிறேன். பரு வந்தால் எக்காரணம் கொண்டும் கிள்ளாதீர்கள். முகத்துக்கு தயிர் கலந்த பேக் போடுங்கள். வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யுங்கள். ஆலிவ் ஆயில் முகத்துக்கு ஒத்துக் கொண்டால் தினமும் தடவலாம். ப்ளாக் ஹெட் நாளடைவில் போய்விடும். பாதாம் பருப்பு தினமும் சாப்பிடுங்கள். முகத்தை தூங்கு முன்பு அவசியம் கழுவுங்கள். நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ்க்கு Fadeout Cream Original உபயோகியுங்கள்.\n உங்க வீட்டு செல்லம் எப்படி இருக்கா நீங்கதான் சகலகலாவள்ளியாச்சே. அழகுக் குறிப்பும் தெரிஞ்சதாலதானே சொல்லி இருப்பீங்க. உங்க சமையல் அயிட்டமெல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை ஈசியா குழந்தைகளுக்கு பிடிச்ச மாதிரி செய்யற உங்க பாணி ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் சமையல் ஸ்பெஷலிஸ்ட்னா அறுசுவையில் நீங்கதானே. உங்க பதிவு பார்த்து மிkaவும் மகிழ்ச்சி. நான் இதே போல் ஒழுங்காக அப்பப்ப பதில் சொல்ல வருவதுபோல் ஒர்க்லோட் இருந்தால் சந்தோஷம். எப்பவும் முடியும்னு சொல்ல முடியல. ஆனால் இப்ப நான் பதிவுகளைத் தேடிப் போய் பதில் சொல்ற வேலையில்லாமல், இப்ப நேரடியா லிங்கை க்ளிக் செய்து ��ொல்வது எளிதாக இருக்கிறது. நம்ம அட்மினுக்குதான் நன்றி சொல்லணும்.\nஇது யாரு எங்க வீட்டு செல்லமா Profile பார்த்தால் அப்படித்தான் தோணுது. அப்படி இருந்தால் Deva Mam வேண்டாம். சித்ரா வதனை தான் சரி. அதோட நேரில் பாக்கும்போது நானே வாங்கிட்டு வந்து கொடுத்துடறேன். வேற ரம்யாவா இருந்தால், இங்கே பதில் மட்டும் சொல்றேன்.\nதலைமுடி சாஃப்ட்டுக்கு நல்ல கண்டிஷணர் போதும். இங்கே ஆஸ்திரேலியாவில் L'Oreal Elvive Anti Frizz Conditioner கிடைக்குது. ஷாம்பூவும் அதே ரேஞ்சில் இருக்கு. ரெண்டுமே தி பெஸ்ட். டவ்வைக் காட்டிலும் ரொம்ப நல்லா இருக்கு. என்ன ஷாம்பூ போட்டாலும் இந்த கண்டிஷனர் போட்டால் முடி சாஃப்டாயிடுது. முடி கொட்டறது இல்லை. Anti Dandruff ஷாம்பூ உபயோகித்தால் அவசியம் கண்டிஷனர் யூஸ் பண்ணணும். இந்த Elvive ஷாம்பூ, கண்டிஷர், Revitalising Serum எல்லாமும் சேர்ந்து ஒரு செட்டாகவே கிடைக்குது. BIG W வில் விலை எப்போதும் எல்லா இடங்களையும் விட ரொம்ப கம்மி. சில சமயம் Priceline லும் நல்ல டிஸ்கவுண்ட்டில் வாங்கலாம். Priceline ல் எல்லா ஹேர் ப்ராடக்ட்ஸ்ம் இப்படி செட்டாகவே கிடைக்கும். ஒவ்வொண்ணும் தனித்தனியா வாங்க வேண்டியதில்லை. அதுவுமில்லாம இப்படிப்பட்ட கண்டிஷனர்களை அதே பிராண்டு ஷாம்பூக்களுடன் உபயோகிக்கும்போது நல்ல பலன் தரும். System Profssional பிராண்டும் நல்லா இருக்கும். அதில் நிறைய வெரைட்டி இருக்கு. ஷாப்பிங் செண்டரில் உள்ள சலோனுக்கு வாரம், ஒரு சில நாள் மட்டும் ஹேர் கன்சல்டண்ட்ஸ் வருவாங்க. அவங்ககிட்ட கேட்டால் நமக்கேற்ற அயிட்டம்ஸ் சரியா சொல்லிடுவாங்க. ஆனால் கடைகளில் உள்ள சேல்ஸ் கேர்ள்ஸ் ஒவ்வொருவரும் ஒருமாதிரி சொல்லி குழப்பிடுவாங்க. அதனால கன்சல்டண்ட் இருக்கும்போது போய் பாருங்க. இதுக்கு தனியா பணம் கொடுக்க வேண்டியதில்லை. கொஞ்சம் சாம்பிளும் அப்ளை செய்து பார்க்கலாம். அவங்க கடையிலேயே நாம வாங்கறதால இது எல்லாமே ப்ரீதான்.\nதலை முடி சஃப்ட்டாக இருக்க,\nதலை முடி சஃப்ட்டாக இருக்க, முதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தையும், சிறிது முழு உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, புளித்த தயிர் மற்றும் சீயக்காயுடன் கலந்து தலை அலசினால் முடி ரெம்ப சாஃப்ட்டா இருக்கும். இது என் அனுபவத்தில் கண்டது.\nஉங்களின் உடனடி பதிலுக்கு நன்றி\nஉங்களின் நேரமின்மையும் சூழ்நிலையையும்ம் புரிந்துகொண்டேன்.\nஉங்கள் பதிலில் நீங்கள் சொல்லியுள்ள முதல் விசயம் என் all time favourite\nமுன்னாடி வேலை பார்க்கும்போது ஒரு நாளைக்கு 4/5 என இருந்தது இப்போது 2 என்ற அளவில் குறைத்திருக்கிறேன்....\nஅதை முழுவதும் விடுவதற்கு முயற்சிக்கிறேன்..இப்போதுகூட குடித்து கொண்டுதான் இந்த வரிகளை படித்தேன்....:-)\nஉண்மையில் காபிக்கும் ,நரைக்கும் சம்பந்தம் உண்டு என எனக்கு தெரியாது.\nஉங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி...\nஉங்கள் டிப்ஸ் அனைத்தும் முயற்சித்து பார்க்கிறேன்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nதேவா மேடம் நான் கீதாச்சல் இல்ல. நீங்க அவங்கன்னு நினைச்சு பதில் போட்டிருக்கீங்க.\n என்னைப்போய் சகலகலாவல்லின்னு புகழ்ந்திட்டீங்களேன்னு சந்தோஷமாய் இருக்கு.\nதகுதியில்லாத பட்டமாய் இருந்தாலும் திருப்பித்தர்ற ஐடியா இல்ல\nநன்றீ தேவா மேம். நாங்கல் நான் வெஜ் சாப்பிட மாட்டோம். அதனால முட்டை,சப்பிட முடியாது. இனி கேசவர்த்தினி உபயொகிக்க ஆரம்பிக்கிரென் டீ குரைக்கிரென்.னான் தலைக்கு இப்பொ ஜன்சொன் சாம்பு தான் உபயேகிகிரென் [அதுவும் உங ஆ குரிப்பில் தான் பார்த்தென் பழையதை எல்லம் படித்து விட்டென்] என் பொன்னுக்கும் அதுதான் உபயொகிகிரென். என் முடி தலைசீவும் போது வேரிலிருந்து கொட்டுது. சாம்பூ நான் இதுவே உபயோகிகலாமா கன்டிசனர் உபயோகிக வென்டியது அவசியமா கன்டிசனர் உபயோகிக வென்டியது அவசியமாஏதாவது மாதிரைக்கல்; எடுக்க வேன்டியிருக்குமாஏதாவது மாதிரைக்கல்; எடுக்க வேன்டியிருக்குமா\nஹாய் தேவா மேம் உங்கள் குறிப்புகள் மிக அருமையாக உள்ளது, நீங்கள் குறிப்பிட்டுள்ள சீயக்காய் பொடியில் சீயக்காய் தவிர மற்ற பொருட்கள் நான் வசிக்கும் இடத்தில் கிடைப்பது அரிது. இந்த பொடி தயாரித்து சென்னையில் விற்பனை செய்கிறார்களா எங்கே கிடைக்கும் என்று ஆலோசனை கூறுங்கள்.\nஎனக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளது. முன் நெற்றியில் முடி குறைவாக உள்ளது முடி வளர என்ன செய்ய வேண்டும். சமீபமாக பேன் மற்றும் பொடுகு பிரச்சனை உள்ளது. அடிக்கடி தலை அரிப்பு எடுக்கிறது. தலைக்கு குளித்தால் முடி வறண்டு நற நற வென்று இருக்கிறது, எனக்கு எந்த shampoo and conditioner உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். DELVA Revitalising Moisturising Lotion பற்றி கூறியிருந்திருந்தீர்கள். இதை எப்படி பயன்படுத்த வேண்டும். நான் உபயோகிக்கலாமா... தயவுசெய்து கூறுங்களேன் ப்ளிஸ்....\n���ருவளையம் போக என்ன செய்ய வேண்டும். வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய பேஷியல் பற்றி கூறினால் உதவியாக இருக்கும். என்னை போல் அலுவலகம் செல்பவர்களுக்கும், வீட்டிலிருந்தபடி பேஷியல் செய்து கொள்ள பயன்படும்.\nஹாய் தேவ mam , ஹேர் soft ஆ\nஹாய் தேவ mam , ஹேர் soft ஆ ஆவதற்கு நீங்க சொன்ன டிப்ஸ்க்கு ரொம்ப நன்றி, இவ்வளோ டிப்ஸ் கைவசம் வச்சிருக்க நீங்க உங்க தலைமுடிய எவ்வளோ அழகா வச்சிருப்பீங்க உங்க தலைமுடிய பத்தியும் அத நீங்க எப்படி maintain பண்றீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்,,,\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/148875-mysskin-explains-vishal-works-on-online-piracy-to-vasanthabalan", "date_download": "2020-08-08T18:07:01Z", "digest": "sha1:E56YJEGZEJUF3OKP7VSOOORZHM2GDHST", "length": 8689, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆடியோ வெளியீட்டு விழாவில் வருந்திய வசந்தபாலன்; எடுத்துச்சொன்ன மிஷ்கின்! | Mysskin explains vishal works on online piracy to vasanthabalan", "raw_content": "\nஆடியோ வெளியீட்டு விழாவில் வருந்திய வசந்தபாலன்; எடுத்துச்சொன்ன மிஷ்கின்\nஆடியோ வெளியீட்டு விழாவில் வருந்திய வசந்தபாலன்; எடுத்துச்சொன்ன மிஷ்கின்\nஆடியோ வெளியீட்டு விழாவில் வருந்திய வசந்தபாலன்; எடுத்துச்சொன்ன மிஷ்கின்\nபுதுமுக இயக்குநர் சீயோன் இயக்கத்தில் தயாராகியுள்ள `பொது நலன் கருதி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மிஷ்கின், வசந்த பாலன், திருமுருகன் காந்தி, இயக்குநர் மீராகதிரவன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\nவிழாவில் சிறுபடங்களின் ரிலீஸ் செய்யும் சிரமும் ஆன்லைன் பைரசி குறித்து இயக்குநர் வசந்தபாலன் பேசினார். அப்போது, ``கே.ஜி.எஃப் என்ற கன்னட படம் இன்னும் பைரசி செய்யப்படவில்லை, மலையாளப் படங்கள் இணையத்தில் வர 6 மாதங்களாகிறது. போனா வாரம் ரிலீஸான பேரன்பும் சர்வம் தாள மயமும் அதுக்குள்ள தமிழ் ராக்கர்ஸில் வந்துடுச்சு. சின்ன படங்கள் அழிவை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. மேலே உள்ள பெரிய ஹீரோக்கள் படங்கள் மட்டும் நல்லா ரிலீஸாகும்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் துப்பறிவாளனாக இருக்கிறார், என்னென்னமோ செய்யுறார். ஆனால், தமிழ் ராக்கர்ஸ் கண்டுபிடிக்கலியா... இல்ல கண்டுபிடிச்சும் சும்மா இருக்கீங்களா. நாளைக்கு என்னோட படம் வந்தாலும் அது திருடப்படும். இங்க இருக்க கட்டமைப்புனால என்னோட படம் தோல்வியடையும். அதைத் தாண்டி ஜெயிக்கணும். நான் நலிவடைஞ்சா எனக்காக இளையராஜா, ரஹ்மானை கூப்பிட்டு விழா நடத்தணும்’’ என்றார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மிஷ்கின், ``வசந்த பாலன், என் தம்பி துப்பறிவாளன் பத்தி பேசினார். அவருக்கு சப்போர்ட் பண்ணிதான் நான் பேசுவேன். நாலு மாசம் இரவும் பகலுமாக தமிழ் ராக்கர்ஸை பிடிக்க வேல செஞ்சோம் சார். நான் சத்தியமா பார்த்தேன் சார். அவருக்கும் (விஷாலுக்கும்) அதுதான் ஆசையும். ஆனா, கண்டுபிடிக்க முடியவில்லை. திருடர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அது இயற்கை அவன் பிழைப்புக்கு அவன் பண்றான்’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:35:39Z", "digest": "sha1:HKZFKKXOSL576TXLLANPDX6E67TGPWWT", "length": 17249, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன்ட்ரே ரசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 288)\nநவம்பர் 15 2010 எ இலங்கை\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 15 2010\nஆன்ட்ரே டுவைன் ரசல் (Andre Dwayne Russell [1], பிறப்பு: ஏப்ரல் 29 1988)[1] யமேக்கா நாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவுப் பந்துவீச்சாளரும் ஆவார்.[1] களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவரின் அதிரடித் துடுப்பாட்டங்களினால் இவர் பரவலாக அறியப்படுகிறார். கரீபியன் பிரீமியர் லீக்கில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதில் 11 ஆறுகள் மற்றும் 3 நான்குகள் அடங்கும்.\n2 இந்தியன் பிரீமியர் லீக்\n3 ஆட்ட நாயகன் விருதுகள்\nநவம்பர் 2010 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப்போட்டியில் அ/ரிமுகமானார்.[2][3]\n2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டித் தொடரில் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானர். இந்தப் போட்டியில் ஜான் மூனி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் பந்துவீச்சில் சிறப���பாக செயல்பட்டார். 10 ஓவர்கள் வீசிய இவர் 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 1 இலக்குகளை வீழ்த்தினார். இதில் 2 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் சென்னையில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இந்தத் தொடரில் 46 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்படத் தவறினார். எனவே இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே மூன்றாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். நார்த் சவுண்ட் , சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 96 ஓட்டங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 இலக்குகளை இழந்திருந்தது. அந்தசமயத்தில் களமிறங்கிய இவர் கார்ல்டன் பாஹ் உடன் இணைந்து 78 ஓட்டங்கள் எடுத்தார். பின் கீமர்ரோச்சுடன் இணைந்து 51 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 64 பந்துகளை எதிர்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 225 ஓட்டங்களைப் பெற உதவினார். பின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் இலக்கினை வீழ்த்தினார். மேலும் சுப்பிரமணியம் பத்ரிநாத்தை ரன் அவுட் ஆக்கினார். பின் பார்தீவ் பட்டேல் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார். இவர் சிறப்பாகச் செயல்பட்ட போதிலும் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின் இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 14 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இவர் சுப்பிரமணியம் பத்ரிநாத், ரவிச்சந்திரன் அசுவின், மற்றும் பிரவீன் குமார் ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். 7 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்கள் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தினார்.\n2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடருக்காக இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 450,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[4]\n1 இந்தியா சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் 11 சூன் 2011 92* (64 பந்துகள், 8x4, 5x6) ; 9–0–59–1 ; 1 ct. இந்தியா 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[5]\n2 இந்தியா சபினா பார்க், கிங்க்ஸ்டன் 16 சூன் 2011 8.3–0–35–4 ; DNB மேற்கிந்தியத் தீவுக��் 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[6]\n3 நியூசிலாந்து சபினா பார்க், கிங்க்ஸ்டன் 5 சூலை 2012 10–0–45–4 ; DNB மேற்கிந்தியத் தீவுகள் 9 இலக்குகள்வித்தியாசத்தில் வெற்றி (D/L).[7]\n4 தென்னாப்பிரிக்கா ஓவல் 25 சனவரி 2015 10–1–60–1 ; 64* (40 பந்துகள், 5x4, 5x6) மேற்கிந்தியத் தீவுகள் இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.[8]\n5 பாக்கித்தான் கிறிஸ்ட் சர்ச் 21 பெப்ரவரி 2015 42* (13 பந்துகள், 3x4, 4x6) ; 8–2–33–3 ; 1 ct. மேற்கிந்தியத் தீவுகள் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.[9]\nமேற்கிந்தியத்தீவுகள் அணி – 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\nஅட்ரியன் பரத், கார்ல்டன் பா, டுவைன் பிராவோ ஆகியோரின் காயம் காரணமாக அவர்களுக்குப் பதிலாக கேர்க் எட்வர்ட்ஸ், டெவன் தொமஸ், தேவேந்திரா பிசூ ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cooperative-bank-stops-gold-loan-san-316745.html", "date_download": "2020-08-08T18:18:35Z", "digest": "sha1:RS4IEOTSL4MAZCL5W2QUCXBF5PJGBWQK", "length": 9691, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் - திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nகூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு நகைகளை அடமானம் வைப்பதன் பேரில், கடன் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பெரும்பான்மை மக்கள், தங்களிடம் கைவசம் உள்ள தங்க நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று வந்தனர்.\nஇந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் நகைகளை அடமானமாக பெறுவதை நிறுத்துமாறு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வாடிக்கைய��ளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது\nஇனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசுகூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். pic.twitter.com/PmIkyh47zg\nஇந்த நவடிக்கைக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் - திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nரூ.30,000 கடனுக்கு 13 லட்ச ரூபாய் வட்டி - சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்\nகூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி கருத்து\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/coroanvirus-bride-corona-infection-quarantine-near-salem-386490.html", "date_download": "2020-08-08T18:24:12Z", "digest": "sha1:3N2DAHPQ35IKLSEMBWMI4W3S4J2FYXUS", "length": 18724, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன கொட���மை சார்.. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது மாப்பிள்ளை.. சேலத்தில்!! | coroanvirus: bride corona infection quarantine near salem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன கொடுமை சார்.. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது மாப்பிள்ளை.. சேலத்தில்\nசேலம்: தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மணப்பெண்ணை தனிமைப்படுத்திவிட்டனர்.. இதனால் மணமகன் சோகமாகிவிட்டார்.. கொரோனா தொற்று இருந்த நிலையிலும், பெண்ணுக்கு திருமணம் நடந்ததும், இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் சேலத்தில் பரபரப்பை தந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த மணப்பெண்.. 26 வயதாகிறது.. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.\nஇவருக்கும் திருப்பூரை சேர்ந்த இளைஞருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மே 24-ம் தேதி, அதாவது நேற்றைய தினம் இவர்களுக்கு கல்யாண தேதி குறிக்கப்பட்டது. இதற்காக கடந்த, 21-ல் இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து மணப்பெண் கிளம்பி வந்தார்.\nஊரடங்கு என்பதால், குறைவான ஆட்களை வைத்தே திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று முடிவானது.. அதற்காக இரு வீட்டு தரப்பினரும் கெங்கவல்லிக்கு வந்தனர்... இந்த நேரத்தில் சேலம் முழுவதும் தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமாவட்டம் விட்டு மாவட்டம், ஊர் விட்டு ஊர் என யார் வந்தாலும் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.. அந்த வகையில்,2 வீட்டினரும் சேலம் வந்தபோது அவர்களுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 2 மாவட்டங்களை கடந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என ரிசல்ட் வந்தது.. ஆனால் தலைவாசல், நத்தக்கரை சோதனைச்சாவடியில் மணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.\nஇந்த விஷயம் சேலம் கலெக்டருக்கு எட்டியது.. அவரிடம் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்து முடிக்க பெண் வீட்டில் அனுமதி கேட்கப்பட்டது.. இதையடுத்து கலெக்டரின் அனுமதியுடன், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன், மிக மிக சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. இந்த கல்யாணத்தில் பெண் - மாப்பிள்ளை என மொத்தமே 12 பேர்தான் கலந்து கொண்டனர்.\nமக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி\nஆனால், தாலிகட்டிய கொஞ்ச நேரத்திலேயே கல்யாண பெண்ணை தனிமைப்படுத்தினர்.. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.. அதேபோல, மாப்பிள்ளை அவரது குடும்பத்தினரையும் வீட்டில் தனிமைப்படுத்தினர்... அந்தந்த வீடுகளில் நோட்டீஸையும் ஒட்டினர்.. கல்யாணம் நடந்த வீடு, அந்த தெரு, அந்த பகுதி மொத்தமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணியும் மும்முரமானது.\nதாலி கட்டிய உடனேயே கல்யாண பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. மாப்பிள்ளை இன்னும் 28 நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு... 40,000 கன அடியாக உயர்வு... மேலும் அதிகரிக்கும்\nஅயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்\nஇன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்\n\"என் பொண்டாட்டியை ஒருநாள் கூட இருக்க சொன்னீங்களாமே\".. அது வந்து.. திணறிய அதிமுக பிரமுகர்.. ஷாக்\nசேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா.. முதல்வர் சொன்னதை கேளுங்க\nஆடி மாதம் பிறப்பு- சேலம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு வழிபாடு\nசேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம்.. எடப்பாடியார் திறந்து வைத்தார்.. விபத்து குறைய வாய்ப்பு\nஒரு சின்ன தண்ணீர் தொட்டி.. ஊரே திரண்டு வந்து பார்க்க.. ஒரே நாளில் செம வைரல்.. சேலத்தில் சுவாரசியம்\n\"அப்படி போடு\".. திமுகவை கதற விட போகும் எடப்பாடியார்.. கையில் எடுக்கும் \"மாவட்ட பிரிப்பு\" அஸ்திரம்\nஎதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா\nபயங்கர சத்தம்.. படாரென வெடித்த ரேடியோ.. குடல் சரிந்து.. 12 வயது சிறுமியும் பலி.. சேலம் சோகம்\nசேலத்தில் வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கிய மார்வெல் பவுண்டேஷன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem bride coronavirus சேலம் மணப்பெண் மாப்பிள்ளை கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17064&id1=4&issue=20200724", "date_download": "2020-08-08T18:19:37Z", "digest": "sha1:FFPU4LWDGHVMUQZJDTGRMDXGPH6A4A3P", "length": 26098, "nlines": 68, "source_domain": "kungumam.co.in", "title": "ஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தினை கேரள அரசின் கீழ் இயங்கும் ���ேவசம் போர்டு மேற்கொள்வதா அல்லது மன்னர் குடும்பத்தினர் நிர்வகிப்பதா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅந்த வழக்கில், “திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு அரச குடும்பத்தின் சொத்துகள் மற்றும் உரிமைகளைப் பாதிக்காது. எனவே, கேரள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தின் மீது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஓர் இடைக்காலக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.\nஅந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறைகள் திறக்கப்படுவது தொடர்பாக இடைக்காலக் குழு முடிவு செய்யும். இடைக்காலக் குழுவில் இந்து அல்லாதவர்கள் இடம்பெறக் கூடாது. இடைக்காலக் குழுவின் முடிவே இறுதியானது...” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.\nஎதற்காக இந்தத் தீர்ப்பு... அப்படி பத்மநாபசுவாமி கோயிலில் என்னதான் இருக்கிறது... என்றறிய மூத்த பத்திரிகையாளர் த.இ.தாகூரை தொடர்பு கொண்டோம்.\n‘‘திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக போரிட்டனர்; வெற்றியும் பெற்றனர். ஜெயித்த பகுதிகளில் இருந்து தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு வந்து பத்மநாபசுவாமி கோயிலில் வைத்தனர். இதுதான் அவர்களது வழக்கம்.\nசுதந்திரத்துக்குப் பின் மக்களாட்சி மலர்ந்தபோது, திருவனந்தபுர சமஸ்தானம் இந்தியாவுடன் சேர விரும்பாமல் மறுப்பு தெரிவித்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், அன்றைய மன்னர் சித்திரைத் திருநாள் மகாராஜாவிடம், ‘நீங்கள் இந்த நாட்டைக் கொடுப்பதற்கு நாங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்... அரசு பதவிகள், குறிப்பாக கவர்னர் போன்ற பதவிகள் கொடுக்கவும் முன்வருகிறோம்’ என்றார்.\nஇதற்கு மன்னர், ‘நாட்டை விட்டுத் தருகிறோம். அதற்கு பதிலாக எந்தப் பதவியும் வேண்டாம். மாறாக, பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகமும், கனகக் குன்று கொட்டாரமும் எங்களுக்குரியது என்ற உரிமையை மத்திய அரசு தரவேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். இதை மத்திய அரசு ஏற்றது.\nபத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை திருவிதாங்கூர் சமஸ்தானம் கேட்டதற்கு வலுவான காரணமிருக்கிறது.\nஅந்த சமஸ்தானத்து மன்னர்கள் எப்போதும், ‘இது என் ஆட்சி அல்ல, பத்மநாபசுவாமி ஆட்சி’ என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். வரலாறும் இது தொடர்பாக நிறைய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.பத்மநாபசுவாமி கோயிலைக் கட்ட முடிவு செய்ததும் ஸ்தபதி அந்த இடத்தைப் பார்வையிட்டார். அப்போது கோயிலின் கீழ் ஒரு நீரோட்டம் இருப்பதை அறிந்தவர், அதை சோதிக்க முடிவு செய்தார். மன்னரும் இசைந்துள்ளார்.\nஉடனே கல் ஒன்றை நூலில் கட்டி கீழே இறக்கினர். என்ன நினைத்தார்களோ அக்கல்லை மீண்டும் மேலே எடுத்து மன்னரின் கணையாழியையும் அதில் இணைத்து இறக்கினர்.\nஆழமாகச் சென்றுள்ளது. பின்னர் நூலினை மேலே எடுத்துப் பார்த்தபோது கணையாழி இல்லைசில மாதங்களுக்குப் பின், ஒரு நாள் காலையில் மீனவர் ஒருவர் அந்தக் கணையாழியைக் கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்துள்ளார்சில மாதங்களுக்குப் பின், ஒரு நாள் காலையில் மீனவர் ஒருவர் அந்தக் கணையாழியைக் கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்துள்ளார் ‘கடலில் பிடித்த மீன்களை வெட்டியபோது, ஒரு மீனின் வயிற்றில் இந்த மோதிரம் இருந்தது...’ என்று தெரிவித்திருக்கிறார்.இதனையடுத்து அந்த மீனவரைப் பாராட்டிய மன்னர், அவருக்கு பரிசுகளைக் கொடுத்து, அந்த மீனவருக்கு தங்கள் குடும்ப பெயரோடு பத்மநாபன் என்ற பெயரையும் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.\nதிருவிதாங்கூர் ஆட்சியில் பல்வேறு போர்கள் நடந்தன. எண்ணற்ற வெற்றிகளும் குவிந்தன. இதில் 17ம் நூற்றாண்டில் நிகழ்ந்த ‘குளச்சல் போர்’ முக்கியமானது.திருவனந்தபுரம் தலைநகரை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக டச்சுப் படைகள் குளச்சல் பகுதி கடலில் கப்பல்களை நங்கூரமிட்டு போருக்காகக் காத்திருப்பதாக மன்னருக்கு செய்தி வந்தது. உடனே அப்படைகளை எதிர்க்க 14 ஆயிரம் வீரர்களை மன்னர் அனுப்பினார்.\nமன்னர் படைகளிடம் இருந்தது கம்பு, ஈட்டி, வாள்… போன்றவைதான். என்ன செய்வது என்று யோசித்த மன்னர், கடற்கரையோரங்களில் இருந்த பனை மரங்களை இரண்டிரண்டாக வெட்டி அதை கால் வண்டியின் மீது வைத்தார்.\nதொலைவிலிருந்து யார் பார்த்தாலும் அது பீரங்கி போல் தெரியும் அப்படித்தான் டச்சுப் படைகளும் நினைத்து கரைக்கு வர அஞ்சின. இதனைப் பயன்படுத்தி இரவில் டச்சுக் கப்பலுக்குள் நுழைந்து அவர்களது படைத்தளபதியான டிலனாய் என்பவரைக் கைது செய்தனர்.\nஅரண்மனையில் மன்னிப்பு கேட்ட டிலனாயை மதிக்கும் வண்ணம் தன் படைக்கு அவரையே தலைவராக்கியுள்ளார் மன்னர் மார்த்தாண்ட வர்மா. இதனையடுத்து நடைபெற்ற போர்கள் அனைத்திலும் திருவிதாங்கூர் மன்னர் வெற்றி பெற்றார். இதற்குக் காரணம் டிலனாய் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.\nஎனவே, மன்னர் வணங்கக் கூடிய குமாரபுரம் முருகன் கோயில் கருவறையின் அருகில் டிலனாய்க்கு சிலை வைக்கப்பட்டது\nமைசூரில் பல ஆண்டுகள் மழையில்லாத காலத்தில், ‘திருவிதாங்கூர் மகாராஜா பத்மநாபசுவாமி மீது பக்தியுடையவர். அவர் இங்கு பூஜையில் கலந்து கொண்டால் மழை பெய்யும்’ என்று ஒருவர் சொல்லியுள்ளார்.\nஅந்த நம்பிக்கையில் மைசூர் ராஜா, தகவல் ஏதும் சொல்லாமல், ‘நாங்கள் ஒரு பூஜை நடத்துகிறோம், அதற்கு வாங்க’ என்று அழைக்க, மன்னரும் அங்கு சென்றிருக்கிறார். பல்லக்கிலிருந்து மன்னர் தன் காலை எடுத்து வெளியே வைத்து இறங்கும் இடத்திலிருந்து அரண்மனை வரை தங்கத்தாலான நீண்ட விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.\nதனது காலை மீண்டும் மேலே தூக்கிக் கொண்ட மன்னர், ‘இதை மிதிக்க மாட்டேன். இது என் பத்மநாபசுவாமியின் உடல்’ என்று சற்று நகர்ந்து தரைப்பகுதியில் இறங்கினார் மறுநொடியே மழை கொட்டத் தொடங்கியது மறுநொடியே மழை கொட்டத் தொடங்கியது இப்படி திருவிதாங்கூர் மன்னர்கள் குறித்தும் பத்மநாபசுவாமி கோயிலுடன் அவர்களுக்கு இருக்கும் பிணைப்பு பற்றி யும் எண்ணற்ற சம்பவங்கள் சரித்திரத்தில் பதிவாகியுள்ளன.\nஎனவேதான் மக்களாட்சி மலர்ந்த பிறகும் மன்னர் குடும்பத்தினர் மீது திருவிதாங்கூர் மக்கள் அன்பு வைத்திருக்கின்றனர். இன்றும் மரியாதை செலுத்துகின்றனர்.மன்னர் முறை ஒழிப்புக்கு முன்பு வரை தினசரி காலையில் மன்னர் திறந்த வாகனத்தில் அமர்ந்து பத்மநாபசுவாமி கோயிலுக்கு வருவார். அப்போது வழிநெடுக மக்களைப் பார்த்துக் கையசைப்பார்.\nமன்னரின் வாகனத்துக்கு பதிவு எண் கிடையாது. கேரள லட்சிய சின்னமான சங்குதான் அதில் பொறிக்கப்பட்டிருக்கும்...” என்று கூறும் த.இ.தாகூர், பத்மநாபசுவாமி கோயிலில் எங்கிருந்து சிக்கல் ஆரம்பித்தது என்பதையும் விளக்கினார். ‘‘பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும் கூட தேவசம் போர்டு என்ற அமைப்பின் கீழ் நிர்வகிக்கும் ���ொறுப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. மன்னர் குடும்பமும், அந்த அமைப்பும் ஒருவருக்கொருவர் தலையிடாமல் இருந்தனர்.\nஇந்திரா காந்தியின் உதவியாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சுந்தர்ராஜன் பராமரிப்புக் குழுவில் ஒருவராக சேர்க்கப்பட்டார். அப்போது நடந்த சரஸ்வதி பூஜைக்கு குமரி மாவட்டத்திலிருக்கும் தாணுமாலயன் சுவாமி கோயிலிலிருந்து மேனிகள் எழுந்தருளி திருவனந்தபுரத்திற்கு செல்வதும், அங்கு பத்து நாட்கள் தங்கி பூஜை முடிந்து மீண்டும் திரும்புவதும் வழக்கம். இன்றும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n14 ஆண்டுகளுக்கு முன் இப்படி நடந்த வைபவத்தில் ஒரு பிரச்னை எழுந்தது. அதாவது, எடுத்துச் செல்லப்பட்ட நகைகளில் பாதி திரும்பி வரவில்லை\nஇதனையடுத்து ‘இனிமேல் எந்த நகைகள் எடுத்தாலும் அது குறித்து குறிப்பு எழுதி வைக்க வேண்டும்’ என்ற வழக்கம் அமலுக்கு வந்தது.\nசில ஆண்டுகள் கழித்து ஒரு முறை மன்னருடைய குடும்பத்தார் நிலவறைகளிலிருந்து சில நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அங்கிருந்த அதிகாரி, ‘எடுத்ததை பதிவு செய்யுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.\nஇப்படி சிறுகச் சிறுக பிரச்னைகள் வெடிக்கத் தொடங்கின. இந்நிலையில் ஒருநாள் கோயில் கருவறை சுத்தம் செய்யப்பட்டது.பத்மநாபசுவாமி கோயில் கருவறையில் மின்விளக்குகள் கிடையாது.\nஎண்ணெய் விளக்குகள் மட்டும்தான். எனவே புகைபடிந்திருந்த கருவறை சுவர்களை சுத்தம் செய்தபோது கருவறையே தங்கத்தால் மின்னியது கருவறையிலேயே இவ்வளவு தங்கம் இருக்கிறதென்றால்... நிலவறையில் எவ்வளவு இருக்கும்.. கருவறையிலேயே இவ்வளவு தங்கம் இருக்கிறதென்றால்... நிலவறையில் எவ்வளவு இருக்கும்.. நிலவறைக்குள் மன்னர் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என்று எழுதப்படாத கட்டளை இருப்பதன் காரணம் இதுதானா...\nஇப்படி கேள்விகள் எழுந்ததும் நிலவறையைப் பார்வையிட தேவசம் போர்டைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு மன்னர் குடும்பம் அனுமதிக்கவில்லை. இந்த விஷயம் வெளியில் கசிந்த பிறகும் மக்கள் மன்னர் குடும்பத்தையே ஆதரித்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தை அரசு கவனிக்க வேண்டும் என 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் அரச குட��ம்பம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த விசாரணையில், கேரள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், இரண்டு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ரகசிய நிலவறைகளைத் திறக்க உத்தரவிட்டது.\nஇதனையடுத்து நிலவறையில் இருந்த 13 அறைகளில் 12 அறைகள் திறக்கப்பட்டன. அந்த அறைகளில் தங்கத்தாலான நிறைய சாமி சிலைகள், விலை மதிக்க முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், தங்க நாணயங்கள், நகைகள், அரிய வகை கற்கள் போன்றவை கிடைத்தன. இதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.\nஅதிகாரிகள் இவற்றைக் கணக்கிட்டபோது மன்னர் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. முழுமையாக ஒத்துழைத்தனர்.\nஆனால், 13வது அறையை மட்டும் திறக்க மன்னர் குடும்பம் அனுமதிக்கவில்லை. அந்த அறையின் கதவு வெண்கலத்தால் ஆனது.\nஆளுயர பாம்பு சிற்பம் அக்கதவின் மீது செதுக்கப்பட்டிருக்கிறது. ‘பல நூற்றாண்டுகளாக இந்தக் கதவு திறக்கப்படாமலேயே இருக்கிறது. இக்கதவைத் திறந்தால் நாட்டுக்கு தோஷம் ஏற்படும் என்பதால் எந்த மன்னரும் இக்கதவைத் திறக்கவில்லை...’ என மன்னர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇதனால் அந்த 13வது அறை அன்றும் திறக்கப்படவில்லை. இனியும் திறக்கப்படுமா என்று தெரியவில்லை.ஒன்பது ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. அதில், ‘பத்மநாபசுவாமி கோயில் சொத்துகள் மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே உரிமையானது’ என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...’’ என வழக்கின் பாதையை விவரித்தார் த.இ.தாகூர்.\nஒரே படத்தில் 7 விக்ரம்\n7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா\nஒரே படத்தில் 7 விக்ரம்\n7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா\nகொரோனாவின் தாய்மடியான சீனா இப்போது...\nயூ டியூப்பி இல் வெளியான தமிழ்ப்படம்\nஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...\nஒரே படத்தில் 7 விக்ரம்\n7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா\nஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...24 Jul 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/father-kill-daughter-because-of-poverty/", "date_download": "2020-08-08T17:33:19Z", "digest": "sha1:N6ASULML6RZWUFFYJ7WKN6A5P4J3JMSU", "length": 7599, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வறுமை காரணமாக மூன்றாவது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை | Chennai Today News", "raw_content": "\nவறுமை காரணமாக மூன்றாவது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nதெலுங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடி கிராமம் ஒன்றை சேர்ந்த விவசாயி ஜீவா என்பவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்\nஊரடங்கு உத்தரவு காரணமாக மூன்று குழந்தைகளை வைத்து அவர் சமாளிக்க முடியாமல் வறுமை காரணமாக குழந்தைகளுக்கு சாப்பாடு கூட போட முடியாத நிலையில் இருந்துள்ளார்.\nஇதனால் அவர் மிகுந்த வருத்தமுடன் இருந்த நிலையில் திடீரென அவர் தனது மூன்றாவது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது\nஇது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது தன்னால் மூன்று குழந்தைகளுக்கும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் ஒரு குழந்தையை கொன்று விட்டால் மீதம் இரண்டு குழந்தைகளையாவது நல்லபடியாக வளர்க்கலாம் என்று கருதி கொலை செய்ததாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nவறுமை காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த தந்தையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nமூன்று மடங்கு உயர்ந்த பேருந்து கட்டணம்\nநீட் தேர்வின் புதிய தேதி குறித்த தகவல்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமுதலிரவில் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்த மாப்பிள்ளை:\nபலாத்காரம் செய்ய வந்த அண்ணனைக் கொன்ற இளம்பெண்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/thamimun-ansari-mla-demands-the-government-should-release-the-life-prisoners-387070.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:06:13Z", "digest": "sha1:6JGRQMN5YE3Q2WJGN6ZC5ARCGRYOZE4S", "length": 16500, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்ச��ரி எம்.எல்.ஏ. | thamimun ansari mla demands, the government should release the life prisoners - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nபிறப்புறுப்பில் கத்தரிக்கோலால் பலமுறை குத்தி உள்ளனர்.. 12 வயசு பெண் உயிர் ஊசல்... ஷாக்கில் டெல்லி\nபிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்\nகோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள்.. பாதுகாப்பாக உள்ளதாக ஆட்சியர் தகவல்\n30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி.. நிபுணர்கள் கூறுவது என்ன\nகேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதாயகம் திரும்புகிறேன்.. ஆசையாக பேஸ்புக்கில் பதிவு செய்த சரஃபு.. கோழிக்கோடு விமான விபத்தில் பலி\nAutomobiles இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்\nMovies சாந்தோம் தேவாலயத்தில்.. பிரபல ஹீரோ மகனுடன் நடிகர் விஜய் அத்தை மகள் திருமணம்.. முடிவானது தேதி\nSports 2021 டி20 உலகக்கோப்பை உரிமை இந்தியாவுக்கு.. மகளிர் உலகக்கோப்பை தள்ளி வைப்பு.. பரபர மாற்றங்கள்\nLifestyle சனிபகவான் இன்னைக்கு இந்த ராசிக்காரங்கள வைச்சு செய்யப்போறாராம்... உஷாரா இருங்க...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதி, மத பேதங்களை கடந்து... ஆயுள் கைதிகள் மீது அரசு கருணை காட்டுக -தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.\nநாகை: சிறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் கைதிகளை விடுவிக்க கோரி மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தின.\nசாதி, மத, பேதங்களை கடந்து இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்��ாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் பதாகை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. செய்தியாளர்களை சந்தித்த போது,\n10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தமிழக அரசு கருணைக் காட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதில் எந்த பாகுபாடுகளையும் காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.\nமேலும், ஆயுள் சிறைக்கைதிகளை விடுவிப்பதில் மதமாச்சரியங்களை கடந்து அரசும், சிறைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சிறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களின் குடும்பச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார்.\nகேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவ காற்று - அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nஇதனிடையே தமிழகம் முழுக்க சமூக இடைவெளியுடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு மதங்களை கடந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகெயில் பைப்.. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய காற்று.. ஒன்று கூடிய ஊர் மக்கள்.. நாகையில் என்ன நடந்தது\nதிமுகவிலிருந்து பாஜக போனார்.. மீண்டும் திரும்பி வந்த வேதரத்தினம்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு\n\"நானும் மனைவியும் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு\".. அகிலாவை கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\n\"சித்தாள்\" ஜெயா - \"கொத்தனார்\" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\nபொண்ணும் 3 அடி.. அஜித் ரசிகரான மாப்பிள்ளையும் 3 அடி உயரம்தான்.. வேளாங்கண்ணியை வியக்க வைத்த கல்யாணம்\nகுடிபோதையில் மதுபாட்டிலை ஆசனவாயிலில் சொருகிய குடிகாரர்.. ஆப்ரேஷன் சக்சஸ்.. மருத்துவமனையில் கதறல்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nநாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு\nகுளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ\nவழிபாட்டுத் தலங்களை திறக்க மறுக்கும் அரசு.. டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன்\nபூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு... காரணம் புரியாமல் மக்கள் தவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthamimun ansari mla தமிமுன் அன்சாரி எம்எல்ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/06150044/Ahmed-Patel-meets-Nitin-Gadkari-discusses-road-infra.vpf", "date_download": "2020-08-08T17:13:17Z", "digest": "sha1:WQKSFD5SJI4B2YF3DHQPYP4DX2DWL5BW", "length": 11182, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ahmed Patel meets Nitin Gadkari, discusses road, infra projects || மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் காங்.தலைவர் அகமது படேல் திடீர் சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை\nமத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் காங்.தலைவர் அகமது படேல் திடீர் சந்திப்பு + \"||\" + Ahmed Patel meets Nitin Gadkari, discusses road, infra projects\nமத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் காங்.தலைவர் அகமது படேல் திடீர் சந்திப்பு\nமத்திய மந்திரி நிதின் கட்காரியை காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சந்தித்து பேசினார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேல் எம்.பி. டெல்லியில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை நேற்று திடீரென நேரில் சந்தித்து பேசினார்.\nமராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா இடையே கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.\nஆனால் இது அரசியல் நிமித்தமான சந்திப்பு இல்லை என்றும், குஜராத் மாநிலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து நிதின் கட்காரியிடம், அகமது படேல் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.\n1. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுஜராத்தில் கடந்த 24 மணி நேரத்த���ல் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது\nகுஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. குஜராத் ஜவுளி தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 4 பேர் பலி\nகுஜராத் மாநிலத்தில் தனியார் ஜவுளி தொழிற்காலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 4 பேர் உயிரிழந்தனர்.\n4. குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்\nகுஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\n5. குஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயிலில் மதுரை வருகை 27 பஸ்களில் அனுப்பிவைப்பு\nகுஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயில் மூலம் நேற்று மதுரை வந்தடைந்தனர்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன\n2. செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\n3. \"நீங்கள் செய்தது ஆபாசத்தை பரப்பும் செயல்\" பாத்திமா ரெஹானா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n4. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன\n5. கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டு துண்டானது பைலட் உள்பட 2 பேர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/citizenship-ammendment-bill-if-need-changes-will-bring-says-amitshah/", "date_download": "2020-08-08T17:44:31Z", "digest": "sha1:XILD2HJOQWAG5XCOC3RVXA7SVHMN5NNF", "length": 12167, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "குடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் - அமித்ஷா..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, அசாம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாற்ற���யுள்ளன.\nஇந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்திருத்தத்தால், வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என விளக்கம் அளித்தார்.\nகுடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறி உள்ளதை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறிய அவர், வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nகேரள நிலச்சரிவில் சிக்கியவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள்\nகேரள விமான விபத்து – கண்கலங்க வைக்கும் வாலிபரின் கடைசி selfie\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nசீனாவிற்கு இன்னொரு இடியை இறக்கிய இந்தியா\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nமோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்\nதுரைமுருகன் தான் அடுத்த விக்கெட் – ஜெயக்குமார்\nஆட்டுக்கு மறுபிறவி கொடுத்த நபர்..\nகரைபுரண்டு ஓடும் வெள்ளம் – அபாய எச்சரிக்கை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/blog-post.html?showComment=1341283049002", "date_download": "2020-08-08T17:20:12Z", "digest": "sha1:3AIAUDMEP4O3NXBVVHQPQT3FCDICXYMK", "length": 37211, "nlines": 418, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஹோட்டலில் வடிவேலு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 3 ஜூலை, 2012\nவேலை தேடி வடிவேலு பட்ட அவஸ்தையை நீங்க படிச்சிருப்பீங்க.(பட��க்காதவங்க இப்ப படிச்சி ஆறுதல் சொல்லலாம்..\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅதனால நொந்து போன வடிவேலு கொஞ்ச நாள் வெளியில தல காட்டாம இருந்தார்.வீட்டுக்குள்ளயே எவ்வளவு நாள் இருக்கிறதுன்னு எங்கயாவது போய்விட்டு வரலாம் என்று நினைத்து மனம் போன போக்கில் ஒரு பஸ்சில் ஏறி சுற்றிக்கொண்டிருந்தார். மதிய நேரம் பசி எடுக்க ஆரம்பித்தது. எங்காவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்க்க அருகே ஒரு ஹோட்டல் ஒன்று கண்ணில் பட்டது. கையில் காசு இருக்கிறதா என்று பார்த்தார். நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லரைகளும் இருந்தது. பரவாயில்ல சமாளிச்சுக்கலாம். என்று ஹோட்டல் வாசலை அடைந்த வடிவேலுவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. வாசலில் வைத்திருந்த போர்டுதான்.\nநீங்கள் சாப்பிடுவதற்கு பில் தொகை கொடுக்க வேண்டாம். உங்கள் பேரனிடம் வாங்கிக் கொள்வோம். வருக\nஒரு நிமிடம் நின்று போர்டைப் பார்த்தவர் ஆச்சர்யம் அடைந்தார். வடிவேலுவால் அதை நம்ப முடியவில்லை. அங்கு வேலை செய்யும் ஒருவன் வெளியே வந்தான். அவனிடம் விசாரித்தார்.\n\"ஏம்பா போர்டில போட்டிருக்கறது. உண்மையா\n\"ஆமா சார், உண்மைதான் உள்ள வாங்க\n\"எதுக்கும் கல்லால ஒக்காந்திருக்கறவர கேட்டுடுவோம்.\" என்று போக முற்பட்டபோது\n\"சார் நீங்க தான் முதலாளியாஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமாஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமா\n\"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க.நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் கிட்டதான் பிற்காலத்தில வாங்கிக்குவோம்.உள்ளே வாங்க \"\n\"என் பேரனை எப்படி கண்டுபிடிப்பீங்க.\"\n\"உங்களை போட்டோ எடுத்து வச்சிக்குவோம்.அதை வச்சு உங்க பேரனை அடையாளம் கண்டுபிடிச்சிடுவோம்\".\n டெக்னாலாஜி அவ்வளோ இம்ப்ரூவ் ஆயிடிச்சா சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க\n\"நீங்க சாப்பிடறதுக்கு உங்ககிட்ட பணம் வாங்க மாட்டோம்.உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்\" என்று சொல்ல வடிவேலு தன் செல்ஃபோனை எடுத்து அவர் சொன்னதை ரெகார்ட் செய்து கொண்டார்.\n\"பாவம் இவ்வளோ அப்பாவியா இருக்காங்களே என் பேரன் கிட்ட எ���்படி வாங்க முடியும்.என் பேரன் இந்த கடைக்கு வருவான்னு எப்படி சொல்ல முடியும்\nஉங்க மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப நல்லவராத் தெரியுது. உங்க வாரிசுகளும் அப்படித்தான் இருப்பாங்க . நீங்க பட்ட கடனை நிச்சயமா.அவங்க அடைப்பாங்க அது மட்டுமில்ல இவங்க ஏன் இப்படி ஹோட்டல நடத்தணும்னு நீங்க நினைக்கறது எனக்கு தெரியுது.எங்க தாத்தாவோட ஆசை இது. அவர் ஆரம்பிச்ச பழக்கமிது. அதை அதை எங்கப்பா நான் தொடர்ந்துகிட்டு இருக்கோம்.\"\n கொஞ்சம் நில்லுங்கன்னே,உங்க கிட்ட விஷயம் சொல்லனும்\"\nஇவனுங்க எங்க வந்தானுங்க. எப்படித்தான் மூக்கில வேர்க்குதோ தெரியலயே.\"\n\"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் என் பொழைப்ப கெடுக்கறதே உங்களோட வேலையாப் போச்சு. மரியாதையா போயிடுங்க.\n\"அவங்கள உள்ள விடாத துரத்தி விடுங்க\nவடிவேலு உள்ள போய் உட்கார்ந்தார்.\n\"சார் ஏசி யில ஒட்காருங்க \" என்று அழைத்துச் சென்றனர்.\n\"சரி நாமளா காசு கொடுக்கப்போறோம்.\" என்னப்பா இருக்கு\n\"என்ன வேணுமோ கேளுங்க சார். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம்.\"\n ரொம்ப சந்தோஷம். மொதல்ல நாலு இட்லி கொண்டுவா.\"\n\"சோலா பூரி ரெண்டு., கீ ரோஸ்ட், பரோட்டா, அடுத்து கொண்டுவா\n\"வேற என்ன வேணும் சார்\n\"அட அட இவங்க அன்புத் தொல்ல தாங்க முடியலையே. இந்த ஹோட்டல்ல என்ன ஸ்பெஷல்\n\"அடை அவியல், இடியாப்பம் குருமா .........\"இன்னும் சொல்லிக்கொண்டே போக,\n எல்லாத்திலயும் ஒரு செட் கொண்டு வா அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா\nஅனைத்தையும் முடித்துவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே கிளம்பினார்.\n\"சார், இந்தாங்க பில் 3000 ரூபா எடுங்க.\"\n\"யோவ். என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு. நான் பல தடவை கேட்டுட்டுதானே சாப்பிட வந்தேன். நான் சாப்பிடறதுக்கு பில் கட்டத் தேவையில்லைன்னு நீங்க சொன்னத நான் ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். என் பேரன் கிட்டதான் வாங்கிக்கணும் என்ன ஏமாத்த முடியாது.\"\n\"சார் அவசரப் படாதே இந்த பில் நீங்க சாப்பிட்டதுக்கு இல்ல உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு.\"\n\"என்னது எங்க தாத்தா சாப்பிட்டதுக்காபடு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே.படு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே. ஏன்யா தெ���ியாமத்தான் கேக்கறேன் அந்த காலத்திலேயேவா எங்க தத்தா 3000 ரூபாய்க்கு சாப்பிட்டார்\n\"நீயே இத்தனை ஐட்டம் தின்னயே. அந்த காலத்து ஆளு உங்க தாத்தா எவ்வளோ சாப்பிட்டிருப்பார். மோதிரம் போட்டிருக்க இல்ல அத கழட்டிக்குடு. உன் மோதிரத்த பாத்துட்டுதான் உன்ன சாப்பிட உள்ளே விட்டோம். உம் சீக்கிரம்.\"\n\"மோதிரம் இல்லன்ன என்ன செய்வீங்க\n\" உன்ன உங்க தாத்தா இருக்கிற இடத்துக்கே அனுப்பிடுவோம்\"\nமோதிரத்தை உருவிக்கொண்டு வடிவேலுவை வெளியே தள்ளினர்\n நம்ம பசங்க அப்பவே இதைத்தான் சொல்ல வந்தாங்களோ. அதையும் கேக்காம அவங்களை துரத்திட்டேனே. சரிசரி உசுருக்கு சேதாரம் இல்லாம தப்பிச்சமே அது போறும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\"\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏமாற்றம்.காமெடி, நகைச்சுவை, வடிவேலு, ஹோட்டல்\nநல்லாத்தான் எழுதுறாங்கய்யா :D :D :D :D :D\nபேசாம வடிவேலுவுக்கு ஸ்கிறிப்ட் எழுதிக்குடுங்க சார். சூப்பரோ சூப்பர்\nஉள்குத்து எப்படியும் கடைசியில் இருக்கும் எனத் தெரியும்\nஆனால் இப்படி ஒரு கும்மாங்குத்து இருக்கும் என கற்பனை செய்யக் கூட\nUnknown 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:07\nபதிவைப் படித்தால் வடிவேலுவே வாய்விட்டுச் சிரிப்பார் சகைச்சுவை நன்று\nகவிதை வீதி... // சௌந்தர் // 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:56\nஇந்த முடிவை எதிர்பாக்கவே இல்லை. செம\nசினிமாவிற்குள் நுழையும் ஐடியா இருக்கா முரளி \nபெயரில்லா 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:09\nஆத்மா 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:36\nஐயோ சூப்பர் பதிவு சார்....:)\nவீடியோவுல வடிவேலுட அக்டிங் பார்க்காதது தான் குறை....\nUnknown 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:26\nஹி ஹி ஹி எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க (TM 5)\nசசிகலா 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nUnknown 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\n# * # சங்கப்பலகை அறிவன் # * # 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nவசனத்தில் வடிவேலுவின் சில மானரிசங்களைச் சேர்த்திருக்கலாம்..சும்மா இன்னும் தூக்கி இருக்கும் பதிவு..\nஆனால் இப்பவும் சிரிக்க வைக்கும் பதிவு.\n”தளிர் சுரேஷ்” 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:54\nபழைய கதைக்கு புதிய முலாமிட்டு இருந்தாலும் சுவாராஸ்யமாக இருந்தது\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஜூலை, 2012 ’அன்���ு’ பிற்பகல் 6:03\nஹா ஹா.. ரசித்தேன் நண்பரே வாழ்த்துக்கள் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:08\nநல்லாத்தான் எழுதுறாங்கய்யா :D :D :D :D :D\nபேசாம வடிவேலுவுக்கு ஸ்கிறிப்ட் எழுதிக்குடுங்க சார். சூப்பரோ சூப்பர்//\nரொம்ப நன்றி கோபி. தம்பி கோபிநாத் எப்பவுமே முதல் கம்மென்ட் போட்டா அந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிடுது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:11\nஉள்குத்து எப்படியும் கடைசியில் இருக்கும் எனத் தெரியும்\nஆனால் இப்படி ஒரு கும்மாங்குத்து இருக்கும் என கற்பனை செய்யக் கூட\nரமணி சார். உங்க கருத்தும் வாக்கும் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:18\n//புலவர் சா இராமாநுசம் said...\nபதிவைப் படித்தால் வடிவேலுவே வாய்விட்டுச் சிரிப்பார் சகைச்சுவை நன்று\nபுலவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:19\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:31\nஇந்த முடிவை எதிர்பாக்கவே இல்லை. செம\nசினிமாவிற்குள் நுழையும் ஐடியா இருக்கா முரளி \nஎனக்கு பாடல் எழுத ஆசை உண்டு.சினிமாவில் நுழைய காலம் கடந்து போச்சுன்னு நினைக்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:33\nஐயோ சூப்பர் பதிவு சார்....:)\nவீடியோவுல வடிவேலுட அக்டிங் பார்க்காதது தான் குறை...//\nகருத்துக்கு மிகவும் நன்றி விமலன் சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:34\nஹி ஹி ஹி எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க (TM 5)//\nவருகைக்கும் வாக்குக்கும் நன்றி பாஸ்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:35\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சசிகலா மேடம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:36\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனேஷ் குமார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:37\nவசனத்தில் வடிவேலுவின் சில மானரிசங்களைச் சேர்த்திருக்கலாம்..சும்மா இன்னும் தூக்கி இருக்கும் பதிவு..\nஆனால் இப்பவும் சிரிக்க வைக்கும் பதிவு.//\nவருகைக்கும் ஆலோசனிக்கும் நன்றி அறிவன்.\nடி.என்.ம���ரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:39\nபழைய கதைக்கு புதிய முலாமிட்டு இருந்தாலும் சுவாராஸ்யமாக இருந்தது அருமை\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:42\nநன்றி வெங்கட் நாகராஜ் சார்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:43\nஹா ஹா.. ரசித்தேன் நண்பரே வாழ்த்துக்கள் \nசிகரம் பாரதி 31 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:49\nஅருமை. சிரித்து ரசித்தேன். ரசித்து சிரித்தேன்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில் ( 08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது . முகநூலில் அந்த தகவலை மட்டும் ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nவைரமுத்துவைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான \"வைகறை மேகங்கள்\" முழுவதும் மர...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்��ம்-பாலகுமாரன்.\nகரையோர முதலைகள் பால குமாரனின் புகழ் பெற்ற நாவல்.இதில் நாயகி ஸ்வப்னா மற்றும் நாயகி தியாகு தவிர கவிதைக்காகவே படைக்கப் பட்டது இன்னொரு...\nஇதெல்லாம் படிச்சா சிரிப்புவராதுன்னு எனக்கு தெரியும் . ஏன்னா எல்கஷன் நேரத்தில பல கோமாளித் தனங்களை பாத்து சிரிச்சிக்கிட்டு இருக்கிற உங்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4695:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1&catid=36:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=57", "date_download": "2020-08-08T17:38:56Z", "digest": "sha1:J3ZEP2WNOS4VLUHVRHNEKTNWIYYB6MH5", "length": 51028, "nlines": 187, "source_domain": "nidur.info", "title": "வினாவும் விளக்கமும் (1)", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில் வினாவும் விளக்கமும் (1)\n1. திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் டெலிஃபோனில் பேசலாமா\n2. மோசமான செயல்களை நினைக்கிறேன், ஆனால் செய்வதில்லை. இது பாவமாகுமா\n3. திருமணம் முடித்த பிறகு உடலுறவு கொள்ளுமுன் கணவன் இறந்துவிட்டால் மனைவிக்கு வாரிசுரிமை உண்டா\n4. ஆண்களை விடக் கூடுதலாக தொழுகையின் சட்டதிட்டங்களை அறிந்த பெண், மிக அழகாக ஓதக் கூடியவள் ஆண்களுக்கு தொழுகை நடாத்த முடியுமா\n5. படிக்கும் காலத்தில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருந்த நான் தற்போது சம்பாதிக்கும் பணம் ஹராமா\n6. கணவன் மனைவிக்கிடையே முரண்பாடுகள் தோன்றும்போது அல்லாஹ்விடம் மீள்வதற்கு தீர்வு என்ன\n7. திருமணம் முடித்த ஒரு பெண் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியாகும் வரை பிள்ளை பெறலைப் பிற்போட முடியுமா\n8. அடிமைப்பெண்ணின் தேவையை நிறைவேற்றும் விஷயத்தில் முரண்பாடா\n9. பணயக்கைதிகளாக பிடித்திருப்பவர்களைக் கொல்லலாமா\n10. நஞ்சு கலந்த வகையில் அமையும் பரிசோதனைகளை மிருகங்கள் மீது செய்யலாமா\nகேள்வி 1 : என்னுடைய நண்பர் அவர் இஸ்லாமிய சிந்தனை பெற்றவர் தஃவாவுடைய பாதையில் அயராது உழைப்பவர். அவருக்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட பெண் உள்ளது இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு அடுத்த வருடம் நிக்காஹ், இப்பொழுது இருவரும் டெலிபோன் மூலம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். இதனை சில அவருக்கு மற்ற சகோதரர்களும் மத்தியில் சில மனக்கசப்பு. இந்த கேள்விக்கு குர்ஆன்,ஸூன்னா பார்வையிலும் இப்போதுள்ள கால சூழ்நில�� கொண்டு பதில் கூறவும்.\nபதில் : பெண்களோடு பேசுவது அவசியத் தேவையாயின் ஆகுமானதாதும். கற்பித்தல், டாக்டரோடு பேசல், வியாபாரத் தேவைகள் போன்ற பல்வேறு தேவைகளின் போது மஹ்ரமியத் அல்லாத பெண்களுடன் பேச முடியும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்கள் என்பது மிகப் பல ஹதீஸ்களில் வந்துள்ளது. ஸஹாபாக்களும், ஸஹாபிப் பெண்களுடன் பேசியுள்ளார்கள் என்பது மிகவும் பிரசித்தம். உதாரணத்திற்கு இரண்டொரு ஹதீஸ்களை கீழே தருகிறேன்.\n'தாபித் இப்னு கைஸ் என்பவரின் மனைவி இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே தாபித்தின் மார்க்க நடத்தையிலோ, ஒழுக்கத்திலோ நான் குறை காணவில்லை. ஆனால் நான் நன்றி கொன்ற முறையில் அவரோடு நடந்து கொள்வேனோ என்று தான் பயப்படுகிறேன் என்று கூறினார். அப்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரது தோட்டத்தை நீ திருப்பி கொடுக்கத் தயாரா எனக் கேட்டார்கள். அப்பெண் ஆம் என்றார். அவ்வாறே அவர் தோட்டத்தை திருப்பிக் கொடுக்க இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாபிதிடம் அப்பெண்ணை பிரிந்துவிடுமாறு பணித்தார்கள் (ஸஹீஹ் புகாரி)\nஸபீஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா என்ற பெண்ணின் கணவர் ஸஃத் இப்னு கவ்லா ஹஜ்ஜதுல் விதாவின் போது மரணித்தார். அப்போது கர்ப்பவதியாக இருந்த ஸபீஆ மிகச் சில நாட்களிலேயே பிள்ளையை ஈன்றார். பிள்ளைபேற்று நிலையிலிருந்து அவர் தூய்மையானதும் திருமணம் பேசி வருவோருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அந்நிலையில் அவரிடம் சென்ற அபூ ஸலாபில் இப்னு பஃலாக் அவரைப் பார்த்து என்ன திருமணம் பேசி வருவோருக்காக அழகுபடுத்திக் கொண்டீரா திருமணம் முடிக்க விரும்புகிறீரா நான்கு மாதங்கள் 10 நாட்கள் சென்ற பின்னரே நீர் திருமணம் முடிக்க முடியும் என்றார்.... ( நூல்: ஸஹீஹ் புகாரி)\nஇவ்வாறு பேசுவது அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அல்குர்ஆன் கீழ்வரும் விடயத்தை கவனதிற் கொள்ள வேண்டும்.\n'விபச்சாரத்தை நெருங்காதீர்கள்....' (அல் இஸ்ரா 32)\nஅதாவது விபச்சாரம் செய்வது மட்டுமல்ல அதனை நெருங்கவும் கூடாது என இவ்வசனம் கூறுகிறது. பேசுவதும் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். பார்வை,பேச்சு,தொடுதல் என்ற இவை அனைத்தும் விபச்சாரத்தி��்கு இட்டுச் செல்வதாகும். இதனையே மேற்குறிப்பிட்ட வசனம் தடை செய்கிறது.\nதிருமண ஒப்பந்தம் முடியும் வரையில் ஒரு பெண் உறவால் ஆகமாட்டாள். திருமணம் பேச்சுவார்த்தை முடிவது குறிப்பிட்ட பெண்ணை மனைவியாக்க மாட்டாது. இந் நிலையில் இருவரும் தனியே சந்திப்பது,உரையாடுவது போன்ற அனைத்தும் கூடாததாகும். ஏனெனில் திருமணம் பேசப்பட்ட இருவரும் பகிடியாகப் பேசல், சிலவேளை மறைமுகமான காம உணர்வைத் தூண்டும் வார்த்தைகளைப் பேசல் என்பன தம்மை அறியாமலேயே நடந்துவிடும்.\nதிருமணம் பேச்சுவார்த்தை மட்டுமே முடிவுக்கு வந்திருப்பின் அது இடையில் முறிய முடியும் எனவே ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ளல் மிகவும் முக்கியமானது. கணவன் மனைவி என்ற உறவு கொண்டாட முடியாத நிலையில் அந்த வகையிலான ஆரம்ப நடத்தைக்குக் கூட நாம் வந்துவிடக் கூடாது.\nகேள்வி 2 : எனது உள்ளம் மோசமான செயல்களை, மோசமான வார்த்தைகளை செய்யுமாறு, பேசுமாறு கூறுகின்றது. என்றாலும் நான் அதிகமான சந்தர்ப்பங்களில் அவற்றை செய்வதில்லை. வார்த்தைகளால் வெளியிடுவதுமில்லை. எனவே இதற்கு எனக்கு பாவம் கிடைக்குமா\nபதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் நிச்சயமாக எனது உம்மத்தில் அவர்களின் உள்ளங்களில் நினைக்கின்றவற்றை அவர்கள் அதனைப் பேசாமல், செய்யாமல் இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவர்களை தண்டிப்பதை விட்டு விட்டான்.\nஉள்ளத்தில் ஏற்படுகின்ற ஊசலாட்டங்கள், சில பாவங்களை செய்ய வேண்டும் என்ற முனைப்பு, கவலை என்பவற்றை செய்யாமல் இருக்கும் காலம் வரை அது மன்னிக்கப்படும். யார் அல்லாஹ்வுக்குப் பயந்து அதனைக் கட்டுப்படுத்துகின்றாரோ அவருக்கு அல்லாஹ் அதற்காக நன்மையை எழுதுகிறான். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.\nகேள்வி 3 : இருவருக்கிடையில் திருமண ஒப்பந்தம் முடிந்து விடுகிறது. எனினும் உடலுறவு நடக்கவில்லை. இந்நிலையில் கணவன் இறந்து விடுகிறான். இப்போது மனைவிக்கு வாரிசுரிமை உண்டா\nபதில் : திருமண ஒப்பந்தம் சரியான முறையில் நடந்து முடிந்து உடலுறவின் முன்னர் கணவன் இறந்தால் அவளுக்காக முழு மஹரையும் அவனது சொத்திலிருந்து பெற உரிமை பெறுகிறாள். உடலுறவின் மூலமும், உரிய முறையில் இருவரும் தனித்திருப்பதன் மூலமும் மஹரைப் பெற மனைவி உரிமை பெறல் உறுதியாவது போன்றே கணவன் மரணிக்கும் போது மஹர் பெறும் உரிமை உறுதியாகிறது.\nஅவ்வாறே, இந் நிலையில் கணவனிடம் வாரிசுரிமை பெறவும் உரிமை பெறுகிறாள். இறந்த கணவனுக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால் மனைவி 1ஃ4 ஐயும் அவருக்குப் பிள்ளைகள் இருப்பின் 1ஃ8 உம் பெறும் உரிமையை அவள் பெறுகிறாள். மஹரை முழுமையாக கணவனின் சொத்திலிருந்து பெற்றதன் பிறகு அவள் வாரிசுரிமை பெறுகிறாள்.\nதிருமண ஒப்பந்தம் நிறைவேறிவிட்டால் உடலுறவு கொண்டாலும் இல்லாவிட்டாலும் முதற் கணவன் மரணித்தால் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் வாரிசுரிமை பெறத் தகுதியாகின்றனர்.\nகேள்வி 4 : ஒரு பெண் தொழுகையை ஆண்களைவிட சிறப்பாக செய்து முடிப்பவளாக இருப்பின் தனது கணவனுக்கும், குடும்பத்தார்களுக்கும் இமாமத் செய்யமுடியுமா அதாவது ஆண்களை விடக் கூடுதலாக தொழுகையின் சட்டதிட்டங்களை அறிந்த பெண், மிக அழகாக ஓதக் கூடியவள் ஆண்களுக்கு தொழுகை நடாத்த முடியுமா\nபதில் : இப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுவது அவர்கள் மீது கடமை. தகுந்த காரணங்களின்றி ஜமாஅத் தொழுகையை விடுவது எவ்விதத்திலும் ஆகுமாகாது. இதனைத்தான் குர்ஆனும், நபியவர்களுடைய சொல், செயல்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஸஹாபாக்கள், முன்னோர்கள் அனைவரினது நடவடிக்கைகளும் இவ்வாறே அமைந்திருந்தன.\nபருவவயதை அடையாதவர்களைப் பொறுத்தவரை பொறுப்புதாரிகள் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழும்படி அவர்களை ஏவ வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஏவல் இதனைத்தான் விளக்குகின்றது. ''ஏழு வயதடைந்தால் உங்கள் பிள்ளைகளுக்குத் தொழும்படி ஏவுங்கள். பத்து வயதடைந்தால் அதற்காக அடியுங்கள்' தொழும்படி ஏவுதல் ஜமாஅத்துடன் தொழுவதையே சுட்டி நிற்கின்றது.\nஒரு பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது. தொழுகையில் இமாமத் செய்வதென்பது ஒரு இபாதத்தாகும். இபாதத்கள் குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களினடியாகவே மேற்கொள்ள முடியுமானவை. ஆண்களுக்கு ஒரு ஆண் இமாமத் செய்வதே நபியவர்களுடைய காலத்தில் பின்பற்றப்பட்டது. எனவே ஒரு பெண் ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியாது. இது சுன்னாவிற்கு முற்றிலும் முரணானது.\nஆனால் அவள் பெண்களுக்கு இமாமத் செய்ய முடியும். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஸலாமா ரளியல்லாஹு அன்ஹா போன்றோர் பெண்களுக்கு இமாமத் செய்துள்ளனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல��லம் ஒரு ஸஹாபிப் பெண்ணுக்கு தனது குடும்பப் பெண்களை இமாமத் செய்து தொழுவிக்கும் படி ஏவினார்கள்.\n- ஆய்வுக்கும், பத்வாவுக்குமான ஒன்றியம், சவூதி அரேபியா.\nகேள்வி 5 : நான் ஒரு வருடத்திற்கு முன் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறி, தற்போது அல்ஹம்துலில்லாஹ் அரசாங்கத் தொழிலொன்றில் பணியாற்றுகின்றேன். ஆனால் பல்கலைக்கழகத்தில் படித்த காலங்களில் நான் பல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதை எண்ணி தற்போது கைசேதப்படுகின்றேன். நான் செய்கின்ற தொழிலும் பெருகின்ற சம்பளமும் ஹராமானதாகக் கருதப்படுமா\nபதில் : ஏமாற்றுதல் மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார் ''யார் எம்மை ஏமாற்றுகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்'. எனவே நீங்கள் செய்த ஏமாற்றுவேலைகளுக்காக முதலில் தவ்பா கேட்கவேண்டும். அத்துடன் நல்லமல்களில் கூடுதலாக ஈடுபடவேண்டும்.\nஏமாற்று மோசடிகள் செய்து பெற்றுக் கொண்ட சான்றிதலை வைத்து தொழில் செய்வது ஆகுமானதல்ல. ஏனெனில் அரசாங்கம் அதனை அறிந்திருந்தால் ஒருபோதும் சான்றிதலை வழங்கியிருக்காது. குறிப்பாக வைத்தியம் போன்ற துறைகளாக இருப்பின் பாரிய பின் விளைவுகளையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் என்பதால் அவ்வகையான சான்றிதழ்களை வைத்து தொழில் செய்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதது ஆகும்.\nஏமாற்று மோசடிகளின் விகிதம் இங்கு கருத்திட் கொள்ளப்பட வேண்டும். ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடாதிருந்தால், அவரால் சான்றிதலைப் பெறமுடியாது என்ற நிலையிருப்பின் இவ்வகையான சான்றிதலை வைத்து தொழில் செய்வது கடுமையான ஹராமாக மாறுகிறது. சிறிய சிறிய ஏமாற்று நடவடிக்கைகளாக இருந்தால் தொழில் செய்து வருமானம் பெறுவது ஆகுமாகும். ஆனால் ஏமாற்றியதற்கான பாவம் பதியப்பட்டிருக்கும். எனவே தவ்பா கேட்டு, நல்லமல்களில் கூடுதலாக ஈடுபட வேண்டும்.\n- கலாநிதி அஜீல் நிஷ்மி\nகேள்வி 6 : எனக்கும் எனது மனைவிக்குமிடையில் சில போது முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. இது போன்ற நிலைகளில் அல்லாஹ்வை நோக்கி மீளுவதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இம் முரண்பாடுகளின் போது தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள உதவும் பிரார்த்தனைகள் ஏதும் உண்டா\nபதில் : அல்லாஹு தஆலா மனித வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக பௌதீக ரீதியான வழிகளை ஏற்படுத்தித் தந்துள்ளான். எனினும், அவ்வழிவகைகளை மாத்திரம் வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.\nமாற்றமாக ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் தனது சிறிய, பெரிய அற்பமான விடயங்கள், முக்கியமானவைகள் என சகல விவகாரங்களிலும் அல்லாஹ்வின் உதவியை நாடுவது கடமையாகும். ஏனெனில், அல்லாஹ் தான் தீர்வுகளை ஏற்படுத்துபவன்; பிரபஞ்சத்தை திட்டமிடு பவன்; அவன் 'ஆகுக' என்று ஒன்றுக்கு கட்டளையிட்டால் உடனே அது ஆகிவிடும்.\nமனிதனால் எதிர்கொள்ள எந்தத் தயார் நிலையும் இல்லாத எத்தனை பிரச்சினை களை அல்லாஹுதஆலா சுலபமாக அவனை விட்டும் நீக்கியுள்ளான் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான எந்தச் சாதனங்களையும் தயார்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது இதன் பொருளல்ல.மாற்றமாக ஒரு முஸ்லிம் கைக்கொள்ள வேண்டிய முதல் தர தயார் நிலை, அல்லாஹ்விடத்தில் உதவி தேடுதலாகும்.\nநாம் தயார்படுத்தி வைத்துள்ள வழிகள் மூலம் தீர்த்துக் கொள்ள சாத்தியமற்ற எண்ணற்ற பிரச்சினைகள் வீடுகளில் நிகழ்கின்றன. எனவேதான் அந்த ஏற்பாடுகளுடன் இணைந்ததாக அல்லாஹ் விடத்தில் தூய்மையான முறையில் பிரார்த்தித்தல், கருனையாளனான அவனிடத்தில் மன்னிப்பு வேண்டுதல் என்பன அமைய வேண்டும்.\nகணவன் - மனைவி, பெற்றோர்-பிள்ளைகள் என்போருக்கு மத்தியில் ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது நடந்து கொள்ள வேண்டிய சில முறைகள் உள்ளன.\n1. அனைவரும் வுழூச் செய்வதற்கு விரைந்து கொள்ளல்\n2. இரண்டு ரக்அத் தொழுகையில் ஈடுபடல்.\n3. நல்ல பிரார்த்தனைகளை இறைஞ்சுதல்\nஇத்தகைய முறைகளைப் பின்பற்றி நடப்பது மிகவும் விரும்பத்தக்கதாகும்.\nஅல்குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கான பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.\n'மேலும் உங்களது இரட்சகன் என்னிடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்கு பிரார்த்திக்கின்றேன் என்று கூறினான்'\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்' எனக் குறிப்பிட்டார்கள்.\nஉபாதா இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.\n'பாவமற்றும், உறவினர்களை துண்டிக்காத நிலையிலும், பூமியின் மீது வாழும் எந்த வொரு முஸ்லிம் பிரார்த்தித்தாலும் அது அவனுக்கு வழங்கப்பட���ம். அல்லது அதனை ஒத்த ஒரு தீங்கு அவனை விட்டும் தடுக்கப் படும். (நூல்: திர்மிதி)\nமுரண்பாடுகள், பிரச்சினைகளின் போது கேட்க வேண்டிய பல பிரத்தியேகப் பிரார்த்தனைகள் உள்ளன. உதாரணத்திற் காக சிலவற்றை தருகிறோம்.\nலாஇலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம், ஸுபுஹானல்லாஹி றப்பில் அர்ஷpல் அழீம், வல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன், அஸ் அலுக மூஜிபாத்தி ரஹ்மதிக, வஅஸாஇம மஹ்பிரதிக்க, வல்இஸ்மத மின் குல்லி தன்ப், வல் ஹனீமத மின் குல்லி பிர், வஸ்ஸலாமத மின் குல்லி இஸ்ம், லா ததஃ லீ தன்பன் இல்லா ஹபர்தா, வலா ஹம்மன் இல்லா பர்ரஜ்தா, வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களை(த்)த, யா அர்ஹமர்ராஹிமீன்.\nசுருக்கம்: குடும்ப வாழ்வில் முரண்பாடுகள் தோன்றுதல் இயல்பானது. தவறுகள் நடத்தல் என்பது எந்தத் தவறும் நிகழாத அல்லாஹ்வின் நாட்டங்களில் ஒன்று. எனவே தான் திருமணம் எவ்வாறு ஷரீஆ அடிப்படையில் இடம் பெறுகிறதோ அவ்வாறே பிரச்சினைகளுக்கான தீர்வு களும் ஷரீஆவின் அடிப்படையில் அமைய வேண்டும்.\nகேள்வி 7 : திருமணம் முடித்த ஒரு பெண் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியாகும் வரை பிள்ளை பெறலைப் பிற்போட முடியுமா\nபதில் : பிள்ளைப் பெறலைப் பிற்போடல் அவளுக்கும் கணவனுக்கும் உரிய உரிமையாகும். குறிப்பிட்ட தொரு காலப் பிரிவுக்கு, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவர்கள் இருவரும் உடன் பட்டுப் அதனைப் பிற்போடல் குற்றமல்ல.\nஏனெனில் ஸஹாபாக்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் 'அஸ்ல்' செய்தார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸில் வந்துள்ளது. 'நாம் 'அஸ்ல்' செய்து வந்தோம். குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது' என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு சொல்கிறார். மனைவியோடு உடலுறவு கொள்கையில் இந்திரியத்தை வெளியே விடலே 'அஸ்ல்' எனப் படுகிறது. இது குழந்தை கிடைப்பதைத் தடுக்கும். கணவன் மனைவி இருவரும் உடன் பட்டு குறிப்பிட்ட காலப் பிரிவுக்கு குறிப்பிட்ட நோக்கத்திற்காக குழந்தை கிடைத்தலைப் பிற்போடல் என்பதுவே இங்கு முக்கியமாகும். அதில் குற்றமில்லை என்பதனை இந்த ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் காட்டுகிறது.\n- செய்க் ஸாலிஹ் இப்னு உதைமின்\nகேள்வி 8 : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஒரு ஹதீஸில் ஒரு அடிமைப் பெண் தன்னுடைய தேவையொன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நபி ஸல்லல்ல���ஹு அலைஹி வஸல்லம் அவர்களை தன்கையோடு அழைத்துச் சென்றாள் என வந்துள்ளது. இச்சம்பவம் இன்னொரு ஹதீஸுடன் முரண்படுவதாக தெரிகிறது. ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்துகொண்டிருந்தபோது பைஅத் செய்வதற்காக வந்த ஒரு பெண்ணிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''நான் பெண்களுடன் முஸாபஹா செய்வதில்லை' என்றார்கள். இரு ஹதீஸ்களும் ஒன்றோடொன்று முரண்படுகின்றனவா\nபதில் : இல்லை, இரண்டும் ஒன்றோடொன்று முரண்படவில்லை. முதற்கூறிய ஹதீஸில் ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தன்கையோடு அழைத்துச் சென்றாள்' என்பதன் பொருள் அவளுடைய தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி, பின்வாங்குதலுமின்றி முன்வந்தார்கள். அவளுடன் சென்று அவளது தேவையை நிறைவேற்றிக் கொடுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் மிகவும் அந்தஸ்துடையவராக இருந்தும் எவ்வித பெருமையும் கொள்ளாத சாதாரண அடிமைகளுடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பதில் முன்நிற்பவராக, மிகவும் பணிவுடையவராக இருந்தார்கள் என்பதே மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் பெரும் படிப்பினையாகும்.\n- ஷெய்க் அப்துர்ரஹ்மான் அப்துல் காலிக்\nகேள்வி 9 : பணயக்கைதிகளாக பிடித்திருப்பவர்களைக் கொல்லலாமா\nபதில் : பணயக்கைதிகளாக பிடித்தலும், அவர்களைத் தடுத்து வைத்திருத்தலும் யுத்த செயற்பாடுகளாகும். எனவே யுத்தம் பிரகடனப் படுத்தப் பட்டிருக்கும் போதும், யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதும் மட்டுமேயன்றி வேறு நேரங்களில் கூடாததாகும். இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் நிகழ்ந்த எதிரிகளை பணயக் கைதிகளாகப் பிடித்தலும், தடுத்து வைத்தலும் யுத்தத்தின் போதே நிகழ்ந்தது. சமாதான உடன்பாட்டு நிலைமைகளின் போது நிகழ்ந்த இத்தகைய நிகழ்வுகளை இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகரிக்கவில்லை. அந் நிலையில் அத்தகைய கைதிகளை விடுதலை செய்யுமாறும் பணித்தார்கள்.\nயுத்தகாலத்திலும் கூட எதிரிகளை பணயக் கைதிகளாகப் பிடிப்பதுவும் தடுத்து வைப்பதுவும் தூதுவர்கள் அல்லது அவர்கள் நிலையில் உள்ளோர் அல்லது முஸ்லிம் நாட்டில் அனுமதியுடன் தங்கியிருப்போர் என்போராயின் கூடாததாகும். அவ்வா��ே முஸ்லிம் நாட்டிற்கும் அது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நாட்டில் தங்கியுள்ளவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப் படுவதுவும் கூடாது. இதற்கு கீழ் வரும் ஹதீஸ்கள் ஆதாரமா கின்றன.\n'தூதுவர்களை நான் தடுத்து வைத்துக் கொள்ளமாட்டேன்' (நூல்: அபூதாவூத், அல்பானி : ஸஹீஹ் ஆன ஹதீன்)\nஇப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்: \"தூதர் கொல்லப்படக் கூடாது என்பது ஸுன்னாவின் போக்காக அமைந்திருந்தது.\" (நூல்: பைஹகி)\nமுஸ்லிம் நாடு சமாதான உடன்பாடு செய்து கொண்டுள்ள இன்னொரு நாட்டில் தங்கியிருப்போரை அல்லது முஸ்லிம் நாட்டில் அனுமதியுடன் தங்கியிருப்போரைப் பணயக் கைதிகளாகப் பிடிப்பது, கொலை செய்வது கூடாததாகும் ஏனெனில் இது நம்பிக்கைத் துரோகமான செயற்பாடாகும். நம்பிக்கைத் துரோகம் செய்வோரை அல்லாஹ் விரும்புவதில்லை. இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்வதனைத் தடுத்துள்ளார்கள் என்பது நிறுவப்பட்ட உண்மையாகும்.\nபணயக் கைதிகளாகப் படித்தல் என்பது யுத்தத்தில் போது நடக்கும் யுத்த செயற்பாடுகள் எனக் கருதப் படுவதால் இவை யுத்த நோக்கற்றவர்களுக்கு எதிராக செயற்படுத்தல் கூடாது. பெண்கள், சிறு பிள்ளைகள் போன்ற யுத்தம் செய்ய இயலாதோர் யுத்தம் பற்றிப் எக் கருத்துமற்ற வயோதிபர்கள், மத குருக்கள் என்போர் இதில் அடங்குவர் இத்தகையோரைப் பிடித்து வைக்கும் நிலை ஏற்படின் அவர்களை உடனே விடுதலை செய்தல் சரீஆக் கடமையாகும்.\nஅனுமதிக்கப்பட்ட யுத்தமொன்றின் போது யுத்தத்தின் ஈடுபடுவோரை அல்லது அந் நிலையில் உள்ளோரை தலைமையின் அனுமதியோடு பணயக் கைதிகளாகப் பிடித்தல் ஆகுமானதே.\nபோராடும் முஜாஹிதுகள் தாமாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் தாம் பிடித் தோரைத் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை அவர்களைக் கொலை செய்வதா அல்லது விடுதலை செய்து விடுவதா அல்லது பரிகாரமாக ஏதாவது பெற்றுக் கொண்டு விடுதலை செய்வதா என்ற முடிவை எடுக்கும்.\nகேள்வி 10 : நஞ்சு கலந்த வகையில் அமையும் பரிசோதனைகளை மிருகங்கள் மீது செய்யலாமா\nபதில் : மிருகங்களை எக் காரணமுமின்றிக் கொலை செய்தல் கூடாது. ஏனெனில் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிருள்ளவற்றை இலக்;காக வைத்து அம்பெறிவதைத் தடுத்துள்ளார்கள். விளையாட்டு நோக்கிலாயினும் சரி அம்பெய்யப் பயி���்சி பெறும் நோக்கிலாயினும் சரி இவ்வாறு செய்வதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். ஏனெனில் வேறு இலக்குகளை வைத்து அம்பெறியப் பயிற்சி பெற முடியும்.\nமனிதனுக்குப் பிரயோசனமளிக்கும் வகையில் அமைந்த அறிவியல் நோக்கங்களுக்காக இத்தகைய பரிசோதனைகள் நடாத்தப் படுகிறதாயின் அத்தோடு இது தவிர அந் நோக்கங்களை அடைய வேறு வழியும் இல்லாவிட்டால் இவை ஆகுமாகதென்றே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் மிருகங்கள் அடிப்படையில் மனிதனுக்குப் பணி செய்யவே படைக்கப் பட்டுள்ளன. அவனது நலன்களுக்காகவே அவை கட்டுப் படுத்தப்பட்டு வைக்கப் பட்டுள்ளன.\n'வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.' (அல்குர்ஆன் - ஸூரா ஜாதியா 13)\n'குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும், நீங்கள் ஏறிப் பிரயாணம் செய்யவும், அழகுப் பொருட்களாக அமையவும் அவன் படைத்துள்ளான். நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.' (அல்குர்ஆன் - ஸூரா நஹ்ல் 8)\nசாப்பிடுவதற்கு அல்லாஹ் மிருகங்களை அறுப்பதை அனுமதித்துள்ளான். சாப்பிடுதல் அறிவியல் நோக்கங்களை விட மிருகங்களால் பெறும் குறைந்த பிரயோசனம் என்பதில் சந்தேகமில்லை. அத்தோடு மனிதன் சாப்பிட மிருகங்கள் அல்லாத வற்றையும் பெற முடியும். எனவே மனிதனுக்கு அறிவியற் பிரயோசனங்களைத் தரும் மிருகங்களை சில வேளை கொல்லக் கூடிய நஞ்சு கலந்த வகையிலான பரிசோதனை ஆகுமானதே. ஏனெனில் இங்கு மனிதனுக்கு அங்கீகரிக்கத் தக்க நலன்களைத் தரும் வகையிலான மிருகங்களைக் கொலை செய்தல் என்பதே நடைபெறுகிறது. இது கருத்து வேறுபாடின்றி ஆகுமானதொரு விடயமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6247:2009-09-18-19-26-46&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-08-08T19:17:16Z", "digest": "sha1:YSSHNZ44Q63IP2OXPKZOHH5TTUGKZZ64", "length": 10948, "nlines": 35, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்க���றது.\nஎவ்வளவுதான் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும்,பொய்யான நம்பிக்கைகளை ஊட்டினாலும் தீவிரமாகிவிட்ட கோஷ்டிச் சண்டைகளால் அக்கட்சி பலவீனமடைவதைத் தடுக்கவே முடியாது என்கிற நிலைமை நெருங்கிவிட்டது.\nபா.ஜ.க.வின் தேர்தல் தோல்விக்குப் பழிபோடப்பட்டு உத்தர்கண்ட் முதல்வர் கந்தூரி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அருண் ஜேட்லிக்கு நாடாளுமன்ற மேலவையின் பா.ஜ.க. தலைவர் பதவியும், சுஷ்மா சுவராஜுக்கு நாடாளுமன்ற பா.ஜ.க. துணைத் தலைவர் பதவியும் தரக்கூடாது என்று யஷ்வந்த் சின்ஹா,அருண் ஷோரி, ஐஸ்வந்த் சிங் முதலான பழம் பெருச்சாளிகளின் அதிருப்தி கோஷ்ட ிகலகக்கொடி தூக்கியது. அதன் பிறகு, ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு வசுந்தராராஜே சிந்தியாவுக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதை ஏற்கமறுத்து வசுந்தரா கோஷ்டி வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியது.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் தேசத் தந்தையாகச் சித்தரிக்கப்படும் முகமது அலிஜின்னாவைப் புகழ்ந்து புத்தகம் எழுதியதை வைத்து, பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் அதிரடியாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகிய இதர மூத்ததலைவர்கள் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.\nஇதற்கிடையே, 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் ஆப்கானிஸ்தானிலுள்ள கந்தகாருக்குக் கடத்தப்பட்டு, பயணிகள் மீட்கப்பட்ட விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்பதை அத்வானி மறைக்கிறார் என்று வாஜ்பாயியின் வலதுகரமான முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா பேட்டியளித்தார். முதலில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு எதிராகக் கிளம்பிய அதிருப்தியாளர்களின் கலகம், இப்போது அத்வானிக்கு எதிராகத் திரும்பியுள்ளது. அத்வானி ஒரு புளுகுணி என்று வெளிப்படையாகக் கேலி செய்தும், அவர் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்ததால் தான் உட்கட்சிப் பூசல் பெருகியதாகவும் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் தோல்வியால் சோர்வடைந்துள்ள கட்சி அணிகளிடம் புது நம்பிக்கையூட்ட செப்டம்பரில் நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்த அத்வானி, தீவிரமாகிவிட்ட உட்கட்சிப் பூசலால் அத்திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.\nஇந்துவெறி பாசிச பயங்கரவாதத் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ். வேறு; அரசியல் கட்சியான பா.ஜ.க.வேறு என்று ஆடிய நாடகமெல்லாம் முடிவுக்கு வந்து, இப்போது ஆர்.எஸ்.எஸ்.வெளிப்படையாகவே பா.ஜ.க. கோஷ்டிச் சண்டையில் தலையிட்டு சமரசப்படுத்தக் கிளம்பியுள்ளது. பா.ஜ.க.வின் உயிர்நாடியே ஆர்.எஸ்.எஸ்.இடம் இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நடத்திய கட்டப்பஞ்சாயத்தின்படி, அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள, அப்பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்படுவார் என்றும்; இவ்வாண்டின் இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவிக் காலம் முடிந்து ராஜ்நாத் சிங் விலகியபின், அருண்ஜேட்லி அப்பொறுப்பை ஏற்பார் என்றும் செய்திகள் வந்துள்ளன. இச்சமரசத் தீர்வை இந்துவெறிபாசிசத் தலைமையகத்தின் முடிவை ஏற்று கட்டுப்பாட்டுடன் நடப்பதாக பா.ஜ.க.தலைவர்கள் பசப்பலாம்; ஆனால், பதவிக்கும் அதிகாரத்துக்குமான கோஷ்டிச்சண்டை அக்கட்சிக்குள் ஓயப்போவதில்லை. அத்வானியின் பிரதமர் நாற்காலிக் கனவும் நனவாகப் போவதில்லை.\nபாரதிய ஜனதா கட்சி தேர்தல் தோல்விகளாலும், உட்கட்சிப் பூசல்களாலும் பலவீனப்பட்டுக் கிடக்கும் நிலையில், அக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்தே விரட்டியடிக்க இதுவே சரியான, பொருத்தமான தருணம். இந்துவெறி பாசிசத்தை சித்தாந்தமாகக் கொண்டுள்ள அக்கட்சியின் நாட்டுவிரோத மக்கள்விரோத பொய்கள், சதிகள்,கொலைகள், துரோகங்கள் மற்றும் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களை மக்களிடம் அம்பலப்படுத்தவும், பார்ப்பன இந்துவெறி பாசிசம் காலூன்றவே முடியாதபடிமுடமாக்கி அழிக்கவும் இதுவே சரியான தருணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2018/09/57673/", "date_download": "2020-08-08T17:11:18Z", "digest": "sha1:MC4FRVF7GWM6UBGOONLZ5NFQTKA24X4H", "length": 13195, "nlines": 184, "source_domain": "punithapoomi.com", "title": "நல்லூர் மகோற்சவம்: தங்க மயிலேறி உலாவந்தார் முருகப்பெருமான் சிறப்புச் செய்திகள், செய்திகள், தாயகம்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையள���ப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nநல்லூர் மகோற்சவம்: தங்க மயிலேறி உலாவந்தார் முருகப்பெருமான்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழா, பெருமளவான பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nநேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இத்திருவிழாவில் முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை மயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்\nகடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.\nஇத்திருவிழாவில் சுமார் ஒரு இலட்சம் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ஆதவனின் விசேட செய்தியாளர் குறிப்பிட்டார்.\nமகோற்சவ காலத்தில் நல்லூர் திருவிழா குறித்த முழுமையான தொகுப்பை, தினமும் இரவு 8.30இற்கு ஆதவன் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nபட்டிருப்பு தொகுதியில் இரா.சாணக்கியன் உள்வாங்கப்பட்டுள்ளது தேர்தல் கள நிலவரத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nமுல்லைத்தீவில் 17 எருமை மாடு கன்றுகள் திருட்டு\nகனேடிய தூதுவர் – நாமலுக்கிடையில் டுவிட்டரில் கருத்து மோதல்\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\nதமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 1ம் பக்கம்\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155574-actress-vani-bhojan-talks-about-entering-the-silver-screens", "date_download": "2020-08-08T18:37:55Z", "digest": "sha1:MJS7BBAOQZL5AM6SHJ2IXUWFSMR2JN7G", "length": 13145, "nlines": 166, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன?!'' - வாணி போஜன் | Actress Vani Bhojan talks about entering the silver screens", "raw_content": "\n``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன'' - வாணி போஜன்\n``சீரியல், சினிமா... கிளாமர் பாலிசி என்ன'' - வாணி போஜன்\n\"விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தெரியாத பொண்ணு நடிக்கிறது சரியா வருமானு சின்னதா சந்தேகம் இருந்திருக்கு. ஆனா, நான் முயற்சி பண்ணி தெலுங்கு பேசி நடிக்கிறேன்னு தெரிஞ்சு ஹாப்பி ஆகிட்டார்.\"\nசின்னத்திரை டு சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக `தெய்வமகள்' வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார். தமிழில் வைபவ்வுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தருண் பாஸ்கர் ஜோடியாக ஒரு படம்... என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் வாணி போஜனிடம் பேசினேன்.\n``சீரியல் டூ சினிமா என்ட்ரி எப்படி\n``சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடி மாடலிங் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போவே சினிமா வாய்ப்புகள் வந்��ன. அப்போதைக்கு தவிர்த்தேன். பிறகு பண்ணதுதான், `தெய்வமகள்' சீரியல். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அந்த சீரியல் வெற்றிகரமா ஒளிபரப்பானதோடு, எனக்கும் நல்ல பெயர் கிடைச்சது. ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கிட்டு பாரீஸ், சிங்கப்பூர், ஶ்ரீலங்கானு டூர் போயிட்டு வந்தேன். அந்த கேப்லயே சீரியல் சினிமா ரெண்டு ஃபீல்டுல இருந்தும் நடிக்கக் கேட்டாங்க. சீரியலா, சினிமாவாங்கிற குழப்பம் இருக்க, ஒருவழியா சினிமாவுக்கு டிக் அடிச்சுட்டேன். என்கிட்ட கதை சொன்னவங்க ரொம்ப டீசன்ட்டான கதைகளோடு வர்றாங்க. நல்ல டீமா இருக்காங்க. அவங்கன்னு இல்ல, பொதுவாவே இப்போ சினிமா மாறியிருக்கு. கதைக்கும், கேரக்டருக்கும் நிறைய மெனக்கெடுறாங்க. அதனால, சந்தோஷமா சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துட்டேன். நடிகர் நிதின் சத்யா, வைபவ் ஹீரோவா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். அதுல ஹீரோயினா நடிக்கிறேன். ஈஸ்வரி ராவ் மேடம் இந்தப் படத்துல போலீஸா வர்றாங்க. இதுதவிர, இன்னும் மூணு தமிழ்ப் படத்துல கமிட் ஆகியிருக்கேன். அதிகாரபூர்வ அறிவிப்பு சீக்கிரமா வரும்.\"\n``விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோயின் நீங்க... இந்த வாய்ப்பு எப்படி வந்தது\n``படத்தின் இயக்குநர் சமீர் என் போட்டோஸ், விளம்பரப் படங்களைப் பார்த்திருக்கார். என்கிட்ட கதை சொன்னார், எனக்கும் பிடிச்சிருந்தது... கமிட் ஆகிட்டேன். தெலுங்கு எனக்கு அறைகுறையாதான் தெரியும். இதை டைரக்டர்கிட்ட சொன்னேன், `பரவாயில்ல பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டார். பாதி ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இன்னும் 12 நாள் ஷூட் போகணும். படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவு பண்ணல.\"\n``தயாரிப்பாளர் விஜய் தேவரகொண்டாவைச் சந்திச்சீங்களா\n``அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் போறதுக்குள்ள அவர் கிளம்பிட்டார். அதனால, சந்திக்க முடியாம போயிடுச்சு. தவிர, அவரும் என் போட்டோஸ் பார்த்துட்டுதான் என்னைக் கமிட் பண்ணியிருக்கார். விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தெரியாத பொண்ணு நடிக்கிறது சரியா வருமானு சின்னதா சந்தேகம் இருந்திருக்கு. ஆனா, நான் முயற்சி பண்ணி தெலுங்கு பேசி நடிக்கிறேன்னு தெரிஞ்சு ஹாப்பி ஆகிட்டார். தவிர, நான் தெலுங்கு பேசுறதைக் கேட்டு இயக்குநர், 'நீங்களே டப்பிங் பேசுங்க'ன்னும் சொல்லிட்டார். நானும் சந்தோஷமா ஓகே சொல்லிட்ட���ன். எந்த மொழிப் படத்துல நடிக்கிறோம்னு முக்கியமில்லை; எப்படி நடிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்.\"\n``சீரியலோ, சினிமாவோ... கிளாமருக்கு முக்கியத்துவம் தர தேவையில்லை. பசங்களுக்கும் ஹோம்லி பொண்ணுங்களைத்தான் பிடிக்கும். படத்துக்குத் தேவைன்னா பண்ணலாம்; இல்லைனா தேவையில்லை. தவிர, கிளாமர்ங்கிற விஷயம் நம்ம உடம்புலதான் இருக்கணும்னு இல்லை. நம்ம முகத்துல, சிரிப்புல இருந்தா போதும்.\"\n``கடந்த ஐந்து வருடமா ரெகுலரா யோகா பண்றேன். தினமும் ஒரு மணிநேரம் அதுக்காகச் செலவழிப்பேன். மத்தபடி, ஜிம்ல வொர்க் அவுட் பண்ற பழக்கமில்லை. எனக்கு டான்ஸ் தெரியும்.\" என்று முடிக்கிறார், வாணி போஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600831", "date_download": "2020-08-08T18:00:57Z", "digest": "sha1:44I6EXUUCXIX7RZ74M6ITJDMEQN33RI7", "length": 7717, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Wreath for PDO | பிடிஓவிற்கு மலரஞ்சலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையி���், திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த கே.சுவாமிநாதன் கொரோனா தொற்று நோயால் காலமானார். இதையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் டாக்டர் சி.என். மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக பணியாளர்கள் ஆகியோர் அவரது உருவப் படத்திற்கு மலரஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தினர்.\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்\nவந்தவாசி அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு: 2000 ஆண்டுகள் பழமையானவை\nராஜபாளையம் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் மக்கள் கடும் அவதி\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை\nவடகரை, மேக்கரை பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு 7 ஆயிரம் வாழைகள் சேதம்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nநீலகிரியில் ஆய்வு செய்து விட்டு திரும்பிய அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை\nவாலிபர் எரித்து கொலை; குப்பை தொட்டியில் சடலம் வீச்சு: போலீஸ் விசாரணை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\n× RELATED கொரோனாவுக்கு பிடிஓ பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-seeks-apologies-for-harshly-replies-to-press/", "date_download": "2020-08-08T18:35:12Z", "digest": "sha1:J5TBHYDG7LDDTNNZ66MTYHGATSK5RI5D", "length": 9013, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘பத்திரிக்கையாளர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்’ – ரஜினிகாந்த்", "raw_content": "\n‘பத்திரிக்கையாளர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்’ – ரஜினிகாந்த்\nபத்திரிக்கையாளர்கள் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என ரஜினிகாந்த் ட்வீட்\nதூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப��பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை அளித்தார்.\nபின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினி சந்தித்த போது, சில கேள்விகளால் கோபமடைந்து ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது, பத்திரிக்கையாளர்களை அவர் அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் அதற்கு வருத்தம் தெரிவித்து தற்போது ட்வீட் செய்துள்ளார்.\nஅவர் தனது ட்வீட்டில், “விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிக���்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/not-lovers-but-their-friends-are-facing-so-many-problems-376850.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T17:25:25Z", "digest": "sha1:5KIRQZ74Y3D36IIQKDJSWGFE5PRRZVTY", "length": 18829, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலிக்கறவங்களால காதலிக்கறவங்க ஃபிரண்ட்ஸ் படும் பாடு இருக்கே... அயயயயோ! | not lovers but their friends are facing so many problems - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nகோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலிக்கறவங்களால காதலிக்கறவங்க ஃபிரண்ட்ஸ் படும் பாடு இருக்கே... அயயயயோ\nசென்னை: காதலிக்கறவங்களால் அவர்கள் நண்பர்கள், தோழிகள் படும் பாடு குறித்த விவாதம் ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடைப்பெறுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் இயக்குநர். கரு பழனியப்பன் காதலரா இருக்கும் உங்கள் நண்பர் எங்கு உங்களை அழைத்துப் போவார், எங்கு தவிர்த்துவிட்டு போவார் என்று கேட்டார்.\nஇவங்க அவுட்டிங் எங்காவது போகணும்னா நண்பர்கள் கூட்டமா அழைச்சுக்கிட்டு போகணும்னு சொல்லுவாங்க சார். நம்ம பேரை சொல்லி வீட்டில் வெளியூர் சொல்லிட்டு போலாம்னு திட்டம் போட்டு இப்படி செய்வாங்க சார். பார்க், படத்துக்கு போகணும்னா எங்களை கழட்டி விட்ருவாங்க சார் என்று ஒரு பையன் சொன்னார்.\nகாலேஜ் இருக்கும்போது எங்காவது போகணும்னா கட்டடிச்சுட்டு எங்களையும் கூட்டிகிட்டு போவாங்க சார். காலேஜ் இல்லாத நாளில் சுத்த போகணும்னா எங்களை கழட்டி விட்ருவாங்க சார் என்று ஒரு பெண் சொன்னார்.ஆனால் அம்மாகிட்டே என் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வருவா சார்னு சொன்னார் அந்த பெண்.\nஅதோ அங்கெ இருக்கான் பாருங்க சார் அவன் என் ஃபிரண்ட். இவன் அவனோட ஆளு கூட வெளியூர் போகணும்னா ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட சொல்லுவான் சார். நான் வர முடியாதுன்னு சொல்றவனை எல்லாம் கம்பெல் பண்ணி கூப்பிட்டுக்கிட்டு, காசு இல்லேன்னு சொல்றவனுக்கு பணம் அரேன்ஜ் செய்துட்டு கூட போகணும் சார். அந்த ஊர் குளிரில் ஒரு காபி குடிக்க பத்து ரூபாய் தாடான்னு சில்லரை இல்லேன்னு கேட்டேன் இல்லேன்னு சொல்லிட்டான் சார்.\nkodeeswari: பள்ளியிலும் சித்தி... இவங்க மகாலட்சுமி சித்தி\nதிரும்பி வந்து பார்த்தா அவன் ஆளுக்கு 60 ரூபாய் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்து ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க சார்னு சொன்னார் ஒரு பையன். இல்லை சார் அது என் காசு இல்லை அவகிட்டே காசு வாங்கித்தான் அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்தேன் என்று அந்த பையன் சொன்னார். இல்லை சார் அவன் போய் சொல்றன் சார் அவன் காசுதான் சார் அது என்று இவர் மீண்டும் சொன்னார். ஆனால், உள்ளூர் பார்க், பீச் போனால் என்னை கழட்டி விட்ருவான் சார் என்றும் சொன்னார்.\nசார் பார்க் பீச்சில் போயி நானே சும்மாத்தான் சார் உட்கார்ந்து இருப்பேன். அவளோட ஃபிரண்ட்ஸ் வந்தால் இவன் அழகா இருக்கான்னு பேச ஆசைப்படுவாங்க சார். இவனுக்கு பேச நடுங்கும் சார் என்று மீண்டும் அந்த பையன் சொன்னார்.இல்லை சார் அவன் பொய் சொல்றான் சார்.. எப்போதுமே அவன் கூட்டிகிட்டு போக மாட்டான் சார் என்று இந்த பையன் மீண்டும் சொன்னார்.\nகான் கால் போடுவோம் சார்\nபொண்ணுங்க காலேஜ் இல்லாத நாளில் உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு அவங்க ஆள் கூட சுத்த போயிருவாங்கன்னு சொன்னீங்களே.. அவங்க அம்மா உங்களுக்கு போன் பண்ணி என் பொண்ணு வந்துச்சான்னு கேட்டா என்ன சொல்வீங்கன்னு கரு. பழனியப்பன் கேட்டார். இங்கேதான் இருக்கன்னு சொல்லுவோம்.. எங்கே பேசனும் குடுன்னு கேட்டால் ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு கான்ஃ பிரன்ஸ் கால் போட்டு பேச சொல்லுவோம் சார் என்று அந்த பெண் சொன்னார்.\nஇப்படி சுவாரஸ்யமாக இருந்தது தமிழா தமிழா நிகழ்ச்சி.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் zee tamil tv செய்திகள்\nAdhi Parvathi: அவர் கேக் வெட்ட.. இவர் ஊட்டி விட.. செம்பருத்தி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஅர்ச்சனா பொண்ணு.. அந்த விஷயத்தில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே\nSembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...\nNachiyarpuram Serial: தமிழ் பசங்களுக்கு வேட்டி சட்டைதான் செம கெத்து... மதுரை மருமகள்\nSembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு\nSembaruthi Serial: ஒன்பது மணிக்கு சானல்களை போட்டி போட வச்ச செம்பருத்தி சீரியல்\nGokulathil Seethai Serial: ராசாவே.. ஆஹா.. அந்த காயத்ரியா இது.. மறக்க முடியாத கண்ணாச்சே அது\n��ூப்பர் மாம் குஷ்பூ நடத்தின ஜாக்பாட் மாதிரி இருக்குதே...\nஎன்னை கண்டிக்கும் உரிமை ஒரே ஒருத்திக்குத்தான்.. ஐ.லியோனி\nதம்பி வீட்டுக்கு போக முடியலை சார்.. பொண்டாட்டி தொல்லை\nSembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்\nதள்ளுவண்டியில் மாடுகளுக்கு பதிலாக என்னை பூட்டிய காலம் உண்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nzee tamil tv programme television ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சி டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/mehandi-circus-kodi-aruvi-video-song/videoshow/68943709.cms", "date_download": "2020-08-08T17:19:49Z", "digest": "sha1:DAMZH7NDXYRRO3B7YWG5MQBF3HC4RMKM", "length": 10836, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nKodi Aruvi Video Song: முழுக்க முழுக்க ரொமான்ஸ் - மெஹந்தி சர்க்கஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : லேட்டஸ்ட் பாடல்கள்\nVikram : தும்பி தும்பி தும்பி.. துள்ளல்லோ..\nGV Prakash : ஜெயில் - தனுஷ், அதிதிராவ் பாடிய பாடல்\nValimai Theme Music: அஜித்தின் ஆக்ஷன் காட்சிக்குரிய வலிமை தீம் மியூசிக் வெளியீடு\nஇந்தியாவைச் சுற்றிக் காட்டும் தேசாந்திரி பாடல்\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்டோ பாம்\nபாப்புலர் : லேட்டஸ்ட் பாடல்கள்\nIlayaraja Hit songs: இளையராஜா ஹிட் பாடல்கள்...\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nகணபதியே வருவாய்.. காக்கும் கடவுள் கணேசனை நினை\nதுன்பங்களையும் தடைகளையும் விலக்கும் சிவன் பாடல்கள்\nசெய்திகள்பாதாள சாக்கடை அருகே நிற்கும் பெண்.. கொட்டும் மழையில் நிகழ்ந்தது என்ன\nசெய்திகள்ராமநாதபுரத்தில் கொரோனாவை சுக்கு நூறாக்கிய கிராமம்.. அமோக மீன் பிடி திருவிழா\nசெய்திகள்ஹிந்தி படிக்கிறது நல்லது - திருநாவுக்கரசர் எம்பி\nஹெல்த் டிப்ஸ்சக்ராசனத்தை எளிமையாக செய்வது எப்படி\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 09 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்சுண்டியிழுக்கும் கொய்யா பழங்கள்: சூடுபிடிக்கும் வியாபாரம்\nசெய்திகள்அதி கனமழை எச்சரிக்கை முழு விவரம்\nசெய்திகள்பயோகெமிக்கல் ஆலையில் பெரும் தீவ��பத்து\nபியூட்டி & ஃபேஷன்வீட்டிலேயே சர்க்கரை வைத்து சுகர் வேகஸ் எப்படி செய்யலாம்\nசினிமாபுதிய சங்கம் உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை - கமீலா நாசர்\nசெய்திகள்Kozhikode plane crash: விசாரணைக்குழுவிடன் கிடைத்தன எண்ணிம ஆவணங்கள்\nசினிமாபாரதிராஜா தவறு செய்யவில்லை அவருடன் இருந்த அந்த 4 பேர் தான்\nசினிமாபுதிய சங்கம் துவங்கிய பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள்கோவிட்-19: அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி ரத்து\nசினிமாகருணாஸுக்கு கொரோனா பரவியது எப்படி உடல்நிலை பற்றி கென் வெளியிட்ட தகவல்\nசினிமாஇந்தியன் 2 கிரேன் விபத்து: இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி வழங்கிய கமல் - ஷங்கர்\nபியூட்டி & ஃபேஷன்பழைய சிடி வைத்து எப்படி ஸ்மைலி வால் ஸ்டிக்கர் செய்யலாம்\nசெய்திகள்மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்\nசெய்திகள்இலவசம், ரஜினிகாந்த், திராவிட அரசியல் குறித்து அண்ணாமலை எக்ஸ் ஐபிஎஸ் அதிரடி பேட்டி\nசெய்திகள்தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rally/14", "date_download": "2020-08-08T18:07:35Z", "digest": "sha1:CVXLSK5YKQEJXOCMBJAAJ3QOADU4UDH6", "length": 4356, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவேதனையில் சாதனை படைத்த குஜராத் இளைஞர்கள்\nவயித்துப் பிழைப்புக்கு படாதபாடு படும் இந்தியாவின் யோகா மங்கை\nமோடியை கொன்னா ரூ.50 கோடி; அழைப்பு விடுத்த பாகிஸ்தானியருக்கு வலைவீச்சு\nமதுக்கடைகளை மூடக்கோரி கோட்டை நோக்கி பேரணி: தமிழிசை\nமெரினாவில் தடையை மீறி பேரணி; பல்வேறு இயக்கத்தினர் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-08-08T18:38:42Z", "digest": "sha1:4XIZ4P4X3J5EEAT7EUKKJIVKUOMVN5TO", "length": 7526, "nlines": 169, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இபிசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇபிசா என்னும் தீவு, ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட வாலேன்சியாவின் கடற்கரைக்கு அருகில் உள்ளது. பலேரிக் தீவுகளில�� மூன்றாவது பெரிய தீவாகும். இந்தத் தீவில் இபிசா நகரம் பெரியதாகும்.\nபலேரிக் தீவுகள், பிட்யுசிக் தீவுகள்\nஇபிசா நகரம் (மக். 49,516)\nஇபிசா நகரத்தை உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோ அறிவித்துள்ளது.[1]\nஇந்த தீவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற உள்ளூர் மன்றம் ஆட்சி செய்கிறது. இந்தக் குழு பலேரிக் தீவுகள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. இதன் தலைநகரம் பால்மா தே மல்லோர்க்காவில் உள்ளது. பலேரிக் தீவுகளில் உள்ள 67 நகராட்சிகளில் ஐந்து நகராட்சிகள் இபிசாவில் உள்ளன. அவை:\nதட்பவெப்ப நிலைத் தகவல், இபிசா\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm)\nகாட்டலான் மொழியின் வட்டார வழக்கைப் பேசுகின்றனர். இதுவும் எசுப்பானியமும் ஆட்சி மொழிகளாக உள்ளன.[3]\nஇபிசாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு இபிசா விமான நிலையம் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2014, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:47:19Z", "digest": "sha1:GMSNAEPHD52QQYHRBJORJYJY3TLVKEME", "length": 13627, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆத்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் - விக்கிசெய்தி", "raw_content": "ஆத்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்\n30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி\n17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன\n15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது\n29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட கு��ு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி\n18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்\nபுதன், பெப்ரவரி 22, 2012\nஆத்திரேலிய ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் பன்னாட்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.\nதற்போது ஆத்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆத்திரேலிய துடுப்பாட்ட அணிகளுக்கு இடையே நடந்து வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் ரிக்கி பாண்டிங் இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிராக எந்த ஒரு ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், அடுத்து வரும் போட்டிகளிலிருந்து நீக்க முடிவெடுத்தது. இது ரிக்கி பாண்டிங்குக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டார்.\nரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆத்திரேலிய அணி 2003 மற்றும் 2007ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று கோப்பையை வென்றது. ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (457 போட்டி, 18,179 ஓட்டங்கள்) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 375 ஒரு நாள் போட்டிகளில் 13,704 ஓட்டங்களையும் (30 சதம்), 162 தேர்வுப் போட்டிகளில் 13, 200 ஓட்டங்களைம் (41 சதம்) எடுத்துள்ளார்.\nஇதுகுறித்து சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாண்டிங் கூறுகையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து என்னை நீக்கியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இதை ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 5 ஆட்டத்தில் எனது ஆட்டம் மோசமாக இருந்ததால் எந்த வித உத்தரவாதமும் இருக்காது என்றே நினைத்தேன். தேர்வுக்குழுத் தலைவர் என்னிடம் தெளிவாக கூறிவிட்டார். ஒருநாள் போட்டியில் இனி விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது. இதனால் ஓய்வு பெறுகிறேன். ஆனால் தேர்வுப் போட்டிகளிலும், டாஸ்மேனியா அணிக்காகவும் தொடர்ந்து ஆடுவேன் என்றார்.\nஇது குறித்து ஆத்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜான் இன்வராரிட்டி கூறுகையில், \"முத்தரப்பு ஒருநாள் தொடரில் தயார் இல்லாத காரணத்தால் பாண்டி��் நீக்கப்பட்டார். இவர் இல்லாத நிலையில் பழைய ஆத்திரேலிய அணியை காண முடியாது. தலைசிறந்த வீரர்களை நீக்குவது விளையாட்டில் சகஜம். ஒருநாள் போட்டிகளில் பாண்டிங் மிகச் சிறந்த வீரர். இதற்கு அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளே சான்று. அணிக்கு இரு முறை உலக கோப்பை வென்று தந்துள்ளார். துடுப்பாட்டம் மட்டுமல்லாமல் களத்தடுப்பிலும் அசத்தக் கூடியவர். கடந்த போட்டியில் கிளார்க் இல்லாத நிலையில், அணியின் நலன் கருதி தலைவர் பதவியை ஏற்றார். இது இவரது சுயநலமற்ற அணுகுமுறைக்கு நல்ல உதாரணம். இவர் தேர்வுப் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என நம்புகிறோம். ஆனாலும், இவருக்கு இடம் உறுதி என்று உத்தரவாதம் எதுவும் அளிக்க முடியாது. தனது எதிர்காலம் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் விவாதித்து, இன்னும் இரண்டு அல்லது 3 தினங்களில் பத்திரிகையாளர் சந்திப்பில், தனது முடிவை அறிவிப்பார், என்றார்.\nரிக்கி பாண்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகியிருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபாண்டிங் அதிரடி நீக்கம், தினமலர், பெப்ரவரி 21, 2012\nமு‌த்தர‌ப்பு ‌‌கி‌ரி‌க்கெ‌ட் - ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா ‌‌வீர‌ர் ‌ரி‌க்‌கி பா‌ண்டி‌ங் அ‌திரடி ‌நீ‌க்க‌ம், வெப்துன்யா , பெப்ரவரி 21, 2012\nரிக்கி பான்டிங்கின் ஒருநாள் கிரிக்கெட் சகாப்தம் முடிந்தது,தினமணி, பெப்ரவரி 21, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/10/24005007/Risk-of-transmission-of-stagnant-rainwater-to-fish.vpf", "date_download": "2020-08-08T17:35:46Z", "digest": "sha1:TUEUV4EP47JA4BTFGMIDX342T2AQZYZ6", "length": 12511, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Risk of transmission of stagnant rainwater to fish stalls || மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் + \"||\" + Risk of transmission of stagnant rainwater to fish stalls\nமீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்\nமீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்���னர்.\nபதிவு: அக்டோபர் 24, 2019 04:00 AM\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் சரியில்லாததால் சாலையில் பல இடங்களில் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது.\nகுறிப்பாக .மீன்சுருட்டி கடை வீதி, பஸ்நிறுத்தம், செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை, புதுத்தெரு அருகே மற்றும் தோப்புத் தெரு செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி, சாலையில் நின்று பஸ்சில் ஏறக்கூடமுடியாத நிலை உள்ளது. சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.\nதேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n1. மின்னல் வேகத்தில் பரவும் நோய் தொற்று: மதுரையில் ஒரே நாளில் டாக்டர்கள் உள்பட 204 பேருக்கு கொரோனா\nமதுரையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 204 பேர் பாதிக்கப்பட்டனர்.\n2. மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.\n3. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்: ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை\nஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.\n4. புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் கொரோனா பரவும் அபாயம்\nபுதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.\n5. வெளியிடங்களுக்கு சென்று கூடலூருக்கு திரும்பிய 78 லாரி டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை\nவெளியிடங்களுக்க�� சென்று கூடலூருக்கு திரும்பிய 78 லாரி டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்\n2. சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு\n3. வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார் டி.வி. நடிகர் சமீர் சர்மா பிணமாக மீட்பு\n4. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dinesh-mahima-nambiyar-starring-annanukku-jai-release-date/", "date_download": "2020-08-08T17:40:10Z", "digest": "sha1:LRVYMVSRGJXKZCTGKPW5NU62UBEWCQKO", "length": 5155, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "கமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்", "raw_content": "\nகமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்\nகமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ்\nராஜ்குமார் இயக்கத்தில் அரசியல்வாதியாக தினேஷ் நடித்துள்ள படம் `அண்ணனுக்கு ஜே’.\nதினேஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஇயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nதற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துது வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.\nகமல் தயாரித்து நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம்2 படம் இதற்கு முந்தைய வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.\nஅண்ணனுக்கு ஜே, விஸ்வரூபம் 2\nDinesh Mahima Nambiyar starring Annanukku Jai release date, அண்ணனுக்கு ஜே தினேஷ் மகிமா ராதாரவி, கமலை ஃபாலோ செய்து *அண்ணனுக்கு ஜே* போட வரும் தினேஷ், கமல் தினேஷ், கமல் விஸ்வரூபம் 2, விஸ்வரூபம் 2 அண்ணனுக்கு ஜே, விஸ்வரூபம் 2 ரிலீஸ்\n*சண்டக்கோழி2* ரிலீசுக்கு ஆயுத பூஜையை குறி வைத்த விஷால்\nமாஸ் காட்டும் *சர்கார்* விஜய்; அனுமதியோடு போட்டோ போட்ட வரலட்சுமி\nராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு.. : கமல்\nகமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம்…\nகமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2…\n*அண்ணனுக்கு ஜே* போட மேக்கப் இல்லாமல் நடித்த மஹிமா நம்பியார்\n\"அண்ணனுக்கு ஜே \" திரைப்படம் வெற்றிமாறனின்…\nஎன் ரசிகர்கள் புத்திசாலிகள்; அவர்களை ஏமாத்த முடியாது… : கமல்\nகமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/kodi-trailer-review-rating/", "date_download": "2020-08-08T18:08:12Z", "digest": "sha1:FGA6EE7Z2VJNRTL6SIYQQS2SBATRR3P5", "length": 10324, "nlines": 129, "source_domain": "www.filmistreet.com", "title": "கொடி ட்ரைலர் விமர்சனம்", "raw_content": "\nதனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளனர்.\nதுரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார் தனுஷ்.\nஇயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.\nகவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.\nஇதுவும் மாரி போன்ற மாஸ் ஆகஷன் நிறைந்த படம்தான் என தெரிய வந்துள்ளது.\nஅதில் ஒரு மாரியாக இருக்கும்போது வெளுத்து கட்டியிருந்தார் தனுஷ். தற்போது இதில் இரண்டு வேடம் கட்டி தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் எனலாம்.\nமாரி படத்தின் ட்ரைலரில் காளி வெங்கட் குரல் ஒலிக்கும். அதில் மாரியை பற்றி சொல்வார்.\nமுதல்ல சாதாரண ஆள இருந்த மாரி, இப்போ வேற லெவர் இருக்கான் சார். நாம் எல்லாம் அவன தொடக்கூட முடியாது சார்.. என்பாரே… அதேபோலதான் இதிலும்.. கொஞ்சம் மாறுதல்களோடு.\nநம்ம பொழப்புக்காக அ��சியலுக்கு வந்தவங்க. அவன் பொறந்ததே அரசியலுக்காகத்தான்.. (அது எல்லாம் எப்படி நீங்க கேட்க கூடாது.)\nவந்தது… வாழ்ந்தது.. இதையெல்லாம் விட நமக்கு பிறகு என்ன நிக்குது. அதான் மேட்டரு என் தன் பிஏ காளி வெங்கட் இடம் சொல்வது போல தனுஷ் பன்ச் டயலாக்கோடு ஆரம்பிக்கிறார்.\nபின்னணில் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க. அடிதடிகளுடன் அடுத்த பன்ச் பேசுகிறார் தனுஷ்.\nஎப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான்டா அரசியல்வாதி என்கிறார்.\nஆனால் இவர் வீட்டிலோ இவரது அம்மா சரண்யாவோ இந்த வெட்டி பந்தாவ வச்சி நாக்க வழிக்க முடியும் என்று திட்டுகிறார்.\nஅதன் பின் த்ரிஷாவின் உதட்டை பிழிந்து ஒரு டூயட் பாடுகிறார் (சிறுக்கி வாசம் பாடல்)\nஇதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.\nதம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.\nஅதன்பின்னர்தான் அரசியல் காட்சிகள் சூடு பிடிக்கிறது. பாக்டரியில் இருந்து வரும் விஷவாயு அந்த ஊரையே தாக்குகிறது.\nஎனவே உள்ளுரில் பிரச்சினை எழ, அரசியல்வாதிகள் தலை எடுகின்றனர்.\nஇதில் மகளிர் தலைவியாக த்ரிஷா வருகிறார். அரசியல் ஜெயிக்கனும்ன்னா ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கனும் என்கிறார்.\nஇவங்க எல்லாம் பேசியே ஜெயிச்சவங்க. நான் ஜெயிச்சிட்டு பேசுவேன் என பன்ச் அடிக்கிறார் தனுஷ்.\nஅதன் பின்னர் இவரது குடும்பத்திற்கு மற்ற அரசியல்வாதிகள் பிரச்சினை எழுகிறது. எஸ்ஏசி என்ன செய்ய போகிறாய் என் அதட்டி கேட்கிறார்.\nஎல்லாரும் சிங்கிளா பொறப்பாங்க… நான் பொறக்கும்போதே டபுளா பொறந்தவன் என்று கூறி புறப்படுகிறார்.\nஅரசியல் என்றால் மீடியா, பத்திரிகை இல்லாமல் இருக்குமா இடையே பத்திரிகையாளர்களை சந்தித்து அறிக்கை எல்லாம் விடுகிறார்.\nஅரசியலும் தெரியும். அதில உள்ள நல்லவங்களை தெரியும் என்கிறார்.\nஇறுதியாக ட்ரைலர் முடியும்போது கொடி பறக்குதா என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.\nஆக மொத்தம் இதில் டபுள் மாரியை பார்த்த மாஸ் எப்பெக்ட்தான்… கொடி பறக்க வாழ்த்துவோம்.\nஅனுபமா, எஸ் ஏ சந்திரசேகரன், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ்\nkodi trailer review rating, கவிஞர் விவேக், கொடி டிரைலர் விமர்சனம், கொடி ட்ரைலர் விமர்சனம், கொடி பன்ச் டயலாக��குகள், கொடி விமர்சனம், தனுஷ் கொடி, தனுஷ் கொடி பறக்குதா\nவிஜய் தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய்-அதுல்யா-ஐஸ்வர்யா தத்தா\nரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு மறக்க முடியாத…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\nஉயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்\nதமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestronaldo.com/archives/1873", "date_download": "2020-08-08T17:22:13Z", "digest": "sha1:5V3GMO6FPFFEIZB622CMFHKUTWVWWUQS", "length": 10184, "nlines": 108, "source_domain": "bestronaldo.com", "title": "நயன்தாராவின் பழைய காதலால் வெடித்த புதிய சர்ச்சை! பிரபுதேவா மனைவி கடும் ஆவேசம்! - bestronaldo", "raw_content": "\nHome சினிமா நயன்தாராவின் பழைய காதலால் வெடித்த புதிய சர்ச்சை பிரபுதேவா மனைவி கடும் ஆவேசம்\nநயன்தாராவின் பழைய காதலால் வெடித்த புதிய சர்ச்சை பிரபுதேவா மனைவி கடும் ஆவேசம்\nநடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதல்கள் பற்றி பேசும்போது நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது.\nஅங்கிருந்து அது வெளியேறிவிடும். நம்ப முடியாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்ததால், கடந்த காதல் உறவுகளை முறித்துக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,\nபிரபுதேவா, நயன்தாராவை காதலிக்கிறார் என்பதை அப்போது என்னால் நம்பவே முடியவில்லை.\nஅவர் நேர்மையான கணவர், கடந்த பதினைந்து ஆண்டுகளாக எங்களை கவனித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவா எங்களுக்காக வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போது அவர் மாறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா பற்றி கூறும்போது,அவர் என் கணவரை திருடிவிட்டார். மற்றவர்களின் கணவரைத் திருடும் பெண்களும் தண்டிக்கப்பட வேண்டும்.\nநடிகை நயன்தாராவை நான் எங்காவது பார்த்தால் உதைப்பேன். அவர் ஒரு தவறான பெண் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகவுண்டமணி, செந்தில் ஜோடியின் தற்போதைய நி��ை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா\nNext articleநடிகர் எம்.எஸ். பாஸ்கரா இது இவ்வளவு அழகா இருக்காரே… இணையத்தில் லீக்கான இளமைக்கால புகைப்படம்\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் போட்ட குட்டிஸ்டோரி ஆட்டம்.. அதிர்ந்துபோன இணையவாசிகள்\nதமிழால் இணைவோம் அறிவால் உயர்வோம் தமிழ் வாழ்க\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nஇன்டர்நெட் வேகம் கிடைக்காததால்.. மரத்தில் ஏறி பாடம் நடத்திய ஆசிரியர்.. குவியும் வாழ்த்துக்கள்\nஎன்னால் தூ ங்க மு டியவில்லை அவர்களை நினைக்கும் போது… வெளிநாட்டு நண்பரிடம் உ...\nஇந்த 5 ராசியையும் காதலிக்கிறது உங்க வாழ்க்கையை இருமடங்கு அழகாக்குமாம்\nவீட்டில் இருக்கும் பல்லியை கொல்லக்கூடாது என பெரியோர்கள் கூறுவது ஏன் தெரியுமா\n14 வயதில் நடிகை குஷ்பு எப்படியிருக்கிறார்னு பாருங்க… வைரலாகும் புகைப்படம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூதுவளை… முட்களாக காணப்படும் இதை மட்டும் ஒதுக்கிடாதீங்க\nசில்லுனு ஒரு காதல் பட சூர்யாவின் அழகிய மகளா இது\nஒரு கையளவு கருப்பு திராட்சை போதுமாம்: இவ்வளவு நோய்களிடமிருந்து தப்பிக்கலாம்\n எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த போகிறார்\nஇந்த ராசிக்காரங்க மட்டும் வாழ்க்கைதுணையா வந்தா போதும்.. நீங்க பேரதிர்ஷ்டசாலி தான்\nநண்பனின் உடலை சுமந்து சென்ற நடிகர் சந்தானம்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு\nஇளம் நடிகரான டாக்டர் சேதுராமன் திடீர் மரணம்.. கதறும் திரையுலகம்..\nவெளிநாட்டில் கொ ரோ னாவால் தொழில் முடங்கி ஊர் திரும்பவிருந்த மூன்று இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84595/cinema/Kollywood/Fans-asking-permission-Helicopter-for-Darbar-celebration.htm", "date_download": "2020-08-08T18:29:56Z", "digest": "sha1:XBYGNMKZ73U7N65W52WFCUDFIHJR62H5", "length": 13476, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "த���்பார் - சர்ச்சையைக் கிளப்பும் ஹெலிகாப்டர் பூ மழை - Fans asking permission Helicopter for Darbar celebration", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதர்பார் - சர்ச்சையைக் கிளப்பும் ஹெலிகாப்டர் பூ மழை\n12 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' படம் நாளை மறுதினம் 9ம் தேதி வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும் சமயத்தில் அவர்களது ரசிகர்கள் தியேட்டர்களில் பெரும் கொண்டாட்டம் நடத்துவார்கள்.\nசென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததற்குப் பிறகு அப்படியான கொண்டாட்டங்கள் குறைந்து போனது. தியேட்டர்களில் பேனர்களை வைப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்குத் தடை விதித்தனர். அதற்கு ஆகும் செலவில் நலத்திட்ட உதவிகளை அவர்களது ரசிகர்கள் செய்தனர்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள 'தர்பார்' படத்திற்காக சேலத்தில் அவரது ரசிகர்கள் ஹெலிகாப்டர் மூலம் பூ மழை தூவ சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி கேட்டுள்ளனர். கட் அவுட்டுகள், பாலாபிஷேகம் போன்று பணத்தை விரயமாக்கிய ரசிகர்கள் இப்போது அடுத்த கட்டமாக ஹெலிகாப்டர் மூலம் பணத்தை விரயமாக்க உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து ரஜினிகாந்த் ஏதாவது அறிக்கை வெளியிட்டு இது போன்ற விஷயங்களைத் தடுப்பாரா என நடுநிலையாளர்கள் கேட்கிறார்கள்.\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\nகமல் வழியில் விஜய் சேதுபதி கேத்ரின் தெரசா, யோகிபாபு பெயரில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRafael வந்ததுனால மிக் சுகோய் எல்லாம் சும்மா இருக்குதாம் கேட்டு பார்க்கலாம்\nஇவனுக அறிவு இவ்வளவுதான். இந்த அறிவுக்குஞ்சுக பஞ்சம் பிழைக்க வந்த மராட்டியனுக்கு சொம்பு தூக்கிட்டு திரியறானுக. கடைசிவரை அடிமையாகவே தமிழர்கள் வாழட்டும்.\nஇதை ரஜினி சார் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்..\nநமது விசிலடிச்சான் புள்ளிங்கோவோட புத்திசாலித்தன பக்குவம் இவ்ளோ தான் ... ரஜினி எப்புடிங்க இதற்கு பொறுப்பு ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nரஜினி இல்லாமல் அண்ணாத்த படப்பிடிப்பு\nரஜினி ஆடியோவால் வருந்தும் இயக்குனர்\nரஜினி இபாஸ் பெற்றே காரில் பயணம்: அதிகாரி விளக்கம்\nஅண்ணாத்த படத்தில் இளம் வில்லன் நடிகர் அர்ஜய்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Building-Decorating?all_languages=true", "date_download": "2020-08-08T18:08:23Z", "digest": "sha1:Q5TLEXQQUTHRSM6D62X7DIHEMUZBD4UB", "length": 12782, "nlines": 107, "source_domain": "classifieds.justlanded.com", "title": "கட்டுமான /அலங்காரம் இன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட��டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\nகட்டுமான /அலங்காரம் அதில் ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/12/14227/?lang=ta", "date_download": "2020-08-08T17:58:44Z", "digest": "sha1:I2SNK3JT2OB33BMPKB4YK46ZJ3LVJR6M", "length": 14946, "nlines": 82, "source_domain": "inmathi.com", "title": "#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்? | இன்மதி", "raw_content": "\n#MeToo movement: தமிழக ஊடகங்களின் தயக்கம் ஏன்\nபதினான்கு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல திரைப்பட படலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த விவகராத்தை வெளியிடுவதில் தமிழக வெகுஜன ஊடகங்களிடம் உள்ள தயக்கத்துக்குக் காரணம் என்ன என்று அலசுகிறார்கள்….\nதன்யா ராஜேந்திரன் (பத்திரிகையாளர், தி நியூஸ் மினிட்):\nமீ டூ விவகாரத்தில், வட மாநிலங்களை விட தென்னிந்திய வெகுஜன ஊடகங்கள் முக்கியத்துவம் தர சற்று தயக்கம் காட்டுகின்றனர் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, அனைத்து ஊடகங்களிலும் பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி குறை சொல்லி நிறுவனத்தின் பெயர் அடிப்படாமல் இருக்கவே இந்த தயக்கம். தங்களது நிறுவனத்தின் பெயர் வராமல் இருக்கவேண்டும் என்பதால் தான் ஊடகங்கள் அமைதிக்காகின்றன. காவல்துறையின் நடவடிக்கை பற்றி உலகம் நன்கு அறியும், அதனாலேயே பாதிக்கப்பட்டவர்கள் சட்டமுறைப் படி நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இந்த மீ டூ மூவ்மெண்ட், ஆண்களை தண்டிப்பதற்கானது அல்ல, பல ஆண்டுகாலமாக பணிபுரியும் இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் இன்று வாயை திறப்பதற்குதான். இதன்மூலம் அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள், சக பெண்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.\nலக்ஷ்மி சுப்ரமணியம் (பத்திரிகையாளர், தி வீக் வார இதழ்) :\nஇந்த சமூகம் பெண்களுக்கு மனதளவில் ஒரு பாதுகாப்பை தரக்கூடிய நம்பிக்கையை கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே தமிழகத்தில் பெண்கள் இந்த மீ டூ மூவ்மெண்ட்டிற்கு ஆதரவு தர தயங்குகிறார்கள். குற்றம்சாட்டும் பெண்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை கூறுகின்றனர். இன்றும் கூட, ஒரு பெண் பாதிக்கப்பட்டதை கூறினால், அவளது நடவடிக்கைகளை இந்தச் சமூகம் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. இதனாலேயே பெண்கள் அமைதியாக பொறுத்துக் கொண்டு போகும் நிலைக்கு ஆளாகிறார்கள்.\nஊடக துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்ததுள்ளதால், எனக்கு ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் மனதைரியம் இருக்கிறது. ஆனால் வேலைக்கு சேர்ந்த துவக்க காலத்தில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மிகுந்த பயத்துடனே பணிபுரிவேன். இனிவரும் காலங்களில் உடனுக்குடனே தவறுகளை தட்டிக்கேட்கும் அளவிற்கு பெண்கள் மனதைரியம் அடைவார்கள் என நம்புகிற��ன்.\nஉ. வாசுகி (அகில இந்தியத் துணைத்தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்):\nஇந்தியா முழுவதுமே, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் அதை வெளியே சொல்வதில் இன்னும் தயக்கம் இருந்துவருகிறது. இந்த சமூகம் பாதிக்கப்பட்டவர்களை தான் குறை சொல்லும். அவர்கள் அணிகின்ற உடை, அவளுடைய பழக்க வழக்கம், சுற்றுவட்டாரம், நண்பர்கள், பேசும் விஷயங்கள் ஆகியவற்றை கேள்விக்குறியாக்கி, குற்றச்செயலை செய்தால் கூட அவரின் மீது நடவடிக்கை எடுக்காத சமூகம் நமது சமூகம். இந்த பாலியல் துன்புறுத்தல்களை மான அவமான பிரச்சனை என்பதை தாண்டி அதை குற்றமாக கருதவேண்டும் என்று நிர்பயா வழக்கின் தொடர்ச்சியாக உருவான வர்மா கமிஷன் கூறுகிறது..\n“கார்களை எவ்வாறு வீட்டிற்குல்லே நிறுத்தி வைத்தால் விபத்துக்கள் நேரிடாதோ, அதேபோல் பெண்களையும் வீட்டிற்குல்லேயே வைத்திருந்தால் வன்முறைகள் நேரிடாது” என்று ஆந்திர மாநில சபாநாயகர் அநாகரிகமாகக் கருத்துத் தெரிவிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவிப்பதைக் குற்றமாக கருதவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nபாலியல் வன்கொடுமை என்று குற்றம்சாட்டினால் கூட அதை நிரூபிக்கலாம், ஆனால் பாலியல் ரீதியாக ஒரு உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அந்த பெண் அதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறாள் என்ற கேள்வி எழுகிறது. இதை விசாரிக்க தான் உயர் நீதிமன்றம் ‘விசாகா கமிட்டி’ அமைக்க சொன்னது. ஆனால் அந்த கமிட்டி எவ்வாறு வேலை செய்கிறது, யார் யார் உறுப்பினர்கள், எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தால் 100 நிறுவனங்களில் 50இல் மட்டுமே இந்த கமிட்டி சும்மா பெயருக்கு செயல்படுகிறது.இவ்வாறு கமிட்டி இருக்கிறதா என்றுகூட ஊழியர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்துவருகின்றனர். இந்தக் கமிட்டி அமைக்கவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது, ஆனால் அதை யார் முறையே செயல்படுத்துகின்றனர்\nபெண் சமத்துவ கருத்துக்கள், பாலின சமத்துவ கோட்பாடுகள் அனைவருக்கும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே கற்றுதரபட வேண்டும். இதற்காக அயராது உழைக்கின்றோம். பல ஆண்டுகாலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் எழுச்சியின் வெளிப்பாடாக இருக்கும் இந்த மீ டூ மூவ்மெண்டை வரவேற்க வேண்டும். இது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிரபலங்கள் மீது குற்றம்சாட்டுவதால் இது ஊடகங்களுக்கு முக்கியமாக தெரிகிறது. பாதிக்கப்படும் பெண்களின் பயத்தை போக்கி, அவள் புகார் தெரிவித்தால், அவளுக்கு நியாயம் கிடைக்கும் என்று சமூக அமைப்புகள் அவளுக்கு உதவும் விதமாக செயல்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.\nதோட்டாவில் கலைந்து போன ஸ்னோலினின் கனவு\nவளைகுடாவில் தமிழக மீனவர்களுக்கு பிராந்திய பிளவுகளினால் நெருக்கடி\nகாவல்துறைக்கு கேள்வி: உங்கள் கையேட்டை நீங்கள் பின்பற்றினீர்களா\nஅரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்\nஇறந்தாலும் விடாத விசாரணை : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › #MeToo movement: தமிழக ஊடங்களின் தயக்கம் ஏன்\n#MeToo movement: தமிழக ஊடங்களின் தயக்கம் ஏன்\nபதினான்கு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல திரைப்பட படலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார். ஆ\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600832", "date_download": "2020-08-08T17:57:12Z", "digest": "sha1:FJLNYSRZJXZIAOUZ647AJNNIVDIX5INQ", "length": 7681, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Sudden fire in mini van | மினி வேனில் திடீர் தீ | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமினி வேனில் திடீர் தீ\nகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் (30). மினி லோடு வேன் ஓட்டுனர். இந்நிலையில், ஆரம்பாக்கத்திலிருந்து, சென்னைக்கு லோடு ஏற்ற வந்தார். கும்மிடிப்பூண்டி பைபாசில் வந்தபோது மினி லாரி திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அபுபக்கர், வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து, சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், எலக்ட்ரிக்கல் சர்க்யூட்டால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்\nவந்தவாசி அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு: 2000 ஆண்டுகள் பழமையானவை\nராஜபாளையம் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் மக்கள் கடும் அவதி\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை\nவடகரை, மேக்கரை பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு 7 ஆயிரம் வாழைகள் சேதம்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nநீலகிரியில் ஆய்வு செய்து விட்டு திரும்பிய அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை\nவாலிபர் எரித்து கொலை; குப்பை தொட்டியில் சடலம் வீச்சு: போலீஸ் விசாரணை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனும��ி\n× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/corona-lockdown-article-in-tamil-by-kamala-selvaraj-179667/", "date_download": "2020-08-08T18:30:02Z", "digest": "sha1:YLPWAXG4DONYB4CMWVLSARJTC4KAQYYO", "length": 23526, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முடக்கத்தை சுகமாக மாற்ற சில டிப்ஸ் ; இதை பின்பற்றினால் 21 நாட்களும் 21 நிமிசம் போலத்தான்..", "raw_content": "\nமுடக்கத்தை சுகமாக மாற்ற சில டிப்ஸ் ; இதை பின்பற்றினால் 21 நாட்களும் 21 நிமிசம் போலத்தான்..\nCorona Lockdown: இந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள் 21 நாள்களும் 21 நிமிடம் போல் மாறிவிடும்.\nகொரோனா வைரஸ் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள்கள் நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி விட்டது. இந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செய்து பாருங்கள் 21 நாள்களும் 21 நிமிடம் போல் மாறிவிடும்.\n“மனுசன் ஒண்ணு நினைக்க; ஆண்டவன் வேறொண்ணு நினைப்பான்” இப்படியொருப் பழமொழிய ஊருக்குள்ள அடிக்கடிப் பெரியவங்கச் சொல்லிக் கேட்பதுண்டு.\nஇதைக் கேட்கக் கூடிய இளசுக உடனே சொல்லுவாங்க, “ஆமா… ஆண்டவன்… என்ன ஆண்டவன்… நம்ம மனசிலத் என்னத் தோணுதோ அத செஞ்சிட்டுப் போயிட்டே இருக்க வேண்டுயதுதான்… அப்படியெண்ணு. இப்பத்தான் தெரியுது மனுசன் நினைப்பது ஒண்ணும் நடக்காது, அந்த ஆண்டவன் நினைப்பதுதான் நடக்கும் அப்படியெண்ணு.\nஆனாலும் அந்த ஆண்டவன் இப்படி கொரோனா வைரசால் இந்த உலகத்தையே முடக்கிப் போடுவான் என்று ஒருவர் கூடக் கனவிலும் நினைத்திருக்கு முடியாது.\nநாளை காலையில் எழும்பி அங்க போக வேண்டும், அதை செய்ய வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும் என எத்தனை எத்தனையோ எண்ணங்களோடு இருந்த நமக்கு, விடிந்தால் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என உத்தரவு வந்தால் எப்படியிருக்கும். எப்படி இருக்கும் என எதற்குக் கேட்க வேண்டும் வந்தே விட்டது. அப்புறம் எதற்கு இப்படியொரு கேள்வி\nஆம், கொரோனா வைரஸ் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள்கள் நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி விட்டது. இந்த முடக்கத்தை ஒரு சுமையாக எடுக்காமல், சுகமாக மாற்றுவதற்கு என்னச் செய்யலாம் என்பதற்கு இதோ சில டிப்ஸ். இதைக் கொஞ்சம் செ��்து பாருங்கள் 21 நாள்களும் 21 நிமிடம் போல் மாறிவிடும்.\n1. தினமும் காலையில் வழக்கமாகத் தூக்கம் எழும்பும் நேரத்தில் இப்பொழுதும் எழுந்து விடுங்கள். இல்லை எங்கும் போக முடியாதே அதனால் அதிக நேரம் தூங்கி நேரத்தைப் போக்குவோம் என நினைத்து அதிக நேரம் தூங்கினால், அது உங்கள் உடலுக்கு ஒத்துவராமல் உடல் சோர்வடைந்து எதுவும் செய்ய முடியாமல் சோம்பேறியாகி விடுவீர்கள்.\n2. வழக்கமாக காலையில் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதற்காக உங்கள் வேலைகளை மிக அவசர அவசரமாகச் செய்வீர்கள். இப்பொழுது அந்த அவசரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லா வேலைகளையும் அவசரமின்றி நிதானமாகச் செய்யுங்கள். கூடவே வீட்டில் உங்கள் வேலைகளைச் செய்வதற்கு இதுவரை யார் உங்களுக்கு உதவியாக இருந்தார்களோ, இப்பொழுது நீங்கள் அவர்களுக்கு உதவியாக இருங்கள். அப்பொழுது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.\n3. வீட்டிலிருந்து வெளியே வேலைக்குச் செல்லும் போது அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பீர்கள். அதைப்போன்று இப்பொழுதும் அந்தந்த நேரத்திற்கு மட்டுமே சாப்பிடுங்கள். வீட்டில் தானே இருக்கிறோம் எப்போதாவது சாப்பிடலாம் என்றும் நினைக்காதீர்கள் அல்லது நேரம் காலம் பார்க்காமல் எப்பொழுதுமே நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள் அதுவும் உங்கள் உடலுக்கு கொரோனாவை விடப் பெரும் தீங்கை உருவாக்கி விடும்.\n4. தயவு செய்து இதுதான் டி.வி. பார்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு என நினைத்து முழு நேரமும் அதன் முன்பு அமர்ந்து விடாதீர்கள். ஏனென்றால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் கொடுமையை விட நமது டி.வி. சானல்களும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களும் தரும் செய்திகள் தான் மக்களை பெருமளவில் பயமுறுத்திப் பீதியடையச் செய்து கொண்டிருக்கின்றன. இப்போதெல்லாம் கொரோனா வைரஸ் பற்றி இவைகளில் வரும் தகவல்கள் அல்லது செய்திகளில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை என்பதே உண்மை. இவற்றிற்குப் பதிலாக கண்டிப்பாக ஒன்றோ, இரண்டோ பத்திரிகைகளை வாங்கிப் படியுங்கள் அவை உங்களுக்கு ஓரளவிற்கு உண்மையானத் தகவல்களைத் தரும். கூடவே எவ்விதமான அச்சத்தையும் ஏற்படுத்தாது.\n5. இதை ஓர் அரியச் சந்தர்ப்பமாகக் கருதி நீங்கள் பள்ளியில் படித���த போது உங்கள் நண்பர்களிடம் எழுதி வாங்கிய ஆட்டோகிராப் அல்லது நீங்கள் எழுதிய டையரி எங்கோ ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக உங்கள் பார்வையில் படாமல் ஒழிந்திருக்கும். அதை தேடிப்பிடித்து, தூசுத் தட்டிக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். அதற்குள்ளே எவ்வளவோ அற்புதமானத் தகவல்கள் புதைந்திருக்கும். ஒரு வேளைப் படிக்கப்படிக்கப் பெரும் ஆனந்தத்தைத் தரும். அதோடு அந்த ஆட்டோகிராப்பில் உங்கள் நண்பர்களின் டெலிபோன் எண் இருந்தால் அதில் அவர்களை அழைத்துப் பேசுங்கள். பழைய உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய புதிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கும் இதைவிட உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் அமையாது.\n6. திருமணம் ஆனவர்கள், உங்கள் திருமணத்திற்கு எடுத்த வீடியோ மற்றும் போட்டோ ஆல்பம் இரண்டையும் தேடிப்பிடித்து எடுங்கள். இவை இரண்டையும் திருமணம் முடிந்த நேரத்தில் ஒன்றோ இரண்டோ முறை பார்த்திருப்பீர்கள். அதோடு சலித்துப் போய் எங்கோ ஒரு மூலையில் முடக்கி வைத்திருப்பீர்கள். இப்பொழுது அந்த ஆல்பத்தை உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்திருந்துப் புரட்டிப் பாருங்கள். ஆஹா… பழைய நினைவுகள் எல்லாம் எப்படி உங்கள் கண்முன் நிழலாடும் என்பது அப்பொழுதுப் புரியும்.\nஅதைப் போன்றே அந்த வீடியோவைக் குடும்பத்துடன் இருந்துப் போட்டுப் பாருங்கள். பல மணிநேரம் உங்களை அறியாமலே போகும். அதோடி ஒரு சினிமா தீயேட்டரில் இருந்து ஒரு குடும்பப் படம் பார்த்ததுப் போன்ற உணர்வு வரும்.\n7. உங்களுக்குள்ளே எத்தனையோ தனித்திறமைகள் புதைந்து கிடக்கலாம். அதாவது கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, ஓவியம் தீட்டுவது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது இப்படி எத்தனை எத்தனையோ திறமைகள் உங்களுக்குள் இருக்கலாம் அவற்றையெல்லாம் நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள். மட்டுமின்றி ஆர்வமிருந்தால் உங்கள் குழந்தைகளுக்குக் கூட அவற்றையெல்லாம் நீங்கள் கற்றுக் கொடுக்கலாம்.\n8. காலையிலோ அல்லது மாலையிலோ கொஞ்சம் நேரம் உங்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு பழைய காலத்து அல்லது இந்த காலத்தில் விளையாடக் கூடிய விளையாட்டுகளைக் குடும்பத்துடன் சேர்ந்திருந்து விளையாடிப்பாருங்கள். அப்பப்ப… என்னா ஆனந்தம்… பல மணிநேரம் போறதே தெரியாம விளையாடலாம்.\n9. இன்றைக்கு நம்மிடையே பிரபலமாகிக் கொண்டிர��ப்பது யோகா என்னும் அற்புதமாக மன அழுத்தப் போக்கி. இதை மட்டும் தினமும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் செய்து பாருங்கள் எந்தக் கொரோனாவும் உங்களை அண்டவே அண்டாது.\n10. இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மிக முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன் தயவு செய்து இதை அப்படியே உங்க குழந்தைகளுகுச் சொல்லிக் கொடுங்கள். உங்களின் குடும்பம், அதன் வரலாறு, குடும்ப உறுப்பினர்கள் பற்றியத் தகவல்கள், யார் யார் எங்கெங்கு இருக்கிறார்கள், என்னென்ன நிலையில் இருக்கிறார்கள், நீங்கள் இளமைப் பருவத்தில் என்னென்னச் சூழ்நிலைகளையெல்லாம் சந்தித்திருக்கிறீர்கள், என்னென்ன சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் எடுத்துக் கூறுங்கள்.\nஇன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் செய்வதற்குத் தவறக்கூடிய ஒரு மிகப்பெரிய விஷயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரியச் சந்தர்ப்பம் என்றே இதைக் கருதுங்கள்.\nஇவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வந்தால் 21 நாள் அல்ல எத்தனை நாள் வேண்டுமானாலும் வீட்டுக்குள்ளே பேரானந்தோடு இருந்து விடலாம்.\nஎந்த கொரோனா வைரசும் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/chennai-central-railway-station-accommodates-more-voice-diversity-democratic-space/", "date_download": "2020-08-08T18:41:08Z", "digest": "sha1:4FW4MFIIQUSFRHM4TIUCGRD4RXXZT67B", "length": 19822, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜனநாயகத்தின் வாசம் புள்ளி விவரங்களுக்கு புரியுமா?", "raw_content": "\nஜனநாயகத்தின் வாசம் புள்ளி விவரங்களுக்கு புரியுமா\nசுத்தம் என்பது உண்மையின் ஒருவகையான வெளிப்பாடு என்றால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உண்மைக்கும் பஞ்சமில்லை, வெளிபாட்டிற்கும் பஞ்சமில்லை.\nசில நாட்களுக்கு முன்பு செய்தித்தாளில் தூய்மையான ரயில் நிலையங்களை கண்டறிந்து ஸ்வச் ரயில், ஸ்வச் பாரத் 2019 என்ற புள்ளிவிவர கணக்கை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிக்கையின் நோக்கம் ; தூய்மையான, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை அடையாளப்படுத்துவது (அல்லது) உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவது.\nஇந்த அறிக்கையில், சென்னை சென்ட்ரல் ( அல்லது எம்.ஜி.ஆர் ரயில் நிலையம்* ) மிகவும் பின் தங்கிய நிலையில் (58 வது இடத்தில் ) இருந்தது. குறிப்பாக 2018ம் ஆண்டை விட இந்த வருடம் தூய்மை குறைந்துவிட்டன என்று அந்த புள்ளி விவரம் சொல்லியது.\nஇந்த அறிக்கை கேட்பது போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுத்தமான உலகம் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டுமா அல்லது ச��ன்னை சென்ட்ரல் அன்றாடம் உருவாக்கும் உலகத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமா அல்லது சென்னை சென்ட்ரல் அன்றாடம் உருவாக்கும் உலகத்தை புரிந்துக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக கேட்க உள்ளோம்.\nரயில் நிலையம் என்ற வார்த்தையே மிகவும் செயற்கைத் தனமானது. அதிலும், சென்னை சென்டரல் நிலையத்தை அளவீடு செய்து விட்டோம், அது சுத்தத்தில் பின்தங்கி உள்ளது என்று சொல்வது மொழியியல் பிரச்சனை இன்றி வேறென்ன \nஎம். ஜி. ஆர் என்கிற சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் :\nஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தால் 1873ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் தற்காலிக பண்பு என்ன அதன் பயனர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தேடினால் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எழுப்பும் ஜனநாயகத்தின் வாசம் புரியும்.\nசென்னை சென்ட்ரல் எப்போதும் தன்னை ஒரு ரயில் நிலையமாக சுருக்க விரும்பவில்லை . ரயில் நிலையத்திற்கு வெளியில் தான் மனிதக் கதைகளும் எதார்த்தங்களும் கட்டவிழுத்து விடப்படுகின்றன. மெட்ரோ ரயில், வால்டாக்ஸ் சாலை, புறநகர் ரயில் நிலையம், அல்லி குளம் வணிக வளாகம் என ஓவ்வொன்றும் ஒரு வகையான ஜனநாயக கற்பனைகள்.\nசென்னை சென்ட்ரல் மெட்ரோ 2024 ல் உருவாக இருக்கும் புதிய இந்தியாவை நோக்கி நகர்கின்றது என்றால், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் பழைய நேரு இந்தியாவின் அன்றாடத்தை அன்றாடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு இந்தியாவும் ஒன்றாக கலந்து ஈ.வெ.ரா பெரியார் சாலையில் ( அல்லது பூந்தமல்லி சாலை) ஒன்றாக கலக்கும் போது தான் அன்று பெரியார் பட்ட பதட்டம் புரியும்.\nரிப்பன் மாளிகை சென்னை சாலைக்கான நெறிமுறைகளை உருவாக்குகிறது என்றால், வால்டாக்ஸ் சாலையில் நடைமேடையில் வாழும் மக்கள் சாலைக்கான மாற்று சிந்தனைகளும், இலக்கணத்தையும் உருவாக்குகிறனர். ரிப்பன் மாளிகை இயற்றும் நெறிமுறைகள் அதன் வாசலைக் கூட தாண்டுவது இல்லை.\nஅல்லிக்குளம் வணிக வளாகம் 1898ம் ஆண்டு சர் ஜார்ஜ் மூர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்பு மர்மமான முறையில் இந்த கட்டிடம் நெருப்புக்கு இரையானது. சமூகத்தில் கைவிடப்பட்ட/ பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இங்கே மீண்டும் உயிர் பெறுகிறது .\nஅல்லிக்குளம் வளாகத்திற்குள் வெளிப்படும் மகிழ்ச்சி, வெறுமை, உரிமை போராட்டம், அடையாள அரசியல் , கெட்ட வார்த்தை , மக்களின் நடை/உடை/ பாவனைகள் எல்லாம் சென்னை நகரின் நேற்றைய/ இன்றைய/ நாளைய கீழடி.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியில் இருக்கும் அன்றாட நிகழ்வுகள் , மனித சப்தங்கள், தேய்ந்த முகங்கள் மூலம் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் இருக்கும் ரயில் தண்டவாளங்களும், நமது ரயில் பயணங்களும் முழுமையடைகின்றன.\nமெட்ராஸ் சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் , எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என வெவ்வேறு பெயர்கள் மாற்றப்பட்டாலும் , மாற்றத்திற்கான கதையை எழுத ஆங்கிலேய வரலாறும், இந்தியா வரலாறும் , தமிழக வரலாறும் பத்தாதது என்றே சொல்ல வேண்டும் . சென்னை சென்ட்ரல் வித்தியாசங்களைக் கொண்டாடுகிறது, அடையாள அரசியலை மறுக்கிறது. மனிதன், அவனுக்கு ஒரு வாழ்வு, காலையில் வரும் சூரியன் , இரவு 11.30 மணி கடைசி ரயில், மாதம் முப்பது நாள், ரயில் டிக்கெட்,வட மாநிலத்தவருக்கு தமிழ் தெரியாது, தமிழருக்கு வட மொழி தெரியாது, சுரங்க ரயில் நிலையம் , வெறுமையான மதியம் 3 மணி போன்ற எளிமையான அனுபவங்களில் தன்னை தேடுகிறது.\nஇன்றைய உலகம் ஒட்டுமொத்த புவியமைப்பையும் (இடத்தை) ‘புள்ளி விவரம்’ என்ற ஒற்றைக் கட்டமைப்பில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. நிலத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வேறுப்பட்ட மக்களை மேற்கத்திய நாடு vs கிழக்கத்திய நாடு, நவீனத்துவம் vs பாரம்பரியம் , முன்னேற்றம் vs பின்னேற்றம் போன்ற காலக் கணக்கில் வகுத்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, அம்பத்தூரும் , அண்ணா நகரும் 25 கிலோ மீட்டரால் பிரிக்கப்படாமல், காலத்தைப் பதிவு செய்யும் புள்ளி விவரத்தால் பிரிக்கப்பட்டுள்ளது (வளர்ச்சியடைந்த நகரம் , வளர்ந்து வரும் நகரம்). எல்லா மாற்றத்தையும் முன்னேற்றம் என்ற ஒற்ற வார்த்தையில் தேடிக் கொண்டு வருகிறோம். உதாரணமாக பழைய இந்தியாவில் இருந்து புது இந்தியாவாக மாறும் சப்தங்கள். விளைவு 19 லட்சம் மனித உடம்புகள்.\nயார் இந்தியர், எது எல்லை, யார் உள்ளே, யார் வெளியே, எது இந்தியம் போன்றவைகள் எல்லாம் ஒரு புள்ளிவிவரத்தின் தான் மூலம் உருவாக்கபப்டுகிறது. ஸ்வச் ரெயில், ஸ்வச் பாரத் 2019 ரயில்வே புள்ளிவிவரம் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு உள்ள வேறுபாடை கணிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை, ரயில்வே நிலையதிற்கான நடத்தையையும் உருவாக்குகிறது. ஒவ்வொரு ரயில்வே நிலைத்தையும் நிர்பந்திக்கிறது, நிர்பந்தத்திற்கு அடங்காததை புறக்கணிக்கிறது. உதாரணாமாக, வடகொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகள் உலக வரைபடத்தை விட்டு வெளியேறியது போல. ஏன் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது ஏன் இந்தியா வைத்துக் கொள்ளலாம் ஏன் இந்தியா வைத்துக் கொள்ளலாம் இந்த நன்னடத்தை யார் கணக்கு செய்வது இந்த நன்னடத்தை யார் கணக்கு செய்வது எல்லாம் ஏதோ ஒரு புள்ளி விவரம்….\nசுத்தம் என்பது உண்மையின் ஒருவகையான வெளிப்பாடு என்றால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உண்மைக்கும் பஞ்சமில்லை, வெளிபாட்டிற்கும் பஞ்சமில்லை.\nவால் டாக்ஸி சாலை நடைமேடையில் வசிக்கும் மக்கள்\nஇந்த புள்ளி விவரம், ரயில் நிலையத்திற்குள் வெளியே உள்ள மக்களை நிர்பந்திக்காமல், வெளியே தள்ளாமல் இருக்கும் என்ற உத்தரவாதத்தை தர முடியமா\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. உடனே இந்த வசதியை ஆன்லைனில் செய்யுங்கள்\nரூ 3 லட்சம் வரை மத்திய அரசு கடன்: கிசான் அட்டையை பெற என்ன செய்யவேண்டும்\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/jothidam/2020/06/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA/", "date_download": "2020-08-08T17:10:40Z", "digest": "sha1:6V5WWRXFA7IK65UFEYPZYOXJ6CDYYYTV", "length": 74316, "nlines": 482, "source_domain": "www.capitalnews.lk", "title": "உங்கள் வீட்டு பூஜையறை இப்படி இருக்கிறதா? - CapitalNews.lk", "raw_content": "\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nவத்தளையில் ஏற்பட்ட பாரிய விபத்து (படங்கள்)\nபுதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...\nபுதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்\nஇம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள��� போட்டியிட்டிருந்தனர். இந்த...\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல் 1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம் 2...\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து...\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல் 1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம் 2...\nவெளிநாடுகளிலிருந்து 200 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 202 இலங்கையர்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது இதற்கமைவாக இந்தியாவிலிருந்து UL 1160 எனும்...\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 576 ஆக உயர்வடைந்துள்ளது கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நாட்டி��் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,564 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 564 ஆக உயர்வடைந்துள்ளது கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...\nபூவையாரின் சொத்து மதிப்பு இவ்வளவா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் கானா பாடகர் பூவையார். இவர் பிகில் திரைப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடி அந்த பாடல் காட்சிக்கு நடித்திருந்தார். இந்த நிலையில் சிறுவயதிலேயே தன்னுடைய கடும் முயற்சியில் 20...\nநடிகர் அஜித்துக்கு இவ்வளவு சம்பளமா\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். ரசிகர்களுக்கு மத்தியில் தல என்று அழைக்கப்படும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக 40 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருடைய வீட்டின்...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nசனி பகவானை வழிபட்டால் நன்மை கிடைக்கும்\nவாழ்க்கையின் எல்லா சம்பவங்களும் சனிபகவானின் எண்ணப்படியே நடக்கிறது. பொதுவாக கர்மக் காரகன் என்றும் ஆயுள் காரகன் என்றும�� என்று அழைக்கிறார்கள். கிரகங்களில் மிகவும் அமைதியாக நகரக்கூடியவர் சனிபகவான் சனிபகவானின் பிரதிநிதிகளாக ராகுவும் கேதுவும் இருக்கிறார்கள். நாங்கள்...\nபச்சை வண்ண பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் நல்லூர் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின் பதின்மூன்றாம் நாள் திருவிழா இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்திலும் வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எமுந்தருளியிருந்தனர். அத்துடன் பச்சை வண்ண பட்டு...\nநல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின் பன்னிரெண்டாம் நாள் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின் பன்னிரெண்டாம் நாள் திருவிழா இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் பச்சைமயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை பச்சைக்கிளி வாகனத்திலும் எமுந்தருளியிருந்தனர். அத்துடன் சிவப்பு வண்ண பட்டு...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து...\nஇருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில்….\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிகளை இந்தியாவில் நடாத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலக...\nடோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் நினைவுச் சின்னம் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது\nடோக்கியோவில் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் நினைவுச் சின்னம் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டோக்கியோவில் இந்த வருடம் நடாத்தப்படவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ...\n2020 அமெர��க்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது ரசிகர்கள் அற்றா நிலையில் இடம்பெறவுள்ள இந்த டென்னிஸ்...\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளது. முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களைப்...\nமாதுளம் பழம் எப்படியாவர்கள் சாப்பிடலாம் தெரியுமா\nகர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழத்தினை உணவுப்பொருட்களில் எடுத்துக்கொண்டால் பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் விட்டமின் சி என்பன உடலில் இரும்புச்சத்தைக் பெற்றுக்கொள்ள பெரிதும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்களின் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்த பழம்...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் ஆரம்பம் முதலே கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்தமை உலக பொருளாதாரத்தின் நெருக்கடி நிலை என்பனவே தங்கத்தின் விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...\nபுதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்\nஇம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல் 1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம் 2...\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து...\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விச��கப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல் 1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம் 2...\nவெளிநாடுகளிலிருந்து 200 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 202 இலங்கையர்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான தேசிய மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது இதற்கமைவாக இந்தியாவிலிருந்து UL 1160 எனும்...\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 576 ஆக உயர்வடைந்துள்ளது கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,564 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 564 ஆக உயர்வடைந்துள்ளது கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...\nபூவையாரின் சொத்து மதிப்பு இவ்வளவா\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் கானா பாடகர் பூவையார். இவர் பிகில் திரைப்படத்தில் பாடல் ஒன்றைப் பாடி அந்த பாடல் காட்சிக்கு நடித்திருந்தார். இந்த நிலையில் சிறுவயதிலேயே தன்னுடைய கடும் முயற்சியில் 20...\nநடிகர் அஜித்துக்கு இவ்வளவு சம்பளமா\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். ரசிகர்களுக்கு மத்தியில் தல என்று அழைக்கப்படும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக 40 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருடைய வீட்டின்...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக���கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nசனி பகவானை வழிபட்டால் நன்மை கிடைக்கும்\nவாழ்க்கையின் எல்லா சம்பவங்களும் சனிபகவானின் எண்ணப்படியே நடக்கிறது. பொதுவாக கர்மக் காரகன் என்றும் ஆயுள் காரகன் என்றும் என்று அழைக்கிறார்கள். கிரகங்களில் மிகவும் அமைதியாக நகரக்கூடியவர் சனிபகவான் சனிபகவானின் பிரதிநிதிகளாக ராகுவும் கேதுவும் இருக்கிறார்கள். நாங்கள்...\nபச்சை வண்ண பட்டு உடுத்தி அருள் பாலிக்கும் நல்லூர் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின் பதின்மூன்றாம் நாள் திருவிழா இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்திலும் வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எமுந்தருளியிருந்தனர். அத்துடன் பச்சை வண்ண பட்டு...\nநல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின் பன்னிரெண்டாம் நாள் திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின் பன்னிரெண்டாம் நாள் திருவிழா இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் பச்சைமயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை பச்சைக்கிளி வாகனத்திலும் எமுந்தருளியிருந்தனர். அத்துடன் சிவப்பு வண்ண பட்டு...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்க��் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதாலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து...\nஇருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில்….\n2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிகளை இந்தியாவில் நடாத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலக...\nடோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் நினைவுச் சின்னம் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது\nடோக்கியோவில் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் நினைவுச் சின்னம் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டோக்கியோவில் இந்த வருடம் நடாத்தப்படவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ...\n2020 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைப்பு\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது ரசிகர்கள் அற்றா நிலையில் இடம்பெறவுள்ள இந்த டென்னிஸ்...\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளது. முன்னதாக, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களைப்...\nமாதுளம் பழம் எப்படியாவர்கள் சாப்பிடலாம் தெரியுமா\nகர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழத்தினை உணவுப்பொருட்களில் எடுத்துக்கொண்டால் பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் விட்டமின் சி என்பன உடலில் இரும்புச்சத்தைக் பெற்றுக்கொள்ள பெரிதும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்களின் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்த பழம்...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் ஆரம்பம் முதலே கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்தமை உலக பொருளாதாரத்தின் நெருக்கடி நிலை என்பனவே தங்கத்தின் விலையேற்றத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...\nவத்தளையில் ஏற்பட்ட பாரிய விபத்து (படங்கள்)\nபுதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்\nஇம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...\nஉங்கள் வீட்டு பூஜையறை இப்படி இருக்கிறதா\nஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும்.\nபூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்.\nதென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.\nபூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.\nபூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இளமஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.\nPrevious articleஅரணையின் மூச்சுக்காற்றுப்பட்டால் நாம் இறந்து விடுவோமா\nNext articleகட்டுநாயக்க விமான நிலையம் திறப்பதில் தாமதம் ஏற்படும் : பிரசன்ன ரணதுங்க\nசனி பகவானை வழிபட்டால் நன்மை...\nபச்சை வண்ண பட்டு உடுத்தி...\nநல்லூர் கந்தனின் மகோட்சவ பெருவிழாவின்...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம்...\nதிருஞான சம்பந்தர் பற்றி தெரிந்துக்கொள்வோம்\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன\nதமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன\nமாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்\nசர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...\nவத்தளையில் ஏற்பட்ட பாரிய விபத்து (படங்கள்)\nபுதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்\nஇம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை\nஇந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல் 1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம் 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2018/12/cholesterol-health-tips.html", "date_download": "2020-08-08T18:16:34Z", "digest": "sha1:Y6BDTJ7IFWJ2G2DU6OEMJB43BPWTHJEY", "length": 8651, "nlines": 139, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "கொலஸ்ட்ரோல் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் தீர்வு தரும் பானம் | Health Tips", "raw_content": "\nகொலஸ்ட்ரோல் பிரச்சினைக்கு ஒரே மாதத்தில் தீர்வு தரும் பானம் | Health Tips\nஇன்றைய உலகில் துரித உணவுகளே எமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாய் அமைகின்றன. துரித உணவுகளை உட்கொண்டு, கொலஸ்ட்ரோல் பிரச்சனையால் அதிகளவானோர் அவதியுறுக��ன்றனர்.\nஅதிகரித்த கொலஸ்ட்ரால் எதனை குறிக்கிறது\nபொதுவாகவே குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு உடலில் ஏனைய நச்சுப் பதார்த்தங்களில் அளவு அதிகரித்தல் என்பன, எமது வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள அசாதாரணமான நிலைமைகளையே வெளிக்காட்டுகிறது. இதனையே கொலஸ்டரோலில் அளவும் மறைமுகமாக குறித்து நிற்கிறது.\nஒருவருக்கு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, அது காலப்போக்கில் இருதய நோய்களுக்கு காரணமாய் அமைந்து, உயிருக்கே ஓர் அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது.\nஎமது உடலுக்கு அவசியமான கொலஸ்ட்ரோலை எமது உடலே சுயமாகவே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனினும் நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் கொழுப்புக்கள் காணப்படின், அவை எமது உடலுக்கு பலவழிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\nஇக்கட்டுரையில் வெறும் ஒரே மாதத்தில் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் ஓர் அற்புத பானம் பற்றி தெரிந்துகொள்வோம்.\n100 கிராம் அளவில் ஓரளவு கனிந்த பரங்கிக்காயை எடுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு 200 மிலி நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் இதனை குடித்துவர , உடலில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.\nபூசணி விதைகள் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவும். அதிலும் இதில் உள்ள பைட்டோ ஸ்டெரால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nமக்னீசியம் - பூசணி விதைகளில் மக்னீசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்கவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும்.\nபைட்டோ ஸ்டெரால்கள் - பூசணி விதைகளில் உள்ள பைட்டோ ஸ்டெரால்கள், உணவில் உள்ள கொலஸ்ட்ரோல் உடலினால் உறிஞ்சிக்கொள்ளப்படும் வீதத்தினை குறைக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள், பூசணி விதைகளை அன்றாடம் சிறிது உட்கொள்வது சிறந்ததாகும்.\nகரையாத சளியையும் கரைக்கும் ��ாட்டு மருந்து\nஒரே நாளில் பொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்யும் இயற்கை வைத்தியம்\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\nவயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.\nசளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ3OTU3MA==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-122-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-08T17:43:53Z", "digest": "sha1:MHILLOBJMBVBYSEXBABFZCJATVE7YXY2", "length": 4608, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 122 பேர் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 122 பேர் கைது\nகோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 122 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநகரில் 35 பேரும், புறநகர் பகுதியில் 87 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nஅரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/dark/ta/kural/kural-1172.html", "date_download": "2020-08-08T17:26:28Z", "digest": "sha1:J4NBVOAF6VS4VTUTBW5ZLNWYECKSHICU", "length": 12730, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௲௱௭௰௨ - தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். - கண்விதுப்பழிதல் - காமத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nமேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15331", "date_download": "2020-08-08T17:59:51Z", "digest": "sha1:XOPMMHKLOAZQA3AG4PSTDWFSPT5LBLCB", "length": 9645, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "தமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\nகோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு மதுபாலன் என்ற மகனும், தீப்தி(வயது 21) என்ற திருநங்கையும் உள்ளனர். அதில் தீப்தி, பி.காம். பட்டதாரி ஆவார். இதற்கிடையில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த வாகன விபத்தில் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.\nஇதையடுத்து தந்தையின் வேலையை அவரது வாரிசான தனக்கு வழங்கும்படி தீப்தி அரசுக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தீப்திக்கு பணியிடம் ஒதுக்கி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி குருசாமியிடம், தீப்தி பணி நியமன ஆணையை காண்பித்து பணியில் சேர்ந்தார். அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nபின்னர் தீப்தி நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட வனத்துறையில் பணி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் திருநங்கைகள் அரசு வேலைகளில் சேர்ந்து உயர வேண்டும். ஏற்கனவே திருநங்கைகள் காவல்துறையில் பணிகளில் உள்ளனர். நான் வனத்துறையில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்து பதவிகளில் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.\nஎன்னுடன் பணிபுரிபவர்களுக்கு பணியில் ஒத்துழைப்பு அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். தமிழக வனத்துறையில் முதன் முறையாக திருநங்கை பணியில் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் சேசிங் செய்த இந்தியா\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஏப்ரல் 5 ஆம் தேதி..இரவு 9 மணிக்கு..9 நிமிடம்..வீட்டில் இருக்கும்..விளக்கை அனைத்து...\nபுதிய சாதனை படைத்துள்ள 'ஜம்ப் கட்ஸ்'\nபுதிய சாதனை படைத்துள்ள 'ஜம்ப் கட்ஸ்', தமிழ் டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் 'ஜம்ப்...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2011/11/", "date_download": "2020-08-08T17:44:52Z", "digest": "sha1:2BYM35BS3OS3DPUB7IFA6QLIJG6GQVVV", "length": 31090, "nlines": 229, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: நவம்பர் 2011", "raw_content": "\nபுத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் போகின்றன\nபுத்தகங்கள் நம்முடன் வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால், அவை நம் இளம்பருவத்திலேயே நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்று தான் நினைக்கிறேன். சாருண்ணிகளைப் போல நம்முடனேயே வாழ்வதில் அவை கொள்ளும் அதே களிப்பைத் தான் நானும் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள், அறிவுஜீவித்தனம் மிக்க உயிரிகள். இன்னும் சொல்லப்போனால், மனித அறிவுஜீவிகளைப்போல் அல்லாமல் தான் எத்தகையதொரு வாக்குமூலங்களை சொல்கின்றனவோ அதிலிருந்து நழுவாமல், சமரசம் கொள்ளாமல் எப்பொழுதும் தம் நிலைப்பாட்டில் ஒற்றைக் காலில் நிற்கக்கூடியன.\nஎன்னுடைய வாழ்க்கையிலும், எல்லோருக்கும் போலவே, அழுக்கடைந்த தெருநாய்க் குட்டிகளைப் போலவோ, அல்லது எவரோ நழுவ விட்ட காதல் கடிதத்தைப் போலவோ என்னை வந்து சேர்ந்திருக்கின்றன சில புத்தகங்கள். ஆனால், அவை வந்து சேரும் போதே ஓர் உறவின் அடித்தளத்தை என்னுள் அமைக்கும் அத்தனை ஏற்பாடுகளுடனும் தான் வந்து சேர்ந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உங்களிடம் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரிக்கலாம் நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம் நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில் உங்களுக்கு ஒரு நூலைப் பரிசளிக்கலாம் அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம் அல்லது, நீங்கள் நீண்ட நாளாக படிக்க விரும்பி, வாங்கும் வழியின்றி தவித்த நூல் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க நீங்கள் திருடியெடுத்து, உங்கள் பைக்குள் திணிக்க, அந்தக் குட்டிநாய்க் கத்தி குரல் காட்டிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் அள்ளிவரலாம் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படித்தப் பின்னும், அதை உங்கள் கைப்பையிலிருந்து இறக்கமுடியாமல், பிரிய முடியாமல் ஒரு காமத்தை உங்கள் சுவாசத்திற்கு தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கலாம் எந்த ஒரு நூலுமே வாழ்க்கைக்குள் நுழையும் போது, ஓர் உறவின் சீரிய தொடக்கத்தை நிகழ்த்தவ�� வருகின்றன என்பதை உணர, இன்றைய என் வயதொத்த ஆயுள் பிடித்திருக்கிறது\nநட்பில் பெருத்த நம்பிக்கை இன்று வரை ஏற்படவில்லை. காரணம், எதனுடனான தன் ஒப்பந்தத்தையும் எளிய சமரசங்களால் நண்பர்கள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடிக் கலைத்துவிடுவது தான் தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம் தன் சமரசமின்மையால், நம் நெஞ்சுக்குள், தம் உறவின் வழியாக நெருப்பில் தகிக்கும் ஓர் இரும்புக்கம்பியை, ஆழமாகப் பாய்ச்சும் தகுதி உள்ளவர்கள் தாம் நண்பர்கள் என்பது என் இலக்கணம் ஆனால், புத்தகங்கள் கூட்டி வரும் மனிதர்கள், நம் மன இடுக்குகளில் ஓர் ஆலமரத்தின் விதையை எச்சமாய் இட்டுச்செல்கிறார்கள். பின் நீங்கள், அவர்கள் கொண்டு வந்த சாபமூறிய அந்தப் புத்தகங்கள் விரும்பிய ஆலமரத்தை உங்களுக்குள் சுமந்தபடி வளர்ப்பதற்குத் தயாராகிவிடுகிறீர்கள்\nநானும் என் நண்பரும், சென்னை வந்து இது வரை பத்து வீடுகளுக்கு மேல் எங்கள் புத்தகங்களைச் சுமந்து இடம்மாறியிருக்கிறோம் ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன ஒவ்வொரு முறை, வீடு மாறும்போது, அந்தப் புத்தகங்கள் மலைப்பையும் திகைப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன எங்களின் ’எட்டுத் திக்கிலும் மதர்த்து எழுந்து நின்று’ (தேவதேவனின் வரி), அவை அமானுஷ்யமாய் எழுந்து நிற்கும் அந்தத் தருணங்களில், வீடுமுழுக்க அவை இறைந்து கிடக்கையில் மனம் கொள்ளும் பேதலிப்பு எந்த இலக்கியத்திலும் இடம் பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை\nஎன் நண்பருக்கு, ஓர் அசாதாராண திறன் இருக்கிறது. எல்லா நூல்களையும் வகைப்படுத்தி அடுக்கி வைப்பதுடன், அவர் வெளியூர் சென்றிருக்கும் நாட்களிலோ அல்லது, வீட்டிற்கு வெளியே இருக்கும்போதோ ஒரு நூல் அவசரமாகத் தேவைப்பட்டால், எந்த அடுக்கில், எந்த வரிசையில் எந்த நிற அட்டையுடன், என்ன தன்மையான அட்டையுடன் அது இருக்கிறது என்பது வரை அவரால் சொல்லிவிடமுடியும் நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டுமே எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும் நாங்கள் விரும்பிப் படித்த நூல்கள் மட்டும��� எங்கள் அறைகளில் நிறைந்திருக்கும் அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை அல்லாத நூல்களை, உடனே குப்பைத் தொட்டிகளில் போட அவரோ நானோ தயங்கியதே இல்லை இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம் இது கூட, அவரின் நினைவுத்திறனுக்கு ஒரு காரணம் அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை அம்மாதிரியாக அடுக்கப்பட்ட நூல்களில், நீங்கள் தேடும் நூலை விரும்பும் போது உருவி எடுத்துப் படித்து, மகிழும் சுகம் போல் வேறேதும் இல்லை இல்லையென்றால், இந்த சென்னை வாழ்க்கையில் என்னால் நிச்சயமாக இவ்வளவு கூட எழுதியிருக்க முடியாது என்பதே என் அபிப்ராயம்.\nநல்ல புத்தகங்கள் என் வாழ்க்கையில் காதலைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. புதிய உறவுக் கண்ணிகளை ஏற்படுத்துவதில் மூர்க்கமாய் பிடிவாதமாய் இருந்திருக்கின்றன. நூல்கள் பற்றிய கவிதைகள் என் தொகுப்புகளில் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டேயும் இருக்கின்றன அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும் அவை, மழை நாள்களில் என் நூல்கள் கொள்ளும் குளிரையும் விறைப்பையும் குறித்த கவலையாகவே பெரும்பாலும் இருக்கும் சென்னை போன்றதொரு நகரத்தில், நூலைப் பாதுகாக்கும் கவலை நம் எல்லாவிதமான இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. புத்தகங்களின் மீதான கையாட்சியை, உடைமை அதிகாரத்தைப் பேணுவதே ஒரு மனநோய் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை\nஒவ்வொரு நூலும் அடர்த்தியான சிந்தனையின் எழுச்சியை மூச்சாய்க் கொண்டு அவ்விடம் உறைந்திருக்கின்றன. ஒவ்வொரு நூலும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனை அல்லது இயக்கம் சார்ந்த சிந்தனைகளில் தீவிரமாய் உழலும்போது, அந்தக் குறிப்பிட்ட சிந்தனையை வலுவூட்டி மேற்கொண்டு நான் கயிறு பிடித்து ஏறும்படியான துணிவைத் தந்த நூல்கள் ஏராளம். இன்றும் அவற்றை, என் காதலனை நேசிப்பது போலவே நேசிக்கிறேன். இன்று தனிமனிதராய்க் கடந்து வந்த தூரத்தையும், ஏறிவந்த துயரமான மலைகளையும் திரும்பிப் பார்க்கையில் புத்தகங்கள் தாம் அவற்றைக் கடக்கக் கைப்பிடித்துக் கூட்டி வந்திருக்கின்றன என்ப��ை இப்போது உணரமுடிகிறது.\nஇந்தப் புத்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப்போகின்றன என்ற ஆவலுடனும் புதிர்த்தன்மை நிறைந்த எதிர்பார்ப்புடனும் காத்திருக்கிறேன். வேறு எந்தத் திசையில் சென்றிருந்தாலும், நான் விரும்பாத என்னை அது உருவாக்கியிருக்கலாம் அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா அப்படி நூல்களிலிருந்து விலகிச் சென்றோர் அடைந்த திசைகள் அவர்களைக் கொடுமையான தனிமைக்கும், வாழ்க்கையின் சிறைக்கும் பழிவாங்கலின் வன்மத்திற்கும் கொண்டு சேர்த்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்குத் தேவையானதொரு நூல் கிடைத்திருப்பின் அவர்கள் இந்தக் கொடுஞ்சிறைகளிலிருந்தெல்லாம் வெளியே வந்திருக்கமுடியும் இல்லையா ஒரு நண்பனை விட, உற்ற உறவாய் நூல்கள் ஆற்றுகின்ற பணியை வேறெவரும் செய்வதில்லை.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், நவம்பர் 15, 2011 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கட்டுரை, குட்டி ரேவதி, புத்தகம் பேசுது\nஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள்\nகாமத்தின் நீர் மட்டம் உயர உயர\nதன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற\nசேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த\nதன் தாளாத இலை உடலை\nஅந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள்\nசூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது\nதணலாய்த் தகித்தது உள்ளும் புறமும்\nதன் இலையுடல் நோவும் கனத்த மலராகத்\nதான் இருப்பதை அவள் விரும்பாமலும் இல்லை\nசுற்றிப் பறக்கும் தேனீக்களுக்குத் தேன் கொடுக்க\nவிரியும் தன் முகத்தை முத்தமிட்டு முத்தமிட்டுச்\nதடாகம் தரை தங்காமல் கரையெட்டித் தளும்ப,\nமலருடன் வாடும் முன் எனைக் கொய்யச் சொல்லுங்கள்\nஇல்லை, தடாகத்தைக் கடந்து போகும் சூரியனைக்\nகண நேரம் என்னில் பரவச்சொல்லுங்கள்\nஅது ஒரு வேட்டையின் கணம் என்று\nஅவன் என்னுடல் நிலத்தின் மேலிருந்தான்\nநானங்கே நரம்புகளால் நாண் இழுத்த வேகத்தில்\nஅவன் மல்லாந்து எதிரே விழுந்தான்\nஇப்பொழுது வேட்டையின் என் முறை\nநான் அவனை மூர்ச்சிக்கச் செய்தேன்\nஅம்புகள் தீர்ந்து போயிருந்த அம்பாரியில்\nமூர்ச்சிக்கச் செய்யும் முத்தங்களின் கனிகளுடன்\nநிணம் பெய்யும் வானத்தைப் போல இருந்தேன்\nஒரு மிருகமாய் மாற்றி அவனைத் தூக்கிச்சுமந்து\nஇனி இறைச்சியின்றி ஒரு கணமும்\nநுரைத்த மதுவை விளிம்பின் தருணம் வரை\nகனம் நிறைந்த அதன் போதத்தைத்\nதூக்கிச் சுமக்கும் இனிய பருவம் என் இரவு\nமரத்தின் தேகத்தில் தனியே தொங்கும்\nஅணிலின் நீண்ட நேர காத்திருப்பில்\nதாழிக்குள் அடைந்து கிடக்கும் ஆழியை\nஅணில் நீண்ட நேரம் தனியே தலைகீழே\nபோதையை ஏற்றிக்கொள்ள முடியாத அணில்\nமண் கிடந்ததொரு கொட்டையை எடுத்துக்\nவிதையுடன் கூடிய சிறு செடியொன்று\nயோனியில் முளைத்து வந்த அம்முத்திரையை*\nவரலாறு தன் அகண்ட பூமியின் வயிற்றிலிருந்து\nஎமக்கு எடுத்துக் காட்டியது எதேச்சையானது அன்று\nசூரியன் தன் பழுக்கக் கொதித்த நரைத்த கரங்களை\nவரலாற்றின் மண் கிளறி நம் காட்சிக்கு\nஒரு சித்திரம் வரைந்து கொடுக்கிறது\nமறைதொனியில் இச்சிக்கிறது நம் தேடலை\nகாலத்தின் பாதையைத் திறந்து கொடுக்கிறது\nஅது தன்னில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது\nஇன்னொரு நாளை எப்படித் தொடங்குவது\nஎன்று அந்தக் காட்சி நினைவுறுத்துகிறது\nசூரியனை நிதம் தின்று செரிக்கும் கலை கற்ற\nதன் இரு கைகளால் தொடைகளின் இடுக்கிலிருந்து\nஅத்தாவரத்தைப் பெயர்த்துத் தனியே எடுக்க\nஅவள் கைகளில் சிரிக்கிறது ஒற்றைச்செடி.\n* சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரை வடிவம்\nஅதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை\nஅணில் ஒரு மழையால் அடங்கியது\nவானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க\nபூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும்\nவந்து தங்கியது நீரின் குரல்\nஎப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென\nசுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர,\nகாலம் ஒரு மரமாய் நின்றது\nமத்தியில் நவ சோழிகளின் பொலிவு\nகைப்பற்றி உருட்டி விளையாட இம்சிக்கும்\nசோழிகளை அலை வந்து கலைக்க\nவழி மறந்து திணறி நீருக்குள் உருளும்\nதன்னைத் தானே இயக்கும் மகிழ்ச்சியறியா\nநன்றி: ’சாளரம்’ இலக்கிய இதழ்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, நவம்பர் 05, 2011 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கவிதை, குட்டி ரேவதி, சாளரம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபு��்தகங்கள் இன்னும் என்னை எங்கே அழைத்துச் செல்லப் ...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/12249-l-apollon-de-gaza", "date_download": "2020-08-08T18:30:09Z", "digest": "sha1:T62RMAL4B567D5ADZ3X64THYASXNFZH3", "length": 17108, "nlines": 193, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிலையைத் தேடி..", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் இரு திரைப்படங்கள்\nNext Article இசையும், நடனமுமாக, ஆரம்பமானது 71வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா\nகாஸாவின் அப்போலோ ( L’APOLLON DE GAZA) என்பது அப் படத்திற்கான தலைப்பாக இருந்தாலும், 'சிலையைத் தேடி..' எனச் சொல்வதே சிறப்பு. லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடரில் இதுவரை மூன்று தடவைகள் காட்சிப்படுத்தப்பட்டு��், பலரது வேண்டுதலின் பேரில் இன்று சிறப்புக்காட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்படம்.\nபல்வேறு சமூக, அரசியல், பிரச்சனைகள் குறித்துக் கேள்வியெழுப்பும் திரைப்படங்கள், \"Semaine de la critique \" (இவ்வார விமர்சனம்) எனும் பகுதியினூடாக காட்சிப்படுத்தப்படும் பிரிவில் இவ் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து அரங்குகளுக்கும் பார்வையாளர்கள் அதிகம் கூடினர்.\nகிரேக்கத்தின் இசை, ஒளிக் கடவுளாக வர்ணிக்கப்படும் அப்பல்லோ ( Apollo) சிலை ஒன்று , 2013 ஆம் ஆண்டு, காசா அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. 2,000 ஆண்டுகள் பழமையானதும், 1.7 மீட்டர் உயரமும், 450 கிலோகிராம் எடையும், கலையழகும் கொண்ட, இந்த வெண்கலச் சிலையின் பெறுமானம், அமெரிக்க டாலர்களில், 340 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டது. பெறுமதி மிக்க இந்தக் கலைப்படைப்பு, திடீரென மறைந்துபோனது.\nபிரான்சிலும் சுவிட்சர்லாந்திலும் அருங்காட்சியகங்கள், தொன்மை மிகு இந்தச் சிலையினை கையகப்படுத்திக் க காட்சிக்கு வைப்பதில் ஆர்வம் காட்டின. சாதாரண மீனவர் ஒருவரால் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு, இணையத்தில் மிகக் குறைந்த விலையில் விற்கப்படவிருந்த இச் சிலையை காசாவின் ஹமாஸ் தலைமையிலான அரசாங்கம் இச் சிலையினை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும், சிலையினை வைத்துக் காஸாவின் மீதான சர்வதேச கவனத்தை ஈர்க்க அது முயல்வதாகவும் கருத்துக்கள் வெளியாகின.\nஇந்தச் சிலையை தேடிச் செல்லும், சுவிற்சர்லாந்து தொல் பொருள் ஆய்வாளரின், பார்வையில் L’APOLLON DE GAZA படம் விரிந்து செல்கிறது. அந்தப் பார்வைக்குள் வருவது அபவ்போலோவின் கதை மட்டுமல்ல என்பதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பு.\nபுராதனக் கலைப்பொருட்களின் சேகரிப்பு, ஆர்வம், விற்பனை, அதனுள் நுழைக்கப்படும் போலி வடிவங்கள், எனப் பல விடயங்களையும் காட்சிப்படுத்துகின்றது. கண்டுபிடிக்கப்பட்ட சிலை கடலில் கிடைத்தது எனும் நம்பகத் தன்மை மீது எழுப்பப்படும் கேள்விகள், காஸாவின் கலைப்புராதனம் காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், காஸாவின் மீது காட்டப்படும் அடக்குமுறை அதிகாரம், அழிவின் காட்சிகள் எனப் போகும் வழியில் அவற்றையும் காட்சிப்படுத்துகிறது.\nசிலை மீதான அக்கறை, காஸாவின் உயிர்கள் மீதில்லையா.. எனும் கேள்வியும் படம் பார்க்கையில் எழாமல் இல்லை.\nNicolas Wadimoff, Béatrice Guelpa பிரதியாக்கத்தினை காட்சிப்பதிவு செய்திருப்பவர் Franck Rabel. சலிப்பு ஏற்படுத்தாத படத்தொகுப்பு Christine Hoffet. நெறியாள்கை Director Nicolas Wadimoff. சுவிஸ். கனடா கூட்டுத்தயாரிப்பில் இவ் ஆவணப்படம் உருவாகியுள்ளது.\n- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்.\nPrevious Article லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் இரு திரைப்படங்கள்\nNext Article இசையும், நடனமுமாக, ஆரம்பமானது 71வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nபிரபாஸின் படத்தில் தீபிகா படுகோன் சம்பளம்\nநடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'\nதமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nஅப்பா - மகள் இணையும் படம்\nஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_sep08_12", "date_download": "2020-08-08T17:37:13Z", "digest": "sha1:5WRYWBHSNQZZEW3BUBOWBFGY5JYUEUTS", "length": 9474, "nlines": 127, "source_domain": "www.karmayogi.net", "title": "12. லைப் டிவைன் கருத்து | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2008 » 12. லைப் டிவைன் கருத்து\n12. லைப் டிவைன் கருத்து\nதிருவுருமாற்றத்திற்கு ஆன்மீக அறிவு (Spiritual Intelligence) தேவை.\nபுலன்களுக்குப் புலப்படுவது உணர்வு. புலன்களைக் கடந்து மனத்திற்குப் புலப்படுவது அறிவு. ஒரு பழம் ருசியாக இருக்கிறது, சப்பென இருக்கிறதுஎன்பது உணர்வு. ஆரோக்கியத்திற்கு இப்பழம் உதவும் அல்லது உதவாதுஎன்பதை எந்தப் புலனும் கூறாது. அதை மனம் மட்டுமே அறியும். அது அறிவு. அறிவு பல வகையின. உடலுக்குரிய அறிவும், உணர்வுக்குரிய அறிவும், மனத்திற்குரிய அறிவும், ஆன்மாவுக்குரிய அறிவும் வேறுபடும். மனிதர்களையறிவது உணர்வுக்குரிய அறிவு. பொருள்களை அறிவது உடலுக்குரிய அறிவு. கருத்து விளங்குவது, மனத்தின் அறிவு. ஆன்மாவுக்குரிய அறிவு என்பது உடல், உயிர், மனம் அறிய முடியாதது. வெளியூர் போகிறோம். ஒரு பார்க்குக்கு வந்தால் அங்கு அமைதி தழுவுகிறது. அது சப்தமற்ற அமைதியில்லை; மௌனமான அமைதி. அதன் விசேஷம் புரிகிறது,என்னவென்று புரியவில்லை; விசாரித்தால் அந்தப் பார்க்கின் வட எல்லையில் ஒரு மகானின் சமாதியிருப்பதாக அறிகிறோம். அது ஆன்மீக அறிவு.\nநாம் மேற்கொள்ளும் வேலைகளுக்கு இலக்குண்டு. பரீட்சை எழுதினால் பாஸ் செய்யவேண்டும். கேஸ் நடத்தினால் ஜெயிக்க வேண்டும். முதலீடு செய்தால் இலாபம் பெறவேண்டும். எந்த வேலைக்கு���் ஓர் இலக்குண்டு. யோகத்தை மேற்கொண்டவனுக்கு எல்லா வேலைகளிலும் உள்ள ஒரே இலக்கு, திருவுருமாற்றம். அவன் பரீட்சை எழுதினால் பாஸ் செய்வதைவிட அவன் சுபாவம் மாற வேண்டும். பொதுவாக அவசரப்படும்குணம் உள்ள அவன் பரீட்சையை அவசரமின்றி எழுதினால் அது திருவுருமாற்றம். அதன் வழி எல்லாப் பாடங்களிலும் அதிகமார்க் வரும். கேஸ் நடத்துபவன் கேஸுக்குத் தகுந்தாற்போல் எந்தப் பொய்யையும் சொல்லும் குணம் உடையவனெனில், அவன் திருவுருமாற்றத்தை நாடினால், கேஸ் ஜெயிப்பதைவிட கேஸ் மூலமாக பொய்யைவிட்டு மெய்யை நாட வேண்டும்.\nஇந்த யோகம் திருவுருமாற்றத்தால் பூர்த்தியாகிறது.\nநிகழ்ச்சிகள் நமக்குரிய செய்திகளைச் சொல்கின்றனஎன்பது ஆன்மீகஅறிவு. பெருமுயற்சி செய்து பல மாதங்களாகத் தயாரித்த விழா சிறப்பாகப் பூர்த்தியாகும் நேரத்தில், நடத்துபவர் கார் லாரி மீது மோதி சேதம் ஏற்பட்டது. இத்தடை \"விழாவைக் கைவிடு' எனப் புரிந்துகொள்ளலாம். பொறாமை நிறைந்த சூழல் விழா நடக்க இருப்பதால், லாரி பொறாமைக்காரரது என்பதால், அன்பர் \"இந்த சேதம் பொறாமையின் எதிர்ப்பு அழிந்ததைக் காட்டுகிறது'' என்கிறார். அவர் கணக்குப்படி அன்றும், அடுத்த பெரிய நாளிலும் விழா சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்தும் அதன் சிறப்பு 12 மாதம் விளங்கியது. நிகழ்ச்சிகள் கூறுவதை அறிவது ஆன்மீகஅறிவு.\nஎல்லாம் ஒன்றில், ஒன்றில் எல்லாம்என்று ஆயிரம் மையங்கள் ஏற்பட்டால், முறை போய் சுதந்திரம் வரும்.\nஆயிரம் மையங்கள் ஏற்பட்டால் முறை போய் சுதந்திரம் வரும்.\n‹ 11. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள் up 13. யோக வாழ்க்கை விளக்கம் ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2008\n03. ஆன்மாவின் சக்தி பற்றிய விழிப்புணர்வு\n06. என்னை எவரும் வணங்க வேண்டாம்\n07. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை\n08. மனித முயற்சியின் புனித உருவம்\n15. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n10. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n11. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n12. லைப் டிவைன் கருத்து\n13. யோக வாழ்க்கை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-08T17:29:42Z", "digest": "sha1:PKGVWJ6WTZVB6PHY44AZTQPPQHVLOY7J", "length": 9099, "nlines": 78, "source_domain": "www.mawsitoa.com", "title": "ரூபாய் நோட்டுகளில் ஆபத���தான நோய் கிருமிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nரூபாய் நோட்டுகளில் ஆபத்தான நோய் கிருமிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nரூபாய் நோட்டுகளில் ஆபத்தான நோய் கிருமிகள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் இருப்பதாக ஆய்வின் மூலம் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.\nரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்களை கண்டறிந்து பொதுமக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை டெல்லியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் ஐ.சி.ஐ.பி அமைப்பின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ரூபாய் நோட்டுகளில் 70 சதவீதம் பூசனமும், 9 சதவீதம் பாக்டீரியாவும், 1 சதவீதம் வைரசும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால் ஆபத்தை விளை விக்கக்கூடிய காசநோய், பல்வேறுவிதமான தோல் நோய்கள் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான புழக்கம் காரணமாக 78 வகையான நோய் கிருமிகள் பரவுவதாக ஆய்வு மையம் தெரிக்கிறது. ஒருவரிடம் இருந்து பலருக்கு ரூபாய் நோட்டுகள் கைமாறுவதால் நோய்கள் பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\n���ுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14547", "date_download": "2020-08-08T18:05:31Z", "digest": "sha1:VSJSD4YVTKICIXO26U42EQ7IAF6INBLQ", "length": 7583, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "நீங்கள் நடிகராக நடிகையாகச் சில யோசனைகள் » Buy tamil book நீங்கள் நடிகராக நடிகையாகச் சில யோசனைகள் online", "raw_content": "\nநீங்கள் நடிகராக நடிகையாகச் சில யோசனைகள்\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nதிரையுலகில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நீங்கள் நடிகராக நடிகையாகச் சில யோசனைகள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலகப் புகழ் பெற்ற மாவீரர்கள்\nஸ்ரீராமரின் தர்மமுரசு - SriRamarin Dharmamurasu\nதெ��ுங்குப் பழமொழிகள் தமிழில் விளக்கம் (old book - rare)\nவேலைக்குப் போகும் பெண்களின் பிரச்னைகளும் தீர்வுகளும்\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஎனது பாரதம் அமர பாரதம்\nவிண்மீன்கள் வகை வடிவம் வரலாறு\nதமிழ் மெய்யறிவியல் விளக்கம் - Thamizh Meiyariviyal Vilakkam\nதொழிற்துறையினருக்கான சீருடைகள் (old book - rare)\nபுதுக்கவிதைகளில் உவமைகள் - Pudhukavidhaigalil Vuvamaigal\n1330 குறளுக்கும் இரு வரிகளில் விளக்கம்\n5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகாகவி பாரதியின் உரைநடை வரிசை தராசு\nஈழத்து திருக்கோயில்கள். வரலாறும் மரபும் பாகம்.2\nசிறார்களுக்கான சிறு நாடகங்கள் - Siraargalukaana Siru Nadagangal\nபண்டிகைகளின் போது செய்ய வேண்டிய பட்சணங்கள்\nஎட்டாவது பத்தாவது படித்தவர்களுக்கான பயனுள்ள தொழிற் படிப்புகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pandian-stores-chithu-vj-viral-swimming-pool-photoshoot-video.html", "date_download": "2020-08-08T18:42:33Z", "digest": "sha1:HS3JKPAIESLP2EWVIHG7MIONUHITQSVB", "length": 11035, "nlines": 198, "source_domain": "www.galatta.com", "title": "Pandian stores chithu vj viral swimming pool photoshoot video", "raw_content": "\nபட்டையை கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் போட்டோஷூட் வீடியோ \nபட்டையை கிளப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் போட்டோஷூட் வீடியோ \nசின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.\nகொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது ,புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நேரங்களில் பிரபலங்கள் த��்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகையின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பார் சித்ரா.\nசமீபத்தில் ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சித்ரா.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சித்ராவின் செயலை பலரும் பாராட்டி வந்தனர்.இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் லைக்குகள் அள்ளும்.இவர் நீச்சல்குளத்தில் இருப்பது போல ஒரு போட்டோஷூட்டை தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nசுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலையில் பிளாக் மேஜிக் \nபாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் \nபிக்பாஸ் ஷெரினின் புது வைரல் ரீல்ஸ் வீடியோ \n திருமணம் புதிய ப்ரோமோ இதோ\nசிறுமி வன்கொடுமை வழக்கு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் விடுதலை\nபிளாஸ்மா தானம் செய்தால், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை - ஆந்திர முதல்வரின் அசத்தல் பிளான்\n`கொரோனா பரவலை அதிகப்படுத்துவது, இளைஞர்கள்தான்' - WHO வருத்தம்\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nகொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க பரிந்துரை செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடும் வழிமுறைகள்\nசென்னை : மெட்ரோ நிலையங்களுக்குப் பெயர் மாற்றம்\nதனியார் ஏவுகணை தளம் அமைக்க இஸ்ரோ ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/23/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-08T18:05:14Z", "digest": "sha1:UNWUF52SKTUIPXGLCF2BCZWWFPHE4AWL", "length": 6727, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ்ப்பாண வாகன விபத்த���ல் ஒருவர் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nயாழ்ப்பாண வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாண வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nColombo (News 1st) யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்திக்குருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசிறிய ரக பஸ் ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி இன்று (23) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.\nமோட்டார்சைக்கிளில் பயணித்த 50 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nபண்டத்தரிப்பு பற்றிமா வீதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nசடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொரோனா: மேலும் 12 பேர் குணமடைந்தனர்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில்\nகாற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபொதுத் தேர்தல் : வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்\nகொரோனா: மேலும் 12 பேர் குணமடைந்தனர்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nகாற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nலெபனானில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்ப��ரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-maths-algebra-one-mark-question-and-answer-8555.html", "date_download": "2020-08-08T18:01:11Z", "digest": "sha1:ACHEOPAS2KEUKUTQB3NFYQMDLJWVCXVS", "length": 20784, "nlines": 497, "source_domain": "www.qb365.in", "title": "10th கணிதம் - இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 10th Maths - Algebra One Mark Question and Answer) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10th கணிதம் - இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 10th Maths - Algebra One Mark Question and Answer)\n10th கணிதம் - இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 10th Maths - Algebra One Mark Question and Answer)\nஇயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nமூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்.\nஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.\nஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன\nஒன்றின் மீது ஒன்று பொருந்தும்\nx4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்\n4x4-24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு\nஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு\nநிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில்லாத அணி\n(i) மற்றும் (ii) மட்டும்\n(ii) மற்றும் (iii) மட்டும்\n(iii) மற்றும் (iv) மட்டும்\n(i) மற்றும் (ii) மட்டும்\nPrevious 10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Maths Model Que\nNext 10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Maths Model Qu\n10ஆம் வகுப்பு கணித பாடம் - இயற்கணிதம் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு கணித பாடம் - இயற்கணிதம் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Eight Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15332", "date_download": "2020-08-08T18:57:51Z", "digest": "sha1:2ENKQYG4AXARKXKHDMQGIYSP66VX2ULF", "length": 7948, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரி��ு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nஆட்டோமொபைல் உதிரிபாகங் கள் விற்பனை ஏப்ரல் முதல் செப் டம்பர் வரையிலான காலத்தில் 10 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாக ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் (ஏசிஎம்ஏ) தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு இதே காலத்தில் உதிரிபாகங்கள் விற்பனை ரூ. 2 லட்சம் கோடி அளவில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு விற்பனை 10 சதவீதம் அளவில் குறைந்து ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது.\nஇதுகுறித்து ஏசிஎம்ஏ-ன் தலைவர் தீபக் ஜெயின் கூறுகை யில், ஆட்டோமொபைல் துறை மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது. வாகன விற்பனை கடந்த ஒரு வருடத்தில் கடுமையாக சரிந்து உள்ளது. வாகனத் தயாரிப்பு நிறு வனங்கள் 20 சதவீத அளவில் உற்பத்தியை குறைத்துள்ளன. இத னால் உதிரிபாக உற்பத்தி பிரிவு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு காரணத்தினால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் 1 லட்சம் தற்காலிக ஊழி யர்கள் வேலை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nதமிழக வனத்துறையில் முதன் முறையாக பணியில் சேர்ந்த திருநங்கை\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86462.html", "date_download": "2020-08-08T18:23:45Z", "digest": "sha1:BTMDLHW5GJFYSVE7C5DR4PIIYHDI3L27", "length": 6902, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்! : Athirady Cinema News", "raw_content": "\nத்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ ரிலீஸ் தேதியில் திடீர் ம��ற்றம்\n‘பரமபதம் விளையாட்டு’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கிய ’பரமபதம் விளையாடும்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 28 என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த வாரம் நடந்த இந்த படத்தின் புரமோஷன் விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. அடுத்த புரமோஷனில் த்ரிஷா வரவில்லை என்றால் அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் ’பரமபதம் விளையாட்டு’ திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டு முன்பதிவு நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பான முன்பதிவுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nரிலீஸ் படம் ரிலீசாக ஆகாததற்கு காரணம் எதுவும் குறிப்பிடவில்லை இருப்பினும் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என்றும் எனவே த்ரிஷா ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4323:%E0%AE%B0%E0%AF%82-24-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87&catid=40:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&Itemid=63", "date_download": "2020-08-08T18:04:05Z", "digest": "sha1:3DITTOKP2RRZVDJIWEHYJ7VPZXGDNBD7", "length": 12661, "nlines": 111, "source_domain": "nidur.info", "title": "ரூ 24.5 லட்சம் கோடி ஏப்பம்! உலகின் மிகப்பெரிய ஏமாளிகள் இந்திய குடிமக்களே!", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா ரூ 24.5 லட்சம் கோடி ஏப்பம் உலகின் மிகப்பெரிய ஏமாளிகள் இந்திய குடிமக்களே\nரூ 24.5 லட்சம் கோடி ஏப்பம் உலகின் மிகப்பெரிய ஏமாளிகள் இந்திய குடிமக்களே\nஇந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 24.5 லட்சம் கோடி\nஇந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 24.5 லட்சம் கோடி என்றும், அரசியல், சர்வதேச சட்ட சிக்கல்கள் காரணமாக இந்தப் பணம் இருக்குமிடம் தெரிந்தும் இந்தியாவுக்குள் கண்டு வர முடியவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.\nமேலும் கறுப்புப் பணம் பதுக்கலில் உலகிலேயே இந்தியர்கள்தான் முதலிடம் வகிப்பதாகவும், அதற்கு வளர்ந்த நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை உதவி புரிவதாகவும் சிபிஐ இயக்குநரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஊழல் ஒழிப்பு மற்றும் சொத்து மீட்பு பற்றிய சர்வதேச அளவிலான திட்டம் குறித்து சர்வதேச போலீஸ் அமைப்பின் முதலாவது மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. 19 நாடுகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.\nமாநாட்டில் சி.பி.ஐ. இயக்குனர் அமர் பிரதாப் சிங் பேசுகையில், \"இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்து, சுவிட்ஸர்லாந்து, மொரீஷியஸ், பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் நாடு, லிச்டென்ஸ்டைன் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் ரூ.24 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் கறுப்பு பணம் பதுக்கியவர்களில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.\n53 சதவீத நாடுகளில் மிக சொற்ப அளவிலேயே ஊழல் நடப்பதாகவும், அங்கு சர்வதேச பண பரிமாற்றம் வெளிப்படையாக நடப்பதாகவும் கூறுகின்றன. மிக, மிக குறைந்த ஊழல் நடக்கும் நாடுகளில் நிஞ்சிலாந்து முதலிடத்திலும், சிங்கப்பூர் 5-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 7-வது இடத்திலும் உள்ளன. ஆனால், அந்த நாடுகள்தான் சட்ட விரோதமாக கறுப்பு பணத்தையும், ஊழல் பணத்த���யும் பதுக்கி வைக்க இந்தியர்களுக்கு புகலிடம் கொடுத்து ஆதரிக்கின்றன.\nஅந்த நாடுகளிடம் இருந்து இந்த சட்டவிரோத பணத்தை மீட்பது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த நாடுகளுக்கு இடையே போதிய அரசியல் ஒத்துழைப்பு இல்லாததும், ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது கறுப்பு பணத்தை அங்கு பதுக்கி வைப்பதால், அதற்கு இடம் கொடுக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதாலும் இந்த கால தாமதமும், சிரமும், வீண் செலவும் உண்டாகிறது.\nமேலும், அந்த கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதிலும், முடக்குவதிலும், பறிமுதல் செய்வதிலும், மீட்பதிலும் சட்ட ரீதியான சவால்கள் உள்ளன. சட்டவிரோத பணம் பற்றி விசாரிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. நீண்ட காலம் பிடிக்கிறது. மிக அதிக அளவில் செலவு பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிபுணத்துவமும், அரசியல் உறுதியும் தேவைப்படுகிறது.\nசி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், மதுகோடா ஊழல் போன்ற வழக்குகளில் சட்ட விரோதமான பணம் துபாய், சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு முதலில் சென்று, அங்கிருந்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு போய் பதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.\nசட்ட விரோதமாக பணம் பதுக்கும் கிரிமினல்கள் குட்டி, குட்டி கம்பெனிகளை தொடங்கி, ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு ஒரு சில மணிகளிலேயே அந்த சட்ட விரோத பணத்தை மாற்றி, பதுக்கி விடுகிறார்கள். வங்கி பரிமாற்றத்துக்கு எல்லை கிடையாது என்பதால் இந்த சட்ட விரோத பண பரிமாற்றம் லகுவாக நடக்கிறது. நாடு விட்டு நாடு பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.\nகிரிமினல் நடவடிக்கைகள் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக ரூ.50.5 லட்சம் கோடி கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுவதாக உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இதற்காக வளரும் நாடுகளில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு ரூ.40 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. இந்த சட்ட விரோத பணத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய்தான் மீட்கப்பட்டு இருப்பதாகவும் உலக வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது,\" என்றார்.\nஇப்பொழுது சொல்லுங்கள், கோடிக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்க வேண்டிய செல்வம் குறிப்பிட்ட சிலரின் பெயரால் பதுக்கி வைக்கப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களைவிட ஏமாளிகள் உலகில் வேறெங்கும் உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=593:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2020-08-08T17:26:52Z", "digest": "sha1:QY7VHAHMBJW5LHTEDZUSIYDR46EWOGQ7", "length": 26542, "nlines": 141, "source_domain": "nidur.info", "title": "கொள்ளை போகும் குடிநீரும், குடிமக்களின் கடமையும்!", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது கொள்ளை போகும் குடிநீரும், குடிமக்களின் கடமையும்\nகொள்ளை போகும் குடிநீரும், குடிமக்களின் கடமையும்\nநமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை.\nஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.\nதமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி வாங்கி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.\nஅடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி.\nஇவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள்.\nஇத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம். நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.\nபொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் \"விற்கிறார்கள்\" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.\nஇது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம்மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.\nஇவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட���டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.\nஇதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஅடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.\nஇப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டை காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.\nதமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.\nதிருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.\nஇதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்)\nநீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு \"பொதுச் சேவை\" செய்து கொண்டிருக்கின்றன.\nசராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nதொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும���. முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.\nதண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.\nஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்.\nநீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.\nகுடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.\nஇவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.\nஅன்றாட வேலைகளில் தண்ணீர் சேகரிப்பு\nபல் விளக்கும் போது கப்பில் எடுத்து பயன்படுத்தலாம், குழாயை திறந்துவிட வேண்டாம்.\nகுளிக்கும் போது வாளியில் குளியுங்கள், ஷவர் வேண்டாம்.\nபிளஷ் டாய்லெட்டில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும், அதிக தண்ணீரை சேகரிக்கும் தொட்டி வேண்டாம்.\nகாய்கறிகளை சட்டியில் இட்டு கழுவுங்கள், அப்படியே கழுவ வேண்டாம்.\nநடைபாதை, படி, வண்டி ஓடுபாதைகளை விளக்குமாறால் கூட்டுங்கள். தண்ணீரால் கழுவ வேண்டாம்.\nசெடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, வாகனங்களைக் கழுவ வாளியை பயன்படுத்துங்கள், ஹோஸ் பைப் வேண்டாம்.\n[நேற்று (22-03-2009) உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chandrayaan-2-dear-isro-give-him-job-people-asking-behalf-shanmuka-subaramanyam-370274.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T17:17:12Z", "digest": "sha1:OVT3J5P5BJKS36W3ZWVM7SPKNLGJDILK", "length": 18527, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "டியர் இஸ்ரோ.. அந்த செல்லத்தை உடனே வேலைக்கு எடுங்க.. ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சண்முக சுப்ரமணியன்! | Chandrayaan 2: Dear Isro, Give Him Job, People asking behalf of Shanmuka Subaramanyam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nகோழிக்கோடு.. 15 நாளில் பிரசவம்.. கணவன் இறந்தது கூட தெரியாது..துணைவிமானியின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடியர் இஸ்ரோ.. அந்த செல்லத்தை உடனே வேலைக்கு எடுங்க.. ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சண்முக சுப்ரமணியன்\nசென்னை: விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னை எஞ்சி���ியர் சண்முக சுப்ரமணியனுக்கு இஸ்ரோ வேலை கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.\nவிக்ரம் லேண்டர், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இந்தியா முழுக்க இது பற்றித்தான் பேச்சாக இருந்தது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் நிலவிற்கு அருகில் 2 கிமீ தூரத்தில் இருக்கும் போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியதே சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான்.\nஓய்வு நேரத்தில் ஓவர் டைம்.. லோ பிக்சல் போட்டோவை வைத்தே கலக்கிய சுப்ரமணியன்.. வியந்து போன நாசா\nஇந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க சென்னையை சேர்ந்த எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் பெரிய அளவில் வைரலாகி உள்ளார். இவருக்கு தற்போது இணையத்தில் பலர் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். நாசாவுக்கே ஐடியா கொடுத்த தமிழர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.\nஅதேபோல் மீடியாக்களும் இவரை தொடர்ந்து பேட்டி எடுத்து வருகிறது. காலையில் இவர் டிவிட் போட்ட நொடியில் இருந்து ஆங்கில மீடியாக்கள், வட இந்திய மீடியாக்கள், தமிழ் மீடியாக்கள் எல்லாம் இவரை வரிசையாக பேட்டி எடுத்துள்ளது. சில அமெரிக்கா செய்தி நிறுவனங்களும் இவர் பேட்டி கண்டு இருக்கிறது.\nஅதேபோல் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள், அறிவியல் ஆய்வாளர்கள் சிலரும் இவரை டிவிட்டரில் பாராட்டி உள்ளனர். சில ஆராய்ச்சியாளர்கள், அட இவர் எப்படி ஓய்வு நேரத்தில் ஆராய்ச்சி செய்து விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தார் என்று ஆச்சர்யமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஇந்த நிலையில் இன்னும் சிலர் இவருக்கு நாசா வேலை கொடுக்க வேண்டும். இஸ்ரோ இவரை அழைத்து பாராட்டி வேலை தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினியராக இருக்கிறார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு ��ுறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nகொரோனா தடுப்பு... முன் களப்பணியாளர்களுக்கு இழப்பீடு குறைப்பு... டிடிவி தினகரன் கண்டிப்பு\n16 வயசு சிறுமியை.. வீடு புகுந்து சீரழித்த பாஜக தொண்டர்.. வளைத்து பிடித்த போலீஸ்\nசென்னை டு போர்ட் பிளேர்... கடலுக்கு அடியில்... ஹைஸ்பீட் கேபிள்..துவக்குகிறார் பிரதமர்\nமூணாறு தொழிலாளர்களின் மரண செய்தி மன வேதனை தருகிறது - ஓபிஎஸ், ஸ்டாலின்,சீமான் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 nasa சந்திரயான் 2 இஸ்ரோ நாசா விக்ரம் லேண்டர் சண்முக சுப்பிரமணியன் shanmuga subramanian\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/cox-town/unilet-store/1PPpsf9P/", "date_download": "2020-08-08T18:53:36Z", "digest": "sha1:6NYWHI6ECALPSGSANY6LUYA4MVUAZDZF", "length": 13684, "nlines": 221, "source_domain": "www.asklaila.com", "title": "உனீலெத் ஸ்டோர் in கோக்ஸ் டௌன், பெங்களூர் | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\n97, வ்ஹீலெர்ஸ் ரோட்‌, கோக்ஸ் டௌன், பெங்களூர் - 560005, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகலர் டெலீவிஷன், மைகிரோவெவ் அவன், ரெஃபிரிஜரெடர், வாஷிங்க் மஷீன்\nகெனன் கேமெரா, சோனி, செம்சங், நிகோன், பெனாசோனிக்\nஏயர்டெல் டி.டி.ஹெச்., பிக் டி.வி. டி.டி.ஹெச்., டிஷ் டி.வி., டட ஸ்கை\nஹோம்‌ எண்டர்டைன்மெண்ட், கிச்சென் ஏபலங்\nஅனாலஷ, ல்யூமினஸ், பெர்மியந்யிக்ஸ், ஃபிலிப்ஸ், ப்யுர் இட், உஷா\nபில்-ரெ பிலெயர்ஸ், கெம்‌கார்‌டர், டி.வி.டி. பிலெயர், ஃபிலாட் ஸ்கிரீன் டி.வி., ஹோம்‌ திதெர் சிச்‌டம், எல்.சி.டி. டி.வி., மினி ஹி-ஃபி சிச்‌டம், எம்.பி.3 சி.டி. ரிசிவெர்ஸ், பிலாஸம டி.வி., போர்டெபல் ஆடியோ, ஸிலிம் டி.வி.\nபில்-ரெ பிலெயர்ஸ், சி.டி. / ரெடியோ / கஸ்டி பிலெயர், டி.வி.டி./ஹெச்.டி.டி. பிலெயர்ஸ், டி.வி.டி. ஹோம்‌ தியேடர்‌ சிச்‌டம், ஹி-ஃபி சிச்‌டம், ஹோம்‌ ஆடியோ அக்செசரீஸ், ஹோம்‌ தியேடர்‌ சிச்‌டம் அக்செசரீஸ், எல்.சி.டி. டி.வி., ரெடியோ, வாகமைன் எம்.பி.3\nமைகிரோவெவ் அவன், வாஷிங்க் மஷீன்\nமைகிரோவெவ் அவன், ரெஃபிரிஜரெடர், வாஷிங்க் மஷீன்\nபில்-ரெ பிலெயர்ஸ், டி.வி.டி. பிலெயர், ஹோம்‌ திதெர் சிச்‌டம், எல்.சி.டி. டி.வி., எல்.இ.டி. டி.வி., மைகிரோவெவ் அவன், மல்டி-மீடியா பிலெயர்ஸ், பிலாஸம டி.வி., ரெஃபிரிஜரெடர், ஸ்மார்ட் அவன், அல்டர ஸிலம்ஃபிட் டி.வி.\nமைகிரோவெவ் அவன், ரெஃபிரிஜரெடர், வாஷிங்க் மஷீன்\nபில்-ரெ பிலெயர்ஸ், கலர் டெலீவிஷன், டி.வி.டி. பிலெயர், ஹோம்‌ திதெர் சிச்‌டம், எல்.சி.டி. டி.வி., எம்.பி.3 எண்ட் எம்.பி.4 பிலெயர், போர்டெபல் டி.வி. எண்ட் டி.வி.டி. பிலெயர்ஸ்\nகன்வெக்ஷன் மைகிரோவெவ், டிரெக்ட் கூல் ரெஃபிரிஜரெடர், டி.வி.டி. பிலெயர், ஃபிலாட் ஸ்கிரீன் டி.வி., ஃபிராண்ட் லோட் வாஷிங்க் மஷீன், ஃபிராஸ்ட் ஃபிரீ ரெஃபிரிஜரெடர், ஹோம்‌ திதெர் சிச்‌டம், எல்.சி.டி. டி.வி., ம்யூஜிக் சிச்‌டம், பிலாஸம டி.வி., செமி ஆடோமெடிக் வாஷிங்க் மஷீன், சைட் பாயே சைட் ரெஃபிரிஜரெடர், சோலர் டோம் மைகிரோவெவ், சோலோ மைகிரோவெவ், டாப் லோட் வாஷிங்க் மஷீன், அல்டிராஸ்‌லீம் டி.வி.\nஎல்.ஜி., அனிடா, பெனாசோனிக், செம்சங், வீடியோகான், வோல்டாஸ், வர்‌பூல்\nஅபல்-ஐஃபோனி, பிலெக்‌பெரி, எல்.ஜி., நோகியா, செம்சங், சோனி எரிக்சன், வீடியோகான்\nகென்டிரெல் எ.சி., ஸ்பிலிட் எ.சி., விண்டோ எ.சி.\nகன்வென்ஷனல் டி.வி., ஃபிலாட் ஸ்கிரீன் டி.வி., ஹோம்‌ திதெர் சிச்‌டம், ஸிலிம் டி.வி., அல்டிராஸ்‌லீம் டி.வி.\nகாஃபீ மெகர், டிரை ஆய்‌ரன், இலெக்டிரிக் கூகர், இலெக்டிரிக் கெடில், மிக்ஸர் கிரைண்டர், வெட் கிரைண்டர்\nமாஸ்டர்‌கார்ட், விஸா, விஸா எலெக்டிரோன்\nகலர் டெலீவிஷன், டி.வி.டி. பிலெயர், மைகிரோவெவ் அவன், வாஷிங்���் மஷீன்\nகிரீலிலெர், மைகிரோவெவ் அவன், ரெஃபிரிஜரெடர், வாஷிங்க் மஷீன்\nபார்க்க வந்த மக்கள் உனீலெத் ஸ்டோர்மேலும் பார்க்க\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், ஃபிரெஜர் டௌன்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள் உனீலெத் ஸ்டோர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், கோக்ஸ் டௌன்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், கோக்ஸ் டௌன்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், கோக்ஸ் டௌன்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், கோக்ஸ் டௌன்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், கோக்ஸ் டௌன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/135092?ref=rightsidebar", "date_download": "2020-08-08T18:18:58Z", "digest": "sha1:3R5WP7Z56AV2JJGQIXPDHVX6KXKAIQDF", "length": 20635, "nlines": 193, "source_domain": "www.ibctamil.com", "title": "வன்னியில் தேடப்படும் புதையல்கள்!! தலைமறைவாகிவிட்டுள்ள முக்கியஸ்தர்? - IBCTamil", "raw_content": "\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nவௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nவன்னியில் புதையில் தேடும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவதான செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.\nபுதையல் வேட்டையில் ஈடுபடுகின்றவர்கள் கைதுசெய்யப்படுவது, நீதி மன்றில் நிறுத்தப்படுவது, புதைக்கப்பட்டுள்ள புதையல்களை கண்டுபிடிக்கப்படுவதற்கான ஸ்கானர் இயந்திரங்கள் கைப்பற்றப்படுவது என்று பல செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.\nஎப்படியான ��ுதையல்கள் வன்னியில் இருக்கின்றன அதுவும் பல குழுக்கள், நுற்றுக்கணக்கான நபர்கள் தேடித்திரியும் அளவிற்கு அப்படி என்னதான் புதையுண்டு இருக்கின்றன வன்னியில்\nவன்னி நிலம் என்பது மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 7,650 சதுர கி.மீற்றர் பெருநிலப்பரப்பைக் கொண்ட ஒரு பிரதேசம்.\nஇந்த பெருநிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன.\n80களின் ஆரம்பத்தில் இருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுத தளபாடங்களை கவனமாக மறைத்துவைக்கும் ஒரு நிலமாக வன்னியையே பயன்படுத்தி வந்துள்ளார்கள். அடர்ந்த காடுகள், வயல்நிலங்கள், கடல் சார்ந்த பகுதிகள் என்று காணப்படுகின்ற வன்னி நிலப்பரப்பில் ஆயுதங்களை மாத்திரமல்லாது, பெருமளவிலான தங்கம், பணம் என்று பெறுமதியான பொருட்களும், பாதுகாப்பான முறையில் விடுதலைப் புலிகளால் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.\nஒரு முழுமையான அரசையே வன்னியில் நடாத்திவந்த விடுதலைப் புலிகள், தனியான ஒரு நாட்டை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகள், அந்த நாட்டுக்கும், ஆட்சிக்கும் தேவையான அனைத்து வளங்களையும் கவனமாகச் சேமித்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது.\nஅந்த சேமிப்பைத் தேடிய பயணங்கள்தான் இந்த புதையல் தோண்டும் நடவடிக்கைகள்.\nஇப்பொழுது கேள்வி என்னவென்றால், அந்த புதையல் தோண்டும் பணிகளை மேற்கொண்ட தரப்புக்கள் அல்லது நபர்கள் யார் என்பதுதான்.\nசிறிலங்கா ராணுவத் தரப்பு இந்த நடவடிக்கையை உத்தியோகபூர்வமாக மேற்கொண்டு வந்தது. தற்பொழுது ஈடுபட்டு வருகின்றது.\nஅதேவேளை, இந்த விடயம் தெரிந்த சில இராணுவ அதிகாரிகள், இளைப்பாறிய இராணுவ வீரர்கள், சில அரசியல்வாதிகள் போன்றோரும் இந்த புதையல் தேடும் நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.\nபுனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று அல்லது அவர்களில் சிலரை நேரடியாகக் களத்தில் இறக்கி இந்தப் புதையல் தேடும் நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஇதுபோன்ற புதையல் தேடும் நடவடிக்கைகளுக்கு பெருமளவில் உதவி செய்துவந்த, வினோத் என்று அழைக்கப்படும் அன்மினோசன் என்ற இளைஞன் தலைமறைவானதைத் தொடர்ந்துதான், இந்த நடவடிக்கைகள் பற்றிய பரபரப்பு தற்பொழுது மீண்டும் உருவாகியுள்ளது.\nதேடப்பட்டுவரும் அந்த இளைஞனுக்கு பல உண்மைகள் தெரியும் என்று கூறப்படுகின்றது.\nபுதையல் தோண்டும் நடவடிக்கைகளில், ஒரு முக்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ள விடயமும் அதற்கான ஆதாரமும் அந்த இளைஞனுக்கு தெரியும்.\nஅதேபோன்று, எந்நெந்த தரப்புக்கள் இந்த புதையல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள் என்ற தகவல்களும், இதுவரை எப்படியான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கணக்கும், அந்த இளைஞனுக்கு மாத்திரமே தெரியும் என்று கூறப்படுகின்றது.\nமிக முக்கியமாக, எஞ்சியுள்ள புதையல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றிய விபரமும் அந்த இளைஞனுக்கு தெரியும் என்று நம்பப்படுகின்றது.\nஇப்படிப்பட்ட புதைல் வேட்டை தொடர்பான மிக முக்கியமான விபரங்களுடன் தற்பொழுது தலைமறைவாகிவிட்டுள்ள அந்த இளைஞனை தேடி சிறிலங்கா காவல்துறையின் பல குழுக்கள் வலை விரித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநிலத்தின் கீழ் கண்டெடுக்கப்படும் அத்தனையுமே அரசுக்குச் சொந்தமானவை. கடந்த ஆட்சிக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையல்கள் அரசுடமையாக்கப்படவேண்டும் என்ற கோணத்திலும், கடந்த ஆட்சிக்காலத்தில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் அவர்களுடைய வலையமைப்புக்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுத்து வருகின்றது சிறிலங்காவில் காவல்துறை. அதற்கு உதவும் முகமாக புதையல் தேடும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படும் அன்மினோசன் என்ற தமிழ் இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையிலும் சிறிலங்காவின் காவல்துறை ஈடுபட்டு வருகின்றது.\nஇந்த இடத்தில் மற்றொழு முக்கிய கேள்வி எழும்புவதும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.\nதலைமறைவாகிவிட்டுள்ள அந்த இளைஞன் தேடப்படுவது அவனது வாயைத் திறப்பதற்கா அல்லது அவனது வாயை நிரந்தரமாக அடைப்பதற்காகவா\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 13 Jan 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பி���ும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzYwOA==/%E2%80%98%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99:-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81(%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-9)-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T17:04:11Z", "digest": "sha1:2C4Y4K77NOZR2NFJHY6CGQXXBUPANN7Q", "length": 12953, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "‘இழந்த சொர்க்கத்தை மீட்டவர்’: இன்று(டிச.9) ஜான் மில்டன் பிறந்தநாள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\n‘இழந்த சொர்க்கத்தை மீட்டவர்’: இன்று(டிச.9) ஜான் மில்டன் பிறந்தநாள்\nஜான் மில்டன் எனும் மகா கவிஞனின் பிறந்தநாள் இன்று. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608ல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை-இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிறிஸ்தவ கல்லூரியில் பயின்று, 1632ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் ல��்தீன், எபிரேயம், இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.உலக மகாகவி என்று போற்றப்படும் ஷேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்குக் கிறிஸ்தவத்தையும் - பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலகப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’ எழுதுவதற்கு கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார்.அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633ம் ஆண்டு வெளியுலகப் பயணத்தைத் துவக்கினார். பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனை சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேருண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்தச் சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாகக் கருதினார் மில்டன். இந்த சந்திப்பைத் தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் வர்ணித்திருப்பார்.ஜான் மில்டன் தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தார். ‘இழந்த சொர்க்கம்’ என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து, இழைத்து உருவாக்கினார். அந்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம் கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி மக்களை தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது.மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை, மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே’என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது. இவ்வளவு அழகான எழுத்து வன்மை கொண்ட மில்டனின் கண்பார்வை பாதியிலேயே பறிபோனது. எனினும் மனம்தளராமல் உதவியாளர்களின் துணையுடன் புகழ்பெற்ற நூல்களை எழுதி தள்ளினார். கண்கள் போனபிறகும் அயராது சிந்தித்துக் கொண்டிருந்த அவரது மூளை 1674ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நின்றுபோனது. ஆயினும் அவரது கவிதைத்திறன் இன்றும் நம்மை மகிழ்வித்துக் கொண்டும், ஆச்சர்யப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.\nஅரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODY5Mg==/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-08T18:26:23Z", "digest": "sha1:CPMXBHYRD3TUT6SNJGRX3LN6UIUG6R6G", "length": 5039, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்தது பற்றிய வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பி அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட மத்திய ஆசிய நாடு..\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nஅரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா பாத்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/films/1987/rettaivaalkuruvi.html", "date_download": "2020-08-08T17:22:22Z", "digest": "sha1:TQU5ZPIF5UNSPETI4U3R3GEZLENPYVR4", "length": 10604, "nlines": 114, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ரெட்டை வால் குருவி - Rettai Vaal Kuruvi - 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1987 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "முகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nஇணைய தமிழ் நூலகமான சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) தளத்தில் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nமோகன், ராதிகா, அர்ச்சனா, வி. கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன், செந்தாமரை, இளையராஜா\nந. காமராஜன், மு. மேத்தா, கங்கை அமரன்\nஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை, இயக்கம்\n1. ராஜ ராஜ சோழன் நான்\nபடம் : ரெட்டை வால் குருவி (1987)\nபாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nமண் மீது சொர்க்கம் வந்து\nஉல்லாச பூமி இங்கு உண்டானதே\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nகண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே\nகை தீண்டும் போது பாயும் மின்சாரமே\nஉல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்\nஇன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்\nஇங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்\nஅங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்\nஉன் ராக மோகனம் என் காதல் வாகனம்\nசெந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nகள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே\nதுள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே\nவில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே\nபெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே\nமுந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே\nஎன் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே\nதேனோடை ஓரமே நீராடும் நேரமே\nபுல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nமண் மீது சொர்க்கம் வந்து\nஉல்லாச பூமி இங்கு உண்டானதே\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\n1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் | தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்\nசெல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020)\nவாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020)\nரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020)\nமீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980)\nநான் ஒரு ராசியில்லா ராஜா - ஒரு தலை ராகம் (1980)\nஎன் கதை முடியும் நேரமிது - ஒரு தலை ராகம் (1980)\nமீனா ரீனா சீதா கீதா ராதா வேதா - ஒரு தலை ராகம் (1980)\nகடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம் - ஒரு தலை ராகம் (1980)\nகூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு - ஒரு தலை ராகம் (1980)\nவாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது - ஒரு தலை ராகம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-08-08T18:15:25Z", "digest": "sha1:OZV44H2WI4SF63DV3EC4JDVBLXMFILRU", "length": 7161, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆம்புலன்ஸை காக்கவைத்து பக்கோடா வாங்கிய கொரோனா நோயாளிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆம்புலன்ஸை காக்கவைத்து பக்கோடா வா��்கிய கொரோனா நோயாளி\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nகொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோது ஆம்புலன்சை காக்க வைத்துவிட்டு அந்த நோயாளி பக்கோடா வாங்கி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nதென்காசி மாவட்டம் புளியங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு கொரோனா உறுதியான தகவல்கள் வந்ததை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது\nஇந்த நிலையில் அந்தப் பெரியவர் ஆம்புலன்சை காக்க வைத்துவிட்டு பக்கத்திலிருந்த மிட்டாய் கடையில் மிட்டாய்கள், பக்கோடா உள்பட தின்பண்டங்களை கிலோ கணக்கில் வாங்கி உள்ளார்\nஅவர் பக்கோடா வாங்கும் வரை பொறுமையாக காத்திருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பின்னர் அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=299321", "date_download": "2020-08-08T18:06:16Z", "digest": "sha1:CWVULXSFHLFDDPOSVT4E77HEQJRGNULG", "length": 4643, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "காருக்கு வழிவிடாமல் சாலையில் படுத்திருந்த முதலைகள்! வைரலாகும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "\nகாருக்கு வழிவிடாமல் சாலையில் படுத்திருந்த முதலைகள்\nஆஸ்திரேலியாவில் , ஒரு சாலையில் கார் செல்வதற்கு வழிவிடாமல் வழி மறித்து முதலைகள் படுத்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.\nஆஸ்திரேலிய நாட்டின் உள்ள சுற்றுலா பயணிகள் அர்ன்ஹெம் லாந்து என்ற சாலை வழியாக, பிரசித்தி பெற்ற காக்கடு என்ற தேசிய பூங்காவுக்குச் சென்றுள்ளனர்.\nஅப்போது, காஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தை அவ���்கள் நெருங்கிய போது, அங்கு சில முதலைகள் சாலைகள் படுத்துக் கொண்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஹாரன் ஒலி எழுப்பினர். அந்த சத்தத்தில் முதலைகள் அங்கிருந்து ஒவ்வொன்றாக சென்றன. இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட தற்பொழுது இது வைரலாகிவருகிறது.\nமேலும், முதலைகள் இந்த இடத்தில் எப்போதும் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வராமல் மாற்று வழியை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது\nகொவிட் கறி - மாஸ்க் நாண் - வைரலாகும் வினோத உணவுகளின் வீடியோ\nமாஸ்க்கை கழட்டாமலேயே சாப்பிடும் அதிசய பெண்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-08T17:56:25Z", "digest": "sha1:ANW3YWX5PPHMUZWZYJRR72TAHDNAZ2YU", "length": 13328, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஆம்லட் வடிவ உடையில் ரிகானா (Photos) | ilakkiyainfo", "raw_content": "\nஆம்லட் வடிவ உடையில் ரிகானா (Photos)\nஅண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில், நடிகை ரிகானா வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார்.\nமஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்திருந்த அந்த உடையின் பெயர் ‘யெல்லோ கியோ பீ’ (Yellow Guo Pei).\nஇதனை சீனாவைச் சேர்ந்த Guo Pei எனும் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், கைத்தறி முறையில் கடந்த 2 வருடங்களாக உருவாக்கி உள்ளார்.\nகாண்போர் விழிகளை விரியச் செய்த அந்த உடையை, தனது உதவியாளர்கள் உதவியுடன் தரையில் படராதவாறு பிடித்து, கேன்ஸ் விழாவிற்கு வந்தார் ரிகானா.\nஅவரது ஆடை அலங்காரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பிரபல நட்சத்திரங்கள், அந்த ஆடையை ‘பீட்சா, ஆம்லெட்’ போன்றவையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தனர்.\n‘அப்படியென்றால் உன்னுடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடு…’- 4 பெண்கள் கொலையில் ‘பகீர்’ பின்னணி’- 4 பெண்கள் கொலையில் ‘பகீர்’ பின்னணி\nதேசியக் கொடியை 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு 0\nசிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்\nகால்களை உயர்த��தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வர��மான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/884178", "date_download": "2020-08-08T18:54:17Z", "digest": "sha1:FOM7YII7EOVMVHYGKET33ASM3JT5MILA", "length": 6535, "nlines": 120, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - தமிழ் - முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஎழுத்தாளர் : முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன்\nமொழிபெயர்ப்பு: இமாம் ​செய்யத் இஸ்மாயில்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nஇஸ்லாத்தில் அனுஷ்டானங்கள் போலவே அதன் கொள்கையும், கோட்பாடும் மிகவும் முக்கிய மானவை. ஏனைய மதத்தை பின்பற்றும் ஒருவர் இன்னொரு மதம் சார்ந்த மதபீடங்களுக்குச் சென்று அங்கு சில வழிபாடுகளையும், காணிக��கைகளையும் சமர்ப்பித்து வருவதைத் தவறாகவோ அல்லது தங்களின் மதத்திற்கு விரோதமான செயலாகவோ காண்பதில்லை. அதனால் அவர்கள் வேற்று மத குருக்களின் காலில் விழுந்து சாஷ்டாங்கம் செய்வதைக் கூட ஒரு புண்ணிய கருமமாக கருதுகின்றனர். இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை.\nஒரு கடவுள் வழிபாடு ஏன்\nஇறுதிப் பயணத்தின் முடிவும், அதில் ஈடேற்றம் அடைவோரும்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/378541", "date_download": "2020-08-08T17:54:22Z", "digest": "sha1:LWCXC5WVVPGROK2VNAMV4DLMVOG4WLB6", "length": 4181, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் (தொகு)\n11:31, 13 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n11:58, 10 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:31, 13 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்''' [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியத் தலைநகரான [[கன்பரா]] இங்கேயே அமைந்துள்ளது. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் சுயாட்சியுள்ள மிகச் சிறிய பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.\n== வெளி இணைப்பு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15334", "date_download": "2020-08-08T18:46:21Z", "digest": "sha1:AYUTWQ2E224KJXPU3HYHRSHKD764AVZ7", "length": 8015, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "இன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nசென்ன���யில் இன்று அதிகாலையில் முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ராயப்பேட்டை, மெரினா, அடையாறு, அமைந்தக்கரை, கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை தூறலாகத் தொடங்கிய மழை, பின்னர் மிதமாகப் பெய்தது.\nகுமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பனிக்காற்று மறைந்து தூறல் போட ஆரம்பித்தது.\nஇந்நிலையில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை சரிவு\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள்\nதமிழக அமைச்சர்கள் பொம்மைகளாக உள்ளனர்\nதமிழக அமைச்சர்கள் பொம்மைகளாக உள்ளனர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2020/01/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-08T17:39:40Z", "digest": "sha1:PI6J6LLFEEZKMG3W3QOENL3XMAGHMDOS", "length": 9776, "nlines": 157, "source_domain": "www.easy24news.com", "title": "ரஞ்சனுக்கு விளக்கமறியல் – ஐக்கிய தேசிய கட்சி ரஞ்சனை முற்றிலும் கைவிடட்டது! | Easy 24 News", "raw_content": "\nHome News ரஞ்சனுக்கு விளக்கமறியல் – ஐக்கிய தேசிய கட்சி ரஞ்சனை முற்றிலும் கைவிடட்டது\nரஞ்சனுக்கு விளக்கமறியல் – ஐக்கிய தேசிய கட்சி ரஞ்சனை முற்றிலும் கைவிடட்டது\nசர்ச்சைக்குரிய ஒலிப்பதிவுகள் தொடர்பாக நேற்று குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை நேற்று பொலிஸார் கங்கொடவில் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிபதிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபரின் பணிப்புரையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.\nஅரசியலமைப்பின்படி நீதிபதிகளுக்கு இடையூறு விளைவித்தமை குற்றமாக கருதப்படுவதோடு இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று பகல் நுகேகொடை நீதிமன்ற நீதவானின் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.\nவிசாரணையின் பின்னர் எதிர்வரும் 29ஆம் திகதி நுகேகொடை நீதிமன்ற நீதவான் வசந்த குமார இன்றுபகல் உத்தரவிட்டுள்ளார்.\nஅவரது குரல் பதிவினை பரிசோதனை செய்வதற்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் நீதவான் உத்தரவிட்டார்.\nஇதேநேரம் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் கைது விடயத்தில் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடாத அதேதருணத்தில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டபின்னர் சென்று பார்வையிடவில்லை என பரவலாக பேசப்படுகின்றது.\nஊழல் மோசடிகளுக்கு எதிராக ஆழும்கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடின்றி குரல்கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅரசியல் பழிவாங்கலுக்கு இடமளிக்க மாட்டேன் – மகிந்த\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய உண்மை\nஹிருத்திக் ரோஷன் வாழ்த்து – வாயடைத்து போன டாப்ஸி\nரக்ஷா பந்தன் கொண்டாடும் ஹீரோயின்கள்\n3 மொழிகளில் தயாராகும் கோசுலோ\nகொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முதல் பணி- ஜனாதிபதி\nகனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்\nஞானசார தேரரின் கருத்துக்கு துருக்கி தூதரகம் மறுப்பு\n62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும்\n123 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \nமஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு\nமஹிந்த ராஜபக்ஷ நாளை பதவிப் பிரமாணம்\n14 ஆம் திகதிக்கு முன்பாக தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nவாக்கெடுப்பு செய்த இடங்கள் தொற்றுநீக்கப்படுகிறது\n33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு \ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89200/cinema/Kollywood/Vanitha-got-gift-from-mom-side.htm", "date_download": "2020-08-08T18:29:12Z", "digest": "sha1:YFSTOJO4IY62JDABKCDLOIFQQIW4PY4M", "length": 13538, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம் - Vanitha got gift from mom side", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம்\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் பீட்டர் பால் என்பவரை நாளை(ஜுன் 27) 3வது திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இவர்களது திருமணம் மிக எளிமையாக வீட்டில் வைத்து நடக்கவிருக்கிறது.\nஇந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், \"வாழ்க்கை ஒரு புத்தகம் போன்றது. சில அத்தியாயங்கள் சோகமாக இருக்கும், சில மகிழ்ச்சியாக இருக்கும், சில உற்சாகமாக இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்த பக்கத்தை திருப்பி பார்க்கவில்லை என்றால், அந்த அத்தியாயத்தில் உங்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பது தெரியாமலே போய்விடும்\", என குறிப்பிட்டு தனது பாலோயர்களுக்கு காலை வணக்கம் கூறியிருக்கிறார் வனிதா.\nவனிதாவுக்கு ஏற்கனவே நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் தான் முடிந்தன. பீட்டர் பாலை தற்போது மூன்றாவதாக தான் வனிதா திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த வாழ்க்கையில் தனக்கு எந்த மாதிரியான அத்தியாயம் காத்திருக்கிறது எனும் எதிர்பார்ப்பு தன்னுள் எழுந்துள்ளதை தான் வனிதா சூசகமாக பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.\nமுன்னதாக தனது அம்மாவிடம் இருந்து வைர மோதிரங்கள் திருமண பரிசாக கிடைத்துள்ளது என வனிதா பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய அம்மாவின் நண்பர் இரண்டு வைர மோதிரங்களை பரிசளித்துள்ளதை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nசாத்தான்குளம் சம்பவம்: போலீசுக்கு ... பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நீரவ்ஷா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா\nதாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாயும் ன்னு சொல்லியிருக்காங்க ........... ஆனா தாய் (இப்போ இல்லே) ஏற்கனவே பதினாறடி பாய்ஞ்சிருக்கே ........\nதிருமணங்களின் பரிசாக என்று சொல்லுங்கள்...ஏற்கனவே ஐந்து மோதிரம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள் மகராசி... இனியும் இரண்டு மீதம் இருக்கிறது... தொடரட்டும்...உங்கள் கல்யாண சேவை...\nவந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் .. என்று பண்டைய நபர்கள் சொல்வார்கள் விளக்கம் கிடைக்கிறதோ \nபுத்தகத்துக்கு கொஞ்சமா ரெஸ்ட் கொடுங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்த�� தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:17:54Z", "digest": "sha1:UMJPPCNKUHWZWDLTSGKJYZKORY36BCVR", "length": 21294, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொலெமியின் தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட்ட நாற்கரத்தின் குறிக்கப்பட்டுள்ள நீளங்களுக்கிடையேயான தொடர்பு தொலெமியின் தேற்றம்\nயூக்ளிடிய வடிவவியலில் தொலெமியின் தேற்றம் (Ptolemy's theorem) ஒரு வட்ட நாற்கரத்தின் நான்கு பக்கங்களுக்கும் இரு மூலைவிட்டங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைத் தருகிறது. கிரேக்க வானிலையியலாளரும் கணிதவியலாளருமான தொலெமியின் பெயரால் இத்தேற்றம் அழைக்கப்படுகிறது.[1] தொலெமி வானிலையியல் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் தனது நாண்களின் அட்டவணை, முக்கோணவியல் அட்டவணை ஆகியவற்ற உருவாக்குவதற்கு இத்தேற்றத்தைப் பயன்படுத்தியுள்ளார்.\nஒரு தரப்பட்ட நாற்கரத்தின் நான்கு உச்சிகள் A, B, C, D ஒரே வட்டத்தில் அமைந்தால்:\nஒரு நாற்கரத்தின் நான்கு உச்சிகளும் ஒரே வட்டத்தின் மீதமைந்தால் அந்நாற்கரத்தின் மூலைவிட்ட நீளங்களின் பெருக்குத்தொகையானது அதன் எதிரெதிர் பக்கங்களின் பெருக்குத்தொகைகளின் கூடுதலுக்குச் சமமாகும்.\nமேலும் தொலெமியின் தேற்றத்தின் மறுதலையும் உண்மையாகும்:\nஒரு நாற்கரத்தின் எதிரெதிர் பக்கங்களின் பெருக்குத்தொகைகளின் கூடுதலுக்குச் அதன் மூலைவிட்ட நீளங்களின் பெருக்குத்தொகையானது சமமாக இருந்தால் அந்நாற்கரத்தின் நான்கு உச்சிகளும் ஒரே வட்டத்தின் மேல் அமையும்.\nஒரு வட்டத்துக்குள் வரையப்பட்ட சமபக்க முக்கோணம் பற்றிய தேற்றமொன்று தொலெமி தேற்றத்தின் கிளைமுடிவாகக் கிடைக்கிறது.[2]\nவட்டத்துக்குள் வரையப்பட்ட ஒரு சமபக்க முக்கோணமும் அவ்வட்டத்தின் மீது அமையும் ஒரு புள்ளியையும் எடுத்துக்கொள்ள:\nவட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் அப்புள்ளியிலிருந்து அதிக தொலைவிலுள்ள சமபக்க முக்கோண உச்சிக்கும் இடையிலுள்ள தூரமானது, முக்கோணத்தின் மற்ற இரு உச்சிகளுக்கும் அந்தப் புள்ளிக்கும் இடையே உள்ள தூரங்களின் கூடுதலுக்குச் சமமாகும்.\nநிறுவல்: சமபக்க முக்கோணம் ABC இன் மூன்று உச்சிகளும் அதன் சுற்றுவட்டத்தின் மேலுள்ள ஒருபுள்ளியும் சேர்ந்து ஒரு வட்ட நாற்கரத்தை அமைக்கின்றன. படத்தில் தரப்பட்டுள்ள இந்த வட்ட நாற்கரத்தின் மூலைவிட்டமொன்று சமபக்க முக்கோணத்தின் பக்கமாக அமைகிறது. எனவே அம்மூலைவிட்டத்தின் நீளம் s தொலெமியின் தேற்ற முடிவைப் பயன்படுத்த:\nஎந்தவொரு சதுரத்தையும் ஒரு வட்டத்துக்குள் வரைய முடியும். ஒரு சதுரத்தின் சுற்றுவட்டத்தின் மையம், சதுரத்தின் பொருள் மையமாக (center of mass) இருக்கும். சதுரத்தின் பக்க அளவு a , {\\displaystyle a,} மூலைவிட்டத்தின் நீளம் d , {\\displaystyle d,} எனில் தொலெமியின் தேற்றப்படி:\nஒரு செவ்வகத்தில் தொலெமியின் தேற்றம் பித்தாகரசின் தேற்றமாகிறது. சுற்றுவட்ட மையம் செவ்வகத்தின் மூலைவிட்டங்கள் வெட்டிக் கொள்ளும் புள்ளியில் அமையும். செவ்வகத்தின் பக்க அளவுகள் a , b மற்றும் மூலைவிட்டம் d (செவ்வகத்தின் மூலைவிட்டங்கள் சம நீளமுடையவை) எனில் தொலமியின் தேற்றப்படி:\nஇம்முடிவு படத்தில் காணப்படும் செங்கோண முக்கோணத்தில் பித்தாகரசு தேற்ற முடிவாக இருப்பதையும் காணலாம்.\nவட்டத்துக்குள் வரையப்பட்ட ஒரு ஒழுங்கு ஐங்கோணம்.\nஒரு ஒழுங்கு ஐங்கோணத்தின் பக்க அளவுக்கும் பொது நீளமுடைய அதன் நாண்களுக்கும் இடையேயுள்ள தொடர்பினை தொலெமியின் தேற்றத்திலிருந்து பெறலாம். ஐங்கோணத்தின் பக்க நீளம் a மற்றும் சம நீளமுடைய ஐந்து நாண்களின் பொது நீளம் b எனில் பக்க அளவுக்கும் நாணின் நீளத்திற்கும் இடையேயான தொடர்பு:\nவட்டத்துக்குள் வரையப்பட்ட தசகோணத்தின் பக்கம்\nஒழுங்கு ஐங்கோணம் ABCDE இன் சுற்றுவட்டத்தின் விட்டம் AF, DC பக்கத்தை இருசமக்கூறிடுமாறு வரைந்தால், DF, CF இரண்டும் அவ்வட்டத்துக்குள் வரையக்��ூடிய ஒரு தசகோணத்தின் பக்கங்களாக (c) அமையும். இப்போது தொலெமியின் தேற்றத்தை ADFC வட்ட நாற்கரத்துக்குப் பயன்படுத்தக் கிடைக்கும் முடிவு:\nஇது ஒழுங்கு தசகோணத்தின் பக்க அளவை சுற்றுவட்ட விட்டத்தின் மூலமாகக் காணும் வாய்ப்பாட்டினைத் தருகிறது.\nசெங்கோண முக்கோணம் AFD இல் பித்தாகரசு தேற்றத்தைப் பயன்படுத்தி ஒழுங்கு ஐங்கோணத்தின் மூலைவிட்டத்தின் அளவை (\"b\") விட்டத்தின் மூலம் கண்டுபிடித்த பின் அந்த மதிப்பைப் பயன்படுத்திக் காணப்படும் ஐங்கோணத்தின் பக்கம் \"a\" இன் மதிப்பு:[5]\nதொலமியின் தேற்றத்திலிருந்து பெறப்படும் இம்முடிவினை நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:\n\"ஒரு வட்டத்தின் விட்டம் தரப்பட்டிருக்குமேயானால், அவ்வட்டத்துக்குள் வரையப்படும் முக்கோணம், நாற்கரம், ஐங்கோணம், அறுகோணம், தசகோணம் ஆகியவற்றின் பக்கங்களும் தரப்பட்டுள்ளன.\" – [6]\nதொலெமியின் தேற்றத்தின் நிறுவலுக்கு வரையப்பட்டவை\nABCD ஒரு வட்ட நாற்கரம்\n∠ABK = ∠CBD என்றவாறு AC இன் மீது K புள்ளி குறிக்கப்படுகிறது;\nஇப்பொழுது △ABK , △DBC இரண்டும் வடிவொத்தவை; அதேபோல் △ABD, △KBC இரண்டும் வடிவொத்தவை.\n(எளிய வட்ட நாற்கரங்களுக்கு மட்டுமே இந்த நிறுவல் சரியானது. சிக்கலான நாற்கரங்களுக்கு புள்ளி K, கோட்டுத்துண்டு AC இல் வெளிப்பக்கமாக அமையும். இதனால் AK−CK=±AC)\nவட்டத்துக்குள் அமையாத ஒரு நாற்கரம்.\nதொலமியின் தேற்றத்தில் தரப்பட்டுள்ள சமன்பாடு வட்டத்துக்குள் வரையப்படாத நாற்கரங்களுக்கு உண்மையாக இருக்காது. வட்ட நாற்கரத்துக்கு மட்டும் பொருந்தும் இச்சமன்பாடு பிற நாற்கரங்களுக்கும் பொருந்தும் சமனின்மையாக நீட்டிக்கப்பட்டு, தொலெமியின் சமனின்மை என அழைக்கப்படுகிறது.\nஒரு நாற்கரம் ABCD இல்,\nநாற்கரம் வட்ட நாற்கரமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, இந்தச் சமனின்மையின் சமக்குறி உண்மையாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-08T17:35:27Z", "digest": "sha1:MPZA45GIGHN5GXIRL6ICZVNJVVEOVSYK", "length": 10147, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரமோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா (ரஷ்யா) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (இந்தியா )\nகப்பல், நீர் மூழ்கி, போர் விமானம் and land-based mobile launchers.\nபிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும்.\nஇதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய‌ ஏவுகணை ஆகும். இது மக் 2.5-2.8 வரை செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.\n1 பிரமோஸ் பிளாக்-2 ஏவுகணை\nஇந்திய ராணுவம் பிரமோஸ்-2 ரக ஏவுகணை சோதனையை நடத்தியது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பகுதியில் உள்ள நகரும் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை 25 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா-ரஷ்யா கூட்டு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு தயாரித்துள்ள பிரமோஸ் ஏவுகணை சோதனை இதற்கு முன்பு கடைசியாக கடந்த மார்ச் மாதம் பொக்ரானில் நடத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/07/28180527/1746808/Rafale-fighter-jets-being-refuelled-mid-air-on-their.vpf", "date_download": "2020-08-08T17:44:57Z", "digest": "sha1:2BHBWN67J5NK5Q7ULSY3UCA4TF2XQDVD", "length": 18325, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா வரும் வழியில் நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரபேல் போர் விமானங்கள் || Rafale fighter jets being refuelled mid air on their way to Ambala from France", "raw_content": "\nசென்னை 08-08-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியா வரும் வழியில் நடுவானில் எரிபொருள�� நிரப்பிய ரபேல் போர் விமானங்கள்\nஇந்தியா வரும் வழியில் ரபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.\nநடுவானில் எரிபொருள் நிரப்பும் ரபேல் விமானங்கள்\nஇந்தியா வரும் வழியில் ரபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.\nகடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.\nஇந்த ஒப்பந்தத்தின் முதல் படியாக கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சு அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.\nகடந்த ஏப்ரல் மாத இறுதியில் புதிய ரபேல் போர் விமானம் ஒன்று இந்திய விமானப்படை வசம் பிரான்சு அரசாங்கம் ஒப்படைத்துள்ளது. இந்திய விமானப்படையிடம் மேலும் 4 போர் விமானங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.\nஇந்நிலையில், மே மாதம் வர விருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.\nபிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளன. இந்த பயணத்தில் நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் மட்டும் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.\nஇதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபோல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. ரபேல் போர் விமானங்களின் பயணத்தின் போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வருகின்றன.\nதற்போது ரபேல் போர் விமானத்தில் எரிபொருள் குறைந்ததையடுத்து நடுவானிலேயே பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் ரபேல் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்த தகவலை இந்திய விமானப்படை தெரிவித��துள்ளது.\nபிரான்சில் இருந்து வரும் ரபேல் போர் விமானங்கள் நாளை அரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை வந்தடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nRafale | Indian Air Force | ரபேல் போர் விமானங்கள் | இந்திய விமானப்படை\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nமும்பை புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் மீது பறவை மோதியது- பெரும் விபத்து தவிர்ப்பு\nநீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு ரெட் அலர்ட் தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்... ஒரு பார்வை\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nமாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி\nஉயிரிழந்த விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர்\nபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு\nரூ.526 கோடி மதிப்பிலான ரபேல் விமானத்தை ரூ.1670 கோடிக்கு ஏன் வாங்க வேண்டும்\nரபேல் வருகை: ’பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புபவர்கள் தான் கவலைப்படுவார்கள்’ - ராஜ்நாத் சிங்\nரபேல் விமானம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை- பிரதமர் மோடி புகழாரம்\nதண்ணீரை பீய்ச்சியடித்து முறைப்படி வரவேற்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள்\nரபேல் ஜெட் விமானங்கள் நிறுத்தபட்ட விமானத்தளம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nதங்க கம்மல்களை விற்று மகளுக்கு செல்போன் வாங்கிய தேவதாசி பெண்\nதிமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/12690/", "date_download": "2020-08-08T18:23:14Z", "digest": "sha1:FZZ6H3ZLOCXUVA3TVPEGLFGTLZENIDOX", "length": 8903, "nlines": 214, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vechukava Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nவச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nஆண் : சொக்கத்தங்க தட்டப் போல\nபெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nபெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nபெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்\nஎந்த வழி வேணும் அள்ளி தருவேன்\nஎன்ன கத வேணும் சொல்லி தருவேன்\nஎந்த வழி வேணும் அள்ளி தருவேன்\nஆண் : பொம்பளைங்க கேட்டா\nபெண் : பொட்டுவச்ச மானு\nநாளு இது திருநாள் அய்யா\nஆண் : பூலோகம் மேலோகம்\nஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா\nசித்தெறும்பு போல ஊர வரவா\nசெங்கரும்புச் சாற கொண்டு வரவா\nசித்தெறும்பு போல ஊர வரவா\nபெண் : தொட்டு விளையாடு\nஆண் : வெட்டி வெட்டிப் பேச\nநான் தொட்டுகிட்டா பாவம் இல்ல\nபெண் : கைராசி முகராசி\nஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nபெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி\nபெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\nஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15335", "date_download": "2020-08-08T17:36:56Z", "digest": "sha1:QBMPAUZ4TRH2WPJWPCMBFCPFUNN6DSXA", "length": 7993, "nlines": 142, "source_domain": "chennaipatrika.com", "title": "பெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள்\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள்\nஇப்போது பெரு நாட்டில், இடிந்து விழும் நிலையிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள், பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் கடும் குளிரில் பாடம் கற்று வருகிறார்கள் . பெருநாட்டில் பெய்த பெரும் மழையால் , சில பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் இருந்தன . இதனையடுத்து அந்த பள்ளிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், உள்ளே இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களையும் அப்புறப்படுத்தி சுமந்து கொண்டு சென்றனர் . அவற்றை பள்ளிகளுக்கு அருகில் திறந்த வெளியில் போட்டு, மழை-குளிருக்கு இடையே மாணவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டு வருகிறது.\nஇன்று அதிகாலையில் முதல் சென்னையில் பரவலாக மழை\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nவிவசாயிகளுடன் மண்சோறு சாப்பிட்டார் பிரேமலதா\nதமிழக விவசாயிகளுடன் மண்சோறு சாப்பிட்டார் பிரேமலதா, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள்...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/350-52", "date_download": "2020-08-08T17:28:24Z", "digest": "sha1:L2CTY67ORALEUGG4UPOEAO6ZTK67BOYY", "length": 8545, "nlines": 97, "source_domain": "eelanatham.net", "title": "பாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு - eelanatham.net", "raw_content": "\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர்.\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட��டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் ‘தாமல்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.\n100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கராச்சி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ்களில் காயம் அடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்தியசாலையில்; சிகிச்சை பலனின்றியும் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.\nமாகாண உள்துறை மந்திரி சர்ப்ராஸ் புக்தி பேசுகையில், “குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர், 105 பேர் காயம் அடைந்து உள்ளனர்,” என்றார்.\nகுண்டு வெடிப்பு நடந்த இடம் மலைப்பகுதியானது. இங்கிருந்து மூன்று மணிநேர பயணத்தை அடுத்தே கராச்சியை அடைய முடியும். மிகவும் பின் தங்கிய பகுதியான அங்கு எந்தஒரு மருத்துவ வசியும், அடிப்படை வசதியும் கிடையாது. இதுவும் உயிரிழப்பு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு எந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. உயிரிழந்தவர்களில் அதிமானோர் சிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nMore in this category: « பழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு நான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளியில் காணிகள் சி�� விடுவிப்பு\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/394-2016-11-26-08-15-54", "date_download": "2020-08-08T17:11:29Z", "digest": "sha1:HWKAN2RSJAM23EDFNT2G5OLZOCC7GXPM", "length": 13389, "nlines": 197, "source_domain": "eelanatham.net", "title": "மறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள் - eelanatham.net", "raw_content": "\nமறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nமறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன்\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nமறைந்த கியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nமறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் ��ாஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.\nபின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nகியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்\nஉலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்\n1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.\n1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு\n1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை\n1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்\n1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு\n1961: கியுபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏவின் உதவியுடன் நடந்த ‘ பன்றிகள் குடா’ ( Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.\n1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய `கியூபா ஏவுகணை நெருக்கடி`தூண்டப்பட்டது.\n1976: கியுபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு\n1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.\n2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.\nகாஸ்ரோ அவர்களின் இறுதி மரியாதை நிகழ்வு உலகத்தலைவர்களுடன்... Nov 26, 2016 - 10798 Views\nகியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார் Nov 26, 2016 - 10798 Views\nMore in this category: « கியூபா புரட்சியின் தந்தை பிடல் காஸ்ரோ மறைந்தார் காஸ்ரோ தான் கியூபா, கியூபா தான் காஸ்ரோ »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/may-13-voting/", "date_download": "2020-08-08T17:40:33Z", "digest": "sha1:TP3HOCOL3OOXPMQJ6IICZUNFVSHYI3CC", "length": 66924, "nlines": 238, "source_domain": "www.satyamargam.com", "title": "மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்\n2009 மே 13 புதன்கிழமையன்று தமிழகம்; 39 புதுவை 1 ஆக 40 தொகுதிகளுக்குரிய மக் கள் சபை உறுப்பினர்களை (M.P.) தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் தவறாது கலந்து தங்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை முறையாகப் பதிவு செய்வதே கடமையாகும். இந்த மண்ணின் மைந்தர்கள்- வந்தேறிகள் அல்ல என்பதை நிலை நாட்டுவதாகும்.\nசில முஸ்லிம்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதோ, வாக்களிப்பதோ ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு(ஷைத்தானுக்கு) துணை புரிவதாகும் எனக் கூறி முஸ்லிம்களை தவறான வழியில் இட்டுச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் தங்களின் இந்த வாதத்தில் உண்மையாளர் களானால், இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நடப்பது, பல வகையான வரிகள் கட்டுவது, அரசு உறுதி அளித்து வெளியிடும் ரூபாய் நோட்டுகளை ஏற்று அவற்றைக் கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, பல வகையான அரசு உரிமங்களைப் பெறுவது, வெளிநாடு செல்ல கடவுச் சீட்டு (Pயளளிழசவ) பெறுவது இவை அனைத்தும் ஹராம் – கூடாது, தாக்கூத்திற்குத் துணை போகும் செயல்கள் எனக் கூற வேண்டும். ஆம் அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அவர்கள் கூறும் இறையாட்சி நடக்கும் இடம் தேடிச் சென்றுவிட வேண்டும். இது அவர்களால் முடியுமா அவர்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அவர்கள் கூறும் இறையாட்சி நடக்கும் இடம் தேடிச் சென்றுவிட வேண்டும். இது அவர்களால் முடியுமா இறை யாட்சி நடக்கும் ஒரு நாடு உண்டா இறை யாட்சி நடக்கும் ஒரு நாடு உண்டா\nமுஸ்லிம்கள் முதலில் தங்கள் அளவில் இறையாட்சியை நிலைநாட்டி, 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனை ஒன்றிணைந்து வலுவாகப் பற்��ிப் பிடித்து ஓரணியில் இல்லை. இறைவனின் நேரடியான கட்டளைகளைப் புறக் கணித்து, மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு மக்களை வழி கெடுக்கும் புரோகித மவ்லவி களைப் பற்றிப் பிடித்து, அவர்களின் சுயநலக் கற்பனைகளை இறைவாக்காக ஏற்று நடக்கும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக எண்ணற்றப் பிரிவுகளில் சிக்கிச் சீரழிகிறார்கள்.\nமுஸ்லிம்களின் சுய வாழ்க்கையிலேயே இறையாட்சி இல்லாத நிலையில், நாட்டில் இறையாட்சியை எப்படி ஏற்படுத்த முடியும் 24:55ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் புரோகித மவ்லவிகளைப் புறந்தள்ளி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடட்டும். ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் நிச்சயம் தருவதாக வாக்களிக்கிறான்.\nஅதுவரை, மேலே சுட்டிக் காட்டிய அனைத் திலும்; நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் செயலாற் றுவது போல், தேர்தலிலும் வேட்பாளர்களாக நிற்பதும், வாக்களிப்பதும் நிர்பந்த நிலையில் அவசியமாகும். அது கொண்டே முஸ்லிம்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள், நாட்டுபற்று மிக்கவர்கள் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். சில பொறுப்பற்ற முஸ்லிம்கள், வாக்களிப்பது, வேட்பாளர்களாக நிற்பது ஹராம்-கூடாது, தாக்கூத்திற்கு (ஷைத்தானுக்கு) துணை போவதாகும் என்று பிதற்றித் திரிவதால்தான், காவி வகையறாக்கள் முஸ்லிம்கள் தேசப்பற்று அற்றவர்கள், பாகிஸ்தான் போன்ற அயல் முஸ்லிம் நாடுகளை நேசிப்பவர்கள் என பொய் யான செய்திகளை நாடு முழுவதும் பரப்ப வழி ஏற்படுகிறது. எனவே இப்படிப்பட்டவர்கள் தங்களில் இறையாட்சி ஏற்பட்டு, அல்குர்ஆனை பற்றிப் பிடித்து முஸ்லிம்கள் ஒன்றுபடுவதற்குரிய முயற்சிகளில் தீவிரமாக இறங்கட்டும். இப்படிப் பட்ட அர்த்தமற்ற பிதற்றல்களை விட்டுத் தள்ளட்டும்.\nஆயினும் வாக்களிக்கும் அனைத்து முஸ்லிம் களும், வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று செயல்பட்டு 3:110-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மாற்றாருக்கு நேர்வழிகாட்ட வேண்டும். வாக்களிக்கும் முஸ்லிம் கள் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை 1000ஃ-க்கும் 5000ஃ-க்கும் விற்க ஒரு போதும் துணியக் கூடாது. அப்படி மக்களுக்குப் பணம் கொடுத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், தாங்கள் செலவழித்ததைப் பன் மடங்காக பெருக்கி கோடி கோடி��ாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கத் துணிவார்களே அல்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யவோ, சேவை செய்யவோ, முன்வரமாட்டார்கள் என்பதை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மனதில் இருத் திக் கொள்ள வேண்டும். எனவே தங்கள் வாக்கு களை ஒருபோதும் பணத்திற்கு விற்கக் கூடாது.\nஅடுத்து வெற்றி பெறுபவருக்கே நமது வாக்கையும் அளிக்க வேண்டும் என்ற மூட எண்ணமும் கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், தொண்டு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கே முஸ்லிம்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை ; அதனால் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு விட மாட்டார் என்ற அடிப்படையில் நல்லவர்களுக்கே, தொண்டு செய்பவர்களுக்கே நமது வாக்குகளை அளிக்க வேண்டும். தோற்பவர்களுக்கு வாக்களிக்க லாம். ஆனால் தொண்டைத் தொழிலாக்கிக் கோடிகோடியாக சுருட்டுகிறவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது.\nநாம் வாக்களித்து அதன் மூலம் வெற்றி பெற்றுப் போகிறவர்கள் செய்யும் அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்திற்கும் நாமும் துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என சிலர் வாதிடலாம். இந்த எண்ணத்தில் நாம் வாக்களிக் கத் தவறினால், நமது வாக்கு கள்ள வாக்காக மாறி நிற்பவர்களில் ஆகக் கொடியவர்கள் தேர்வு பெறக்காரணமாகலாம். அதனால் வாக்களிக்காமல் இருந்து எந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணினோமோ அதை விடப் பெரும் பாவத்தை இரட்டிப் பாக அடைய நேரிடும் என்பதை இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் உணர வேண்டும்.\nஎனவே நிற்பவர்களில் குறைந்த தவறுடைய வர்களைப் பார்த்து நமது வாக்கைப் பதிவு செய்யலாம். அப்படிப்பட்டவர்களும் வேட்பாளர் களில் தென்படாவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்குரிய படிவத்தைப் பெற்று, வேட்பாளர் களில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. எனவே எனது வாக்கை யாருக்கும் அளிக்கவில்லை என பூர்த்தி செய்து கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதைத் தடுக்கலாம். ஆக முஸ்லிம்கள் 100மூ தவறாது ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார் கள் என்ற சாதனையின் மூலம் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் கவனத்தை முஸ்லிம் சமுதாயத் தின் பக்கம் திருப்ப முடியும். இது முஸ்லிம் ஆண், பெண் வாக���காளர்களின் கடமையாகும்.\nஅடுத்து முஸ்லிம் வேட்பாளர்கள், ஜாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தொண்டு, சேவை செய்யும் எண்ணத்துடனும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்கும் குறிக்கோளுடனும், வேட்பாளர்களாக நிற்க வேண்டும். இன்று அரசியலைவிட ஆதாயம் தரும் வியாபாரம் வேறு ஒன்றுமில்லை; முதல் இல்லாமலேயே கோடி கோடியாகப் பொருள் ஈட்ட முடியும் என்ற தீய நோக்குடன் வேட்பாளர்களாக ஒரு போதும் நிற்கக் கூடாது. அற்ப உலக ஆதாயம் கருதி தொண்டைத் தொழிலாக்கி மக்கள் பணத்தை லஞ்சம் போன்ற தவறான வழிகளில் சுருட்ட முற்படுகிறவர்கள், தூய மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பை நிரப்பிக் கொள்வது போல், இவர்களும் நரக நெருப்பையே தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள் (பார்க்க 2:174).\nஅது வட்டி, பன்றிக் கறி சாப்பிடுவதை விட மிகக் கொடிய ஹராம் என்பதை நினைத்து சதா அஞ்சிக் கொள்வார்களாக. ஆயினும் அன்று ஆட்சி செய்த கலீஃபாக்கள், கவர்னர்கள் அரசிடமிருந்து ஊதியம் பெற்றது போல், இவர் கள் அரசு கொடுக்கும் ஊதியத்தை அடைவதில் தவறில்லை. சேவை செய்யும் தூய நோக்குடன் மட்டுமே வேட்பாளர்களாக நிற்க வேண்டும்.\nமக்களுக்கு உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்தவர்கள் பிரபல கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வரலாறெல் லாம் தமிழகத்தில் உண்டு. இதை முஸ்லிம் வேட்பாளர்கள் முன்மாதியாகக் கொள்ள வேண்டும்.\nமற்ற வேட்பாளர்கள் கடைபிடிக்கும் சிலை களுக்கெல்லாம் மாலையிடுதல், கோவில், சர்ச், தர்கா, பள்ளி என ஏறி இறங்குவது, கண்டவர் களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுதல், வணக்கம் செலுத்துவது, ஆரத்தி எடுக்க அனுமதிப்பது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, இல்லாத சிறப்புகள் இருப்பதாக மற்றவர்கள் தங்களை புகழ்ந்து பேச வைப்பது, தேர்தல் வேலை செய்பவர்களுக்கு ஹராமான மது, சாராயம், கள்ளசாராயம் என வாங்கிக் கொடுத்து வேலை வாங்குவது, வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பது இத்தியாதி, இத்தி யாதி செயல்களை ஒருபோதும் செய்ய முற்படக் கூடாது. மற்ற வேட்பாளர்களுக்கு 3:110 இறைக் கட்டளைப்படி ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மற்ற வேட்பாளர்கள் இவர்களைப் பார்த்து வெ��்கித் தலை குனிய வேண்டும். இவர்களே உண்மையிலேயே தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரிக்கும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும்.\nதொண்டு செய்வது கொண்டு மட்டுமே, தொகுதி மக்களின் ஆகுமான தேவைகளை எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல் செய்து கொடுப்பது கொண்டு மட்டுமே அந்த தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பியே இவரை முனைந்து வேட்பாளராக நிற்க வைக்கவும், வேலை செய்து வெற்றி பெறச் செய்யவும் கூடிய நிலையில் இவர்களின் சேவைகள் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறி முறைகளை முறிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இப்படிப் பட்ட தூய எண்ணத்தோடு முஸ்லிம் வேட்பாளர் கள் செயல்பட்டால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத தொகுதி மக்களும், தங்கள் இன வேட்பாளரை விட இவரை விரும்பி தேர்ந் தெடுக்கும் நிலை கண்டிப்பாக உண்டாகவே செய்யும்.\nமுஸ்லிம் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவதின் மூலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது அப்பட்டமான பொய்யே ஆகும். சுதந்திரம் கிடைத்த 1947-லிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிற கட்சிகளால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள் என்பதுமே உண்மையாகும். அதற்காக அக்கட்சிகளை குறை சொல்லவும் முடியாது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருப்பதால் சிறுபான்மையினருக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளாகி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு எந்தக் கட்சியும் முன் வருமா ஒரு போதும் முன் வராது. வாய் இனிக்கப் பேசி முஸ்லிம்களை ஏமாற்றவும், அவர்களின் ஒற்றுமையை குலைக் கவும் சதி செய்வார்களே அல்லாமல், ஒரு போதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கத் துணிய மாட்டார்கள். அதுவும் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்புணர்வு நாட்டு மக்களிடையே இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வளர்க்கப் பட்டு வருவதால், எந்தக் கட்சியும் முஸ்லிம் களுக்கு நல்லது செய்ய ஒருபோ��ும் துணியாது. எனவே “தன் கையே தனக்குதவி” என்ற அடிப் படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்து நின்று தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களின் நலனுக்கு நல்லது.\nயாரெல்லாமோ, எந்த உருப்படியான கொள்கையோ, இலட்சியமோ இல்லாமல், வெறும் சீட்டுகளுக்காக மட்டும் கூட்டணி அமைக்கும் போது, ஒரே இறைவனையும், ஒரே தூதரையும், ஒரே குர்ஆனையும், தௌ;ளத் தெளிவான ஓரிறைக் கொள்கையையும், தௌ;ளத் தெளிவான வழிகாட்டலையும் பெற்றுள்ள, முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதில் தயக்கம் ஏன் அற்ப உலக ஆதாயமும், சுயநலமும் மட்டுமே ஒன்று சேரத் தடையாக இருக்கிறது. தங்களுடைய அற்ப உலக ஆதாயங்களையும், சுய நலப்; போக்கை யும் தலைவர்கள் தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை எளிதாக ஏற்பட்டு விடும். மார்க்க விஷயத்தில், கொள்கைகளில் வேறுபட்டாலும் அவற்றின் உண்மை நிலையை நாளை மறுமையில் அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவற்றை காரணம் காட்டி சமுதாயத்தை இவ்வுலகில் பிளவு படுத்துவது கூடாது. அல்லாஹ்வே தனது தீர்ப்பளிக்கும் அதி காரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்;திருக்கும் நிலையில், அதைத் தங்கள் கையில் இவ்வுலகி லேயே எடுத்துக் கொள்வதைவிட கொடிய ஷிர்க், இணை வைக்கும் பாவச் செயல் பிறிதொன்று இல்லை என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அறி ஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 21:92, 23:52 இறைக் கட்டளைகள்படி சமுதாய ஒற்றுமை காக்க முன் வந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி பிறக்கும்.\nஅந்த அடிப்படையில் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அனைத்தும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டால், குறைந்தது 5 அல்லது 4 தொகுதிகளை பிற கட்சிகளிடம் பேரம் பேசி பெற முடியும் என சென்ற இதழில் எழுதி இருந் தோம். முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அப்படி யொரு தேர்தல் கூட்டணி அமைக்க முன் வர வில்லை. அதனால் 4,5 சீட்டுகள் கிடைப்பதற்குப் பதிலாக ஒரேயொரு சீடடு அதுவும் அவர்களின் சின்னத்திலேயே அவர்களின் கட்சியில் ஒருவராக போட்டியிட மட்டுமே வாய்ப்புக் கிட்டியது.\nவெற்றி பெற்றாலும் அவரால் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. சமுதாயப் பிரச்சினை களை துணிந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் வா���்ப்பு இல்லை. அடக்கி மட்டுமே வாசிக்க முடியும். பிற கட்சிகள் மூலம் போட்டி யிட்டு தேர்ந்தெடுக்கப்படும் எந்த முஸ்லிமின் நிலையும் இதுதான். எனவே அவர்களுக்காக பெரும் பாடுபட்டு முஸ்லிம்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தாலும், முஸ்லிம் சமுதாயம் அத னால் பெரும் பலன் அடையப் போவதில்லை.\nஅதனால், பிற கட்சிகள் பின்னால் செல்லும் அவல நிலை மாற வேண்டும். “தன் கையே தனக்குதவி” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அனைத்தும் அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு விழுமானால் சில தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியும். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக் கூடாது. ஒட்டுமொத்தமாக அந்த வேட்பாளர்களுக்கே விழ வேண்டும்.\nஆயினும் பிற கட்சிகள் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையைக் குலைத்து சிதறச் செய்யவே பெரும்பாடு படுவார்கள். இதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் சமூக, கட்சி ஆதாயத்திற்காக அப்படிச் செயல்படு கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் ஆசை வார்த் தைகளில் மயங்கி, கொடுக்கும் அற்பப் பதவி களுக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தைப் பிளவு படுத்த முற்படும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே குற்றவாளிகள். அவர்களுக்கு சமுதாய நலனை விட, அவர்களின் அற்ப உலக ஆதாயமே பெரிதாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களாலேயே முஸ்லிம் சமுதாயம் அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்து வருகிறது. அவர்கள் சமுதாய தலைவர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். அப்படிப்பட்ட சுயநலப் பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அவர்கள் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்திற்கும், அற்ப உலக ஆதாயத்திற்கும் முதலிடம் கொடுக்காமல், சமுதாய ஒற்றுமையையும், சமுதாய நலனையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக முஸ்லிம் சமுதாயம் ஏற்க வேண்டும்.\nஅப்போதே சமுதாயம் உருப்படும், மேம்படும். இவ்வுலக இன்னல்கள் மட்டுமாவது நீங்கும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் பிளவு படாமல் ஒன்றுபட்டு, பிற கட்சிகளில் நிற்பவர்களை ஓரங் கட்டி, முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே நிற்கும் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும். அவர்கள் சில சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முஸ்லிம்கள் அனைவருடைய வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் 100மூ விழுவதால், தேர்தல் கமிஷனிடம் கட்சி அங்கீகார மும், குறிப்பிட்ட சின்னமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலில் தவறாது தங்கள் வாக்குகளைச் செலுத்துவதோடு, நடக்க முடியாதவர்களையும் தூக்கிச் சென்று வாக்க ளிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கிறோம். முஸ்லிம்களின் 100% வாக்கும் பதிவாக வேண்டும். அதற்குரிய தீவிர முயற்சிகளில் முஸ்லிம்கள் முனைந்து ஈடுபட வேண்டும்.\nகடந்த தேர்தலில் உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு, அம்மாவை ஆட்சியில் அமர்த்தப் போவதாக சூளுரைத்த ததஜ தலைமைப் புரோகிதர் இத்தேர்தலில் உயிரைக் கொடுத்து பாடுபட்டு முஸ்லிம்களுக்காக நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களை டிபாஸிட் இழக்கச்செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார். சமுதாய நலனில் அக்கறை யுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இப்படி சூளுரைக்க முடியாது. அதற்காகக் கூறும் காரணமோ அதை விட நகைப்புக்குரியது. சுனாமி பணத்தை சுருட்டி விட்டார்களாம். இன்னும் பல மோசடிகளைச் செய்தார்களாம். கூறுவது யார் உலக மகா பொய்யர் வாயிலிருந்து வெளி வருவது அனைத் தும் பொய்களே என்பதை 29.3.2009 தொண்டி விவாதத்திற்குப் பின்னர் அவர் பரப்பிவிட்ட பொய் களே போதிய சான்று. அது மட்டுமா உலக மகா பொய்யர் வாயிலிருந்து வெளி வருவது அனைத் தும் பொய்களே என்பதை 29.3.2009 தொண்டி விவாதத்திற்குப் பின்னர் அவர் பரப்பிவிட்ட பொய் களே போதிய சான்று. அது மட்டுமா தமுமுக கழகத்திற்கென்று நன்கொடை கொடுப்பவர்கள் அதற்காகவே கொடுங்கள் என்று இவர் கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாகவே இருக்கும் போது, அப்படிக் கூறி வசூலித்த நிதியிலிருந்து வாங்கிய கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் சுருட்டிக் கொண்ட மகா யோக்கியர் இப்படிக் கூறுகிறார். ததஜ அமைப்புக்காக ஒருவர் கொடுத்த பெரும் மதிப் புள்ள சொத்தை, தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்ட இவர், நாளை ததஜவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், ததஜவுக்குரிய அந்தச் சொத்தை சுருட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம் தமுமுக கழகத்திற்கென்று நன்கொடை கொடுப்பவர்கள் அதற்காகவே கொடுங்கள் என்று இவர் கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாகவே இருக்கும் போது, அப்படிக் கூறி வசூலித்த நிதியிலிருந்து வாங்கிய கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் சுருட்டிக் கொண்ட மகா யோக்கியர் இப்படிக் கூறுகிறார். ததஜ அமைப்புக்காக ஒருவர் கொடுத்த பெரும் மதிப் புள்ள சொத்தை, தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்ட இவர், நாளை ததஜவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், ததஜவுக்குரிய அந்தச் சொத்தை சுருட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம் அப்படிப்பட்ட யோக்கியர் இப்படிக் கூறுகிறார். இதே நபர் உணர்வு உரிமை 05 குரல் 06, அக். 20-26,2000 இதழின் 12-ம் பக் கம் கூறியுள்ளதைப் பாருங்கள்.\nதமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டுவிட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.\nதமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.\nமறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத் தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக் கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.\nஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.\nதமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.\nகூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.\nஎந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் தியாக மனப் பான்மை.\nஎந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத தன்மை.\nஎத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறை களுக்கும் அஞ்சாத துணிவு.\nகலவரத்தீ மூ���்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப்பணியாற்றும் பாங்கு.\nதங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.\nஎந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.\nசிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.\nஉணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.\nஇப்படிச் சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.\nஇதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன். உணர்வு அக்.20-262000 பக்கம் 12.\nஇப்போது, அன்று பீ.ஜை. சொன்னதை ஏற்பதா அல்லது இன்று அவர் சொல்வதை ஏற்பதா அல்லது இன்று அவர் சொல்வதை ஏற்பதா அதுவும் தமுமுகவின் மாநில அமைப் பாளர் மற்றும் அனைத்துப் பொறுப்புளிலிருந்தும் விலகும்போது, “மனம் திறந்த மடல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கத்திலுள்ள வரிகள் இவை. தமுமுக தலைவர்களைப் பற்றி யாரும் குறை கூறினால் நாளை மறுமையில் அல்லாஹ் விடம் முறையிடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால் நாளை மறுமையில் இவரைப் பற்றி இவரே அல்லாஹ்விடம் முறையிடப் போகிறாரா\n பீ.ஜை. கூறும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டால், அளவுக்கு மீறிய மிதமிஞ்சிய தங்களிடமில்லாத சிறப்புகள் நிறைந்த வஞ்சகப் புகழுரைகள் எல்லாம் கிடைக்கும். அவரது வழிகெட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக அவர் களிடமில்லாத இழிகுணங்ளும், ஒழுக்கக் கேடுகளும் இருப்பதாக ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களும், அவதூறுகளும் அரங்கேறும். இதுவே பீ.ஜையின் இரண்டு கோர முகங்கள்.\nகுடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் பீ.ஜையின் பேச்சுக்களையும் கணக்கில் கொள்ளவே முடியாது; கூடாது. “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உலகம் முழுவதும்; உலா வரும் ஊனுயைப் பார்ப்பவர் கள், இவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும், மரத்���ுக்கு மரம் தாவும் குரங்குப் புத்தியையும், இதுவரை அடித்துள்ள அந்தர் பல்டிகளையும் தெரிந்து கொள்ள முடியும். இவரைவிட மானங்கெட்ட ஒருவர் இருக்க முடியாது என்பதும் தெரிய வரும். அவரது அறிவுரைகளை இறைவாக்காக எடுத்து நடப்பவர்கள் இவ்வுலகிலும் கேட்டை அனுபவிப் பார்கள். நாளை மறுமையிலும் நரகையே சென்ற டைவார்கள் என்பதை 7:3, 33:21,36,66,67,68 இறை வக்குகளை சுயமாக நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மறுக்க முடியாது.\nஇதுவரை நூற்றுக் கணக்கானவர் மீது அப்பட் டமான பொய்களையும், அவதூறுகளையும், அவரும், அவரது கைத்தடிகள், பக்தர்கள் மூலமும் உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே, அவற்றில் ஒன்றையாவது உரிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி முறைப்படி நிரூபித்திருக்கிறாரா இல்லையே அவர் ஜமுக்காளத்தில் வடித் தெடுத்த பொய்யர், அயோக்கியர் எனும் போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றி அவர் சொல்லுவதை எப்படி ஏற்பது\nஒரு வாதத்திற்கு அவரது இந்தப் பொய்க் கூற்றை ஏற்பதாக இருந்தாலும், அவரது நடத்தை எப்படி இருக்க வேண்டும் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யக் கூடாது. இவர் பிரசாரம் செய்ய களம் இறங்கும் வேட்பாளர்கள் அனைவரும், இவர் முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி கூறும் குறைகளை விட்டும் தூய்மையாளர்களா போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யக் கூடாது. இவர் பிரசாரம் செய்ய களம் இறங்கும் வேட்பாளர்கள் அனைவரும், இவர் முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி கூறும் குறைகளை விட்டும் தூய்மையாளர்களா குறைகளைப் பட்டியலிட்டால் அனைத்திலும் முஸ்லிம் வேட்பாளர்களைவிட பல படிகள் மேலே அல்லவா அவர்கள் இருப்பார்கள். அவர் களில் ஒருவரையாவது முஸ்லிம் வேட்பாளர் களைவிட நல்லவர்கள் என பீ.ஜை.யால் நிலை நாட்ட முடியுமா குறைகளைப் பட்டியலிட்டால் அனைத்திலும் முஸ்லிம் வேட்பாளர்களைவிட பல படிகள் மேலே அல்லவா அவர்கள் இருப்பார்கள். அவர் களில் ஒருவரையாவது முஸ்லிம் வேட்பாளர் களைவிட நல்லவர்கள் என பீ.ஜை.யால் நிலை நாட்ட முடியுமா பின்னர் எந்த முகத்தோடு தேர் தல் பிரசார களத்தில் இறங்கி முஸ்லிம் சமுதாய முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப் போகிறார் பின்னர் எந்த முகத்தோடு தேர் தல் பிரசார களத்தில் இறங்கி முஸ்லிம் சமுதாய முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்க���் போகிறார் விளக்க முடியுமா ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையும், மறுமையையும், கேள்வி கணக்கையும் நம்புகிறவர்கள். அவர்கள் வாக்ளித்தபடி அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யாமல், மக்கள் பணத்தை சுருட்டினால், இங்கு தப்பினாலும் அங்கு தப்ப முடியுமா அவர் களை அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தி குற்றப்படுத்தி நட்ட ஈடாக அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், நற்செயல்களில் ஈடு வாங்கிக் கொள்ள முடியுமே. அதற்கு மாறாக பீ.ஜை. முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க களத்தில் இறங்கி பிரசாரம் செய்து மாற்றாரை வெற்றி பெறச் செய்தால், அவர்கள் பதவியில் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளை மறுமையில் நட்ட ஈடு பெற முடியுமா அவர் களை அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தி குற்றப்படுத்தி நட்ட ஈடாக அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், நற்செயல்களில் ஈடு வாங்கிக் கொள்ள முடியுமே. அதற்கு மாறாக பீ.ஜை. முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க களத்தில் இறங்கி பிரசாரம் செய்து மாற்றாரை வெற்றி பெறச் செய்தால், அவர்கள் பதவியில் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளை மறுமையில் நட்ட ஈடு பெற முடியுமா வழி இருக்கிறதா அவர்களது சுமையின் ஒரு பங்கை இவரல்லவா சுமக்க வேண்டும்.\nபின் எப்படி முஸ்லிம் சமுதாயத்திற்காக வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களை கடும் பிரசாரம் செய்து தோற்கடிப்பதாக பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பீ.ஜை.யின் அற்ப உலக ஆதாய, சுயநல கோர முகம் தெரிகிறதா\nஆக, ததஜ தலைமைப் புரோகிதர் பீ.ஜை. யின் இப்படிப்பட்ட உளறல்களை குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அடிப்படையில் தூக்கி குப்பைத் தொட்டிகளில் எறிந்துவிட்டு, பீ.ஜை.யின் கைத்தடிகளும், பக்தர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனையே குறிக் கோளாகக் கொண்டு (பீ,ஜையின் நலனை அல்ல) 62 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத் திற்கென்றே வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் களை முழுமையாக ஆதரித்து தங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்துவதோடு, முஸ்லிம்கள் அனைவரும் ஒருவர் கூட விடுபடா மல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க முழு மூச்சாகப் பாடுபடுவதே அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நலன் ஏற்பட்டு இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் வழி ஏற்படும் என்பதை உணர்வில் கொள்வார்களாக. பீ.ஜை.யின் சொந்த நலனை விட முஸ்லிம் சமுதாய நலன் கோடி கோடி மடங்கு மேலானது என்பதை அவரது ஆதர வாளர்கள் உணர்வார்களாக.\nஎனவே முஸ்லிம் சமுதாய மக்களே உங்களது மார்க்கக் கொள்கை கோட்பாடுகளை அல்லாஹ்வின் மறுமைத் தீர்;ப்புக்கென்று ஒத்தி வைத்துவிட்டு, இவ்வுலகில் மட்டிலுமாவது ஏற்றம் பெற, முஸ்லிம்களின் உரிமைகள் காக்கப்பட சிந்தாமல் சிதறாமல் முஸ்லிம் வாக்குகள் அனைத் தும் முஸ்லிம் சமுதாயத்திற் கென்றே நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைக்க முழு மூச்சாகப் பாடுபடுங்கள். முஸ்லிம்கள் ஒன்று பட்டால் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.\nஅந்நஜாத் இதழிலிருந்து வாசகர்: இக்பால்\n : ஒரே அணியில் இணைந்து மதுவைத் துடைத்தெறிவோம்.\nமுந்தைய ஆக்கம்இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சினையா\nஅடுத்த ஆக்கம்மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன கூறவேண்டும்\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசத்தியமார்க்கம் - 09/07/2006 0\nபதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக்...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-08T17:11:39Z", "digest": "sha1:S57RX5FRCN3MF6XYLEVIRLCTJKBUXSUA", "length": 13753, "nlines": 161, "source_domain": "www.tamilfrance.fr", "title": "குடும்பத்தில் Archives - Tamil France", "raw_content": "\nAll posts tagged \"குடும்பத்தில்\"\nஇயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “குடிமகன்”\n“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும்திரைப்படம் “குடிமகன்”. விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட ஒரு அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு தம்பதியினர் ஆகாஷ் என்கிற 8 வயது மகனுடன் வசித்து வருகிறார்கள். மகனின் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து வருகிறார்கள். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஒரு மதுபானக் கடையினைக் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தருகிறார், அந்தஊர் கவுன்சிலர். அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரான அய்யா தலைமயில் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பிரச்சனை பெரிதானவுடன் வரும் காவல்துறையின் ...\nவிருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்\n1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும்...\nதேனி மாவட்டம் வடுகபட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்த கவிஞர் வைரமுத்து தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்டவர். தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும்,...\nபிரபல நடிகையின் மனதை உலுக்கிய சம்பவம்….\nபாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை கரீனா கபூர். இவரின் குடும்பத்தில் பலரும் சினிமாத்துறையை சார்ந்தவர்கள் தான். அதனாலேயே இவர்கள் பெயர் பெற்றவர்கள். மும்பையில் 2 ஏக்கர் பரப்பரளவில் இருக்கும்...\nமுருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து பாருங்க\nவருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே, குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் ஆரோக்கியமும் மேம்படும். முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என...\n“இது அரசாங்கத்தை தாக்���ும் படமல்ல”; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி\nபொறுக்கிஸ் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி படக்குழுவை பாராட்டி பேசும்போது, “இந்தக் குடும்பத்தில் நானும் ஒருவன்.. மலேசியாவில் எனது நண்பர் ஒருவர் சொந்தப் படம் எடுக்கிறேன் எனக் கூறியபோது மஞ்சுநாத்தை அழைத்துச்...\nபிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞர் – இயக்குனர் சரவண ராஜன்\nஇசைக்கலைஞர்கள் சூழ்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று சொன்னாலே நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பிற்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கும். குறிப்பாக, மேஸ்ட்ரோ இளையராஜா, கங்கை அமரன், யுவன்...\nதிருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு தன் அழகின் மீது அக்கறை குறைய காரணம் இது தானாம்\nதனது குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள விரும்புவார். ஆனால் அவருக்கு தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே...\nமிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\nதிருடிய சங்கிலியை விழுங்கிய நபர்; சிறையில் வைத்து அகற்ற உத்தரவு\n – 15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nதெரு நாய்க்கு பணி அடையாள அட்டையுடன் கார் விற்பனையாளர் பணி\nநகர முதல்வர் மீது தாக்குதல்\nதேர்தல் முடிந்தது; கொரோனாவின் தற்போதைய நிலை என்ன\nபூஜ்ஜியத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் – ரணில் வேண்டுகோள்\nஇலங்கை அரசுக்கு ஜப்பான் வாழ்த்து\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\nஇலங்கையில் அடக்குமுறை அதிகரிக்கலாம் – கண்காணிப்பகம் தெரிவிப்பு\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/07/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-08T17:52:55Z", "digest": "sha1:HSBUL7APED4CXAVRFVHJB4UAYYGE4EJ7", "length": 31082, "nlines": 145, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nநம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவ��� சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரையிலான அனைத்து வாக்காளர்களினதும் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. ஆயினும் இன்று வரை அந்த எதிர்பார்ப்பானது சாண் ஏற முழம் சறுக்கும் நிலையிலேயே இருக்கின்றது. இத்தன்மையில் ஒருவித சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பெரும்பான்மை மக்கள் முன்வர காரணமாக அமைந்தது. அவ் எதிர்பார்ப்பிற்கு சாதகமான பதிலை அளிக்கும் வகையிலேயே மிக எளிமையாகவும் சுருக்கமாகவும் அமைந்த அவரது பதவியேற்பும் அதையடுத்து காலாகாலமாக இந்த நாட்டு மக்களின் காசை கரியாக்குவதோடு ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு பண ஊற்றாக அமைந்திருந்த நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களினதும் வகைதொகையற்ற விதத்தில் அரச தலைவரின் புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு வந்த கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக நாட்டின் அரச இலட்சினையை காட்சிப்படுத்தல் போதுமானது என்ற அறிவிப்பும் ஜனாதிபதியிடமிருந்து வந்தது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச இலட்சினையை காட்சிப்படுத்தும் இச்செயல் தொடருமாயின் அரச தலைவர்கள் மாறும் போதெல்லாம் அவர்களின் நிழற்படத்தைக் காட்சிப்படுத்தும் கலாசாரம் முடிவிற்கு வந்து அரச நிறுவனம் என்பது அரச தலைவனின் நிறுவனமாக இன்றி மக்கள் பணிக்காக மக்களின் பணத்தைக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனமே என்ற மனப்பாங்கு ஏற்படும்.\nசிங்கப்பூருடன் ஒப்புநோக்குகையில் இலங்கையின் அரசியல் என்பது மக்களின் உயிர்மூச்சுக்கு அடுத்தபடியான முக்கிய விடயமாக இருந்து வருவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. சிங்கப்பூரை பொறுத்தவரையில் மக்களின் வாக்குகளை வேண்டி நிற்போர் தாம் பதவியேற்ற பின் நாட்டின் நலனுக்காக செயற்படுத்தவிருக்கும் செயற்திட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு அரசியல் பேச்சு முடிந்து விடுகின்றது. மக்கள் வாக்கை பெற்று அதிகாரத்திற்கு வருபவர்களும் அமைச்சர் பதவி பெறுபவர்களும் தாம் கொடுத்த வாக்கை இயன்றளவு சிறப்பாக நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்து செயற்பட வேண்டும் என்ற அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு பல தசாப்தங்களாக செயலில் இருந்து வருகின்றது.\nசட்��ம் என்பது சகலருக்கும் சமமாகவும் இலஞ்ச, ஊழலுக்கான தண்டனை மிகமிக கடுமையானதுமாக இருந்து வருவதோடு அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர் ஆகியோர் உலகிலேயே அதிஉயர்ந்த ஊதியத்தை பெறுகின்றவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆகையால் நமது நாட்டுடன் ஒப்பிடும்போது சந்தைகளிலும் பேருந்துகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் அரச நிறுவனங்களிலும் தினமும் முக்கிய பேசுபொருளாக இருந்துவரும் அரசியல் விவகாரங்களை அலசி ஆராய்வதென்பது அந்நாட்டில் அரிதான ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் திட்டமிட்டு, ஆரோக்கியமானதோர் அரசியல் கலாசாரம் அந்நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.\nஅத்தகைய சாதகமான அரசியல் கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் வகையிலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவின் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nகுறிப்பாக பல தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் பிரசார நடவடிக்கைகளின் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த எதிர்த்தரப்பு போட்டியாளரை வார்த்தைகளால் மிக இழிவாக தாக்குவதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவினால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மாறாக தாம் பதவியேற்பின் எத்தகைய கொள்கைகள், செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எடுத்துக் கூறுவதே அவரது பிரசாரப் பணிகளின் அடிநாதமாக இருந்து வந்தது. அத்தகையதோர் செயற்திட்டத்தினை அவரது சகாக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வெளிப்படுத்தும் வகையிலேயே கடந்த வாரம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிரடி உத்தரவு அமைந்திருக்கின்றது.\nஇது தலைவரின் பெயரையும் படத்தையும் காட்டி வாக்காளர்களை வசியப்படுத்திவந்த நம்நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு விடைகொடுக்க வேண்டும் என்ற அவசியத்தையே உணர்த்தி நிற்கின்றது. பாராளுமன்ற தேர்தல் என்பது அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது அறிவு, ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு எத்தகைய மக்கள் பணியினை செய்யப் போகின்றார்கள் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி அதற்கான மக்கள் அங்கீகாரத்தை பெறும் ஒரு செயற்பாடே ஆகும். அதனாலேயே இப்பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளின் போது வேட்பாளர்கள் தமது புகைப்படத்தை உபயோகப்படுத்தக்கூடாது என்ற தெளிவான உத்தரவினை ஜனாதிபதி விடுத்திருக்கின்றார்.\nஅத்தோடு பொதுமக்களின் விருப்பத்தை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு துறை அதிகாரிகளையோ அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளையோ வேட்பாளர்கள் தமது பிரசாரப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாகாது என்ற அறிவுரையும் வழங்கப்பட்டிருக்கின்றது.\nஇந்நாட்டு தேர்தல் செயற்பாடுகளுடன் பாதுகாப்பு துறை, அரச சேவை, அரச கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் ஆகியவற்றின் உயர் உத்தியோகத்தர்களும் சாதாரண ஊழியர்களும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் குறிப்பிட்ட அமைச்சர்களுடனோ அரச தலைமையுடனோ தமக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றது என்பதனை வெளியுலகிற்கு காட்டுவதன் மூலம் தத்தமது பதவி உயர்வுகளையும் இதர இலாபங்களையும் ஈட்டிக்கொள்ளும் ஒரு கலாசாரம் இந்நாட்டில் இருந்து வருகின்றது.\nஇது நாட்டின் உயர்வுக்காகவும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் உண்மையாக உழைத்துவரும் சாதாரண ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஓரங்கட்டி குறிப்பிட்ட நிறுவனங்களின் செயற்பாட்டின் தரத்தையும் வளர்ச்சியையும் மக்களுக்காக வழங்க வேண்டிய சேவையினையும் மழுங்கடிப்பதாகவே காலாகாலமாக அமைந்து வந்திருக்கின்றது.\nஇதனை தடுத்து நிறுத்தி அவற்றின் ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் நாட்டின் நலனிற்காக மாத்திரமே செயற்பட வேண்டும் என்ற உணர்வை சமூக மயப்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட அரச நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கடுமையான அறிவுறுத்தல் வெளியிடப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.\nஜனாதிபதியின் இவ் உத்தரவானது உரிய முறையில் செயற்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் விடப்பட்டிருக்கின்றது. எவ்வாறாவது மக்கள் விருப்பு வாக்கை பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் தேர்தல் சட்டதிட்டங்களை பொருட்படுத்தாது வேட்பாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதை தவிர்க்கும் நோக்கிலேயே அப்பொறுப்பு தேர்தல் ஆணையாளரிடம் விடப்பட்டிருக்கின்றது. அரச மற்றும் இராணுவ உயரதிகாரிகளை தமது பிரசாரப் பணிகளுக்காக வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் விளைவாகவே ஜனாதிபதியினால் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட உயர் பதவிகள், தொழில்வாய்ப்புகள் ஆகியனவற்றை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்து வருகின்றனர் என்ற விடயமும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் விளைவாகவே இவ்வதிரடி அறிவித்தல் வெளிவந்திருப்பதோடு மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் வாக்காளர்கள் ஈடுபடுவதை தவிர்த்து நியாயமான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே இத்தகைய நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன.\nஎவ்வாறாயினும் மக்களின் வாக்கைப் பெற்று பாராளுமன்றம் செல்வதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக வர விரும்புவோர் அதற்கான ஆரம்ப தகுதியாக நேர்மை என்ற விடயத்தை கடைப்பிடித்தல் வேண்டும். ஏனெனில் தமது தனிப்பட்ட வெற்றிக்காக நேர்மையற்ற விதத்தில் செயற்படும் ஒரு வேட்பாளர், தமது வெற்றியின் பின்னர் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நேர்மையானவராக நடந்துகொள்வதே ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதன்மை அம்சமாக அமைகின்றது. நேர்மை என்ற விடயத்தை நம் நாட்டு அரசியலில் ஆழமாக வேரூன்றச் செய்வதன் மூலம் மாத்திரமே ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த முடியும். எனவே மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் இடமாக மாற்றம் பெற்றிருக்கும் பாராளுமன்றத்தை மக்களின் நம்பிக்கைக்கும் அபிமானத்திற்கும் பாத்திரமான உண்மையான மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் இடமாக மாற்றுவதற்கான வாய்ப்பாக இப்பொதுத் தேர்தலை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் இந்நகர்வுகள் எடுத்துக்கூறுகின்றன.\nபுதிய அரசே வருக, புத்தெழுச்சி பெற்ற பொருளாதார வளத்தை ஏற்படுத்துக\nஅடுத்தவாரம் இதே நேரத்தில் இலங்கையில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். மக்களின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதனை...\nமூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம்\nஇன்னும் மூன்று நாட்களில் பாராளுமன்றத் தேர்தல். மறுநாள் 06.08.2020 மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும். அடுத்த ஐந்து...\nஒரு இனத்தின் வாக்குகளை மட்டுமே நம்பி நான் தேர்தலில் குதிக்கவில்லை\nஒரு இனத்தின் வாக்குக்ளை மட்டும் ���ம்பி தான் தேர்தலில் இறங்கவில்லை என்றும் அனைத்து இனங்களிலும் தனக்கு ஆதரவாளர்கள்...\nதமிழர் அரசியலில் புதிய நிலைப்பாடுகளுக்கான சாத்தியங்களை உருவாக்காது\n“தமிழரின் வாக்குகள் சிதையக் கூடிய ஒரு ஆபத்தான நிலையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தல் களம் உள்ளது” என்ற கவலையோடிருக்கும்...\nதென்னிலங்கையின் தெரிவில் தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nதென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி, சவால்களுக்கும் உள்ளாகப்...\nதிருகோணமலை மாவட்டமும் 2020 பாராளுமன்றத் தேர்தலும்\nஇந்த பாராளுமன்றத் தேர்தலானது திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விசேட அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருப்பதை...\nபுத்தளம் சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம்\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின்...\n\"கருணாவின் மனைவியானாலும் எனக்கென்று தனிச்செல்வாக்குண்டு\nஅம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு முஸ்லிம் தலைவர்களால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் அநீதிகளால்த்தான் ”...\nநல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல\nதேசிய நல்லிணக்கத்தின் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்கலாம். தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியலோ, அல்லது அடிமைத்தனமான...\nதமிழ் மக்கள் இப்போது என்னை நம்புகின்றனர்\nதமிழ் மக்களுக்கு அநீதியிழைக்க வேண்டும் என்பதற்காக கிழக்குப் பிரிக்கப்படவில்லை. வெளிநாட்டுச் சதிகளால் வடக்கும் கிழக்கும்...\n\"தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்க மாட்டார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு முதன் முறையாக இளமையான ஒரு தலைமைத்துவம் ஒன்று கிடைத்துள்ளது. பெண்களுக்கு 35 சதவீதம்...\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nநம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவே சாதாரண பாமர மக்கள் முதல்...\nதனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் இர்பான் கான்\nபிரபல ​ெபாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம்...\nஉரிமைகளை வென்றெடுக்க மலையக தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nமலையக தமிழ் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க யாருக்கு வாக்களிக்க...\nமூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம்\nஇன்னும் மூன்று நாட்களில் பாராளுமன்றத் தேர்தல். மறுநாள் 06.08....\nவிமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை\nஇலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம்...\nமேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால்...\nவாக்கெடுப்பு எனும் பெயரில் வந்திருக்கும் வாய்ப்பு...\n'நாம் அளிக்கும் வாக்குகள் நமது வாழ்க்கையை மட்டுமன்றி...\nபுத்தளம் சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம்\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nஇந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்தட்டும்\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nகலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600837", "date_download": "2020-08-08T17:31:33Z", "digest": "sha1:6MATRFTG73IL5IEET2HHA2JNAMHW22FZ", "length": 7639, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona Prevention Officer Review | கொரோனா தடுப்பு அதிகாரி ஆய்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தடுப்பு அதிகாரி ஆய்வு\nபள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனாவால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சம்பத்குமார் நேற்று ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அம்மையார்குப்பத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டார். அப்போது, அவருடன் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலர் சந்தியா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசலு, வி.ஏ.ஓ.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்\nவந்தவாசி அருகே கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு: 2000 ஆண்டுகள் பழமையானவை\nராஜபாளையம் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தால் மக்கள் கடும் அவதி\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை\nவடகரை, மேக்கரை பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு 7 ஆயிரம் வாழைகள் சேதம்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nநீலகிரியில் ஆய்வு செய்து விட்டு திரும்பிய அமைச்சர்கள் காரை வழிமறித்த காட்டு யானை\nவாலிபர் எரித்து கொலை; குப்பை தொட்டியில் சடலம் வீச்சு: போலீஸ் விசாரணை\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான காவலர் பால்துரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\n× RELATED கொரோனா தடுப்பு பணிக��கு கூடுதல் பொறியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-tv-serial-news-magarasi-serial-sun-tv-puvi-bharathi/", "date_download": "2020-08-08T18:33:46Z", "digest": "sha1:N2ALF5J2RMNFY73FXKTOREELYMRSFYCH", "length": 11743, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Magarasi : இன்னுமா ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்காம இருக்காங்க?", "raw_content": "\nMagarasi : இன்னுமா ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்காம இருக்காங்க\nMagarasi Serial : பிரியமானவன் சீரியல் மூலம் அம்மா கேரக்டரில் பிரபலம் ஆன பிரவீணா இந்த சீரியலிலும் பிரியமான அம்மாவாக நடிக்கிறார்.\nSun TV Serial News : சன் டிவியின் மகராசி யாருன்னு பார்த்தால் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் என்பதை விட, இதை இல்லத்தரசிகள் குடும்பமா உட்கார்ந்து மதியம் சாப்பிடும் நேரமா யூஸ் செய்த்துக்கறாங்க…\nபுஜ்ஜி குட்டி… குல்ஃபி… வெட்கத்தில் சிவந்த ரோஜா\nபுவியும் பாரதியும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் பார்த்துக்கவே இல்லையாமே. நடுவில் ஒரு நாள் பார்க்கலைங்க… முடிக்கும்போது கிட்ட பார்த்துக்க வரது மாதிரியே முடித்தார்கள். சரி, புவியும் பாரதியும் பார்த்துக்கொள்வார்கள்… இனி டென்சன் இல்லாமல் பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே\nடிக்கியில் இருந்த புவி எழுந்து வெளியில் வரும்போது வில்லன்கிட்டே மாட்டிக்கறான். வில்லன் துரத்த புவி ஓட.. கடைசியில் தனது சொந்த வீட்டுக்குள்ளே தஞ்சம் புகுந்துக்கறான். இதுதான் தனது வீடு என்று தெரிந்தும், யார் கையிலும் சிக்காமல் எதுக்கு ஸ்டோர் ரூமில் ஒளிந்துக்கொள்கிறான் என்று கேள்வி நமக்குள் வராமல் இருந்தால் ஆச்சரியம். ஆனால், அவங்க நாளைக்குத்தான் பதில் சொல்வாங்க\nமகராசி தொடர் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஹரித்துவார், ரிஷிகேஷ், ஹைதராபாத் என்று பயணித்து வந்த சீரியல், கடைசியாக சித்தமபுரம் என்று காண்பிக்கப்பட்டு இப்போது சென்னையை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஷூட்டிங் நடந்து வருகிறது. பிரியமானவன் சீரியல் மூலம் அம்மா கேரக்டரில் பிரபலம் ஆன பிரவீணா லலிதா பாய் இந்த சீரியலிலும் பிரியமான அம்மாவாக நடிக்கிறார்.\nஅத்தைகுப் பிறந்தவளே.. ஆளாகி நின்றவளே.. பருவம் சுமந்து வரும் பாவாடை தாவணியே பாடலுக்கு செம லுக்கில் இருந்த சின்னப்ப பெண் அஷ்வினி மகராசியில் நல்ல வெயிட்டான வில்லி கேரக்டர�� எல்லாரும் தீட்டித் தீர்க்கும்படி அருமையாகச் பிளே செய்து வருகிறார். ஆனாலும் இவருக்கு இன்னும் அந்த ஒல்லித் தேகம்தாங்க.. ஒல்லி பெல்லியா மெயின்டெயின் செய்து கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார்.\nசென்சாரில் ’கட்’ ஆன ’ஜிப்ஸி’ காட்சிகள்: யூ ட்யூபில் வைரல்\nநாயகி திவ்யா பெங்களூர் பெண்.. கேளடி கண்மணி நாயகியாக இருந்தாலும்… இந்த சீரியலில் புதுசாகத் தெரிகிறார். இவருடன் அழகான கூட்டணியில் பல நடிகைகள் இணைந்து நடிக்கும் மகராசி சீரியல் நன்றாக இருக்கிறது. இழுவையை குறைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்போதாவது பூர்த்தி செய்யலாம்… எத்தனை நாளைக்கு\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்க���ம்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-director-velraj-father-died-at-the-age-off-99-msb-313241.html", "date_download": "2020-08-08T18:10:40Z", "digest": "sha1:VSAEWJ4OBTV6GJQKKWZJQMWT5K5GJLEX", "length": 9472, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "வேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை உயிரிழப்பு | director velraj father died at the age off 99– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை உயிரிழப்பு\nவேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை காலமானார்.\nதமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் வேல்ராஜ். ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமான இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.\nஅதைத்தொடர்ந்து தனுஷ் - சமந்தா நடித்த தங்கமகன் படத்தையும் இயக்கிய இவர், அசுரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட அனைத்து படங்களுக்கும் வேல்ராஜ் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில் இவரது தந்தை எஸ்.ராஜாமணி வயது மூப்பு காரணமாக இன்று மதியம் மரணமடைந்தார். அவருக்கு வயது 99. நாளை அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேல்ராஜின் தந்தை மறைவை அறிந்த திரைத்துறையினர் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். கொரோனா காலத்தில் இயக்குநர் வேல்ராஜ் வீட்டில் நடந்திருக்கும் இந்த மரணம் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில��� இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nவேலையில்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜின் தந்தை உயிரிழப்பு\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ₹25 லட்சம் நிதியுதவி... அமைச்சர், ஆட்சியர் பாராட்டு\nநடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்\n‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2018/11/blog-post_2.html", "date_download": "2020-08-08T17:27:30Z", "digest": "sha1:4ESIUNW6Q6TKF7N3AMGWKZ23QFVRWKHE", "length": 10622, "nlines": 137, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "தேனில் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.", "raw_content": "\nதேனில் மஞ்சள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.\nதேனும் மஞ்சளும் எவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது நமக்குத் தெரியும். அதை இரண்டையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடலாமா… சில பொருள்களை அவ்வாறு சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும். அந்த வகையில் தேனும் மஞ்சளும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்னு தெரியுமா… சில பொருள்களை அவ்வாறு சேர்த்து சாப்பிட்டால் விஷமாக மாறிவிடும். அந்த வகையில் தேனும் மஞ்சளும் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்னு தெரியுமா\nஒரே மருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்தால் நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். அதுவும் எளி��ையான முறையில் பணச்செலவு இல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் இந்த தீர்வு கிடைக்கும் என்றால் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டர்க. அப்படி ஒரு சிகிச்சை தான் இன்று நாம் பார்க்க இருப்பது. அதுவே தேன் மற்றும் மஞ்சள் சிகிச்சை.\nதேன் மற்றும் மஞ்சள் சிகிச்சைக்கு ஆண்டிபயாடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆனால் சில ஆரோக்கியம் தொடர்பான தொந்தரவுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும். இந்த தீர்வை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nமஞ்சள், ஜிங்கிபெரசியா என்ற தாவர குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய மசாலா பொருள் ஆகும். இஞ்சியும் இதே குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.\nஆசியாவில் இது பரவலாக கிடைக்கும் ஒரு பொருள். குறிப்பாக, உலக ஏற்றுமதியில் பெரும்பங்கு இந்தியாவில் இருந்து கிடைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் பகுதியில் பல முக்கிய கூறுகள் இருப்பதால் உணவை ருசிக்க செய்யவும், மருத்துவ குணங்களையும் ஒருசேரப் பெற்ற ஒரு பொருளாக இந்த மஞ்சள் உள்ளது. மஞ்சளின் ஆரஞ்சு நிறம் காரணமாக, சில நிறுவனங்கள் ஆடை சாயங்களை தயாரிப்பதற்கான ஒரு தளமாக இதனைப் பயன்படுத்துகின்றன. மேலும் , மனித ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் போது, இது இயற்கையான அழற்சி, வலி நிவாரணி மற்றும் தடுப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.\nமஞ்சளில் உள்ள உயர் குர்குமின் அளவுடன் இணைந்த மற்ற அன்டி ஆக்சிடென்ட்களும் பல்வேறு வகையான நோய்களை தடுக்கும் பண்புகளை இதற்கு வழங்குகின்றன. இதன் காரணமாக பல நூற்றாண்டுகளாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் இந்த மஞ்சள் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்து பல நிவாரணங்களை அளித்து வருகிறது. இந்த மஞ்சளுடன் இணைந்து மற்றொரு மூலப் பொருளான தேன் பல நன்மைகளைச் செய்து வருகிறது.\nதேன் மற்றும் மஞ்சள் ஒருங்கிணைந்து, ஒரு சக்தி வாய்த்த அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகளைக் கொண்டு, உடல் பாதுகாப்பை வலுப்படுத்திட உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த இயற்கை ஆண்டிபயாடிக் என்று கருதப்படுகிறது. நோய்களை உண்டாக்கும் பல வகையான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க இந்த கலவை பெரிதும் உதவுகிறது. மற்ற செயற்கை தீர்வுகளைப் போல், இவை குடல் இயக்கங்களில் எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை. மாறாக நல்ல பக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இதனை உணவுகளில் கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nகலவையில் குறிப்பிட்ட அளவு பாலிபீனால், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இந்தக் கலவையில் 150 க்கும் அதிகமான சிகிச்சைகள் உள்ளன, இதில் அழற்சி குறைபாடுகள் மற்றும் புற்றுநோய்களின் பல்வேறு வகைகள் ஆகியவை அடங்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க உதவுகின்றன. மேலும் முன்கூட்டியே வயது முதிர்வை ஏற்படுத்தும் கூறுகளை அழிக்க உதவுகின்றன.\nTags Food & Health Honey தேன் நாட்டு வைத்தியம்\nகரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து\nஒரே நாளில் பொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்யும் இயற்கை வைத்தியம்\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\nவயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.\nசளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85481", "date_download": "2020-08-08T18:24:19Z", "digest": "sha1:3JFSSRJK4XU4TQMV325WNRWXTLE4XAWG", "length": 9779, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\nகொலைக் குற்றச்சாட்டில் ரஷ்ய ஆளுனர் கைது\nசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்முனைவோர் ஒருவரை கொலை செய்த திட்டமிட்ட சந்தேகத்தின்பேரில் ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கபரோவ்ஸ்க் ஆளுனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசெர்ஜி ஃபுர்கல் என்ற குறித்த ஆளுநர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் ஒரு கொலை முயற்சி மற்றும் வணிகர்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுவதாக ரஷ்யாவின் உயர் மட்ட விசாரணை நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஃபுர்கல் அவரது வீட்டிற்கு வெளியே கைதுசெய்யப்பட்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், கைதின்போது காவல் அதிகாரிகளால் அவர் இழுத்துச் செல்லப்படும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.\nகைதுசெய்யப்பட்ட 50 வயதான ஃபுர்கல் மேலதிக விசாரணைகளுக்காக தலைநகர் மொஸ்கோவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது\nஇந்தியாவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது.\n2020-08-08 10:45:41 இந்தியா அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nஇந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.\n2020-08-08 08:29:48 கேரளா விமான விபத்து இந்திய விமான விபத்து டுபாய்\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nசற்றுமுன் டுபாய் இருந்து சுமார் 191 பேர்களுடன் வந்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இரண்டாக உடைந்து விபத்து\n2020-08-07 23:00:50 டுபாய் விமானம் இந்தியா ஓடுபாதை\nகலைஞர் கருணாநிதி இரண்டாமாண்டு நினைவு தினம்\nமுன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\n2020-08-07 13:41:09 கலைஞர் கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று ; ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் ஒரே நாளில் 62,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-08-07 15:45:27 இந்தியா கொரோனா வைரஸ் கொவிட்-19\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiglitz.com/chennai-outstation-peoples-relief-ration-minister-kamaraj/", "date_download": "2020-08-08T18:23:51Z", "digest": "sha1:FUDMZTKH6Y2FKG6IUZUIV5PODQEAAPDQ", "length": 8583, "nlines": 113, "source_domain": "chennaiglitz.com", "title": "சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னையில் அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் – Chennai Glitz", "raw_content": "\nசென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னையில் அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்\nகொரொனா நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டை மண்டலம் 9’க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்:\n“சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து தேனாம்பேட்டை முன் உதாரணமாக திகழ்வதாகவும், மண்டலம் 9’க்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1987 தெருக்கள் உள்ளன என்றும் அதில் 741 தெருக்களில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.\nமேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று உள்ளவர்கள் 16.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் தற்போது அதிலிருந்து மீண்டு ஒரு முன் உதாரணமாக தேனாம்பேட்டை மண்டலம் திகழ்வதாக அமைச்சர் தெரிவித்தார்.\nமேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1000 களப் பணியாளர்கள் மற்றும் 200 சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொரொனா தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் வீடு வீடாக சென்று சோதனை செய்வது பாதுகாக்கப்பட்ட பகுதியில் சென்று ஆய்வு மேற்கொள்வது என தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nதேனாம்பேட்டை மண்டலத்தில் 1134 சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் இதில் 77 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதன் மூலம் சுமார் 2,557 பேருக்கு சோதனை செய்ததில் 793 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார்.”\nNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை\nரூபி கன சதுர விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை\nகாவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தினமும் 3 வேலையும் உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15336", "date_download": "2020-08-08T18:34:40Z", "digest": "sha1:URAMG3WJELNKA2J7H35TTT3XH3BW35UJ", "length": 7861, "nlines": 142, "source_domain": "chennaipatrika.com", "title": "வெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம்...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில்...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nவெங்காயம் அடுத்த மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும்\nஇந்தியா முழுவதும் வெங்காயம் வரத்து குறைந்து இருக்கிறது. இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. தொடர்ந்து உயர்வதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசு அதிக அளவில் வெங்காயத்தை இருப்பு வைத்து, அதில் இருந்து வினியோகித்து வந்தது. தற்போது உள்நாட்டு தேவையை சமாளிக்கவும், அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயம் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெரு நாட்டில் திறந்த வெளியில் மழை மற்றும் குளிருக்கிடையே பாடம் கற்கும் மாணவர்கள்\n34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை\nபிரதமர் மோடிக்கு ஐ.நா சபையின் விருது\nஇந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும்...................\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அ��ிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி-அமைச்சர்,...\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/15680-us-warn-terror-threat-to-india", "date_download": "2020-08-08T17:13:38Z", "digest": "sha1:I2Z6ZUAZPMUCTTYF4SKYDTF45GSVIHM5", "length": 12042, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தியா தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் அபாயம்! : அமெரிக்கா எச்சரிக்கை", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇந்தியா தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் அபாயம்\nPrevious Article ஹாங்காங்கில், மக்கள் முகத்தினை மறைக்கும், முகமூடிகளை அணிவதற்கு தடை\nNext Article இஸ்லாமிய ஜிஹாத் இனை ஆதரித்துப் பேசிய இம்ரான் கான்\nபாகிஸ்தானின் நீண்ட கால நட்பு நாடான சீனாவுடன் இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து கொண்டே வரும் நிலையில், சீனாவுடன் ஸ்திரமான உறவை இந்தியா பேணுவது அவசியம் என பெண்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு வெளியிட்ட தகவலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உலகின் பல நாடுகள் இந்தியாவின் பக்கம் இருப்பதால் விசனமடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் தொடுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தோ பசுபிக் பாதுகாப்புத் துறையின் பிரதிச் செயலாளர் ரண்டால் ஷ்ரிவர் கருத்துத் தெரிவிக்கையில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத மற்றும் ஆயுதப் போராட்ட செயற்பாடுகளை சீனா நிச்சயம் ஆதரிக்கக் கூடாது என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே காஷ்மீர் தவிர்த்து ஏனைய சர்வதேச விவகாரங்களில் சீனா பாகிஸ்தானை ஆதரித்து வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் பல்வேறு இந்திய சர்வதேச விவகாரங்களுக்காகத் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article ஹாங்காங்கில், மக்கள் முகத்தினை மறைக்கும், முகமூடிகளை அணிவதற்கு தடை\nNext Article இஸ்லாமிய ஜிஹாத் இனை ஆதரித்துப் பேசிய இம்ரான் கான்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தி��் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு பொறுப்பேற்கிறோம்: மாவை சேனாதிராஜா\nபொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nபிரதமராக மஹிந்த நாளை பதவியேற்கிறார்\nபுதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.\nகேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்து : விமான நிலையம் பாதுகாப்பற்றது என முன்பே எச்சரிக்கை\nநேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது\nகொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை\nகடலில் எண்ணெய் கசிவால் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையில் மொரீஷியஸ் தீவு\nமொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.\nசுவிஸிலிருந்து நோர்வே செல்லும் பயணிகள் தனிமைப்படுதப்படுவார்கள் \nசுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_dec06_11", "date_download": "2020-08-08T18:01:21Z", "digest": "sha1:AM7HAEEALOR4G6LVLGPK5GGLT4J27YPE", "length": 6073, "nlines": 118, "source_domain": "www.karmayogi.net", "title": "11.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2006 » 11.அன்பர் கடிதம்\nநாங்கள் 5 சகோதரர்கள் தனித்தனியே சமைத்து ஒரே வீட்டில்,பெரிய வீட்டில், வசித்து வருகிறோம். எங்கள் வீட்டு water tank overhead tank 3வது மாடியில் ஒரு side இல் உள்ளது. அந்த cement tank கடந்த ஒரு வருடமாக leak ஆகிக் கொண்டிருந்தது. அதைச் சீர் செய்ய நான் தான் முயல வேண்டும். நான் செய்ய வேண்டும் என்றால் \"முடியாது',மீதிச் சகோதரர்கள் பார்க்கட்டும் எனக் கூறிக் கழித்துவிட்டேன்.இருப்பினும் தண்ணீர் லீக் ஆகிறது. என் மனைவி என்னிடம் அதைச் சரி செய்ய அடிக்கடி கூறினார். ஆனால் எனக்கோ, இழுப்பு பிராப்ளம்.வேலை செய்தால் அடிக்கடி மாடி ஏறி, டேங்க் மேற்பார்வை பார்க்க வேண்டும். இதனால் என் உடல்நலத்திற்குச் சரி வாராது. இருப்பினும் இந்த மேட்டரை ஸ்ரீ அன்னையிடம் சமர்ப்பித்தேன். கடந்த 12 நாட்கள் நான் ஊரில் இல்லாத சமயம் என் சகோதரர் ஒருவர் வேலையாட்களை வைத்து வாட்டர் டேங்கினைச் சரி செய்து, வாட்டர் லீக்கேஜை நிறுத்தினார். ஊரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்தபோது, இந்த ஆச்சர்யத்தை, அற்புதத்தைக் கேள்விப்பட்டேன். ஸ்ரீ அன்னை அவர்கள் என் வாழ்வில் நடத்தியது மறக்க முடியாத பேரனுபவம் ஆகும்.\nசட்டத்தால் (law or rule ) நியாயத்தை வழங்க முடியாது. அவற்றால் அநியாயத்தைத் தடுக்க முடியும். அவற்றாலும் நியாயம் வழங்க முடியும். அதற்கு, சட்டத்திற்கு பண்பு, நேர்மை, தெளிவு, நியாய உணர்வு தேவை.\n‹ 10.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது up 12. அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2006\n06.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n10.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2020/08/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-08-08T17:48:56Z", "digest": "sha1:ZVERM3TU7BDUSDXYZTVXX6SJFK6YKA44", "length": 32671, "nlines": 149, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "புதிய அரசே வருக, புத்தெழுச்சி பெற்ற பொருளாதார வளத்தை ஏற்படுத்துக! | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nபுதிய அரசே வருக, புத்தெழுச்சி பெற்ற பொருளாதார வளத்தை ஏற்படுத்துக\nஅடுத்தவாரம் இதே நேரத்தில் இலங்கையில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். மக்களின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொண்டு தரப்பட்ட பொறுப்பை ஏற்று நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பங்களிப்பைச் செய்யவேண்டியது தெரிவு செய்யப்படப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையாய கடமையாகும்.\nகடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் தூங்கியே காலம் கழித்த உறுப்பினர்கள் குறித்து நாடு நன்கறியும். பாராளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது உறுப்பினர்களின் பிரசன்னம் இன்மையால் வெறிச்சேடிப் போன சபா மண்டபத்தையும் அவ்வப்போது கண்டோம். மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளில் சிலர் பாராளுமன்றத்தில் வாயே திறக்காத சந்தர்ப்பங்களையும் கண்டோம். பாராளுமன்ற கலரியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்துக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அருவருக்கத்தக்க வகையில் தெருச்சண்டியர்கள் போல மேன்மைமிகு பாராளுமன்ற சபா மண்டபத்தில் கேவலமாக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதத்தையும் அவதானித்தோம். ஹன்சாரட்டில் உள்ளடக்கமுடியாதவாறான அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களில் நாட்டின் அதியுன்னத சபையின் கெளரவத்தை காற்றிலேவிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களையும் பார்த்தோம்.\nஅதேவேளை எவ்விதமான தூண்டுதல்கள் வந்தாலும் பாராளுமன்றத்தின் கெளரவத்தை விட்டுக்கொடுக்காமல் சாடவேண்டிய இடத்திலும் கூட மிக நாகரிகமான விதத்தில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கோண்டு தொழில்சார் அரசியல்வாதிகளாக நடந்துகொண்ட கனவான்களையும் இந்தநாடு கண்டது. பாராளுமன்றம் என்பது நாட்டின் முதன்மை இடம் மட்டுமன்றி மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் இடமாகும். மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு அங்கு செல்பவர்கள் தமது கெளரவத்தையும் நம்மைத் தெரிவுசெய்த மக்களின் கெளரவத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவர்களது தலையாய கடமை.\nபுதிதாகத் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் சபையிலும் வேறு குழுக்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பயிற்சி வழங்கப்படுகிறது. பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து போதிய அறிவுறுத்தல்களும் அங்கே உள்ள உரிய அதிகாரிகளால் வழங்கப்படுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவ���்கள் என்ற காரணத்தால் உறுப்பினர் ஒருவர் அங்கே பேசும் விடயங்கள் குறித்து பெரும்பாலும் அவருக்கெதிராக சட்ட ரீதியில் செயற்பட முடியாது. இந்த விதிவிலக்கினை பயன்படுத்தி எதனையும் பேசலாம் என்று வாயைத்திறப்பது உறுப்பினர்களின் அறிவீனத்தையும் ஆளுமைக் குறைபாட்டையும் வெளிப்படுத்தும். இம்முறை புதியவர்கள் பலர் பாராளுமன்றத்திற்குச் செல்லக்கூடும். இந்த இளைஞர்கள் குழாம் முன்னேற்றகரமான புதிய ஒரு பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முயற்சிக்கலாம். உடனடியாக சாத்தியப்படாவிட்டாலும் படிப்படியாக முன்மாதிரியாகச் செயற்பாட்டின் ஊடாக அதனைச் செய்ய முயற்சிக்கலாம்.\nபாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் அவசியமில்லை. இதனால் கட்சித்தலைமைகளால் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களுக்கே மக்கள் தமது புள்ளடியை இடவேண்டும். எனவே கட்சிகளே சரியான கல்வித்தகுதி சமூகப் பொறுப்புணர்வு போன்ற தகுதி விதிகளின் அடிப்படையில் வேட்பாளர்களை முன்னிறுத்த வேண்டும். கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளருக்கே மக்களின் தெரிவு அமைவதால் வாக்காளர்களைப் பொறுத்தமட்டில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடாகவே அது அமையும்.\nஇன்றைய சூழலில் இந்தத் தேர்தலானது நாம் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் துருவமயப்படுத்தப்பட்டுள்ள இலங்கைவாழ் மக்களின் ஏக்கங்களை வெளிப்படுத்தும் தேர்தல் முடிவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற முடிவுகள் அவை ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் பற்றி இப்போதே எதிர்வுகூற முடியாதாயினும் பதவிக்கு வரப்போகின்ற எந்த அரசாங்கமும் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களித்திருந்த போதிலும் நாட்டின் அனைத்து இன மொழி மதம் சார்ந்த மக்களையும் அரவணைத்துச் செல்லாவிடில் நாட்டின் நிலையான பொருளாதார மேம்பாட்டிற்கு அவசியமான அமைதியும் உறுதியும் கொண்ட புறச்சூழலை உருவாக்குவது சாத்தியமல்ல.\nபெரும்பான்மை சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லாவிடினும் அரசியல் பின்னூட்டல்களால் தவறுதலான தகவல்களாலும் வழிகாட்டல்களாலும் அவ்வாறு மாறக் கூடும். எண்ணிக்கையில் சிறிதாகவுள்ள தமது சகோதர இனங்கள் தமது தனித்தவத்தையும் சமூக பொருளாதார அரசியல் ��ருப்பைத் தக்கவைத்துக் கொள்ள குரல் எழுப்பினால் அதனை இனவாதமாக சித்தரிக்கும் மனோ நிலையிலேயே தற்போதைய சூழல் பின்னப்பட்டுள்ளது. இப்போக்கு இன்னும் முனைப்படையக் கூடிய பின்புலங்கள் வலுவடைந்து செல்கின்றன. சர்வதேச ரீதியாகவும் இனவாத சிந்தனைகள் முனைப்படைந்து செல்வதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவதானிக்க முடிகிறது. இது உள்ளூர்வாசிகளுக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடும்.\nசிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரையில் 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலைமையே அவதானிக்கப்படுகிறது. இருக்கிற கோவணத்தையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை என்ற மரத்தில் படரும் கொடிகளாகவோ ஒட்டுண்ணித் தாவரங்களாகவோ சகோதர இனங்களைக் கருதாமல் இந்நாட்டின் பெருமைமிகு பிரசைகளாக ஏனையவர்களைப் போலவே அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் அவர்களை வளப்படுத்தி அரவணைத்துச் செல்லவேண்டியது தெரிவு செய்யப்படப்போகும் அரசாங்கத்தின் கடமையாகும். தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்கிவைக்க முடியாது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் ஐனநாயக சுதந்திரம். அதில் தலையீடு செய்வதோ அதை அடிப்படையாக வைத்து அவர்களை ஒதுக்கிவைப்பதோ நாகரிகம் ஆகாது.\n'கோவிட் 19' இனால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் இன ரீதியான மொழி ரீதியான மத ரீதியான வேறுபாடுகளை புறந்தள்ளி இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி தண்டவாளத்தில் மீளநிறுத்தி இயக்கிச் செல்வதற்கு எல்லாச் சமூகங்களின் ஒத்துழைப்பும் நாட்டிற்குத் தேவையாகும்.\nகடந்த இரு வருடங்களாக இலங்கையில் நிலவிய நிச்சயமற்ற அரசியல் சூழல் இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வரலாம் என எதிரபார்க்கப்படுகிறது. நிச்சமற்ற அரசியல் சூழலில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதோ கொள்கைகளை வகுத்துச் செயற்படுவதோ சாத்தியப்படாது. சர்வதேச சூழலும் அதற்கு வாய்ப்பாக அமையாது.\nஎனவே புதிய ஒரு அரசாங்கத்தின் கீழ் நிச்சயமற்ற நிலைமைகள் மாற்றமடைந்து அடுத்துவரும் காலப்பகுதியில் வெளிப்படையான பொருளாதாரக் கொள்கைகளின் பின்னூட்டல்களோடு நாடு எதிர்நோக்கும் சவாலாகிய மெதுவடைந்த பொருளாதார வளர்ச்சி அதிகர���க்கும் செயல்பாட்டு நடைமுறைக்கு வரவேண்டும். வேலையின்மை உயர்ந்து செல்லும். விலைவாசிகள் சரிந்து செல்லும். மக்களின் வாழ்க்கைத்தரம் சரிவடையும் செல்லும் வறுமைநிலை முட்டிச்செல்லும், கடன்சுமை, தேய்வடையும் நாணயப்பெறுமதி போன்றவற்றிற்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.\nஇம்முறை தேர்தல் வன்முறைகள் குறைந்திருக்கின்றன. கூச்சல்கள், கத்தல்கள், கோஷங்கள் குறைந்து ஊடகங்கள் வாயிலான தேர்தல் பிரசாரங்கள் மேற்குலக நாடுகளில் நடப்பதுபோல நடந்திருக்கின்றன. செலவுகளையும் நேர விரயத்தையும் குறைப்பதாக இது காணப்படுகிறது.\nதெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இதே முன்மாதிரியைப் பின்பற்றி அநாவசிய, ஆடம்பர செலவினங்களை அமைச்சுக்கள் மற்றும் ஏனைய தாபனங்களையும் ஆளணியையும் நியமிக்கும் போதும் விளம்பர நோக்கத்திற்காக அரச உற்சவங்களை மேற்கோள்ளும் போதும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் மக்களின் வரிப்பணத்தில் கணிசமான தொகையை மீதப்படுத்தலாம்.\nஒரு புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்ததன் மூலம் சாதாரண குடிமகன் எதிர்பார்ப்பதெல்லாம் வன்முறைகளற்ற சுத்தமான சுற்றுச் சூழலைக் கொண்ட ஒரு அமைதியான இடத்தில் அடிப்படை வசதிகளைக் கொண்ட இருப்பிடத்தில் வாழும் அதேவேளை, தகுதிக்கேற்ற ஒரு தொழில் அதன் மூலம் குடும்பத்தை கொண்டுசெல்லப் போதுமான வருமானம் அத்துடன் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய வசதி, தான் விரும்பும் மொழியைப் பேசி மதத்தைப் பின்பற்றிதான் விரும்பும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று சமமாக மதிக்கப்படும் ஒரு வாழ்க்கையை வாழ அரசாங்கம் உறுதியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பே\nமக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில் மக்கள் நலனுக்கான நிறுவன ரீதியான கட்டமைப்புகள் சுயாதீனமான அவற்றுக்குரிய அதிகாரங்களோடு இயங்குவது சர்வதேச ரீதியில் ஒரு நாட்டின் நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே நாட்டின் கீர்த்தி நாமத்தை சர்வதேச மட்டத்தில் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பும் புதிய அரசா��்கத்தைச் சாரும்.\nபுதிய அரசே வருக, புத்தெழுச்சி பெற்ற பொருளாதார வளத்தை ஏற்படுத்துக\nஅடுத்தவாரம் இதே நேரத்தில் இலங்கையில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும். மக்களின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் அதனை...\nமூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம்\nஇன்னும் மூன்று நாட்களில் பாராளுமன்றத் தேர்தல். மறுநாள் 06.08.2020 மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும். அடுத்த ஐந்து...\nஒரு இனத்தின் வாக்குகளை மட்டுமே நம்பி நான் தேர்தலில் குதிக்கவில்லை\nஒரு இனத்தின் வாக்குக்ளை மட்டும் நம்பி தான் தேர்தலில் இறங்கவில்லை என்றும் அனைத்து இனங்களிலும் தனக்கு ஆதரவாளர்கள்...\nதமிழர் அரசியலில் புதிய நிலைப்பாடுகளுக்கான சாத்தியங்களை உருவாக்காது\n“தமிழரின் வாக்குகள் சிதையக் கூடிய ஒரு ஆபத்தான நிலையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தல் களம் உள்ளது” என்ற கவலையோடிருக்கும்...\nதென்னிலங்கையின் தெரிவில் தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nதென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி, சவால்களுக்கும் உள்ளாகப்...\nதிருகோணமலை மாவட்டமும் 2020 பாராளுமன்றத் தேர்தலும்\nஇந்த பாராளுமன்றத் தேர்தலானது திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விசேட அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருப்பதை...\nபுத்தளம் சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம்\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின்...\n\"கருணாவின் மனைவியானாலும் எனக்கென்று தனிச்செல்வாக்குண்டு\nஅம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு முஸ்லிம் தலைவர்களால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் அநீதிகளால்த்தான் ”...\nநல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல\nதேசிய நல்லிணக்கத்தின் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்கலாம். தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியலோ, அல்லது அடிமைத்தனமான...\nதமிழ் மக்கள் இப்போது என்னை நம்புகின்றனர்\nதமிழ் மக்களுக்கு அநீதியிழைக்க வேண்டும் என்பதற்காக கிழக்குப் பிரிக்கப்படவில்லை. வெளிநாட்டுச் சதிகளால் வடக்கும் கிழக்கும்...\n\"தோட்டக் கம்பனிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்க மாட்டார்\nஇலங்கை தொழிலாளர் காங���கிரசுக்கு முதன் முறையாக இளமையான ஒரு தலைமைத்துவம் ஒன்று கிடைத்துள்ளது. பெண்களுக்கு 35 சதவீதம்...\nஅரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி\nநம் நாட்டு அரசியல் கலாசாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது நீண்ட காலமாகவே சாதாரண பாமர மக்கள் முதல்...\nதனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் இர்பான் கான்\nபிரபல ​ெபாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம்...\nஉரிமைகளை வென்றெடுக்க மலையக தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nமலையக தமிழ் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க யாருக்கு வாக்களிக்க...\nமூன்று நாட்களில் உணர்த்தப்படப்போகும் யதார்த்தம்\nஇன்னும் மூன்று நாட்களில் பாராளுமன்றத் தேர்தல். மறுநாள் 06.08....\nவிமானப் படையில் இணையும் விருப்பம் ஈடேறவில்லை\nஇலங்கையில் உள்ள சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் இணைகிறார் இளம்...\nமேரி இளம் வயதிலேயே யுத்தத்தின்போது தனது உறவுகளை இழந்ததால்...\nவாக்கெடுப்பு எனும் பெயரில் வந்திருக்கும் வாய்ப்பு...\n'நாம் அளிக்கும் வாக்குகள் நமது வாழ்க்கையை மட்டுமன்றி...\nபுத்தளம் சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம்\nஆளும் தரப்பில் போட்டியிட்டு வெல்வதே முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்\nமுடியுமானால் ஐ.தே.க கட்டிய ஒரு வீட்டையேனும் மலையகத்தில் காட்டுங்களேன்\nஇந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்தட்டும்\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\nகலாநிதி சுக்ரி அடக்கம் மிக்கதொரு ஆளுமை\nநெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி\nதற்சார்புப் பொருளாதாரம் நெருக்கடிகளுக்கு ஒரு தற்காலிக தீர்வே\nநிச்சயமற்ற புறச்சூழலும் பொருளாதார சவால்களும்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89546/cinema/Kollywood/Rajini-is-always-master-says-Vijaysethupathi.htm", "date_download": "2020-08-08T18:36:14Z", "digest": "sha1:3Z6CDXANVFBE2JAFFOPGRINN4SEK5ALC", "length": 13161, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எப்பவுமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி - Rajini is always master says Vijaysethupathi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் ���ங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎப்பவுமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா ஊரடங்கால் சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுடன் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் இணையதள கலந்துரையாடலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅப்போது ரஜினி பற்றி பேசுகையில், “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும்.\nரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக மாற்றி விடுவார். ஒரு காட்சி நன்றாக வந்துவிட்டால் இயக்குனரை பாராட்டுவார். ஒவ்வொரு காட்சியையும் அழகாக யோசித்து ரசித்து செய்கிறார். சுற்றி இருக்கும் நடிகர்களையும் கவனிப்பார். இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே அவர் மாஸ்டர்தான்” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.\nமேலும், ““கதாநாயகனாகும் முன்பு தெருவில் யாருக்கும் தெரியாத சாதாரண ஆளாக சுற்றினேன். அதன்பிறகு நடிகனானேன். எனவே கதாநாயகன் என்ற இமேஜில் சிக்க விரும்பவில்லை. அதில் சிக்கினால் வெளியே வர முடியாது. கதாநாயகன் இமேஜில் சிக்க கூடாது என்றுதான் சூதுகவ்வும் படத்தில் நடித்தேன். நான் நடித்த 96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. அந்த படத்தில் நடித்த மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் பள்ளி கல்லூரியில் படித்த போது எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. 96 படத்தின் கதையில் ஜீவன் இருந்ததால் பெரிய வெற்றி பெற்றது” என அவர் தனது பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nகருத்துகள�� (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் ... ரஜினி ஒரு கடவுள்.. விஜய் பணிவானவர்.. ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nரஜினி இந்த மாதிரி அரைவேக்காடுகளை விட்டு தள்ளி நிற்பது அவரது நற்பெயருக்கு நல்லது. ஏற்கனவே கபாலி, காலா ன்னு ஒரு அரைவேக்காடு கூட சேந்து நாசமானது தான் மிச்சம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய்சேதுபதி ஜோடியாக ரஜிஷா விஜயன்\nசொந்தப் படத்தின் பணிகளை தொடங்கினார் விஜய்சேதுபதி\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா\nநிவின்பாலி படத்திற்கு விஜய்சேதுபதி வாழ்த்து\nவிஜய் சேதுபதிக்கு \"வெயிட்டான\" ஆல்பத்தைச் சமர்ப்பணம் செய்யும் ஸ்ரீதர் ...\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-08-08T17:43:04Z", "digest": "sha1:LOUXP4LJXSDDE4MDEOOON7ICTZEJMDVZ", "length": 14840, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – GTN", "raw_content": "\nTag - உயிர்த்த ஞாயிறு தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க சென்ற ஜனாதிபதி ஆணைக்குழு- செய்தி சேகரிக்கத் தடை…\nஉயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ரிஷாட் பதியுதீன்….\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரான் ஹசீம், படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல ரிப்கான் பதியூதீன் உதவி புரிந்தார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த திட்டமிட்ட சஹ்ரான் ஹசீம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை கொழும்பில் உள்ள சங்ரிலா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்ரில்லா விடுதிக் குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் தொடர்கிறது…\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ​ஹோட்டலில் தற்கொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணிலிடம் வாக்குமூலம் பெறப்பட்டது…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்….\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியீடு…\nபொது ஒழுங்கை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடன் நாட்டின்...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானை பின்தொடர்பவர்களை தேடி தமிழகத்தின் 6 இடங்களில் சோதனை…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு மீண்டும் விளக்கமறியல்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட மௌலவிக்கு பிணை…\nஇலங்கையில் கடந்த ��ப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்குகிறார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற தெரிவுக் குழுவை சந்திக்க ஜனாதிபதி விருப்பம்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானின் மகளை, மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் முன்னிலையாகவுள்ளார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தெரியாது…\nஇலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ரணிலுக்கும் ருவானுக்கும் அழைப்பு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும்...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல�� அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:36:21Z", "digest": "sha1:BV6BNKAILFBP2B4YNGZS7PRRG7LKUKME", "length": 5071, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "புளிஞன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேடன் (சூடாமணி நிகண்டு) சவரர் புளிஞர் வளைந்தது (பெருங். உஞ்சைக். 55, தலைப்பு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/college-girls-donated-hair-for-cancer-patients-in-tamil-nadu-netizens-wishes-174970/", "date_download": "2020-08-08T18:30:57Z", "digest": "sha1:2XDXPY65I7FKR6FE337K7KRS4VBDRDTA", "length": 14506, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புற்றுநோயாளிகளுக்கு தங்கள் அழகை தானமாக அளித்த 80 கல்லூரி மாணவிகள்", "raw_content": "\nபுற்றுநோயாளிகளுக்கு தங்கள் அழகை தானமாக அளித்த 80 கல்லூரி மாணவிகள்\nதமிழகத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து 80 மாணவிகள், உயர் ரக ஹேர் ஆயில், கண்டிஷனர் ஷாம்பூ, என பார்த்துப் பார்த்து வளர்த்த தங்களின் அழகிய கூந்தலை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சமூக ஊடகங்��ளில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து 80 மாணவிகள், உயர் ரக ஹேர் ஆயில், கண்டிஷனர் ஷாம்பூ, என பார்த்துப் பார்த்து வளர்த்த தங்களின் அழகிய கூந்தலை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nபொதுவாக, பெண்ணை வர்ணிக்கும் கவிதைகளில் பெண்களின் கூந்தலை வர்ணிக்கும் கவிதைகள் அதிகம். கார்குழல், கார்கூந்தல், கார்மேகக் கூந்தல் என பல கவிதைகள் காதலியின் அல்லது பெண்ணின் கூந்தலை வர்ணித்து எழுதப்பட்டுள்ளன.\nபெண்களுக்கு கூந்தல் அவர்களின் வசிகரிக்கும் அழகில் ஒன்று என்றால் அது மிகையல்ல. அழகான கூந்தலுக்காக பல இளம் பெண்கள் உயர் ரக ஹேர் ஆயிள், கண்டிஷனர் ஷாம்பூ என தங்கள் தலைமுடியை பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள்.\nஅப்படி வளர்க்கப்பட்ட கூந்தலை விதவிதமாக சடைகள் பிண்ணி தங்களை அழகுபார்ப்பார்கள். இப்படி கூந்தல் இளம் பெண்களின் அழகாக விளங்குகிறது. அதனால்தான், இளம் பெண்கள் தலையில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள்.\nதமிழகத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கிற 80 மாணவிகள் தங்களின் அழகிய கூந்தலில் ஒரு பகுதியை புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் செய்ய தானமாக அளித்துள்ளனர்.\nமனிதர்களைத் தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றாக புற்று நோய் உள்ளது. புற்றுநோய் சிகிச்சையின் போது அவர்களுடைய தலைமுடியை இழக்க வேண்டியுள்ளது. இதனால், புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் விக் வைத்துக்கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு விக் செய்வதற்கு நல்ல தலைமுடி தேவை.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மனம் தளர்ந்துபோயிருக்கும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கல்லூரி மாணவிகள் 80 பேர் தங்கள் கூந்தலின் ஒரு பகுதியை விக் செய்ய அளித்துள்ளனர். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் அந்த மாணவிகளை பாராட்டி வருகின்றனர்.\nமாணவிகளின் இந்த இதயப்பூர்வமான மனிதநேய செயல்பாட்டை தமிழ்நாடு மஹிளா காங்கிரஸ் கட்சி பாராட்டி டுவிட் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மஹிளா காங்கிரஸ் பிரிவு தனது டுவிட்டர் பக்கத்தில், “கொடுப்பது என்பது நன்கொடை அளிப்பது மட்���ுமல்ல, அது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகும். கோயம்புத்தூரைச் சேர்ந்த 80 கல்லூரி மாணவர்கள் தங்கள் தலைமுடியின் ஒரு பகுதியை புற்றுநோய் நோயாளிகளுக்கு வழங்கினர். இந்த கருணையான செயல் நிதி உதவியாக இல்லாவிட்டாலும் நிச்சயமாக பெண்களுக்கு அளிப்பதற்கான வழி” என்று தெரிவித்துள்ளது.\nகல்லூரி மாணவிகளின் இந்த செயலை, ஒரு டுவிட்டர் பயனர், “இதுதான் சக்தி. எப்போதும் மனிதகுலத்தின் முன்னேற்றம் / நல்வாழ்வுக்கான தேவியாக வருகிறது.” என்று குறிப்பிட்டு பாராட்டியுளார்.\nமற்றொருவர், “இந்த பெண்கள் அவர்களின் மதிப்புமிக்க ஒன்றை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-08-08T18:11:39Z", "digest": "sha1:URAZSG5GVMDJJCC7WAKEVJAEMNL4HXPI", "length": 7037, "nlines": 107, "source_domain": "tamileximclub.com", "title": "இறக்குமதியாலரை கண்டுபிடிப்பது எவ்வாறு? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஇந்த தலைப்பில் நீண்ட நாள் மேற்கொண்ட ஆராய்ச்சி, மற்றும் பல நாடுகளில் உள்ள தொழில் நண்பர்கள் அனுபவத்தில் கேட்டு தெளிவு பெற்ற விசயங்களை நம் தமிழ் மக்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அனைத்தையும் தொகுத்து உங்களுக்கு ஈமெயிலில் அனுப்பி வைக்க உள்ளோம். தகவல் வேண்டுவோர் உங்கள் விவரங்களை அனுப்பி வைக்கவும். பதில் உங்கள் ஈமெயில்லுக்கு அனுப்பி வைக்கிறோம்.\nஈமெயில் வெப் சைட் ஐ டீ\nஏற்றுமதி / இறக்குமதி செய்ய விரும்பும் பொருள்களின் பட்டியல்\nஓம் முருகா முகநூலில் உறுப்பினர் ஆம் இல்லை\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T18:29:44Z", "digest": "sha1:TEADO2ITYGNBOHR5RBHWDNFBERCWUAZ4", "length": 7553, "nlines": 67, "source_domain": "tamileximclub.com", "title": "வைரம் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஉறுதியின் மறுபெயர்தான் வைரம், நட்சத்திரம் போல மின்னும் ஜெம்கல். அன்பு, காதல், வாழ்க்கைதரம் இவற்றை வெளிபடுத்துவது வைரம். அழகுதோற்றதை கொடுப்பதில் வைரத்திற்கு நிகர் வைரமே. வைரத்தை 4 சி கொண்டே மதிப்பிடபடுகிறது. 1. க்ளாரிட்டி, 2. கலர், 3. கட், 4. காரட்.\nவைரம் உருவாகும் பொழுது உள்ளும் புறமும் ஏற்படும் தெளிவை காட்டும். கோடுகள்உள்ளே ஏற்பட்டு உள்ளவை சேர்பு inclusions எனப்படும். மேலோடமாக உள்ளவைகள் கரைகள் blemishes எனப்படும். இன்க்ளுசன் எனபடுவது வெளியில் உள்ள சிறு தூசி, சிறு தெறிப்பு, இறகு என சொல்லப்படும் வெண்மையாகவோ அல்லது மேக புகையாகவோ இருக்கும்.\nகிறிஸ்டல் கற்களுக்கு இடையில் உருவாகும் வைரம் பூமியின் உள்ளே புதைவுண்டு இருக்கிறது. தரம், அளவு, வண்ணம், இடம், நோக்கு நிலை, கல்லினில் உள்ளே உள்ள சேர்ப்பின் வெளிபாடு போன்றவை வைரத்தின் தெளிவை, தரத்தை உறுதி செய்கிறது. சேர்ப்பு இல்லாத அல்லது சிறு சேர்ப்பு உடைய வைரகல் அதிக மதிப்பு உடையதாக இருக்கும்.\nஜெம்மாலஜி தெரிந்தவர்கள் வைரத்தை 10 எக்ஸ் பெரிதாக காட்டக்கூடிய லென்ஸ் பயன்படுத்தி வைரத்தின் முகத்தை பரிசோதிப்பார்கள். மைக்ரோஸ்கோப் மற்று��் கையில் கொண்டு செல்ல கூடிய லென்ஸ் பயன்படுத்தி உள்சேர்ப்பை கணக்கிடுவார்கள்.\nஅனுபவப்பட்டவர்கள் வைரத்தின் உள் உள்ள அடுக்குகளை கண்டறிவார்கள். இது ஒவ்வொரு வைரத்தின் தனி அடையாளம் மாப் போன்றது, இரண்டு கற்களுக்கு ஒரே உள் அடுக்குகள் அமைந்து இருக்காது.தனி மனிதனின் கைரேகை போல இந்த பிளாட் வைரத்தின் கைரேகை ஆகும்.\nமூலிகை ஏற்றுமதிக்கு உள்ள வாய்ப்பு\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28889/dragon-chicken-in-tamil.html", "date_download": "2020-08-08T17:28:23Z", "digest": "sha1:4UZGVGKTOW7XRLS5ZVEFRVQEN35AVA55", "length": 19065, "nlines": 190, "source_domain": "www.awesomecuisine.com", "title": "டிராகன் சிக்கன் ரெசிபி | Dragon Chicken Recipe in Tamil", "raw_content": "\nடிராகன் சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு indo-chinese உணவு. இவை எந்த அளவிற்கு பிரபலம் என்றால் உணவு பிரியர்கள் சில்லி சிக்கனுக்கு அடுத்து தேர்வு செய்யும் ஒரு சிக்கன் உணவாக டிராகன் சிக்கன் தான் இருக்கிறது. வழக்கமாக டிராகன் சிக்கனை உணவு பிரியர்கள் ஃபிரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ், சப்பாத்தி, மற்றும் நான்க்கு சைடிஷ் ஆக உண்கிறார்கள். இவை நாம் தினசரி செய்து உண்ணும் குழம்பு சாதத்திற்கும் மிக அட்டகாசமான சைடிஷ் ஆக இருக்கும். இது மட்டுமின்றி டிராகன் சிக்கன் ஒரு மாலை நேர உணவாக உண்ணவும் மிகவும் உகந்தது.\nநாம் வழக்கமாக வீட்டில் செய்து உண்ணும் சிக்கன் உணவுகளுக்கு டிராகன் சிக்கன் ஒரு அருமையான மாற்று. நாம் வழக்கமாக செய்யும் சிக்கன் உணவுகளுக்கு மாற்றாக இந்த டிராகன் சிக்கனை செய்து நம் குடும்பத்தினரை அசத்தலாம். நம் குழந்தைகளும் இதை கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள். மேலும் டிராகன் சிக்கனை செய்வதற்கு சிறிது நேரம் எடுத்தாலும் இவை செய்யும் முறை மிகவும் எளிமையானது. அதனால் இதை நாம் எந்த ஒரு சிரமமுமின்றி மிக எளிதாக செய்து விடலாம்.\nஇப்பொழுது கீழே டிராகன் சிக்கன் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nடிராகன்சிக்கன் ஒரு மாலை நேர உணவாக சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.\nடிராகன் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்\n1 பச்சை குடை மிளகாய்\n1 சிவப்பு குடை மிளகாய்\n3 மேஜைக்கரண்டி மைதா மாவு\n2 மேஜைக்கரண்டி சோள மாவு\n1½ மேஜைக்கரண்டி வெள்ளை மிளகு தூள்\n½ மேஜைக்கரண்டி எள் விதைகள்\n½ மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்\n2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்\n2 மேஜைக்கரண்டி டார்க் சோயா சாஸ்\n2 மேஜைக்கரண்டி டொமேட்டோ சாஸ்\n10 to 15 முந்திரி பருப்பு\nமுதலில் வெங்காயம், குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், மற்றும் பூண்டை நறுக்கி, சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nஅடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு வெள்ளை மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அப்படியே சிறிது நேரம் ஊற விடவும்.\nபின்பு வேறொரு bowl லை எடுத்து அதில் மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி அளவு வெள்ளை மிளகு தூள், ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.\nபின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து கொள்ளவும். (4 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சரியாக இருக்கும்.)\nபிறகு அதை நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே அதை ஊற விடவும்.\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை உருக விடவும்.\nநெய் உருகியதும் அதில் முந்திரியை போட்டு அதை சிறிது சிவக்கும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.\n15 நிமிடத்திற்கு பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை பொரியவிடவும்.\nபின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு சிக்கன் முழுமையாக பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து பின்பு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (சிக்கன் நன்கு பொன்னிறமாக ஆவதற்கு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் ஆகலாம்.)\nஇவ்வாறு மீதமுள்ள சிக்கன் துண்டுகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.\nபூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ரெட் சில்லி சாஸ், டார்க் சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சர்க்கரை, மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய்களை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும். (ஒரு நிமிடமும்முழுவதும் ஒரு கரண்டியின் மூலம் சிக்கனை கிளறிக்கொண்டே இருக்கவும்.)\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி அளவு தண்ணீரை தெளித்து அது வற்றும் வரை சிக்கனை கிளறி கொண்டே இருக்கவும்.\nதண்ணீர் வற்றியதும் அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் ஐ தூவி அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு டிராகன் சிக்கனை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான டிராகன் சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/schools-open-in-andhra-pradesh-cm-jaganmohan-reddy-action-announced--qal44o", "date_download": "2020-08-08T18:22:50Z", "digest": "sha1:YHWVPZJ54ICSDCXQ27LMLYKXFR3LJYAY", "length": 11339, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆந்திராவில் பள்ளிகள் திறக்க அனுமதி.!! முதல்வர் ஜெகன்மோகன் ���ெட்டி அதிரடி அறிவிப்பு.!! | Schools open in Andhra Pradesh CM Jaganmohan Reddy Action Announced !!", "raw_content": "\nஆந்திராவில் பள்ளிகள் திறக்க அனுமதி. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.ஆனால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.ஆனால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு தேர்வு நடத்துவதற்கு எதிர்கட்சிகள் கடுமையான அதிரடி காட்டி வருகிறார்கள். அதோடு கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்த படியே இருக்கிறது. சென்னையில் மட்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் ஜூன் 15ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் இந்த தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் முதல்வர்.மேலும் பள்ளிகளை புனரமைப்பதற்கான ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் நவீனமயமாக மாற்றப்படும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇது புதிய கல்விக்கொள்கை அல்ல... பழைய கல்வி கொள்கை.. பழைய குலக்கல்வி முறை.. மோடி அரசு மீது முத்தரசன் ஆவேசம்\nஉத்தரவை மீறி கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்... நீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடி..\n3-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்���ுவது கொடூரம்... புதிய கல்விக் கொள்கையை திருத்தணும்... அன்புமணி போர்க்கொடி\nஆன் லைனில் பாடம் நடத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்... அதிரடி அறிவிப்பு..\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுறீங்களா.. எடப்பாடி அரசுக்கு எதிராக கொதிக்கும் முன்னாள் அமைச்சர்..\nதமிழகத்தில் அமுதா ஐஏஎஸ்- விஜ்யகுமார் ஐபிஎஸ் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி.. மத்திய அரசு போடும் பகீர் ப்ளான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nதமிழகத்தில் தான் கொரோனா தாக்கி இறந்த மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்.உண்மையை மறைப்பதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nஜோஸ் பட்லர் - கிறிஸ் வோக்ஸ் செம பேட்டிங்.. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nபெரியார் சிலைக்கு காவி பூசியவருக்கு பாஜக நிதி உதவி.மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் அந்த குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/airtels-rs-299-prepaid-recharge-offer-with-unlimited-calling-free-sms-unveiled-report/", "date_download": "2020-08-08T17:24:21Z", "digest": "sha1:MPL5E4YPKB5KSK2R6MJ6A66T2BOA5I74", "length": 9373, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏர்டெல் அறிவித்த ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் நம்ப முடியாத சலுகைகள்!", "raw_content": "\nஏர்டெல் அறிவித்த ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் நம்ப முடியாத சலுகைகள்\nஏர்டெல்லின் ரூ. 299 மற்றொரு பீரிப்பெய்ட் ரீசார்ஜ் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.\nடெலிகாம் மார்க்கெட்டில் ஜியோ – எர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. போட்டி முனைப்பில் இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய சலுகைகளை அறிவித்து வருவது வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.\nரீசார்ஜ் திட்டங்களில் கூட புதிய புதிய மாற்றங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை இரண்டு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் டேட்டா ஏதும் இல்லாமல் வெறு வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் -க்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி, ரூ. 299 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் எல்லையற்ற வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா\nஇத்துடன் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 45 நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஏர்டெல்லின் ரூ. 299 மற்றொரு பீரிப்பெய்ட் ரீசார்ஜ் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nசெயலில் காட்டிய ஜோதிகா: தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ25 லட்சம் உதவி\nகோழிக்கோடு விபத்து : மரணம் அடைந்த விமானி தீபக் சதே யார்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nவருமான வரித்துறையினர் போட்ட புது ரூல்ஸ்… சேவிங்ஸ் அக்கவுண்டில் 20 லட்சத்துக்கு மேல் இருந்தால் பொருந்தும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை ��ானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/annular", "date_download": "2020-08-08T18:00:02Z", "digest": "sha1:AQTTU4VJ7GOQHZPEGJDD7UAGBEREGLSP", "length": 5237, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "annular - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்கள் கொண்ட\nஇயற்பியல். வளை வடிவ; வளைவடிவ ( கங்கணம்)\nதாவரவியல். வளையமான; வளையம் போன்ற\nபொறியியல். இடைவட்டப் பரப்பு (அ) வட்ட இடை வடிவு; கங்கணமான; வலய; வலைய\nவேதியியல். வலயவடிவமான (கங்கணமான); வளைய வடிவான; வளையவடிவான\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் annular\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/serial-actror-illigal-relationship-with-mahalaxmi-vijay-tv/", "date_download": "2020-08-08T17:49:50Z", "digest": "sha1:TLXWVMQ7ZU76XTZ7ACIACAEC3CB6VOLB", "length": 5370, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "சீரியல் நடிகையுடன கள்ளத்தொடர்பு.. விஜய் டிவி பிரபலம் கைது.. அதிர்ச்சியில் சின்னத்திரை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீரியல் நடிகையுடன கள்ளத்தொடர்பு.. விஜய் டிவி பிரபலம் கைது.. அதிர்ச்சியில் சின்னத்திரை\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசீரியல் நடிகையுடன கள்ளத்தொடர்பு.. விஜய் டிவி பிரபலம் கைது.. அதிர்ச்சியில் சின்னத்திரை\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான விஜய் டிவியின் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் அவர் தாய் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆபீஸ், கல்யாண முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பிரபல சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடபழனி காவல் நிலையத்தில் அவர் மனைவி ஜெயஸ்ரீ கொடுத்துள்ள புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் கணவன் தன்னை துன்புறுத்துவதாகவும், மகாலட்சுமி என்ற சீரியல் நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னை துன்புறுத்தி வருகிறார் என்று புகாரில் தெரிவித்துள்ளார். மகாலட்சுமிக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இதுவரை மகாலட்சுமி இதைப் பற்றி எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.\nஇந்த புகாரின் பெயரில் ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் அவரின் தாய் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் தற்போது சின்னத்திரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா துறை என்றாலே இதுபோன்ற உறவுகள் வைத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. இதனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nRelated Topics:இந்தியா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சீரியல் நடிகைகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், முக்கிய செய்திகள், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/tennis/indian-tennis-team-going-to-pakistan/c77058-w2931-cid295428-su6266.htm", "date_download": "2020-08-08T17:43:21Z", "digest": "sha1:E2CVHYXOOSBO6JN4DRIFNQDPN67B5MY5", "length": 2319, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "பாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய டென்னிஸ் அணி", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய டென்னிஸ் அணி\n55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது.\n55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது.\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ‘டை’ சுற்று செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. இது பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான போட்டி அல்ல, டேவிஸ் கோப்பை என்பது உலகக்கோப்பை தொடர் போன்றது என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், உலகக்கோப்பை தொடர் போன்றது என்பதால் ஒலிம்பிக் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/chance-for-rain-for-the-next-2-days-weather-center/c77058-w2931-cid317732-su6269.htm", "date_download": "2020-08-08T18:01:37Z", "digest": "sha1:3IDG2PVP5KQKCHUX3PZZZ7WTYJX5UY2B", "length": 2995, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்", "raw_content": "\nஅடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஅடுத்த 2 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 2 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 7 செ.மீ., சீர்காழி, காயல்பட்டினத்தில் 6 செ.மீ., நிலக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டியில் ���லா 5 செ.மீ., சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கத்தில் தலா 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:36:15Z", "digest": "sha1:LYE4ZZMEJRZ6EQ22FUEUDJTTWBA7GUV6", "length": 12433, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிட்சாடனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,\nவிளக்கம்: தாருகா வன முனிவர்களின்\nபிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் என்றும் ஐயங்கொள் பெம்மான்[1] என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது இருபத்து நான்கு மற்றும் அறுபத்துநான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் தாருகா வன முனிவர்கள் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவனார் எடுத்த கோலமாகும். சோழர் காலக் கல்வெட்டுகள், இவரைப் \"பிச்சதேவர்\" என்கின்றன.[2]\nஈசனின் இத்திருவுருவை திருமுறைகள் பலவாறு புகழ்ந்துபோற்றுகின்றன. மணிவாசகர் \"ஆரூர் எம் பிச்சைத் தேவா\"[3] என்று பாடுகின்றார். இலிங்க புராணம் உள்ளிட்ட புராணங்களில், தாருகாவனத்திருடிகளின் ஆணவம் அடக்கிய ஈசனின் அருளாடல் வியந்தோதப்படுகின்றது. வைரவரும் இக்கோலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும் எனினும், வைரவர் ஆங்காரமாகவும், இவர் பெருவனப்போடும் காட்சியருள்வார். காலில் பாதுகை காணப்படுவதும் பொதுவாக வைரவர்க்கன்றி பலிதேர்பிரானுக்கு மாத்திரமுள்ள சிறப்பம்சமாகும்.[4]\nவெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பலிதேர்பிரான் சித்தரிக்கப்படுவார். கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் அவர் காணப்படுவார். அருகே மோகினியையும், தாருகாவனத்து மகளிரையும், பூதகணங்களையும் சித்தரிப்பதும் மரபு.[5]\nதாருகா வன முனிவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், கடவுட் கொள்கையில் நம்பிக்கையின்றி, இறைவனை மதியாது, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். வேத நெறிகளையும் சில கடமைகளையும் மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை மோகினி வேடத்தில் வரச்செய்து, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய பிச்சாண்டவர் (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் சென்றார்.\nபிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவனாரை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதிலிருந்து தோன்றிய புலி, யானை, பாம்பு, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. ஈசன் யாகத்தீயைக் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிபுங்கவர்கள் தம் தவறுணர்ந்து, நல்லறிவு பெற்று ஈசனை வணங்கினர்.[6] சிவபெருமான், தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகன், வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, பூத கணங்கள், புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.[7]\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது.[8] திருவண்ணாமலை முதலான சில சிவத்தலங்களின் உற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு. சிதம்பரத்தில் உற்சவத்தின் எட்டாம் நாள் இரவு தங்க இரதத்தில் பலிதேர்பிரானின் வீதியுலா நடைபெறும்.\n↑ ஐயம், பலி என்பன பிச்சையைக் குறிக்கும்.\n↑ திருச்சதகம் 81ஆம் பாடல்\n↑ பிட்சாடன மூர்த்தி தினமலர் கட்டுரை\n\"பிட்சாடனர் கோலம் ஏன்\" தினமணி கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\n���னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:45:53Z", "digest": "sha1:CX5BMP2NZI3RLKSB5MPWEB5ORPHTRFDT", "length": 13647, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுகர்வோர் உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுகர்வோர் பொருட்களையும், சேவைகளையும் நுகரும் போது அவர்களிற்கு உள்ள உரிமைகளே நுகர்வோர் உரிமைகள் (Consumer rights) ஆகும். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட வகைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது. இத்தகைய நுகர்வோர் உரிமைகளை முன் வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அல்லது நிறுவனங்கள் வருமாறு.\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோன். எப். கென்னடி(John F. Kennedy)\nசர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனம்.\n1 கென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்\n2 சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்\n3 நுகர்வோர் உரிமைகளின் முக்கியத்துவம்\nகென்னடியின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்[தொகு]\nபாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் உரிமை -\nஉயிருக்கும், சுகாதாரத்துக்கும் ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களை நுகர்வதில் இருந்து பாதுகாப்புப் பெறல்.\nதெரிவு செய்து கொள்ளும் உரிமை -\nவிரும்பிய இடத்தில் பல்வேறுபட்ட வகையான பொருட்கள்,சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், போட்டிச் சந்தையில் அரசாங்க விதிகளிற்கு உட்பட்ட, தரமான நம்பிக்கையான பொருட்களையும், சேவைகளையும் சந்தை விலையில் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை.\nதகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை -\nவிளம்பரங்கள், வெளிப்புற தகவல் சீட்டுக்கள்(lebal) மற்றும் வேறு விளம்பர வழிமுறைகளில் குறிப்பிடப்படும் தகவல்கள், விலை, நிறை போன்றவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், தவறான தகவல்களை அறிந்து சரியான தெரிவுகளை தேர்வு செய்வதற்குமான உரிமை.\nகவனத்தை ஈர்க்கும் உரிமை -\nஒரு குறிப்பிட்ட அரசாங்கம் பொருட்கள், சேவைகள் தொடர்பாக வெளியிடும், அறிவித்தல்கள், நியாய விலைகள், பொருட்களின் தரம் என்பன தொடர்பாக அவ்வரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்குள் வசிக���கும் நுகர்வோரால் அறிந்து கொள்ளும் உரிமை.\nசர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு சம்மேளனத்தின் அடிப்படை நுகர்வோர் உரிமைகள்[தொகு]\nஅடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் உரிமை.\nநட்ட ஈட்டினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.\nசூழல் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்ளும் உரிமை.\nசுமூகமான சூழலில் வாழ்வதற்கான உரிமை.\nநுகர்வோர் பொருட்கள் சேவைகளை விலையினூடாகவே நுகர்வு செய்கின்றார். இதனால் திருப்தியளித்தல் வேண்டும்.\nநுகர்வோர் திட்டமிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதை ஊக்குவித்தல்.\nபோட்டியான சூழலில் நுகர்வோர் பாதுகாக்கப்படுதல் வேண்டும்.\nநுகர்வோரது உடல், உள நலம் பாதிப்படயாதவாறு திருப்தியளிக்கப்படல் வேண்டும்.\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\nநிர்வாகச் சட்டம் · அரசியலமைப்புச் சட்டம் · ஒப்பந்தம் · குற்றவியல் சட்டம் · குடிமையியல் சட்டம் · சான்றுரை · கடமைகளின் சட்டம் · சொத்துரிமைச் சட்டம் · பொது சர்வதேச சட்டம் · பொதுச் சட்டம் · இழப்பீடுகள் சட்டம் · தீங்கியல் சட்டம் · நம்பிக்கைச் சட்டம்\nகடற்படை சட்டம் · வான் போக்குவரத்து சட்டம் · வங்கியியல் சட்டம் · திவாலா நிலை · வணிகம் · Competition law · Conflict of laws · நுகர்வோர் உரிமைகள் · தொழில் நிறுவனங்கள் · சுற்றுச்சூழல் சட்டம் · குடும்பச் சட்டம் · மனித உரிமைகள் · குடிவரவு சட்டம் · அறிவுசார் சொத்துரிமை · அனைத்துலக் குற்றவியல் சட்டம் · தொழிலாளர் சட்டம் · ஊடகவியல் சட்டம் · இராணுவச் சட்டம் · Procedure (உரிமையியல் · குற்றவியல்) · Product liability · Space law · Sports law · வரிச் சட்டம் · Unjust enrichment · உயில் · மேல் முறையீடு\nஅதிகாரத்துவம் · இந்திய வழக்குரைஞர் கழகம் · செயலாட்சியர் · நீதித்துறை · வழக்கறிஞர் · சட்டத் தொழில் · சட்டவாக்க அவை · படைத்துறை · காவல்துறை · தேர்தல் மேலாண்மையமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2014, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vtasl.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=9:w-c-w-paranawhithana-ta&catid=22:2016-12-07-08-25-09-ta&Itemid=101&lang=ta", "date_download": "2020-08-08T17:18:52Z", "digest": "sha1:VJVV2UILYN6FWSXZY3STBNPI4P5ORZUX", "length": 22974, "nlines": 175, "source_domain": "vtasl.gov.lk", "title": "டபிள்யு.சி.டபிள்யு. பரணவிதான", "raw_content": "\nஅவசரத் தொடர்பு இல : 0117 270 270\nதேசிய தொழிற் பயிற்சி தகைமைகள் (NVQ)\nதேசிய தொழிற் பயிற்சி தகைமைகள் (NVQ)\nதேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) என்றால் என்ன\nஇலங்கை கல்வி முறைக்கு அமைய, தற்போது எமது பயிற்சி நிலையத்தில் ( நாராஹேன்பிட்டி) பயிற்சிபெறும் பயிலுநர்கள் 400 பேர்களுக்கு அதிகமானோர் தொழிற்துறை அறிவு பெறுகின்றனர். ஒழுக்கமான சூழலில் சகல வசதிகளுடன் கோட்பாடுகளைப் போன்று செய்முறை ரீதியில் பாடநெறிகளுக்கு தேவையான வகையில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள பயிலுநர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள சகல அறிவையும் எமக்கு பெற்றுத்தருவது நாட்டின் எதிர்காலமான எம்மை நல்ல பிரஜைகளாகவும் திறமையான தொழிற்துறையினராகவும் மாற்றுவதற்காகவே ஆகும்....\nதங்களுக்கு தேவை தகவல் தொழிநுட்ப கலைஞர் ஆகுவதற்கு, அழகுக்கலை கலைஞர் ஆகுவதற்கு, சமையக்கலை கலைஞர் ஆகுவதற்கு, கணிய அளவையாளர் ஆகுவதற்கு, அல்லது மோட்டார் வாகன தொழிநுட்ப கலைஞர் ஆகுவதற்கு, இது போன்ற பலவகையான தொழிற்களில் ஈடுபடுவதற்கு கல்வி அறிவு, தொழிற்துறை அறிவு, தொழிற் பயிற்சி அதிகார சபையினால் எங்களுக்கு வழங்கப்படுகின்றது. அதுபோன்று இந்த நிறுவனத்தினுள் பாடநெறிகளை சிறப்பாக பூர்த்திசெய்கின்ற மாணவர்கள் ஒவ்வவொருவருக்கும் அந்தந்த பாடநெறிகளுக்குரிய தொழிற்துறையிலுள்ள பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதன்...\nதகவல் தொழிநுட்ப சான்றிதழ் பத்திர பாடநெறி\nஇந்த நிறுவனமானது எனது நினைவில் இருந்து என்றும் நிங்காத எனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு நிறுவனமாகும். தேசிய தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனம் எனக்கு வழங்கிய புதிய எதிர்பார்ப்பு மூலம் நான் ஊக்கமடைந்தேன். அழகுக்கலை மற்றும் சிகையலங்காரக்கலைஞர் பாடநெறியை கற்று எதிர்காலத்தில் திறமையான சிரிஷ்டிகரமான அழகுக்கலை மற்றும் சிகையலங்கார கலைஞராக வாழ்க்கை வெற்றிகொள்ள நான் தற்போது தயாராகவுள்ளேன். என்னைப் போன்று பலர் திறமை இருந்து செல்லவேண்டிய பாதை தெரியாமல் புரிந்துணர்வின்றி...\nஅழகுக்கலை மற்றும் சிகையலங்கார கலைஞர் பாடநெறி\nதிட்டமிடல் கலைஞர் பாடநெறி ஒருவருடம் பூராகவும் கற்கும் நான் 2014ம் ஆண்டு வேலை உலகிற்கு வருவதற்கு தயாராகின்றேன். தொழிற்துறையில் சிறந்த ஒழ��க்கத்துடன், அனுபவத்துடன், செயற்திறன் மிக்க தொழிற்துறையினராக நிலைத்திருப்பதற்கு இந்த நிறுவனத்தின் தொழில் அறிவு மட்டுமல்ல ஆளுமை அபிவிருத்தி, சாவால்களுக்கு முகங்கொடுத்தல், குழுசெயற்பாடுகளில் பரஸ்பர புரிந்துணர்வு போன்றவைகள் இந்த நிகழ்சியின் ஊடாக வழங்கப்படுகின்றது. உயர்கல்வி கனவு சிதைந்து செல்லும் போது வாழ்கையில் வெற்றிபெற எனக்கும் மீண்டுமொரு முறை சந்தர்ப்பத்தை பெற்றுத்தந்த...\nதிட்டமிடல் கலைஞர் பாடநெறி ஒருவருடம் பூராகவும் கற்கும் நான் 2014ம் ஆண்டு வேலை உலகிற்கு வருவதற்கு தயாராகின்றேன். தொழிற்துறையில் சிறந்த ஒழுக்கத்துடன், அனுபவத்துடன், செயற்திறன் மிக்க தொழிற்துறையினராக நிலைத்திருப்பதற்கு இந்த நிறுவனத்தின் தொழில் அறிவு மட்டுமல்ல ஆளுமை அபிவிருத்தி, சாவால்களுக்கு முகங்கொடுத்தல், குழுசெயற்பாடுகளில் பரஸ்பர புரிந்துணர்வு போன்றவைகள் இந்த நிகழ்சியின் ஊடாக வழங்கப்படுகின்றது. உயர்கல்வி கனவு சிதைந்து செல்லும் போது வாழ்கையில் வெற்றிபெற எனக்கும் மீண்டுமொரு முறை சந்தர்ப்பத்தை பெற்றுத்தந்த இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை பற்றி என்னிடத்தில் பெரும் மதிப்புள்ளது.\n354/2 , \"நிப்புனத்த பியச\",\nபதிப்புரிமை © 2020 Vocational Training Authority of Sri Lanka. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T18:29:12Z", "digest": "sha1:WYCKHVF7JLWMIOCXWNJKKWRIGFMW6P33", "length": 6072, "nlines": 165, "source_domain": "webalfee.wordpress.com", "title": "குமுதம் | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nதகவல் யுகக் குழந்தைப் பாடல்கள்- iபாட்டி\nஉலகத் தரத்துக்கு சவால் விடும்படியாக ஒரு புத்தகம் – குமுதம்\nகுழந்தைகளி���் கையில் இருக்க வேண்டிய புத்தகம் – ஆனந்த விகடன்\nஅறிவியல் தமிழுக்கு நல்லதொரு வரவு – தினத் தந்தி\nகுழந்தைகளை துள்ளிக்குதித்து ஆடிப்பாடி குதூகலிக்க வைக்கும் பாடல்கள் – தினமலர்\nதமிழ்க் குழந்தைகளின் அகத்தை வருடிக் கொடுக்கும் அரிய முயற்சி – கல்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD010640/INJ_naallptttt-cirruniirk-nooy-illaat-vytu-vntvrkllukkaannn-irumpu-cttu-cikiccai", "date_download": "2020-08-08T16:56:11Z", "digest": "sha1:SPL2A5XVJHJTMA5G5BFV5XHQTXLEQ3UF", "length": 18344, "nlines": 104, "source_domain": "www.cochrane.org", "title": "நாள்பட்ட சிறுநீரக நோய் இல்லாத வயது வந்தவர்களுக்கான இரும்பு சத்து சிகிச்சை. | Cochrane", "raw_content": "\nநாள்பட்ட சிறுநீரக நோய் இல்லாத வயது வந்தவர்களுக்கான இரும்பு சத்து சிகிச்சை.\nஇரத்த சோகையானது, பொதுவாக உலக மக்கள் தொகையில் கால் பகுதியை பாதிப்பதாக உள்ளது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் சுற்றும் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் (இவை இரண்டும் பிராணவாயுவை எடுத்து செல்பவை) அளவின் குறைப்பாடு என்று வரையறுக்கப்படும். மதிப்பிடப்பட்ட 50% இரத்த சோகை கொண்ட மக்கள் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை அடைகிறார்கள். வயது வந்த ஆண்கள் மற்றும் கர்ப்பிணி இல்லாத, சமீபத்தில் குழந்தையை பெற்றெடுக்காத, சிறுநீரக நோய் இல்லாத வயது வந்த பெண்களில், இரும்பு சத்து சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் பயனை மதிப்பீடு செய்ய நாங்கள் விரும்பினோம். இந்த நோக்கத்தை அடைவதற்காக, தொடர்புடைய ஆய்வுகளை ஜூலை 2013-ல் மருத்துவ இலக்கியத்தில் நாங்கள் தேடினோம். ஆராயப்படும் விதவிதமான சிகிச்சை தலையீடுகள், ஒரே மாதிரியான மக்களுக்கு அளிக்கப்படும் வகையில் பங்கேற்பாளர்கள் பெறும் சிகிச்சை, வாய்ப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் ஒரு வகையான ஆய்வு- நாங்கள் சீரற்ற சோதனைகளை மட்டுமே உள்ளடக்கினோம். இது, பல்வேறு சிகிச்சைகளை பெறும் மக்கள் மத்தியில், அவர்களிடம் முன்னரே இருக்கும் வேறுபாடுகளை ஆராய்வதற்கு பதிலாக, இம்மக்களில், சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு அனுமதிக்கும். வெளியிடப்பட்ட ஆண்டு அல்லது மொழியை பொருட்படுத்தாமல், அனைத்து சோதனைகளையும் நாங்கள் சேர்த்தோம். இரண்டு திறனாய்வு ஆசிரியர்கள், சுயாதீனமாக ஆய்வுகளை தேர்வு செய்தனர், மற்றும் பிழைகளை குறைப்பதற்கு, இந்த ஆய்வுகளில் இருந்து தகவலை பதிவு செய்தனர்.\nஇரும்பு சத்து ஊசிகள், இரும்பு சத்து மாத்திரைகள் அல்லது எந்த சிகிச்சையும் பெறாத 4745 பங்கேற்பாளர்களை கொண்டிருந்த 21 சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். இரத்த இழப்பு, புற்று நோய், பல்வேறு காரணங்களினால் அறுவை சிகிச்சை முன்னான இரத்த சோகை ஆகியவற்றை, மற்றும் பிறவற்றில், இதய செயலிழப்பை இந்த சோதனைகளின் மருத்துவ அமைப்புகளாக சேர்க்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சோதனைகள், லேசான முதல் மிதமான இரத்த சோகை கொண்டிருந்த பங்கேற்பாளர்களை சேர்த்திருந்தன, மற்றும் இரும்பு சத்து சிகிச்சைக்கு ஒவ்வாமை கொண்டிருந்த பங்கேற்பாளர்களை விலக்கி இருந்தன.\nஇரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சையின்மைக்கு இடையேயான ஒப்பீடுகள், இறப்பு குறைவு அல்லது வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மருத்துவ நன்மை ஏற்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தின. எனினும், சிகிச்சையின்மைக்கு எதிராக, இரத்த ஏற்றம் தேவைப்படும் பங்கேற்பாளர்களின் விகிதம் இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்றவர்கள் மத்தியில் குறைந்தது என்று காணப்பட்டது. சிகிச்சையின்மைக்கு எதிராக, இரும்புச்சத்து மாத்திரைகள் பெற்றவர்களின் ஹீமோகுளோபின் நிலைகள் அதிகமாக இருந்தன. இரும்பு சத்து ஊசிகளை பொறுத்தவரை, இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது சிகிச்சையின்மைக்கு பிறகு பதிவாகும் ஹீமோகுளோபின் அளவு நிலைகளை ஒப்பிடுகையில் இரும்பு ஊசிகளுக்கு பின்னர் உயர்ந்திருந்தன, எனினும், இறப்பு குறைவு , இரத்த ஏற்றம் தேவைப்படும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, அல்லது பங்கேற்பாளர்கள் வாழ்க்கைத் தரம் அடிப்படையில் மருத்துவ நன்மை ஏற்படுவதை ஆதாரங்கள் காட்டவில்லை. ஏற்றப்பட்ட இரத்தத்தின் சராசரி அளவு இரும்பு சத்து மாத்திரை குழுவை விட இரும்பு சத்து ஊசி குழுவில் குறைந்து இருந்திருந்த போதிலும், ஒரே ஒரு சோதனை, குறிப்பிடத்தக்க சந்தேகத்தை அறிவிக்கிற வகையில் இந்த விளைவை பற்றி அறிக்கையிட்டிருந்தது. சிகிச்சையின்மைக்கு எதிராக இரும்பு சத்து சிகிச்சை பெற்ற மக்கள் இடையே தீவிர சிக்கல்களுக்கான வித்தியாசங்கள் துல்லியமாக இல்லை. இரும்பு சத்து ஊசிகள் காரணமாக கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் பதிவாயின என்று எந்த சோதனைகளும் அறிவிக்கவில்லை, இவை அரிதானவை என்று பரிந்துரைக்க���்படுகிறது. பெரும்பாலான இரும்பு சத்து மாத்திரை சிகிச்சை தொடர்பான பாதகமான நிகழ்வுகள் மிக லேசானவைகளாக இருந்தன; குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற விளைவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு இரும்பு தயாரித்தலின் மருத்துவ பயன்பாட்டை மற்றொன்றுடன் ஒப்பிடுகையில் அவை துல்லியமாக இருக்கவில்லை. கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தெளிவாக வழங்கப்பபடாத காரணத்தினால், குறிப்பிட்ட மருத்துவ சூழ்நிலைகளில் இரும்பு சத்து சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. சுருக்கமாக, இரத்த சோகை கொண்ட வயது வந்த ஆண்களுக்கு அல்லது கர்ப்பமில்லாத, சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த, இரத்த சோகை கொண்ட வயது வந்த பெண்களுக்கு, வழக்கமான இரும்பு சத்து ஊசி பயன்பாட்டிற்கு ஆதரவாக எந்த ஆதாரமும் தற்போது இல்லை. பக்க விளைவுகளைப் பொறுத்துக்கொள்ளக் கூடிய இரத்த சோகை உள்ள வயது வந்த ஆண்கள் மற்றும் வயது வந்த பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் பயனுள்ளதாக இருக்கும். ஒரு இரும்பு தயாரிப்பு மற்றொன்றை விட நன்மையுள்ளது என்று பரிந்துரைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஇரும்பு சத்து சிகிச்சையானது, இறப்பு மற்றும் இரத்தம் ஏற்றுதல் தேவைகளை குறைக்குமா மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துமா என்பதை தீர்மானிக்க கூடுதல் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய சோதனைகள், தவறான முடிவுகளுக்கான வாய்ப்பைக் குறைக்க உரிய முறையில் வடிவமைக்கப்பட்டு மற்றும் பெரிய அளவில் போதுமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nநாள்பட்ட சிறுநீரக நோய் கொண்ட வயது வந்தவர்களுக்கான உடற்பயிற்சி பயிற்றுவிப்பு\nபெரிய காயத்தைக் கொண்ட வயது வந்தவர்களுக்கான ஹெலிகாப்டர் அவசர நிலை மருத்துவ சேவைகள்\nநாள்பட்ட முதுகு வலிக்கு சருமவாயிலாக மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) அல்லது வெற்று சிகிச்சை.\nகுறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ்முதுகுவலிக்கான உடற்பயிற்சி சிகிச்சை\nநாள்பட்ட முதுகு வலிக்கு மொத்த டிஸ்க் (disc) மாற்று சிகிச்சை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/biggboss-tharshan-tweet-about-theri-2-goes-viral.html", "date_download": "2020-08-08T18:42:18Z", "digest": "sha1:ZB6ZZ4NGRKJSXFSXCKD2N62TDARGYXBN", "length": 12292, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Biggboss tharshan tweet about theri 2 goes viral", "raw_content": "\nதெறி 2 குறித்து பிக்பாஸ் பிரபலம் பதிவிட்ட வைரல் ட்வீட் \nதெறி 2 குறித்து பிக்பாஸ் பிரபலம் பதிவிட்ட வைரல் ட்வீட் \nதளபதி விஜய் நடிப்பில் 2016 சம்மருக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் தெறி.ராஜா ராணி படத்தின் வெற்றியை அடுத்து தளபதி விஜயுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தார் அட்லீ.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.வி க்ரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்திருந்தனர்.\nசமந்தா,ஏமி ஜாக்சன் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பேபி நைனிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் மஹேந்திரன்,பிரபு,ராதிகா,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகுறிப்பாக இந்த படத்தில் அறிமுகமான நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பலரும் இவரது மழலை நடிப்பை பாராட்டி வந்தனர்.வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.2016-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை தெறி பெற்றிருந்தது.\nஜீ.வி.யின் 50வது படமான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் ஆல்பம் யூடியூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இது விஜய் அட்லீ கூட்டணியில் வரும் 3ஆவது 300 மில்லியன் ஆல்பம் ஆகும்.விஜய்க்கு இது 4ஆவது ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான ஈனா மீனா டீகா பாடல் வீடியோ யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை பெற்றுள்ளது.விஜயுடன் நைனிகாவின் கியூட்டான நடனமும் சேர்ந்து கொள்ள இந்த பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திருந்தது.இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த படம் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது.இந்த படம் பார்ப்பது குறித்தும்,தங்களது மனம் கவர்ந்த சீன் குறித்தும் பல ரசிகர்களும்,பிரபலங்களும் ஆர்வமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் தொடரின் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன் இது குறித்து பதிவிட்டுள்ளார்,யாரெல்லாம் DCP விஜயகுமாரை தெறி 2வில் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளீர்கள் என்று பதிவிட்ட அவர்,விஜயும்-அட்லீயும் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி கூட்டணி என்றும் பதிவிட்டிருந்தார்.இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த ட்விட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nசீமராஜா பிரபலத்திற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் \nதனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தின் ருசிகர தகவல் \nகோப்ரா திரைப்படம் குறித்து வில்லன் நடிகர் செய்த பதிவு \nதனுஷ் பிறந்தநாளில் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ \nகொரோனா பயத்தில் முடக்கத்துக்குள் செல்லும் வடகொரியா\nஓபிசி இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்க முடியாது- உயர்நீதிமன்றம்\n2 கள்ளக் காதலர்கள்.. மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி\nபணமோ, பொருளோ தேவையில்லை, நிம்மதியாக வாழவிட்டால் போதும் விஜயலட்சுமியின் தங்கை\nஆடைகள் இல்லை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல்..\n`நான்காம்கட்ட சோதனையில் கொரோனா நெகடிவ்' - பிரேசில் அதிபர் மகிழ்ச்சி\n2 கள்ளக் காதலர்கள்.. மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி\nஆடைகள் இல்லை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல்..\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..\nபல்லாவரத்தில் ஏரியில் கலக்கும் கழிவுநீர்... கண்டுகொள்ளாத தேசிய பசுமை தீர்ப்பாயம்\nசொகுசு பங்களாவில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொள்ளை கிழிந்த ஆடைகளுடன் ரோட்டுக்கு ஓடி வந்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/09/mcc-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-08T18:42:02Z", "digest": "sha1:3DBHZOI2IZ4DWUJ4WFN43MHREAQL2XZU", "length": 6914, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "MCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம் - Newsfirst", "raw_content": "\nMCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம்\nMCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம்\nColombo (News 1st) MCC ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவையின் பரிந்துரைகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் இன்று (09) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.\nசில அமைச்சர்கள் தமது கருத்துகளை எழுத்துமூலம் முன்வைத்துள்ளதோடு தானும் தனது தனிப்பட்ட விமர்சனத்தை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளதாக பந்துல குணவர்தன கூறினார்.\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வு செய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றதாகவும் இந்த அறிக்கை குறித்த மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் ​பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தௌிவுபடுத்தினார்.\nகொரோனா: மேலும் 12 பேர் குணமடைந்தனர்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில்\nகாற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபொதுத் தேர்தல் : வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்\nகொரோனா: மேலும் 12 பேர் குணமடைந்தனர்\nஅதிகளவில் கொரோனா நோயாளர்கள் பதிவு\nகாற்றின் ​வேகம் அதிகரிக்கலாம் என அறிவுறுத்தல்\nபுதிய பிரதமராக மஹிந்த நாளை மறுதினம் பதவியேற்கிறார்\nலெபனானில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Students-procession-for-Abdul-Kalam-birthday-3645", "date_download": "2020-08-08T18:23:05Z", "digest": "sha1:XF43GJG57R74RITL2GDC2WXDS6VFQM2D", "length": 10760, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வந்தவாசியில் மாணவிகள் ஊர்வலம்", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nஅப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வந்தவாசியில் மாணவிகள் ஊர்வலம்\nதமிழகம் முழுவதும் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.\nஇந்தநிலையில் மாணவிகள் கலந்து கொண்ட இந்த எழுச்சி ஊர்வலத்தை வந்தவாசி வட்டாட்சியர் அரிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஊர்வலத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் கலாமின் வழி நடப்போம், கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம், மரம் நடுவோம், மழை பெறுவோம் என முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்த ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.\n« பாலியல் தொந்தரவு குறித்து தபால் அட்டையில் புகாரளிக்கலாம் - பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை பேசுவதை நிறுத்திய பெண்ணின் முகத்தின் மீது ஆசிட் வீச்சு »\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கியது\nகொடைக்கானல் சமூதாய கல்லூரி நிர்வாகம் மீது புகார்\nகொடைக்கானலில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/greta-thunberg-trolls-america-president-trump-in-twitter/", "date_download": "2020-08-08T18:46:10Z", "digest": "sha1:53TDVV6XU7NX4YEMYQDDTL7EW6LFFF4P", "length": 14746, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "அமெரிக்க அதிபர் போட்ட டுவீட்..! - கலாய்த்து பதிலடி கொடுத்த கிரேட்டா தன்பர்க்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World அமெரிக்க அதிபர் போட்ட டுவீட்.. – கலாய்த்து பதிலடி கொடுத்த கிரேட்டா தன்பர்க்..\nஅமெரிக்க அதிபர் போட்ட டுவீட்.. – கலாய்த்து பதிலடி கொடுத்த கிரேட்டா தன்பர்க்..\nசமீபத்தில் காலநிலை தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை எச்சரித்த கிரேட்டா தன்பர்க் என்ற சிறுமியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.\n‘HOW DARE YOU’ என்ற வார்த்தையின் மூலம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த அந்த சிறுமி, அம��ரிக்க அதிபரின் டுவீட்டை கலாய்த்து பதிவிட்டுள்ளார்.\nகாலநிலைத் தொடர்பாக உலகின் முக்கியத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரேட்டா தன்பெர்க்கின் கோரிக்கை.\nஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராட்டம், மாணவர்களுக்குக் காலநிலை குறித்த விழிப்புணர்வு வழங்குதல், சூழலியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுதல் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், கிரேட்டா. டைம்ஸ் பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.\nஉலக நாடுகளின் தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்யக்கூடியவர் கிரேட்டா. இதுதொடர்பாக, டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் “மிகவும் கேலிக்குரியது. கிரேட்டா தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். தனது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். Chill கிரேட்டா, Chill” என்று கிரேட்டாவின் கோபத்தை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.\nகிரேட்டா தன்பெர்க் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பயோவில், “கோபத்தைக் கட்டுப்படுத்த முயலும் இளம்பெண். தற்போது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறேன்” என்று மாற்றியுள்ளார்.\n“என் மீது அவ்வப்போது அரசியல் சாயம் பூசுகிறார்கள். ஆனால் நான் எந்தவொரு கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ, சித்தாந்தத்திற்கோ ஆதரவாகப் பேசியதே இல்லை. நான் அறிவியலையும், நாம் எதுவும் செய்யாமல் விட்டால் நடக்கப்போகும் ஆபத்துகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.\nஅது மட்டுமல்லாது, இன்றைக்குத் தேவைப்படும் அரசியல் வலதிலும் சரி, இடதிலும் சரி, நடுநிலையான நிலைப்பாட்டிலும் சரி… இல்லவே இல்லை” என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் அரசியல் குறித்த விமர்சனத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nMouse-ஐ கண்டுபிடித்த நபர் மரணம்..\nவெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nபுதிய வரைபடம் வெளியிட்டு இந்தியாவை வம்பிழுத்த நோபாளம்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nமோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்\nதுரைமுருகன் தான் அடுத்த விக்கெட் – ஜெயக்குமார்\nஆட்டுக்கு மறுபிறவி கொடுத்த நபர்..\nகரைபுரண்டு ஓடும் வெள்ளம் – அபாய எச்சரிக்கை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dmk-leader-m-k-stalin-talks-about-agricultural-problems/", "date_download": "2020-08-08T17:59:52Z", "digest": "sha1:BXXNH7KN56N234WEFBQYUOYYJBOKEU4K", "length": 17372, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "'காவிரி டெல்டா பகுதிக்கு முதல்வர் செல்லும்போது இந்த 2 நடவடிக்கைகள் அவசியம்' மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் - TopTamilNews", "raw_content": "\n‘காவிரி டெல்டா பகுதிக்கு முதல்வர் செல்லும்போது இந்த 2 நடவடிக்கைகள் அவசியம்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை விவசாயப் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டாலும் பலன் இல்லை எனும் விதமாகத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் காவிரி டெல்டா பகுதிக்கு தமிழக முதல்வர் செல்லும்போது குறிப்பிட்ட இரண்டு நடவடிக்கைகள் அவசியம் என அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.\nஅறிக்கையில் “ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது. அணை திறக்கும் போதே – “காவிரி கடைமடைப் பகுதிகளுக்கும் குறுவைச் சாகுபடிக்கு நீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்” என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருந்தேன். ஆனால் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக “பெயரளவில்” அறிவித்து – அதை மேற்பார்வையிட ஒரு “கமிட்டி”யை “பகட்டாக” அ.தி.மு.க. அரசு அமைத்ததே தவிர- உண்மையிலேயே தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவோ அல்லது முறைப்படி முழுமையாகத் தூர்வாரவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடைமடைக்குக் காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை; தனது பரிவாரங்களுடன் மேட்டூர் ���ிறப்பைப் பெரிய விளம்பர வெளிச்சத்தில் செய்ததோடு சரி\n10 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படுவதால்- காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் நனைவதற்கு மட்டுமே அந்த நீர் பயன்படுகிறது. குறுவை விவசாயப் பணிகள் முழுமைக்கும் முறையாக நீர்ப்பாசனம் கிடைப்பதென்றால் குறைந்தபட்சம் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீராவது திறந்துவிடப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் ஒருமனதான கோரிக்கையாக இருக்கிறது. அதற்குத் தகுந்தாற்போல் கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெறுவதற்கு உரிய முயற்சிகளை முதலமைச்சர் இதுவரை மேற்கொள்ளவும் இல்லை.\nதிறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரும் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை உருவாகியிருக்கிறது. “கடைமடைப் பகுதிவரை நீர் செல்வதற்குச் சாளுவன் ஆற்றை உடனே தூர்வாருங்கள்” என்று கோரிக்கை விடுத்து- கோட்டூர் ஒன்றியத்தில் ஆற்றில் இறங்கிப் போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பி மட்டும் 9197 ஏக்கர் நிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதூர்வாரும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது தாமதமாகத் துவங்கிய தூர்வாரும் பணிகளையும் முறைப்படி செய்யாமல், “கமிஷனுக்காகவே” அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது\nவிவசாயிகளுக்காக வழக்கம் போல் “பல அறிவிப்புகளை” அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருந்தாலும், அவை வெற்று காகித அறிவிப்புகளாகவே இருக்கின்றன. குறிப்பாக, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன் வழங்கப்படுவதில்லை. அவர்களிடம் கடன் கேட்டுப் போகும் விவசாயிகளிடம் “எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை” என்று முகத்தில் அடிப்பதைப் போல் பதில் சொல்லித் திருப்பி அனுப்பும் அவலம் நடக்கிறது. வேளாண்மை மையங்களில் உரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் எதுவும் இருப்பு இல்லை என்றும், தங்களுக்கு வழங்கப்படும் விதை நெல் கூடத் தரமற்றதாக இருக்கிறது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஆகவே, கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீரும் செல்லவில்லை; நீர் சென்ற பகுதிகளிலும் வேளாண்மை செய்வதற்குத் தேவ��யான கடனோ, விவசாய இடுபொருள்களோ கிடைக்கவில்லை. ஜூன் 12-ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டும், காவிரி டெல்டா விவசாயிகள், அ.தி.மு.க. அரசின் மெத்தனத்தால் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; அதனால் வேதனைப்படுகிறார்கள்.\nஇந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் “விவசாயிகள் நீரேற்றுச் சங்கம்” என்ற பெயரில் கிணறு வெட்டி- நீர்ப் பாசன வசதி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை “மெகா” வசூல் செய்யப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வசூல் அரசின் சார்பில் நடக்கிறதா அரசு மட்டத்தில் இல்லாமல் அமைச்சர் பெயரில் நடக்கிறதா அரசு மட்டத்தில் இல்லாமல் அமைச்சர் பெயரில் நடக்கிறதா என்ற சர்ச்சை நாமக்கல் மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஆகவே, அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி டெல்டா விவசாயிகளாக இருந்தாலும் சரி – கொங்கு மண்டல விவசாயிகளாக இருந்தாலும் சரி- ஏன், தமிழக விவசாயிகள் அனைவருமே தொடர்ந்து துன்பத்திலும், துயரத்திலும் வாடுகிறார்கள். அவர்களது குறைகளைக் கேட்பதற்கு- அ.தி.மு.க. அரசும் தயாராக இல்லை; வேளாண்துறை அமைச்சருக்கும் நேரமில்லை\nவிவசாயிகளின் வேதனைக்குரல்கள் இதுவரை முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும்- தூர்வாரும் பணிகளைப் பார்வையிடக் காவிரி டெல்டாவிற்குச் செல்லும் நேரத்திலாவது- இந்த வேதனைக்குரல்கள் எட்டும் என்று நம்புகிறேன். அதிகாரிகளை அழைத்துப் பேசி- கடைமடைப் பகுதிக்கும் காவிரி நீர் செல்வதற்கு, தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்குத் தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...\nஇவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடா��ு\nசென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...\n2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி\nகேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85484", "date_download": "2020-08-08T17:10:25Z", "digest": "sha1:Z5ANCQWIQZ7YH3WKXW6ACARVQPALELW6", "length": 15712, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல்வாதிகளின் காயப்படுத்தும் கருத்துக்கள் | Virakesari.lk", "raw_content": "\nபொதுத் தேர்தலில் அதிகளவான நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஇந்த நாட்டின் அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன.\nதமக்கு தேவையான வேளைகளில் அதற்கேற்றாற் போன்று கருத்துக்களை கூறுவதும் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்துவதும் அரசியல்வாதிகளின் ஒருவகை யுக்தியாகவே இருந்து வருகின்றது .\nஅந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமை��்பு சார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது என்றும் பொருளாதார பிரச்சினைகள் மாத்திரமே உள்ளன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறியுள்ளதுடன் அதிகாரப் பகிர்வு சமஷ்டி ஆட்சி ஆகிய விடயங்களை குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதாகவும் கூறுகின்றனர்.\nஅதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடுவது தவறு என்பதை ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்துள்ளோம். ஒரு கட்சி பாராளுமன்றத்தில் தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப்பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதையும் இம்முறை மாற்றி அமைப்போம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார் .\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இக்கருத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கோரி பிரதமரும் மற்றும் பொதுஜன பெரமுனவில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களும் நாடெங்கு பிரசாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nஇவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடுவது தவறு என்றும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு அரசியலமைப்பு சார் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.\nஇதன்மூலம் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்று கூற வருகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ள சிறுபான்மை மக்கள் ஜனநாயக நாடொன்றில் இனம், மதம் சார்ந்த நிலையில் அரசாங்கத்தை அமைக்க முனைவதும் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதும் சர்வதேச அங்கீகாரத்தை கேள்விக்குறியாக்குவதாகவே அமையும் என்றும் கூறுகின்றனர்.\nபல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வது இன்றியமையாததாகும். உலகில் முன்னேற்றமடைந்து முன்னணியில் திகழும் நாடுகள் தங்கள் பிரஜைகளை ஒரு போதும் பிரித்தாள நினைப்பதில்லை. அனைத்து இன மக்களையும் ஒரு தாய் பிள்ளைகள் போன்றே கருதுகின்றன. இதன் காரணமாகவே நாட்டு பிரஜைகள் மத்தியில் ஐக்கியமும் இது நமது நாடு என்ற நாட்டுப்பற்றும் மேலோங்குகிறது.\nமாறாக அரசியல்வாதிகள் வாக்கு வேட்டைக்காக இனவாதக் கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பயனடைய முனைவார்களேயானால் இறுதியில் அதுவே அவர்களின் எதிர்பார்ப்புகளை இல்லாதொழிக்க வழிவகுப்பதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nவீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் தேர்தல் வாக்கு வேட்டை அரசியல்வாதிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nபொதுத் தேர்தலில் சகல எதிர்க்கட்சிகளையும் முக்கியத்துவமற்றவையாக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுலபமாக சாதித்த ஏறத்தாழ 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை வெற்றி கடந்த காலத்தில் ஒரேயொரு சமாந்திரத்தை மாத்திரமே கொண்டிருந்தது.\n2020-08-08 22:08:54 பொதுத் தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றம் பெரும்பான்மை\nபொதுஜன பெரமுனவின் 2/3 பெரும்பான்மை கனவு சாத்தியமானது எப்படி\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை அச்சொட்டாக இருக்கவில்லை. 135 ஆசனங்கள் அளவில் பெற முடியும் என்றே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நினைத்திருந்தனர்.\n2020-08-08 14:46:47 சிறிலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை\nபுதிய அரசும் புதிய அமைச்சரவையும் இன்றைய நெருக்கடிகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்போகின்றது என்று ஆவலோடு காத்திருக்கும் மக்களுக்கு அவர்கள் நல்ல செய்தியை வழங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\n2020-08-08 11:39:40 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்\nஅன்புள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை இனிமேலும் தாமதிக்க என்மனம் இடந்தரவில்லை என்பதால் இதை எழுதுகிறேன்.\n2020-08-07 20:21:54 ரணில் விக்கிரமசிங்க பொதுத்தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்று\nபிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது\n2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன்.\n2020-08-08 09:09:15 பிரபாகரன் தமிழ்த் தேசியம்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17084&id1=4&issue=20200802", "date_download": "2020-08-08T17:19:25Z", "digest": "sha1:6S72KUUA3EBWS5PFBZ5K5ISGTJG3P7YX", "length": 19492, "nlines": 55, "source_domain": "kungumam.co.in", "title": "கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்\nஇணைப் பேராசிரியர், உயிரித் தொழில்நுட்பவியல் துறை\nவேகமாக அதிகரித்து வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மந்திரச்சொல், ஒரு பெரும்தேடல் கொரோனாவுக்கான தடுப்பூசிதான். உலகில் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் தடுப்பூசிதான் மருந்து என்பது கிடையாது. பல நோய்கள் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியினாலோ அல்லது சில மருத்துவ சிகிச்சைகளாலோ முழுமையாக குணமடைந்து விடுகிறது.\nஅதனால்தான் லட்சக்கணக்கான நோய்கள் இருந்தும் சில உயிர்கொல்லும் நோய்களுக்கு மட்டுமே தடுப்பூசி தேவைப்படுகிறது.உடலின் எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசியின் தேவையும் ஒவ்வொரு முறையும் நோய் ஏற்படுத்தும் ஏதேனும் ஒரு கிருமி நம் உடலில் நுழையும்போது -ஆரோக்கிய நிலையில் நமது செல்கள் இருந்தால் -அந்தக் கிருமியால் உடலில் ஏற்படுத்தப்படும் செயல்பாடுகளைத் துரிதமாய் உணர்ந்து ஏதோ எதிரி நாட்டுப் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது போல நம் உடல் தன் சொந்த படையான எதிர்ப்பு செல்களை, குறிப்பாக சில வெள்ளை அணுக்கள் மற்றும் அதன் சகாக்களைத் திரட்டி கட்டளையிட்டு போருக்கு அனுப்புவது போல் அனுப்பி வைக்கும்.\nஇதில்தான் ஆன்டிஜன் (antigen) மற்றும் ஆன்டிபாடிக்கு (antibody) இடையேயான உச்சகட்ட போர் துவங்குகிறது. தெளிவாகச் சொல்லவேண்டு மானால் நோய் விளைவிக்கக் கூடிய ஆன்டிஜன் ஒரு கள்வன் என்றும்; அதை எதிர்க்கக் கூடிய ஆன்டிபாடி ஒரு காவலன் என்றும் வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு, நமது உடலில் சேதம் ஏற்படுத்தும் நோக்குடன் ஒரு ஆன்டிஜன் கிருமி (பாக்டீரியாவோ அல்லது வைரஸோ) நுழைந்தால் உடனே அதனை சரியான முறையில் கொல்ல நம் உடல் அதற்கு ஏற்றாற்போல் சில ஆன்டிபாடி செல்களை உருவாக்குகிறது.\nஅது மட்டுமன்றி ‘பி செல்’ (B cell) எனப்படும் ஒரு குறிப்பிட்ட ‘மெமரி செல்’ (memory cell), தான் வீழ��த்திய அந்த ஆன்டிஜனின் ‘எபிடோப்’ (epiotope) எனப்படும் ஒரு சிறிய வீரிய பகுதியைப் பாதுகாத்து வைத்து அதற்கேற்றாற்போல் எதிர்வினை புரியக் கூடிய ஆன்டிபாடிகளை தயார் செய்து உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும்.\nசில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் கடந்து அதே கள்வன் மீண்டும் வந்தால் எந்தவித நேர விரயமுமின்றி முன்பைவிட அதிவேகமாக ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் ஆன்டிபாடியால் அந்த ஆன்டிஜன் எளிதாக கொல்லப்படும். இதுபோன்ற உயிர் காக்கும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யக்கூடிய வெள்ளை அணுக்கள்தான் உடலின் நிஜ ஹீரோக்கள்.\nஇந்த ஹீரோக்களை கிருமிக்கு எதிரான போருக்குத் தயார் படுத்துவதே தடுப்பூசிகளின் முக்கிய வேலை,தடுப்பூசியின் தோற்றம்விஞ்ஞானமும் அறிவியலும் அவ்வளவாக வளராத 18ம் நூற்றாண்டில்தான் உலகின் முதல் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ‘எட்வர்ட் ஜென்னர்’தான் இந்தப் புகழுக்கு சொந்தக்காரர். பெரியம்மை நோய் கண்டு உலகில் லட்சக்கணக்கான மக்கள் மடியத் தொடங்கிய காலமது. உயிர்கொல்லும் பெரியம்மை நோய் பரவி வந்த அதே காலகட்டத்தில்தான் அதிக வீரியமில்லாத பசு அம்மை என்ற நோயும் பரவலாகக் காணபட்டது.\nஇதனிடையே பசு அம்மை நோய் கண்டோர்க்கு பெரியம்மை நோய் தாக்கவில்லை என்பதும் அதிசயிக்கத்தக்க நம்பிக்கையாக மக்களிடையே பரவி இருந்தது.\nபல ஆண்டுகள் தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மருத்துவரான எட்வர்ட் ஜென்னர் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் சோதனை முயற்சியாக 1796ல் சற்று வீரியம் குறைந்த பசு அம்மை சீழ் செல்களை எடுத்து ‘ஜேம்ஸ் பிப்ஸ்’ என்ற சிறுவனின் உடலில் செலுத்தி சோதனை செய்து பார்த்தார். எதிர்பார்த்தது போலவே அந்தச் சிறுவனுக்கு பசு அம்மை நோய் தாக்கி நாளடைவில் குணமும் அடைந்தான்.\nஅதனால் இயற்கையாகவே அந்தச் சிறுவனுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டதாக நம்பினார். மீண்டும் அதே சிறுவனுக்கு பெரியம்மைக்கான ஆன்டிஜனைச் செலுத்தினார். அவர் சோதனையின் வெற்றியாக அந்தச் சிறுவனுக்கு பெரியம்மை நோய் தாக்கவே இல்லை. காரணம், அந்தச் சிறுவனின் உடலில் அம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி ஏற்கனவே ஏற்பட்டிருந்தது.\nஇதை அறிந்து, ஆராய்ச்சி செய்து, சோதனையும் செய்து, வெற்றிகரமாக ஒரு தடுப்பூச���யைத் தயாரிக்க அவர் எடுத்துக்கொண்ட மொத்த காலம்\n கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்.தடுப்பூசிகளின் செயல்பாடு எந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமோ அந்த நோய்க்கான மூலப்பொருட்களை அதன் வீரியமற்ற நிலையில் ‘ரெடிமேடாக’ உடலில் தடுப்பூசியாக செலுத்தி விட்டால் உடல் அந்த ஆன்டிஜன் தன்மைக்கு ஏற்றவாறு எதிர்ப்பு செல்களை தயார்படுத்திக் கொள்ளும்.\nஇது போன்ற தடுப்பூசிகள் நம் உடலில் நோயை ஏற்படுத்தாமலேயே இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும்.\nஆனாலும் இயற்கையாக ஒரு நோயை உள்வாங்கி அதன் மூலம் ஏற்படும் எதிர்ப்பு சக்தியைவிட செயற்கையாக செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பலன் குறைவுதான்.\nசில தடுப்பூசிகள் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பயனளிக்கும். சில தடுப்பூசிகளுக்கு இரண்டு மூன்று கட்டமாக ‘பூஸ்டர் டோஸ்களும்’ தேவைப்படும். சில நேரங்களில் தடுப்பூசியே கொடுத்தாலும் சில நோய்கள் தாக்கத்தான் செய்யும் என்பதும் முக்கியமான உண்மை.\nஅம்மை நோய் தொடங்கி, போலியோ, ஹெப்பாடிட்டிஸ், டெட்டன்ஸ், பிசிஜி என பல்வேறு முக்கிய தடுப்பூசிகளை மனிதன் கண்டுபிடித்து விட்டாலும் இப்போது காலத்தின் கட்டாயமாக உலகிற்கு அதி அவசரமாக தேவைப்படுவது கொரோனாவிற்கான தடுப்பூசிதான். கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்\nதடுப்பூசிகளின் செயல்பாடுகள் என்னதான் கேட்க மிக சுலபமாக இருப்பினும் அவைகளை உருவாக்குவது ஒன்றும் அத்தனை சுலபமல்ல.\nஒவ்வொரு தடுப்பூசியும் உருவாக குறைந்தது பதினெட்டு மாதம் முதல் ஐந்து வருடமாகலாம். காரணம், நாம் எந்த தொற்றுக்கிருமிக்கான தடுப்பூசி தயாரிக்க நினைத்தாலும் முதலில் அந்தக் கிருமியின் முழு மரபணு செய்தியையும் தெரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஅதன் பின்னர் மேற்கூறியது போல் எந்தப் பகுதி ஆன்டிஜனின் எபிடோப்போ அதைப் பிரித்து அதற்கேற்றாற்போல வீரியமற்ற ‘மாதிரி’ ஆன்டிஜனை உருவாக்க வேண்டும். பின்னர் அதை அப்படியே பயன்பாட்டுக்கெல்லாம் கொண்டு வந்து விடவும் முடியாது. முதலில் குரங்கிலோ அல்லது அதற்கிணையான சோதனை விலங்குகளிலோ சோதித்துப் பார்க்க வேண்டும். பிறகு குறைந்த அளவு மனிதர்களில் சோதிக்க வேண்டும். இதற்கே பல மாதங்கள் ஆகிவிடலாம். ஒருவேளை சோதனை வெற்றி அடைந்தாலும், அரசாலும், உலக சுகாதார அமைப்பாலு��் சரியான அங்கீகாரச் சான்றிதழ் பெறப்பட்ட பிறகே தேவைக்கேற்ப தடுப்பூசிகள் உற்பத்திக்கு உட்படுத்தப்படும்.\nகொரோனா வைரஸைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள் அதன் மரபணு செய்தியை வெகு விரைவில் படித்து விட்டார்கள் என்பது உண்மை.\nஆனால், அதே சமயம் கொரோனா வைரஸ் தனது மரபணு படிமங்களில் தொடர்ச்சியாக மரபணு பிறழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டே இருப்பது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக மாறிவிட்டது.\nஇதனால் இன்னதுதான் அதன் மரபணு, இதுதான் அதன் வீரிய பகுதியின் மாதிரி என்று ஒரு முடிவிற்கு வரமுடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் உலகின் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அதிதீவிரமாக இறங்கியுள்ளார்கள். மிக விரைவில் ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில் கொரொனாவிற்கான தடுப்பூசி கிடைப்பதே இந்த நூற்றாண்டின் சாதனை வெற்றியாக அமையும்.\nஎது எப்படியோ... வருமுன் காப்போம் என்ற சொல்லுக்கேற்ப ஆரோக்கியமான உடலைவிட பெரிய தடுப்பு மருந்து ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது உடல் ஆரோக்கியத்தை நல்ல உணவு, உடற்பயிற்சி மூலம் பொன் போல பாதுகாத்தால் சமயத்தில் தடுப்பூசிகளுக்கு மட்டுமல்ல, இது போன்ற உலகளாவிய தொற்று நோய்களுக்கே இடமில்லாமல் செய்துவிடலாம்\nதகர ஷீட்லயும் ஊழல் நடக்குது..\nஆவின் பால்... பாக்கெட் பால்... கோல் மால்\nதகர ஷீட்லயும் ஊழல் நடக்குது..\nஆவின் பால்... பாக்கெட் பால்... கோல் மால்\nதமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே இந்த அரசு குழிதோண்டிப் புதைக்கிறது\nதமிழக கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..\nஉலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்\nதகர ஷீட்லயும் ஊழல் நடக்குது..\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்\nஆவின் பால்... பாக்கெட் பால்... கோல் மால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2012/09/", "date_download": "2020-08-08T17:48:11Z", "digest": "sha1:NZJNBPKQZZFBSLP2Q7OSNAW3D7Z55DWB", "length": 11743, "nlines": 126, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: செப்டம்பர் 2012", "raw_content": "\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், செப்டம்பர் 12, 2012 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், செப்டம்பர் 04, 2012 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8166:2011-12-25-20-31-36&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-08-08T17:59:45Z", "digest": "sha1:NX6CVN43VLGBCQGJBMFCK2LEUBU7QM7V", "length": 11946, "nlines": 35, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n” – தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்\nஈராண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதிக்கட்ட ஈழப் போரில், 2009, மே 18ஆம் நாளில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்ததோடு, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இன்னமும் முட்கம்பியிடப்பட்ட தடுப் பு முக õம்களில் அடைத்து வதைத்து வரும் இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்குமாறும், இனப்படுகொலைப் போரை வழிகாட்டி இயக்கிய இந்திய மேலாதிக்க அரசையும் சோனியா மன்மோகன் கும்பலையும் திரைகிழித்தும், ஈழ மக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நாளையொட்டி துண்டுப் பிரசுரங்கள், சுவö ர õட்டிகள் வாயிலா கவிரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக சென்னை, பென்னாகரம், பள்ளிப்பாளையம், உடுமலை, கோத்தகிரி, கோவை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, சீர்காழி, தஞ்சை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விளாத்திகுளம், சிவகங்கை எனத் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் இவ்வமைப்புகள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.\nதிருச்சி புத்தூர் நாலுரோட்டில் மே18 அன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் சார்பாக, ஐ.நா. சபையை நைனா சபையாக எள்ளி நகையாடும் \"ஐ.நா. மன்றத்தின் விசாரணை' என்ற வீதி நாடகம் நடத்தப்பட்டது. ராஜபக்சேவின் திமிர்த்தனத்தையும் ஓபாமாவுக்குக் கூழைக் கும்பிடு போடும் மன்மோகன் சிங்கையும் அம்பலப்படுத்தும் வகையில் அமைந்த இந்நாடகமும் புரட்சிகரப் பாடல்களும் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.\nராஜபக்சேவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்துவரும் இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் குற்றவாளிகள் என்பதையும், இந்திய அரசு தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கிவருவதையும், தமிழகத்தில் ஏற் பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர் வாழ்வைப் பாதுகாத்துவிடாது என்பதையும் விளக்கி, இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர். ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையான ஐ.நா.மன்றத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி, உலக மக்கள் மத்தியில் பொதுக்கருத்தை உருவாக்கி மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான், உலகெங்குமுள்ள தமிழர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலைத் தண்டிக்க முடியும் என்பதை உணர்த்தினர்.\nஇறுதிக்கட்டப் போரின் போது மனிதஉரிமை அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐ.நா. நிபுணர் குழுவின் அறக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும், இரத்தக் கறைபடிந்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுடன் இந்திய அரசு இன்னமும் கூடிக்குலாவுகிறது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுவதாகவும், அதற்கு இந்தியா உதவும் என்று நம்புவதாகவும் ராஜபக்சே கும்பல் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், \"போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும், இலங்கை மீது பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவும் மைய அரசை வலியுறுத்துவேன்' என்று சவடால் அடிக்கிறார், ஆட்சியைப் பிடித்துள்ள ஜெயலலிதா. அவரது இச்சவடாலை நம்பி, \"தாங்கள் முதல்வராக இருந்த போதுதான் ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது' என்று தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். ராஜபக்சேவின் பிடியிலுள்ள புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன், \"தி.மு.க.வின் பிராமண எதிர்ப்புக் கொள்கையில் பிரபாகரன் ஈர்க்கப்பட்டதால், ராஜீவ் படுகொலை நடந்தது. ஜெயலலிதாவைக் கொல்வதற்கும் புலிகள் திட்டமிட்டிருந்தனர்' என இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதை வைத்து ஜெயலலிதாவும் ராஜீவ் கொலையில் தி.மு.க.வுக்குத் தொடர்பு உள்ளது என்று மீண்டும் சாமியாடக் கிளம்பியுள்ளார். ஒரு பிரிவு தமிழினவாதிகளோ, ஜெயலலிதாவை ஆதரித்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மற்றும் காங்கிரசு துரோகிகளை வீழ்த்தி பாடம் புகட்டி விட்டதாகப் பூரித்துப் போகின்றனர். இதர தமிழினக் குழுக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் போராட்டங்களுக்கு மேல் எதுவும் செய்யவில்லை. இத்தகைய கையாலாகாத, சந்தர்ப்பவாத பிழைப்புவாதப் போக்குகளைத் திரைகிழித்து, இப்புரட்சிகர அமைப்புகள் உணர்வோடு நடத்திய இந்த ஆர்ப்பாட்டங்கள் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_193576/20200513113820.html", "date_download": "2020-08-08T17:53:39Z", "digest": "sha1:FRNIYABN4BD53XZW73JBRGOZXQFSJCVN", "length": 8590, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஆப்கானில் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி", "raw_content": "ஆப்கானில் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி\nசனி 08, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஆப்கானில் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி\nஆப்கானில் மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் பரவி வரும் கரோனா தொற்றால் 4 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 127 பேர் பலியாகி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அந்நாட்டில் வசித்து வரும் பயங்கரவாத குழுக்கள் அரசுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒன்றுமறியாத குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட குடிமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.\nநாள்தோறும் தாக்குதல் தொடரும் நிலையில், காபூல் நகரின் மேற்கே அமைந்த மகப்பேறு மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது, இரு தரப்புக்கிடையே பல மணிநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள், அவர்களின் தாயார்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். சண்டை நடந்தபொழுது, குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.\nமருத்துவமனை கட்டிடத்தில் இருந்து 100 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்களில் 3 பேர் வெளிநாட்டினர். இந்த தாக்குதலில், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு விட்டனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம்\nதேசிய பாதுகாப்புக்கு ஆபத்து: சீன செயலிகளுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி : சூப்பர் மெஜாரிட்டி பெற்றது\nகரோனா வைரஸை ஒழிப்பது சாத்தியமில்லை - அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் சொல்கிறார்\nஇந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: 73 பேர் பலி ; ‍‍4000 பேர் படுகாயம்\nகரோனா வைரசை குணப்படுத்த முடியாமல் கூட போகலாம்: டபிள்யூ.எச்.ஓ இயக்குநர் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/12/2020-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-08T16:56:29Z", "digest": "sha1:3GRNYLWONZTOAF6NIHSON77O5XI3SAK4", "length": 5343, "nlines": 63, "source_domain": "selangorkini.my", "title": "2020 ஆண்டில் பாக்காத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சரியான காலகட்டம் !!! - Selangorkini", "raw_content": "\n2020 ஆண்டில் பாக்காத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய சரியான காலகட்டம் \nஎதிர் வரும் 2020-இல் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் மீதமுள்ள 40% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய முக்கிய காலகட்டம் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். இதற்கு முன், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பாக்காத்தான் 59% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள வாக்குறுதிகள் 2023-க்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஜனநாயக செயல்கட்சியின் பொதுச் செயலாளருமான குவான் எங் கூறினார்.\n” 2020-ஆம் ஆண்டு நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தொடக்கமாக அமையும். இதன் மூலம் எதிர் வரும் 2023-க்குள் எல்லா வாக்குறுதிகளையும் செய்து முடிக்க முடியும்,” என்று பட்டர்வெத் டிஜிட்டல் நூலகத்திற்கு வருகை புரிந்த போது செய்தியாளர்களிடம் இவ்வாறு அவர் பேசினார்.\nமுக்கிய பிரமுகர்களின் மூடப்பட்ட வழக்குகள் மீண்டும் திறக்கப்படலாம்- லத்தீபா கோயா\nவெளிநாட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்- சுகாதார அமைச்சு\nரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லரை விலையில் மாற்றமில்லை \nசிலாங்கூரில் ஒரு கோவிட்-19 தொற்று நோய் புதிய சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது \nகோவிட்-19: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது\nசபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை எஸ்பிஆர் பெற்றுள்ளது \nதண்டனைக்கு எதிராக நஜிப் மேல்முறையீடு செய்தார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-08T17:38:19Z", "digest": "sha1:EJR4TOLMTTKOREYLQICZ4I7BMBUIG5JZ", "length": 7494, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமேசோனாசு (பிரேசில் மாநிலம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமேசோனாசு (Amazonas, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɐmɐˈzõnɐs]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இது பரப்பளவில் பிரேசிலின் மற்ற மாநிலங்களை விட மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகளவிலும் நாட்டுப்பிரிவுகளினிடையே இது 9வது மிகப் பெரும் நாட்டு நிர்வாகப் பிரிப்பாக உள்ளது.\nபிரேசிலில் அமேசோனாசு மாநிலத்தின் அமைவிடம்\nஇதனைச் சூழ்ந்துள்ள மாநிலங்கள்: (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) ரோரைமா, பாரா, மடோ குரோசோ, ரோன்டோனியா, ஆக்ரி. மேலும் பெரு, கொலொம்பியா மற்றும் வெனிசுவேலா நாடுகளுடன் தன் எல்லையைக் கொண்டுள்ளது.\nஅமேசான் ஆற்றை ஒட்டி இதற்கு அமேசோனாசு என்ற பெயர் வந்தது. முன்னதாக எசுப்பானிய கயானா என அழைக்கப்பட்டப் பகுதியின் அங்கமாக பெருவின் எசுப்பானிய அரசப் பிரதிநிதி ஆட்சியில் இருந்தது. 18வது நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு குடியேறிய போர்த்துக்கேயர்கள் 1750இல் ஏற்பட்ட மாட்ரிட் உடன்பாட்டின்படி தங்கள் பேரரசில் இணைத்துக்கொண்டனர். 1889இல் பிரேசிலியக் குடியரசின் மாநிலமானது.\nஇந்த மாநிலத்தின் பெரும்பகுதி வெப்பமண்டலக் காடுகளாலானது; ஆற்றோரங்களில் நகரக் குடியிருப்புகள் ஏற்பட்டன. எனவே இந்த நகரங்களை படகுகள் மூலமாகவோ வானூர்திகள் மூலமாகவோத்தான் சென்றடைய முடியும். தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் உள்ள மனௌசு, 1.7 மில்லியன் மக்கள் வாழும் நவீன நகர���ாகும்.இந்நகர் அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து அமேசான் ஆற்றுவழியே 1500 கிமீ தொலைவிலுள்ள காட்டின் நடுவே உள்ளது.இந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவரக்ள் இந்நகரில் வசிக்கின்றனர். மற்ற பெரிய நகரங்களான, பரின்டின்சு, மனாகபுரு, இட்டாகோவாடியாரா, டெஃபெ, கோயரி ஆகியனவும் அமேசான் ஆற்றுத்தீரத்திலேயே மாநிலத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 21:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/karbonn-a41-power-with-4g-volte-support-launched-india-in-tamil-014923.html", "date_download": "2020-08-08T17:24:58Z", "digest": "sha1:3SFYOOYDZXRY4UGMFXTA5MS5PKAWNKPS", "length": 15566, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn A41 Power With 4G VoLTE Support Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nNews இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற��றும் எப்படி அடைவது\n4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன்.\nகார்பன் நிறுவனம் தற்போது ரூ.4,099 விலையில் கார்பன் ஏ41 ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது, இவற்றில் 4ஜி வோல்ட் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.\nகார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nகார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் 4-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (480-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nகார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\n4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, வைபை, ப்ளூடூத்போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nகார்பன் ஏ41 பவர் பொறுத்தவரை 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என கார்பன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகார்பன் ஏ41 பவர் விலை ரூ.4,099ஆக உள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் எடை130 கிராம் எனக் கூறப்பட்டுள்ளது.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nமலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 அறிமுகம்(அம்சங்கள்).\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nநம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7.\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nரூ.4,990-விலையில் அசத்தலான கார்போன் கே9 மியூசிக் அறிமுகம்.\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\n5 இன்ச் எச்டி டிஸ்பிளே; நௌவ்கட் உடன் யுவா 2 - அடுத்த சூப்பர் பட்ஜெட் ரெடி.\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nவிரைவில் : கார்ப���ன் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய யுவா 2.\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nஏர்டெல் அறிமுகப்படுத்தும் அசத்தலான ஏ1 இந்தியன் மற்றும் ஏ41 பவர்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா\nகுறைந்த விலையில் அட்டகாச அம்சங்கள்: ஷின்கோ ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/medical-field-presented-its-bionic-eye-blind-people-015424.html", "date_download": "2020-08-08T18:03:23Z", "digest": "sha1:GE5ZHDC7LGSTFOHGWVZDD3R6GGX53THT", "length": 17249, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Medical field presented its bionic eye to blind people - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n7 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n8 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews சென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்வையற்றோருக்கும் மீண்டும் கண் ��ார்வையை வழங்கும் 'பயோனிக் ஐ'\nதொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அபரிமிதமாக இருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டு மருத்துவ துறையில் கண்கூடாக காண முடியும். மருத்துவ துறையில் இன்று பயன்படுத்தப்படும் சாதனங்கள் நாளுக்கு நாள் மேம்பட்டு கொண்டே இருக்கிறது. மேலும் பல்வேறு தனி திட்டங்கள் மனிதர்களிடையே இருக்கும் சிறு குறைபாடுகளை களைய பேருதவி புரிந்து வருகிறது.\nஅந்தவகையில், MIT சமீபத்தில் பதிவு செய்த புதிய திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையில் செகண்ட் சைட் எனும் நிறுவனத்தின் பயோனிக் ஐ சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பயோனிக் ஐ பார்வையற்றோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nஒரியன் என்ற பிரபல சாதனம் இந்த திட்டத்தின் முதல் கண்டுபிடிப்பாக அறியப்படுகிறது. இ்த திட்டம் உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சீராக இயங்க வெளிப்புற பிராசஸர் மற்றும் கேமராவுடன் கூடிய கண்ணாடிகள் கொண்டிருப்பதால் இதன்மீதான எதிர்பார்ப்பு எகிறியது.\nஇந்த சாதனத்தை கொண்டு பார்வையற்றவர்கள் வெளிச்சம் மற்றும் இருளை உணர முடிகிறது. இத்துடன் பொருட்களை சுற்றிய வெளிச்சம் மற்றும் சில எழுத்துக்களையும் பார்க்க முடிகிறது. தற்சமயம் இந்த சாதனத்தில் விலை 125,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.82,10,212.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலானோரால் இதனை வாங்க முடியாது.\nதற்போது ஒரியன் மனித மூளையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் வெளிப்புறத்தில் இருந்து சிக்னல்களை உள்வாங்கி, அருகில் உள்ள பொருட்களை மட்டும் பார்க்க வழி செய்கிறது.\nகூடுதலாக இந்த சாதனம் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி பார்வையற்றோர், கிளௌகோமா, புற்றுநோய், டயாபெடிக் ரெட்டினோபதி போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கும் பயன்படுத்த முடியும். எனினும் இதன் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இந்த சாதனத்தை பயன்படுத்த மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ரிசீவரை பொருத்த வேண்டும்.\nமேலே குறிப்பிட்டதை போன்று ஒரியன் கண்ணாடி, வெளிப்புற பிராசஸர் கொண்ட கேமரா உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. தற்சமயம் சிலர் மீது சோதனை செய்து அதன்பின் கண் பார்வையற்றோர் மீது விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nரேஷ���் கார்டு அட்டை உங்களிடம் இல்லையா அப்படினா இதை உடனே செய்யுங்கள்\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nஷேர்சாட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம்.\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nRealme 5 Pro | Realme C3 புதிய தோற்றத்தில் அட்டகாசமான பிரைட் நிறத்தில்\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nகேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nவைரல் வீடியோ: தலப்போல வருமா நடுவானில் கோளாறான விமானத்தை பத்திரமாக லேண்டிங் செய்த அஜித்\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nகுறைந்த விலையில் அட்டகாச அம்சங்கள்: ஷின்கோ ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/twitter-may-introduce-a-feature-that-you-have-wanted-all-along-015274.html", "date_download": "2020-08-08T17:46:25Z", "digest": "sha1:P3IGU2SGRO6VSIEKVFPJMUSYJY6RTM4Q", "length": 17689, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter may introduce a feature that you have wanted all along - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமி���கத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடுவிட்டர் வெளியிடும் புதிய வசதியின் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா\nசமூக வலைத்தளங்களை பொறுத்தவரையில் ஃபேஸ்புக், அல்லது ஸ்னாப்சேட் அளவுக்கு டுவிட்டர் புகழ் பெறவில்லை என்றாலும் டுவிட்டருக்கு என்று தனித்தன்மை உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகில் நடைபெறும் பிரேக்கிங் செய்திகள் உடனுக்குடன் அப்டேட் ஆவது டுவிட்டரில்தான்.\nமேலும் முக்கிய விவிஐபிக்கள் குறித்த செய்திகள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதும் டுவிட்டரில் மட்டுமே. எனவே நீங்கள் ஒரு டுவிட்டர் பயனாளியாக இருந்தால் காலரை தூக்கி வைத்து கொண்டு சில நல்ல செய்திகளையும் படியுங்கள்\nடுவிட்டரில் காணப்படும் ஒரு புதிய வசதி என்னவெனில் டுவிட்டர் பயனாளிகளின் முக்கிய டுவீட்டுக்களை மொத்தமாக ஸ்க்ரீன்ஷாட் முறையில் வெளியிட அனுமதிக்கவுள்ளது.\nதி நெக்ஸ்ட்வெப் என்ற சமூகவலைத்தள இயக்குனர் மாட் நவீரா என்பவர் இந்த ஸ்க்ரீன் ஷாட் டுவிட்டர்களை பதிவு செய்து தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பல டுவீட்டுக்களை ஒரே நேரத்தில் மொத்தமாக பதிவு செய்ய முடியும்\nமாட் நவீராவின் ஸ்க்ரீன்ஷாட் டுவீட்டுக்கள் வெளிவந்துள்ளதில் இருந்தே இந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. சில நேரங்களில் நாம் சொல்ல நினைத்ததை 140 கேரக்டர்களுக்குள் சொல்ல முடியாத நிலை ஏற்படும்போது இந்த புதிய வசதி ஒரு வரப்பிரசாதமாக டுவிட்டர் பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது.\n2017 செப்டம்பர் 22 : நான்கு கேமராக்களுடன் ஹவாய் மாய்மங் 6 அறிமுகம்.\nமேலும் முன்பெல்லாம் தொடர் டுவீட்டுக்கள் போட்டால் நேரம் வித்தியாசம் காரணமாக அவை தொடர்ச்சியாக பதிவாக முடியாத நிலை ஏற்படும். அதற்குள் இடையிலும் சில டுவீட்டுக்கள் பதிவாகி தொடரை இழக்க வேண்டிய நிலை வரும். ஆனால் இந்த புதிய வசதியில் நாம் சொல்ல நினைத்ததை முழுமையாக, தொடர்ச்சியாக கூறிவிடலாம்\nஇந்த டுவிட்டர்ஸ்டார்ம் என்ற புதிய வசதி அனைத்து டுவிட்டர் பயனாளிகளுக்கும் கிடைக்காது என்று டெக்ரன்ஸ் பப்ளிகேசன் அறிவித்துள்ளது. இப்போதைக்கு சோதனை முயற்சியாக ஒருசிலருக்கு மட்டுமே கிடைத்துள்ள இந்த புதிய வசதி அனைத்து டுவிட்டர் பயனாளிகளுக்கும் கிடைக்கும் நாள் குறித்த சரியான தகவல் இதுவரை இல்லை\nஆனால் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஅது தம்பி செய்த வேலை தான்: பில்கேட்ஸ்,ஒபாமா உள்பட 45பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்.\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nமுடியை மோப்பம் பிடித்த கரடி: செல்பி எடுக்கமுயன்ற இளம்பெண்- என்ன நடந்தது தெரியுமா\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nமெகா ஹேக்கிங்:ரூ.89 லட்சம் அபேஸ்: 1000 கொடுத்தால் 2000 என ட்வீட்- வாரி வழங்கிய மக்கள்\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nஎலோன் மஸ்க், பராக் ஒபாமா உள்ளிட்ட பலரின் ட்விட்டர் கணக்கு ஹேக்.\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nஎல்லாமே சீனாவுக்கு ஆதரவான கருத்து: மொத்தம் 1.70 லட்சம் கணக்குகள்: அதிர்ந்து போன டுவிட்டர் அதிரடி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇது நடந்தால் அது நடக்கும்: கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரு���்- கணித்து கூறிய பில்கேட்ஸ்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-corona-will-cure-after-eat-this-herbal-sweet-says-sweet-shop-owner-in-coimbatore-vai-313859.html", "date_download": "2020-08-08T17:49:36Z", "digest": "sha1:LMA45YCE5UZ5XOAS2AOC6T6Y6CWFAUHP", "length": 12103, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "இந்த ஸ்வீட் கொரோனாவை குணபடுத்துமா? நோட்டீஸ் அடித்து விளம்பரப் படுத்தி வரும் கடை உரிமையாளர்– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா - ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்\nகோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா\nகோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரக்கூடிய நெல்லை லாலா ஸ்வீட் கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம். இவர் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசாயம் என நோட்டீஸ் விநியோகித்து வருகிறார்.\nமூலிகை மைசூர்பா என்பதை 19 மூலிகைகள் பயன்படுத்தி தயாரித்து வருவதாகவும், இந்த மைசூர்பா சாப்பிட்டு வருபர்களுக்கு கொரோனா நோய் ஒரே நாளில் குணமாகும் எனவும் கடந்த 3 மாதமாக விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.\nமேலும் சின்னியம்பாளையம், ஆர் ஜி புதூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு இலவசமாக மூலிகை மைசூர்பா அளித்ததாகவும், அதன் மூலம் அவர்கள் ஓரிரு நாட்களில் நோய் தொற்றிலிருந்து குணமாகி வந்ததாகவும் கூறுகிறார்.\nதன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தின் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பா தயார் செய்ததாகவும் இதில் 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்துள்ளதாகவும் இது உடனடியாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் இருக்கக்கூடிய கொரோனா வைரஸை அழிக்கும் என்று இவர் குறிப்பிடுகிறார்.\nமேலும் ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்ற��ம் அப்படி நோய் வாய்ப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்து நோயிலிருந்து விடுபட்டதாகவும், எந்த பக்க விளைவும் இல்லை எனவும் கூறுகிறார்.\nமேலும் அரசு விரும்பினால் இந்த மூலிகை மைசூர்பா இலவசமாக தயாரித்து வீடு வீடாக கொண்டு சேர்க்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதை நாட்டின் பிரதமர் முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் இதன்மூலம் உலக அரங்கில் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள் என்கிறார்.\nவிசாரணையில் இளைஞரின் மூக்கு, பல் உடைப்பு - போலீசாரை சிறை பிடித்த கிராம மக்கள்\nஒரே நாளில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் அதிசயம் என நோட்டீஸ் அடித்து விளம்பரப் படுத்தி வரும் கடை உரிமையாளரால் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது இந்த மைசூர்பா\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்த மூலிகை மைசூர்பா - ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nரூ.30,000 கடனுக்கு 13 லட்ச ரூபாய் வட்டி - சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்\nகூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி கருத்து\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியு��வுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/celebrity-and-people-trolls-nithyananda-kailasa/", "date_download": "2020-08-08T19:05:54Z", "digest": "sha1:KQ6K5IY34LNSE6QNXRWIARJG5CFG7E7U", "length": 4071, "nlines": 57, "source_domain": "www.cinemapettai.com", "title": "நித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க\nசில பல நாட்களாகவே ட்ரெண்டிங் சமாச்சாரம் ஆகிவிட்டார் நித்யானந்தா. சட்டவிவகாரம், பணமோசடி போன்ற நேரங்களில் நாட்டை விட்டு ஓடியவர்களை பற்றி நமக்கு அதிகம் பரிச்சயம் உண்டு. எனினும் தானே சென்று “கைலாசா” என ஒரு நாட்டை உருவாக்கி, அதற்கு கொடி, விசா, பாஸ்போர்ட் என மனிதர் வேற லெளவில் உள்ளார்.\nஇந்த நிகழ்வு பற்றி தான் ரவிச்சந்திரன் அஷ்வின் குசும்பாய் ஸ்டேட்டஸ் தட்டினார். விசா வாங்கும் வழிமுறை என்னவென்று.\nசாமானியன் தொடங்கி செலிபிரிட்டி வரை கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.\nRelated Topics:அஸ்வின், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கைலாசா, சதிஷ், தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நித்யானந்தா, ரவிசந்திரன் அஸ்வின்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/nakshathra-nagesh-new-transformation-for-her-nayagi-serial-picture-goes-viral.html", "date_download": "2020-08-08T18:07:42Z", "digest": "sha1:D3ZUVUT7I7TX6E4UMGFVJ4THLQFRNY3A", "length": 10917, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Nakshathra nagesh new transformation for her nayagi serial picture goes viral", "raw_content": "\nசீரியலுக்காக செம சேஞ்ஓவர் காட்டிய நக்ஷத்திரா \nசீரியலுக்காக செம சேஞ்ஓவர் காட்டிய நக்ஷத்திரா \nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று நாயகி.600 எபிசோடுகளை தாண்டி சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றானது நாயகி.விகடன் டெலிவிஸ்டாஸ் இந்த சீரியலை தயாரித்துள்ளனர்.திலீப் ராயன் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தார்.\nமுதலில் விஜயலக்ஷ்மி இந்த சீரியலின் நாயகியாக நடித்துவந்தார்.சில காரணங்களால் வித்யா பிரதீப் இந்த தொடரின் நாயகியாக பின்னர் வந்தார்.அம்பிகா,பாப்ரி கோஷ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த தொடருக்கென்றே தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nசன் டிவியில் சில காரணங்களால் சில தொடர்கள் கைவிடப்பட்டது அதில் நாயகி தொடரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பு நேற்று தொடங்கியது.இதில் ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா நடிக்கிறார்.ஹீரோவாக தெய்வமகள் தொடரில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா நடிக்கிறார்.முதல் சீசனில் நடித்த அம்பிகா,பாப்ரி கோஷ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீசனிலும் நடிக்கின்றனர்.\nஇந்த தொடரின் ஒளிப்பரப்பு நேற்று தொடங்கியது,இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடரில் தனது முதல் காட்சி குறித்து நக்ஷத்திரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.வல்லவன் படத்தில் வரும் சிம்பு பல்லன் கதாபாத்திரம் போல நக்ஷத்திரா இருக்கும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nகாதலனின் பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடிய சரண்யா \nஇணையத்தை அசத்தும் டேனி படத்தின் பாடல் வீடியோ \nஎல்லாம் என் தப்புதான் விட்டுடுங்க...ஓவியா வெளிப்படை \nமாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் உருவான விதம் \n``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதற்கு அனுமதிக்கக்கூடாது\" - EIA பற்றி நடிகர் கார்த்தி\nசட்டமன்றத் தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்த திமுக\nமருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட விஜயலட்சுமி : காரணம் என்ன\nமனைவியுடன் சேர்த்து வைக்க லஞ்சம் கேட்டு போலீஸ்\nமனைவியுடன் சேர்த்து வைக்க லஞ்சம் கேட்ட போலீஸ்\nடிக்டாக்க���ல் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்திற்கு பங்கம்.. 5 பெண்களுக்கு 2 வருடம் சிறை\n\" - WHO முதன்மை இயக்குநர் கருத்து\nஇனி குற்றங்கள் திடீரென அதிகரிக்கலாம் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணனிடம் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/112736", "date_download": "2020-08-08T18:37:39Z", "digest": "sha1:VVOWL23ANV7J7IRN7FJ2XEVNOHKAL2QU", "length": 13261, "nlines": 178, "source_domain": "www.ibctamil.com", "title": "நாடாளுன்றில் மஹிந்தவின் புதிய பிரவேசம்! கை தட்டி ஆரவாரப்பட்ட உறுப்பினர்கள்!! - IBCTamil", "raw_content": "\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nதிட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் எமது தாய் -மாமனிதர் ரவிராஜின் பிள்ளைகள் வேதனை\nதமிழர் தாயகத்தில் நிராகரிக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் யார்\nஅமோக வெற்றியீட்டிய பிள்ளையானின் கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\n மாவை சேனாதிராஜா கொடுத்துள்ள வாக்குறுதி\nஉத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றுமொரு தேசியப் பட்டியல் விபரம்\nதேர்தலில் சிறைக்குள் இருந்தே சாதித்த இருவர்\nஊரடங்கு தொடர்பில் அனில் ஜாசிங்க வெளியிட்ட தகவல்\nவௌிநாட்டவர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள தகவல்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nநாடாளுன்றில் மஹிந்தவின் புதிய பிரவேசம் கை தட்டி ஆரவாரப்பட்ட உறுப்பினர்கள்\nசிறிலங்கா நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.\nநாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திலேயே மஹிந்த இன்று கடமையேற்றார்.\nஎதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்படதன் பின்னர் நாடாளுமன்ற மூன்றாம் மாடியிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மஹிந்தவின் முதலாவது புதிய பிரவேசமாக இந்த கடமையேற்பு இடம்பெற்றுள்ளது.\nஅமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற படிப்படியான பதவி நிலைகளை வகித்திருந்த மஹிந்த, இந்தமுறைதான் முதன்முதலாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை பெற்றார். கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின்போது ம���ிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் ஒருதொகுதியினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினைக் கோரியபோதும் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்மந்தனுக்கு வழங்கப்பட்டமை தெரிந்ததே.\nஇதனடிப்படையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்குடனான தேசிய அரசாங்கம் அமையப்பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்றைய நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை தான் தொடர்ந்து பாவிக்கப்போவதில்லை என்று கூறினார். இதன்போது அவருக்கு அருகிலிருந்த உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரப்பட்டுள்ளனர்.\nஅதனடிப்படையில் மிக விரைவில் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டு தாம் ஆளுங்கட்சியாக பரிணமிக்க இருப்பதாக மஹிந்த சூசகமுரைத்திருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்\nஎவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி\nஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-08T17:41:46Z", "digest": "sha1:D42CZETNN5F6RS74HXIBC4APQBVHXWQF", "length": 7582, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல்: நால்வர் கைது - Newsfirst", "raw_content": "\nஅனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல்: நால்வர் கைது\nஅனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல்: நால்வர் கைது\nColombo (News 1st) யாழ்ப்பாணம் – அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅனலைதீவு கடற்படையினர் இருவர் நேற்று (09) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு குழுவினர் கடற்படையினர் இருவர் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கடற்படை உறுப்பினர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தினையடுத்து அனலைதீவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அந்த பிரதேசத்தினை சேர்ந்த நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nசுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nகிளிநொச்சியில் காட்டு யானையில் தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு\nகுருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்; கேகாலையில் குடியிருப்புகளுக்கு கல்வீச்சு\nசாரா இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்\nஅங்குலானை பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது\nமிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் மீது தாக்குதல்\nசுயேட்சைக்குழு வேட்பாளர் மீது தாக்குதல்\nயானை தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர் உயிரிழப்பு\nகுருநாகலில் வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்\nசாரா இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்\nஅங்குலானை சம்பவம்: 8 பொலிஸார் காயம், 14 பேர் கைது\nமிருசுவிலில் ஒருவர் மீது தாக்குதல்\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/feedburner-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-blogger-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-twitter-%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T17:17:20Z", "digest": "sha1:LUFS42GQJNRHF2BO6JPZQUR4NC5MKLR2", "length": 8718, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "FeedBurner உதவியுடன் Blogger பதிவுகளை Twitter-ல் Auto Publish செய்ய – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nBlogger வலைப் பூக்களில் கவிதை,கட்டுரை, அரசியல், திரை விமர்சனம் இப்படி அவரவர் விருப்பப்படி பதிவு எழுதி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான Twitter தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் Twitter-ல் தானாகவே update ஆகும் படி செய்வது எவ்வாறு என இப்போது பார்ப்போம்.\nபல தளங்கள் இருந்தாலும் Google-ன் தளமான பீட்பர்னரின் உதவியுடன் எப்படி ஆட்டோ publish செய்வது என பார்ப்போம்.\nமுதலில் உங்கள் பீட்பர்னர் account-ல் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு உள்ள உங்களின் Feed Id மீது click செய்து உள்ளே செல்லுங்கள்.\nஅடுத்து Publicize ==> Socialize என்பதை click செய்யுங்கள்.\nஇப்பொழுது உங்களுக்கு இன்னொரு பகுதி open ஆகும். அதில் உள்ள Add a Twitter Account என்பதை click செய்து உங்கள் Twitter கணக்கின் User Name கொடுக்கவும்.\nகீழே படத்தில் உள்ளதை போல அனைத்தையும் மாற்றம் செய்யுங்கள்.\nபடத்தில் உள்ளது போல சரியாக செய்தவுடன் கீழே உங்கள் tweet Preview காட்டப்படும்.\nஅடுத்து கீழே உள்ள Activate என்பதை click செய்யுங்கள்.\nActivate என்பதை click செய்தவுடன் இந்த வசதி ஆactivate ஆகிவிடும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nFacebook-ன் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வாசகர்களுக்கும்\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஇணையதளம் மூலமாக வீட்டுக் கணினியை இயக்க\nTwitterல் உங்களின் பதிவுகளின் தன்மை பற்றி தெரிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/service/pasiyillaa-thamizhagam-founder-mohammed-ali-jinna/", "date_download": "2020-08-08T17:29:52Z", "digest": "sha1:B34VVYDH3EGY3Z2A6ESTASWENTRHDPK3", "length": 23989, "nlines": 210, "source_domain": "www.satyamargam.com", "title": "மனிதநேயத்தின் மறுபெயர் 'பசியில்லா தமிழகம்' முகம்மது அலி - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்க பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க.\n“மனநலம் பாதிச்ச ஒருத்தர ஒருமுறை நானும் என் மகனும் குளிப்பாட்ட ஆரம்பிச்சோம். குளிச்சுப் பல வருசம் ஆனதால அவர் மேல கடுமையான துர்நாற்றம். உட்காரவைக்கும்போது அப்படியே மலம்வேற கழிச்சுட்டாரு. என் மகன் முகத்தைச் சுளிச்சுட்டு ஓடிப் போயிட்டான். அவனைக் கூப்பிட்டு, ‘அப்படில்லாம் போகக்கூடாது’னு பொறுமையாச் சொன்னேன்.\nகொஞ்ச நேரத்துல அவனே அவரத் தேய்ச்சுக் குளிப்பாட்ட ��ரம்பிச்சுட்டான். அதுக்கப்புறம் அவன் எப்போதும் யாரைப் பார்த்தும் முகம் சுளிச்சதில்லை. எங்ககூட வர்ற நேரத்துல எல்லோரையும் அவன்தான் குளிப்பாட்டுறான்… ” – தன் 10 வயது மகனுக்கு, மானுடநேயத்தின் அவசியத்தை உணர்த்திய மகத்தான தருணத்தை மகிழ்வோடு நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், முகம்மது அலி ஜின்னா.\nதென்காசியைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா, தன் நண்பர் முஸ்தஃபாவுடன் இணைந்து “பசியில்லா தென்காசி” என்னும் அமைப்பை உருவாக்கி, சாலைகளில் திரியும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகிறார். கிழிசலான அழுக்கு உடையுடனும், பலநாள்கள் வெட்டாத தலைமுடியுடனும், யாரும் அருகில் நெருங்கவே தயங்கும் மனிதர்களுக்குத் தலைமுடி வெட்டி, குளிப்பாட்டி புத்தாடைகள் அணிவித்து, போர்த்திக் கொள்ள போர்வை கொடுத்து அன்பாகப் பராமரித்தும் வருகிறார். இவர் ஆரம்பித்த `பசியில்லா தென்காசி’, தமிழகமெங்கும் பரவி, `பசியில்லா காரைக்குடி’, `பசியில்லா வட மதுரை’, `பசியில்லா தேனி’ எனப் பல பரிமாணங்களை எட்டியுள்ளது. தற்போது அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக `பசியில்லா தமிழகம்’ எனத் தன் அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.\nஎங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம்… எத்தருணத்தில் உதித்தது இப்படியொரு மாந்தநேயச் சிந்தனை\nராமகிருஷ்ணன் என்னும் மனிதருக்கு முடிவெட்டி முடித்த கையோடு நம்மிடம் பேசத் தொடங்கினார் முகம்மது அலி ஜின்னா.\n“குப்பைத் தொட்டியில கெடக்குறத எடுத்துத் தின்னுட்டு, ரோட்டுல தன்நிலை மறந்து திரியிற பலபேரைப் பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறையும் அந்தமாதிரி மனுசங்களக் கடக்கும்போது மனசுல ஏதோவொண்ணு நெருடும். அப்படி ஆதரவற்றவங்களுக்கு நம்மால முடிஞ்ச உணவைக் கொடுக்கலாம்னு ஆரம்பிச்சதுதான் `பசியில்லா தென்காசி’ அமைப்பு.\nமுதல்ல, வெள்ளிக்கிழமை மட்டும் சாப்பாடு கொடுத்துக்கிட்டிருந்தோம். கொஞ்ச நாள்ல தினமும் மூணு வேலையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அப்போ ஒரு விஷயம் புரிஞ்சுச்சு. பிச்சை எடுக்குறவங்க, தங்களுக்குத் தேவையான சாப்பாட்டை எப்படியாவது சாப்பிட்டுடுறாங்க. ஆனா, மனநலம் பாதிக்கப்பட்டவங்க தங்களோடப் பசியைக்கூடப் புரிஞ்சுக்க முடியாம வாழ்றாங்கன்னு புரிஞ்சுச்சு. அவங்கள கொஞ்சம் கூடுதல் அக்கறையோட கவனிக்க ஆரம்பிச்சோம். மனநலம் பாதிக்கப���பட்டவர்களைச் சந்திக்கும்போது ஏதாவது காயத்தோட இருப்பாங்க. இல்லைன்னா ஏதாவது நோயோட இருப்பாங்க. சாப்பாடு குடுக்குறதோட மட்டும் இல்லாம மருத்துவ உதவிகளும் செய்யலாம்னு முடிவு பண்ணினோம்.\nஅவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா டாக்டர்கள் யாரும் பக்கத்துலயே வரல. ஆட்டோகாரவுங்க ஆட்டோவுல ஏத்த மறுத்திட்டாங்க. அவங்க தோற்றமும், துர்நாற்றமும்தான் அதற்குக் காரணம். முதல்ல அதைச் சரிசெய்யணும்னு முடிவெடுத்தோம்.\nஅவங்களுக்கு முடிவெட்ட, தென்காசியச் சுத்தி இருக்குற எல்லா சலூன்லயும் பேசிப் பார்த்தோம்… யாருமே முன்வரல. நாம ஏன் மத்தவங்கள கெஞ்சணும்… நானே முடிவெட்ட ஆரம்பிச்சேன். அப்படியே நகம் வெட்டி, குளிப்பாட்டி புதுத் துணி போட்டுவிட்டு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் மருத்துவமனைகள்ல சிகிச்சை கொடுக்கிறதுல பிரச்னை வரலே. புண்ணுக்கு நாங்களே மருந்து, டெட்டால் போட்டுவிடுவோம். அப்படியே அவங்கள தொடர்ந்து பராமரிச்சுட்டும் வருவோம்.\nஅவங்களுக்கு சாப்பாடு கொடுக்குறது மட்டும் முக்கியமல்ல… அவங்க ஆரோக்கியமா வாழ்றதும் முக்கியம். எங்க சுற்றுவட்டாரத்துல கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் பேரைச் சரிபண்ணிட்டோம். மனநலம் பாதிக்கப்பட்ட பலர் ஒரே இடத்தில் தங்காம நாடோடிகளாக இருக்காங்க. எல்லா இடங்களுக்கும் போய் எங்களால பராமரிக்க முடியலைங்கிற வருத்தம் இருக்கு. முதல்ல நானும் என் நண்பர் முஸ்தபாவும்தான் இதைச் செஞ்சோம். அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு போகணும்னுதான் என் மகனையும் சேர்த்துகிட்டோம். ஆரம்பத்துல தயங்கினவன், இப்ப ரொம்ப ஆர்வமா இருக்கான்.\nநாங்க கொடுக்குற உணவு எதையும் கடைகள்ல இருந்து வாங்குறது இல்ல, வீட்டுலயே சமைச்சுதான் எடுத்துட்டுப் போய் கொடுப்போம். என் அம்மா ரஹ்மத் பேகமும், மனைவி ஜமீனா பேகமும்தான் சமைச்சு, பார்சல் பண்ணித் தருவாங்க. எங்களை விட அவங்கதான் அதிகமா உழைக்கிறாங்க. அவங்க ரெண்டு பேரோட உதவி இல்லைன்னா என்னால இந்தச் சேவையைச் செஞ்சிருக்க முடியாது.\nஎங்களைப் பார்த்து கிட்டத்தட்ட பத்து ஊர்ல இந்தமாதிரி உதவி பண்ணிட்டு இருக்காங்க. சந்தோசம்தான்… ஆனா, அது பத்தாது. இது தமிழ்நாடு முழுக்கப் பரவணும். எல்லா மாவட்டத்துலயும், எல்லா ஊர்லயும் இதுமாதிரி சேவைகள் செய்ய பலர் முன்வரணும்.\nஎந்த இடத்துல தங்கியிருக்காங்களோ, அதே இடத்துல வச்சுத்தான் அவங்களைப் பராமரிக்கிறோம். அங்கே பாதுகாப்புப் பிரச்னைகள் வருது. பாதுகாப்பான இடத்துல தங்க வைக்கணும். அதற்கு யாராவது உதவி செஞ்சா நல்லது” எனும் முகம்மது அலி ஜின்னா, மனதைப் பாதித்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்.\n“போன மாசம் பதினைஞ்சாம் தேதி ராத்திரி 2 மணி இருக்கும், 30 வயசு மதிக்கத்தக்கப் பொண்ணை சாக்கு மூட்டையில கட்டி யாரோ தூக்கி எறிஞ்சுட்டுப் போயிட்டாங்க. விஷயத்தைக் கேள்விப்பட்டு நாங்க போய் பார்த்தோம். கூனிக் குருகிப் போய் இருந்தாங்க. உடனே பக்கத்துல இருக்குற அரசு ஆஸ்பத்திரியில சேர்த்து பராமரிச்சோம். ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டு மரணத்தோட இறுதித் தருவாயில இருந்துருக்காங்க. பதினைஞ்சு நாள்தான் உயிரோட இருந்தாங்க. அவங்களுக்கு இறுதி மரியாதை செஞ்சு நல்லடக்கம் பண்ணினோம். எந்த மதமும்னு தெரியல… அதனால மூன்று மதப்படியும் சடங்கு செஞ்சோம். தயவுசெஞ்சு யாரும் இப்படி நடந்துக்காதீங்க… உங்க வீட்டுல நோய்வாய்ப்பட்டுப் பராமரிக்க முடியாத நிலைமையில இருந்தா தயவு செஞ்சு எங்ககிட்டயாவது அனுப்பி விடுங்க ” என்று வேண்டுகோள் விடுக்கிறார்..\nஇரா.செந்தில் குமார் (நன்றி: விகடன்)\n : தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமுந்தைய ஆக்கம்எய்ம்ஸ் எனும் மாய மான்\nஅடுத்த ஆக்கம்முஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசத்தியமார்க்கம் - 02/07/2006 0\nபதில்: முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமிய நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் நுழைய அனுமதி இல்லை என்பது உண்மை. இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள இஸ்லாத்தின் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். ...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/08/11.html", "date_download": "2020-08-08T18:29:43Z", "digest": "sha1:KS2MIN4QHRCMOBWES7FU35B35NWYHA5O", "length": 30914, "nlines": 336, "source_domain": "www.thiyaa.com", "title": "1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்?", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்\nஇலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாகக் காணப்படுகின்றது. ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் சங்க கால இலக்கியத்தில் வரும் ஒரு புலவர் ஆவார். இப்புலவர் சங்க இலக்கியங்களிலே நான்கு வகைப் பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.\nகுறுந்தொகை 343, அகம் 88 - ஈழத்துப் பூதந்தேவன்\nநற்றிணை 366 - ஈழத்துப் பூதந்தேவனார்\nகுறுந்தொகை 189, 360 - மதுரை ஈழத்துப் பூதந்தேவன்\nஅகம் 231, 307 - மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்\nஇவ்வாறு குறுந்தொகை, அகநானூறு, நற்றிணை நானூறு ஆகிய நூல்களில் வரும் ஏழு செய்யுள்களில் இருந்து ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்களினை அறியமுடிகின்ற போதிலும் இவர் ஈழத்தவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இந்நூல்களில் இடம்பெறவில்லை. ‘ஈழத்து’ என்ற அடைமொழியை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ஈழநாட்டினராக இருக்கலாம் எனக் கருதுவோரும் உள்ளனர். உண்மையில் இவர் ஈழ நாட்டினர் தானா என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எவையும் உள்ளனவா என்று தேட வேண்டியது அவசியமாகின்றது.\n‘ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலும், ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலுமாக அழைக்கப்பட்ட இவர் இலங்கையர்தானா என்பதற்கான ஆதாரங்களினைத் தேடப் பலர் முற்பட்டுள்ளனர். சிலர் ஊகங்களின் அடிப்படையில் சில தரவுகளை முன்வைத்தனர். வேறுசிலர் ‘ஈழம்’ என்ற அடைமொழியின் அடிப்படையில் வரலாற்று ரீதியான ஆதாரங்களைத் தேட முற்பட்டு, இலங்கைக்கு வழங்கிவரும் பெயர்களில் இதுவும் ஒன்றாகையால் இவர் ஈழத்தவரே எனச் சுட்டிக் காட்டினர்.\nஇவர் ஈழத்தில் இருந்து மதுரையில் சென்று வசித்த காரணத்தினால் காலப்போக்கில் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயரில் அழைக்கப்பட்��ிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. “இவர் ஈழ நாட்டில் நின்று மதுரையில் வந்து தங்கிய பூதன் மகன் தேவன் எனப்படுவார்”(3) என்று நற்றிணை நானூறுக்கு தெளிவுரை எழுதிய அ. நாராயணசாமி ஐயர் அவர்கள் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து கூறுகின்ற போது ஏடெழுதுவோருடைய பிழையினால் ‘ஏற்றத்துப் பூதந்தேவனார்’ எனவும் குறிப்புக்கள் காணப்படுவதாகவும் ஒரு சான்றினைத் தருகின்றார்.\nமதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் குறிஞ்சி, பாலைத் திணைகளுக்கான ஏழு அகப் பாடல்களைப் பாடியிருக்க, பூதந்தேவனார் என்ற புலவர் ஒருவர் மருதத் திணையைச் சிறப்பித்துப் பாடியிருப்பது நோக்கத்தக்கது. குறுந்தொகை 285, நற்றிணை 80 ஆகிய இரு செய்யுள்களும் இவரால் பாடப்பட்டிருக்கின்றன. மருதத் திணையைச் சிறப்பித்துப்பாடி, அகத்திணையிலே களவு நிகழ்ந்திருப்பதைக் கூறுவதாக இவருடைய பாடல்கள் காணப்பட, மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரோ “வாடை வீசும் குளிர் காலத்திலே தலைவியைப் பிரிந்து செல்வோன் மடமையுடையவன்” என்ற பொருள் பட குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடியுள்ளார். எனவே பாடல்களைத் திணை அடிப்படையில் நோக்குகின்ற போது இருவரும் வௌ;வேறு புலவர்கள் எனக் கருத இடமுண்டாயினும், மதுரை ஈழத்துப் பூதந்தேவனாரும் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவரே எனக் கொள்ளும் நாம் ‘ஈழத்து’ அல்லது ‘மதுரை ஈழத்து’ என்ற அடைமொழி இல்லாத காரணத்தினால் இவரை மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் அல்லர் என இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.\nஈழத்துப் பூதந்தேவனார் கடைச் சங்கப் புலவராக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுவுடையதாக உள்ளது. “பசும்பூட் பாண்டியனை” பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இவர் பாடிய (அகம் 231) பாடல் ஒன்றின் மூலம் இவருடைய காலம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. பசும்பூட் பாண்டியனை பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர் முதலியோரும் பாடியிருக்கின்றனர். எனவே இவர்கள் எல்லோரும் சமகாலத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது. எனினும் பசும்பூட் பாண்டியனின் காலத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்துப் புதந்தேவனாரின் காலத்தை வரையறை செய்வதென்பதும் கடினமானதே. எது எப்படியாக இருப்பினும் இவர் பசும்பூட் பாண்டியனுக்குப் பிற்பட்டவர் அல்லது சம காலத்தவர் என்பது புலனாகின்றது. அ���ேபோல் ‘பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர், மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் ஆகியோர் சமகாலத்தவர் என்று கூறுவதும் பொருத்தமானதல்ல’(4)\nஈழ நாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத் தக்கது. இதேவேளையில் சங்கப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழ நாட்டைச் சேர்ந்தவர் எனவும் மன்னாரில் முசலி (முரஞ்சி) என்ற கிராமத்தவர்(5) எனவும் ‘ஈழ மண்டலப் புலவர் சரிதம்’ என்ற நூலில் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.\nஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வணிக நிலைத் தொடர்பினை நாம் பட்டிணப்பாலையில் இருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது. நீண்ட காலம் தொட்டு ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் இடையறாத் தொடர்பு இருந்து வருவதனை அவ்வப்போது வரலாற்று, புவியியல் ஆய்வுகள் நிறுவியுள்ளமையினையும் மறந்துவிடக் கூடாது. எனவே நீண்ட காலமாக வணிக, பண்பாட்டு, மொழித் தொடர்புகளினால் பிணைக்கப்பட்ட தமிழகத்துக்கு இலங்கைத் தமிழ்ப் புலவர் ஒருவர் சென்று வாழ்வதென்பது இயலாத ஒன்றல்ல. அவ்வாறே ஈழத்துப் பூதந்தேவனாரும் மதுரையில் சென்று வசித்திருக்க முடியும். நிறுவன ரீதியாக (சங்கம்) புலவர்களை அனுசரித்துப் போற்றிய மதுரையில் இருந்து கொண்டு தனது இலக்கியப் பணியினை மேற்கொண்டிருக்கலாம் எனப் பல தளங்களினூடே இவரைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்க முடிகின்றது. இவ்வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றினை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவதே சிறப்பானதாக அமையும்.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன,\n2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு\n3. சுதந்திரத்துக்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி\nஇனி, இவற்றின் செல்நெறிகள் பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.\n5.2.1. மரபு வழிப்பட்ட நிலை\nமரபுக் கவிதை எனக் கருதப்படுவது சமயச்சார்பு, அறம், ஒழுக்கப்போதனை, புலமை வெளிப்பாடு போன்ற நிலைகளில் நின்று பாடப்பட்ட கடினமான செய்யுட் போக்கைக் கொண்டனவாக விளங்கி வந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.\n‘இன்று மரபாகத் தோன்றுவது ஒருகாலத்தின் புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய புதுமை என்பதும் நாளைய மரபே…’(13) என்பதை நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப கர்த்தாக்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி.கணேசைய…\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்\nஇயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை...\n1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்\n1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய ச...\nஇயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1...\n2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்\n2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப...\nஇயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.16...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\n3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவில...\n3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின்...\n3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்\n4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்\n4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்\n4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்நெறி\n5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\n5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\n5.5. ஈழத்தில் திறனாய்வு வளர்ச்சி\nநான் கதை எழுதின கதை\nகுழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் ...\nகாதலை பூ என்று நினைத்தேன்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமேன்பதை...\nசுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2017.fetnaconvention.org/guests/samanaraja/", "date_download": "2020-08-08T17:01:27Z", "digest": "sha1:DYGOTBTML4PRWCPQH2MJT6XJWK2MXKDY", "length": 5314, "nlines": 69, "source_domain": "2017.fetnaconvention.org", "title": "சமணராஜா « FeTNA Convention 2017", "raw_content": "\nஆய்வாளர், நடிப்புக் கலைஞர், பாடகர், இசைக்கலைஞர்\nநாடகத்துறையின் ஆய்வாளர்; செவ்விசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசையில் பயிற்சியும் மேலான அனுபவமும் உடையவர். இசையமமைப்பாளராகவும் மிளிர்கிறார். நடிப்புத்துறையிலும் பல ஆண்டு கால அனுபவமுடையவர். தமிழ்நாட்டின் எல்லா இடங்களுக்கும் சென்று, இசை, நாடக, நாட்டி நிகழ்ச்சிகளைக் கற்று அரங்கேற்றி இருக்கிறார். வயலின், கின்னரப்பெட்டி முதலான இசைக்கருவிகளையும் நன்கு கையாளக்கூடியவர். பல இசை நாடகங்களுக்கு இவரே பாடலும் இசையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் தொழில்நுட்பக் கூறுகள் எனும் தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.\nஇவரது பங்களிப்பில் நடத்தப்பட்ட ‘அணையா நெருப்பு’ எனும் நாடகம், இலக்கிய, நாடக, திரைத்துறையினரால் வெகுவாகப் புகழப்பட்டது. மருதநாயகம் மரபு நாடகத்தையும் நடத்த இவர் அமெரிக்க தமிழ்த்திருவிழாவுக்கு வருகை தரவுள்ளார். தமிழ்க்கலைகளையும் மரபையும் நேசிப்போர் கலந்து கொண்டு, துறை வல்லுநர்களுடன் பயனுற வேண்டியது எல்லாத்தமிழர்களுக்கும் கிடைத்திருக்கிற ஓர் அருமையான வாய்ப்பும் சூழலுமாகும்.\nமினசோட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது ஆண்டு தமிழ் விழாவில் ’மருதநாயகம்’மரபு நாடகம் அரங்கேற உள்ளது. நா. வானமாமலை (1917 – 1980) தமிழர் நாட்டார் வழக்காற்றியல் ம���தன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்ட பொம்மன் கதைப்பாடல் காத்தவராயன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/88585/cinema/otherlanguage/Chiranjeevi-family-escaped-from-Bee-attack.htm", "date_download": "2020-08-08T17:59:45Z", "digest": "sha1:FX2LYTJNQFGB2NWK4DHXOLF2KDLY3RUO", "length": 11126, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தேனீக்களிடம் இருந்து தப்பிய சிரஞ்சீவி-ராம்சரண் - Chiranjeevi family escaped from Bee attack", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதேனீக்களிடம் இருந்து தப்பிய சிரஞ்சீவி-ராம்சரண்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் உள்ளிட்ட குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் தோமகொண்டா என்கிற ஊருக்கு சென்றிருந்தனர். ராம்சரணின் மனைவி உபசனாவின் தாத்தா உமாபதி ராய் என்பவர் காலமானதால் அவருக்கு இறுதி மரியாதையை செலுத்துவதற்காக அங்கே சென்றிருந்தனர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வீட்டில் இருந்து சிரஞ்சீவி, ராம்சரண், உபாசனா ஆகியோர் வெளியே வாசலுக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ பறந்துவந்த தேனீக்கள் அவர்களை சூழ்ந்துகொண்டன..\nஉடனே அருகில் இருந்த பாதுகாவலர்கள் அங்கிருந்த டவல்களை கொண்டு தேனீக்களை விரட்டியபடி சிரஞ்சீவி குடும்பத்தினரை மீண்டும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றனர். முழுவதுமாக தேனீக்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட பின்னர் சிரஞ்சீவி, ராம்சரண் இருவரும் மீண்டும் வெளியே வந்து இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக கிளம்பினர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅவரிடம் கதை கேட்க எப்போதும் தயாராக ... எனக்கும் அப்படி ஒரு பைட் வேண்டும் ; ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nநிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ்\nஇந்தியில் பட்டையை கிளப்பும் அகிலின் தோல்விப்படம்\nதுல்கர் சல்மான் படத்துக்கு புதிய சிக்கல்\nசோஷியல் மீடியாவை கலக்கும் டூப்ளிகேட் பஹத் பாசில்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜெயராமை கண்டு பிரமித்த சிரஞ்சீவி\nஆச்சார்யாவுக்காக கெட்டப்பை மாற்றினாரா சிரஞ்சீவி\nசிரஞ்சீவி-ராம்சரணுக்காக அசத்தலான பாடலை உருவாக்கும் மணிசர்மா\nசிர்ரு இறந்து ஒரு மாதம்... கர்ப்பிணி மேக்னா ராஜ் உருக்கமான பதிவு\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88657/cinema/Kollywood/Gift-to-Priyamani.htm", "date_download": "2020-08-08T18:14:22Z", "digest": "sha1:2YZSZ565E5SC5T245SIYEBUKJWJUINRP", "length": 11782, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியாமணிக்கு பிறந்தநாள் பரிசு - Gift to Priyamani", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்��ிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகைகள் ஒரு சிலர் தான். லட்சுமி, ஷோபா, சுஹாசினி, அர்ச்சனா, பிரியாமணி ஆகியோர் தான் 66 ஆண்டு தேசிய விருதுகளில் தமிழ்ப் படங்களுக்காக சிறந்த நடிகைகளுக்கான தேசிய விருதுகளைப் பெற்றவர்கள்.\n2006ம் ஆண்டு வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தற்போது அவர் தெலுங்கில் 'விராத பர்வம்' மற்றும் 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நரப்பா' உள்ளிட்ட சில தெலுங்குப்படங்களிலும், கன்னடம், மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஇன்று பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'விராத பர்வம், நரப்பா' ஆகிய படங்களில் அவரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள்.\n'விராத பர்வம்' படத்தில் அவர் பெண் நக்சலைட்டாக நடிக்கிறார். 'நரப்பா' படத்தில் தமிழில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு பட போஸ்டர்களையும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாராட்டுவதோடு, பிரியாமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபிரியாமணி, நல்ல அழகு, நல்ல நடிகை. தமிழ் வாய்ப்பு வரவில்லை. பாவம். எனினும், பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிரியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதுப்பாக்கியை தூக்குவது இவ்வளவு சிரமமா..\nஜெயலலிதா படம்: பிரியாமணி வெளியே, பூர்ணா உள்ளே\nஅசுரன் ரீமேக்- பரபரப்பாகும் பிரியாமணி\nஅசுரன் ரீமேக்: ஸ்ரேயாவுக்கு பதில் பிரியாமணி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7371/amp", "date_download": "2020-08-08T17:53:43Z", "digest": "sha1:5NJR74HS5Q5VPOXXBRYQKCDQ3JAQKSMG", "length": 22238, "nlines": 123, "source_domain": "m.dinakaran.com", "title": "சுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்! | Dinakaran", "raw_content": "\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nபொதுவாக இம்மாதம் பள்ளிகள் திறந்து குழந்தைகள் அனைவரும் தங்களின் வகுப்பு பாடங்களை படிக்க ஆரம்பித்து இருப்பார்கள். கொரோனா தொற்றினால் உலகம் முழுதும் அனைத்து துறையும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதில் கல்வித் துறையும் விதிவிலக்கல்ல. பெரியவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அதே போல் குழந்தைகளும் ஆன்லைன் முறையில் கல்வி பயில ஆரம்பித்துவிட்டனர்.\nசுமார் இரண்டு மணி நேரம் வகுப்புக்கு பிறகு இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதே சமயம் பெற்றோர்களாலும் அவர்களை வீட்டில் சமாளிக்க முடியவில்லை. குழந்தைகள் வீட்டில் அறிவுபூர்வமாக தங்களின் நேரங்களை செலவு செய்வதற்காகவே ஆப்கள் உள்ளன. இனி குழந்தைகள் வீட்டில் ஆக்கப்பூர்வமாக தங்களின் நேரத்தை செலவு செய்யலாம்.\nஎர்லி லேர்னிங் ஆப் பார் கிட்ஸ்\nகுழந்தைகளுக்கான ஆரம்பகால கற்றல் திறன் குறித்த ஆங்கில எழுத்துகள், ரைம்ஸ், எண்கள், விலங்குகளின் பெயர்கள், பழப் பெயர்கள்... அனைத்தும் எளிய முறையில் கற்றுக் கொள்ள இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விளையாட்டு முறையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். சரியான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுத்தால், குழந்தைகளும் மிகவும் விரும்பி பாடங்களை படிப்பார்கள் என்பதற்கு இந்த ஆப் மிகச்சிறந்த உதாரணம்.\nஅனைத்து குழந்தைகளையும் கவரும் வகையில் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால், குழந்தைகளின் கல்வி ஆற்றல் மிகவும் வேகமாக வளர்வது மட்டும் இல்லாமல், அனைத்தையும் எளிதாக புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பாடங்களும் விளையாட்டு முறையில் இருப்பதால், குழந்தைகளும் அலுப்பு தட்டாமல், பாடங்களை படிப்பார்கள்.\nப்ரீ ஸ்கூல் பள்ளி மாணவர்களுக்கு மிருகங்கள், பூக்கள், எண்கள், நிறங்கள், வடிவங்கள், காய்கறிகள், பழங்கள், மாதங்கள், வாகனங்கள் குறித்த பாடங்கள்தான் அவர்களின் பாடத்திட்டத்தில் இருக்கும். இவை எல்லாமே இந்த ஆப்பில் அவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.நம்முடைய குழந்தைகளின் மூளை பஞ்சு போன்றது. நாம் ஒரு விஷயத்தை சொன்னதும் அது உடனே பற்றிக் கொள்ளும் தன்மையுடையது. அதனால் அவர்களின் அறிவுப்பசி மற்றும் வயதிற்கு ஏற்ப இந்த ஆப்பில் பல பாடங்கள் இருப்பதால் அவர்கள் இலவசமாக அனைத்தையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.\n* ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.\n* பாடங்கள் அனைத்தும் வண்ணமயமாக இருப்பதால், குழந்தைகளும் மிகவும் ஆர்வமாக பாடங்களை படிப்பார்கள்.\n* விடுபட்ட எழுத்துக்கள், வினாடி வினா போன்ற செயல்திறன் இருப்பதால் குழந்தைகளின் மூளையை மேலும் பலப்படுத்தும்.\n* இது தவிர உடல் பாகங்கள், பழங்கள், தினங்கள், மாதங்கள், வடிவங்கள்... இன்னும் பல இதில் குழுந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் நியாபக திறனை மேலும் பலப்படுத்தும். ப்ரீ ஸ்கூல் லேர்னிங் ஆப்பினை உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்தால் போதும். அதன் பிறகு குழந்தைகள் அவர்களே அதனை இயக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nகிட்ஸ் ப்ரீ ஸ்கூல், உங்கள் குழந்தைகளுக்காகவே அமைக்கப்பட்ட ஒரு விளையாட்டு ஆப் என்று சொல்லலாம். விளையாட்டு என்றதும் அதில் அவர்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டாம். அவர்களின் வயதிற்கு ஏற்ப அனைத்து பாடங��களும் விளையாட்டு முறையில் இருப்பதால் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள் என்ற கவனமே இருக்காது.\n* ஐந்து முதல் எட்டு வயது குழந்தைகள் எளிதாக படிக்கலாம்.\n* பாடங்கள் வீடியோக்களில் வருவதால், அவர்கள் மனதில் எளிதாக பதிந்துவிடும்.\n* வண்ணமயமாகவும், பின்னணி இசையும் அவர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகள் மிகவும்\n* ஒவ்வொரு குழந்தைகளின் மூளை வளர்ச்சி திறன் அதிகரிக்கும் வகையில், தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு இதில் உள்ள பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\n* குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மனத்திறனை அதிகரிப்பதற்கு ஏற்ப இதில் பாடங்கள் விளையாட்டு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பல புதிய விஷயங்களை அன்றாடம் கற்றுக் கொள்ள உதவுகிறது. உதாரணத்திற்கு இந்த ஆப்பினை அவர்கள் கம்ப்யூட்டரிலோ அல்லது லேப்டாப்பில்தான் பயன்படுத்த முடியும் என்பதால், அவர்கள் அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதையும் நாளடைவில் கற்றுக் கொள்வார்கள்.\nஉங்கள் குழந்தையின் கற்றலைத் தூண்டும் வகையில் டாட்லர் லேர்னிங் ஆப் எண்ணற்ற பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. உங்கள் குழந்தைகள் ஆங்கில எழுத்துக்கள், எண்கள், வடிவங்கள் என 40க்கும் மேற்பட்ட பாடங்களை விளையாட்டு முறையில் இங்கு கற்றுக் கொள்ள முடியும். குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு பலதரப்பட்ட கவனச்சிதறல்கள் ஏற்படும். ஒரு பொம்மை வைத்து விளையாடுவார்கள். அடுத்த நிமிடமே வேறு ஒரு விளையாட்டு பொருட்களை நாடுவார்கள். இதனால் பெற்றோர்கள் அவர்களை ஒரே விஷயத்தில் கவனமாக இருக்க வைக்க இந்த ஆப் மிகவும் உதவியாக இருக்கும்.\nகுழந்தைகளின் கற்றல் திறனை ஒரே ஒரு டாட்லர் விளையாட்டு மூலம் கண்டறியும் படி இந்த ஆப் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் கற்றல் திறன்களை பெற்றோர்கள் சோதனை செய்வதன் மூலம், அவர்கள் எதில் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை சிறு வயதிலேயே அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுத்த முடியும். எளிமையான வினாடி வினாக்கள் மற்றும் குறுக்கு-பொருத்தம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்போது குழந்தைகளின் கவனம் சிதறாமல் இருக்க உதவும்.\nஇதனை பயன்படுத்துவது மிகவும் எளிது. முதலில் இந்த ஆப்பினை டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் எழுத்துக்கள், மிருகங்கள், எண்க���், வடிவங்கள் என பல பிரிவுகள் உள்ளன. அதில் நீங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்யலாம். அதன் பிறகு அவர்களே அதனை இயக்க கற்றுக் கொள்வார்கள்.\nபுட் பசில் பார் கிட்ஸ்\nபாடங்களை எவ்வளவுதான் குழந்தைகள் மனதில் திணிப்பது. அவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் வெறுப்பு ஏற்பட ஆரம்பிச்சிடும். அந்த வெறுப்பை போக்கதான் புட் பசில் பார் கிட்ஸ் ஆப். இதில் உள்ள 100க்கும் மேற்பட்ட புதிர் விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிலும் தேர்ச்சி அடைந்த பின் உங்களை அடுத்த விளையாட்டிற்கு எடுத்துச்செல்லும்.\nமேலும் நீங்கள் சரியாக புதிர் விடைகளை கண்டறிந்து விட்டால், உங்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக ஊக்குவிக்கும் வாக்கியங்கள் இடம் பெறும். இதனால் குழந்தைகள் அடுத்தடுத்த புதிர்களை விளையாட ஆரம்பிப்பார்கள். இந்த புதிர்கள் எல்லாம் அவர்கள் பாடம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், விளையாடினாலும் அவர்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.\nஇந்த ஆப்பில் உள்ள புதிர்கள் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளன.\n* மாற்றி அமைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தினை சரி செய்ய வேண்டும்.\n* ஜிக்சா புதிர் விளையாட்டு.\n* நினைவாற்றல் புதிர் சிறப்பம்சம்.\n* ஒவ்வொரு விளையாட்டும் மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் அதனை எளிதாக இயக்க உதவியாக இருக்கும்.\n* 30க்கும் மேற்பட்ட மொழிகளில் இருப்பதால், நாம் விரும்பும் மொழியினை தேர்வு செய்து விளையாடலாம்.\n* இவை அனைத்துமே இலவசமாக உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.\nநர்சரி குழந்தைகளை பொறுத்தவரை அவர்களை சமாளிப்பதுதான் பெற்றோர்களுக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். பத்து நிமிடம் அவர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தால் அதுவே பெரிய விஷயம். அப்படி இருக்கும் சுட்டிக் குழந்தைகளை பல செயல்திறன் மற்றும் கற்றல் வழிபாடுகள் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் ஆப் இது.\nஇதில் நர்சரி, எல்.கே.ஜி, யு.கே.ஜி வயது குழந்தைகளுக்கு எண்கள், எழுத்துக்கள், விலங்குகள், பறவைகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள், பூக்கள், வாகனங்கள், வார நாட்கள், மாதங்கள் என பல துறை சார்ந்த பாடங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அப்புறம் என்ன... தினமும் ஒ��ு பாடம் என்று குழந்தைகளின் திறனை மேம்படுத்தலாமே\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nமாஸ்க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்\nமாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா\nபாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\nபிரியாணி என்னுடைய ஆல்டைம் ஃபேவரெட் உணவு\nஒத்துக் கொண்டால்தான் ஒன்றாக படுக்கை\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ: பா.ஜீவசுந்தரி\nஇரண்டாவது நாயகியாகவே நிலைத்தவர் ராஜஸ்ரீ 80: பா.ஜீவசுந்தரி\nமுதல் பெண் பாடி பில்டர்\nநேர்மறையான எண்ணம் இருந்தாலே எல்லாமே பெஸ்ட்டாக அமையும்\nசமையல் போட்டியில் வரலாற்று சாதனை\nஇறுதி நாட்கள் வரை அவர்கள் என் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/212852?ref=archive-feed", "date_download": "2020-08-08T17:36:35Z", "digest": "sha1:GXR7GFSHORZN42AZTXTG7PP5GNEQH3KK", "length": 9418, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தபால் நிலையம் சென்ற 77 வயது பெண்மணியை சூழ்ந்துகொண்ட பொலிசார்: காரணம் தெரியவந்ததால் அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதபால் நிலையம் சென்ற 77 வயது பெண்மணியை சூழ்ந்துகொண்ட பொலிசார்: காரணம் தெரியவந்ததால் அதிர்ச்சி\nபிரான்ஸ் தபால் நிலையம் ஒன்றில் பணம் எடுக்கச்சென்ற ஒரு 77 வயது பெண்மணியை திடீரென பொலிசார் சூழ்ந்துகொள்ள, அதிர்ந்துபோனார் அவர்.\nஅத்துடன் எதற்காக பொலிசார் தன்னை சூழ்ந்து கொண்டார்கள் என்பது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார்.\nபிரான்சின் Sorgues என்ற பகுதியைச் சேர்ந்த Raymonde என்ற 77 வயது பெண்மணி, பணம் எடுப்பதற்காக தபால் நிலையம் சென்றுள்ளார்.\nதனது அடையாள அட்டையின் லேமினேட் செய்யப்பட்ட வண்ண நகல் ஒன்றை அவர் தபால் நிலைய ஊழியரிடம் கொடுக்க, அவர் அந்த அட்டையை சந்தேகத்துடன் பார்த்திருக்கிறார்.\nபின்னர் அங்கிருந்து சென்ற அந்த ஊழியரை அரை மணி நேரமாக காணவில்லை. அத்துடன், திடீரென தபால் நிலையத்திற்குள் நுழைந்த பிரெஞ்சு பொலிசார், Raymondeஐ சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஒன்றும் புரியாமல் Raymonde வ��ழிக்க, அவர் கொடுத்த அடையாள அட்டை போலியானது என்று கூறி, அவர் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதி தபால் நிலைய ஊழியர் பொலிசாரை அழைத்தது, பின்னர் அவருக்கு தெரியவந்தது.\nபொலிசார் தங்கள் கடமையைச் செய்ய, விசாரணையில் Raymondeஇன் அடையாள அட்டையில் எந்த தவறும் இல்லை என்பதும், அவர் ஒரு தீவிரவாதி இல்லை என்பதும் தெரியவந்தது.\nதன் மீதான தவறான குற்றச்சாட்டுகளுக்காக தபால் நிலையம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக்கோர வேண்டும் என்று கோரினார், 30 ஆண்டுகளாக பிரான்ஸ் நீதி பணியாற்றிய Raymonde.\nஇது நடந்தது யூலை மாதத்தில், இன்றுவரை தபால் நிலையம் அவரிடம் மன்னிப்புக்கோராததோடு, தாங்கள் சரியாகத்தான் செயல்பட்டதாகவும், Raymondeதான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும் கூறி, எங்களைப்பொருத்தவரை இது முடிந்துபோன விடயம் என முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-y51s-launched-specs-features-and-more-026244.html", "date_download": "2020-08-08T17:43:39Z", "digest": "sha1:4S7UHVQ5FOB47DOQ7UBN4NJL3USGS2VY", "length": 17626, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo Y51s Launched: பட்ஜெட் விலையில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Vivo Y51s Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\n6 hrs ago ஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\n7 hrs ago அதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\n8 hrs ago 242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nNews கொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nMovies கொரோனா பர���ல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் சீனாவில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைதது சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nவிவோ Y51s ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 X 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nவிவோ Y51s ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 880சிப்செட் உடன் மாலி-ஜி76 எம்பி3 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்\nமற்றும் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nவிவோ Y51s ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக கருப்பு, வெள்ள��, நீலம் உள்ளிட்ட நிறங்களில்\nஇந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.\n5 ஜி, டூயல் சிம் 4 ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5.0, டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸமார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்)ரூ.19,100-ஆக உள்ளது.\nரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஜியோவின் சிறந்த பட்ஜெட் விலை திட்டங்கள் இதில் 'இது' தான் டாப்பு\nவிவோ எஸ்7 5 ஜி ஆகஸ்ட் 3 இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை\nஅதிரடி தள்ளுபடி: அமேசான் சுதந்திர விற்பனை: ஸ்மார்ட்டிவி, மொபைல்களுக்கு அட்டகாச விலைக்குறைப்பு\nஅதிரடி விலைக்குறைப்பு: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ வி19 இப்போ இவ்வளவுதான்\n242 மில்லியன் ஆண்டுகள் பழமையான 20 அடி நீட்ட 'டானிஸ்ட்ரோபியஸ்' மர்மம் அவிழ்க்கப்பட்டது\nவிவோ வி19 ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nவிற்பனை தொடக்கம்: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nநாள் ஒன்றுக்கு 22ஜிபி டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOnePlus Nord விற்பனை இன்று முதல் துவக்கம்; உடனே முந்துங்கள் விலை மற்றும் சலுகை விபரம்\n2 நாள் மட்டுமே இருக்கு: எது வாங்கினாலும் தள்ளுபடி- அமேசான் பிரைம் தின விற்பனை\nஇன்று மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2010/03/blog-post_05.html?showComment=1267990239580", "date_download": "2020-08-08T18:24:42Z", "digest": "sha1:E24GCBTMZKOEANPKYNQYBCIFU2TYMCLN", "length": 41317, "nlines": 333, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எத்திசைச் செலினும் சோறே!", "raw_content": "\nசனி, 6 மார்ச், 2010\nஅதியனுக்கும் ஔவையாருக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும். இவர்கள் பற்றி வழங்கப்படும் செவிமரபுக் கதை ஒன்று,\nஒருமுறை ஔவையார் அதியனிடம் பாடல் பாடி பரிசில் பெறச்சென்றார். ஔவை மீது அதியன் கொண்ட அன்பாலும், தமிழ்ப்பற்றாலும் ஔவைக்கு உடனடியாகப் பரிசில் தராது காலம் தாழ்த்தினான். பரிசில் கொடுத்துவிட்டால் ஔவை தன்னை நீங்கி வேறிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமே அதியனின் காலம் தாழ்த்தலுக்கான காரணமாகும். ஔவையோ அதியனின் காலம் தாழ்த்தலைத் தாங்க இயலாதவறாக எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என வேறிடம் செல்ல எண்ணியபோது, அதியன் ஔவையின் விருப்பப்படி நிறைய செல்வங்கைளத் தந்து அனுப்பி வைத்தானாம். ஔவை சென்றபோது தன் வீரர்களைக் கள்வர்கள் போல அனுப்பி ஔவையிடம் கொடுத்த செல்வத்தை கைப்பற்றச் செய்தானாம்.\nஅப்படியாவது ஔவை தன்னிடம் மீண்டும் வந்துவிடுவார் என்ற அதியனின் எண்ணமே இந்தச் செயலுக்குக் காரணமாகும். அதியனின் இந்தச் செயலுக்குள் மறைந்திருப்பது ஔவை மீது அதியன் கொண்ட அன்பும் தமிழ்ப்பற்றும் தான்.\nஅதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராது நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல்…\nவள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்\nஉள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து\nவரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்\nபரிசிலர்க்கு அடையா வாயி லோயே\nகடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி\nஅறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,\nவறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,\nகாவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;\nமரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்\nஎத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“\nபாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.\nதிணை: பாடாண்: துறை: பரிசில்.\nவள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,\nதமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே\nதலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா\nஇல்லை என் தரத்தை அறியமாட்டானா\nஅறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே\nஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.\nஎங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.\nமரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எ்பபடி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.\nஎன வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறுகிறார்.\nகாட்டில் மரங்களுக்குக் குறைவில்லை. அதுபோல உலகத்தில் புரவலர்களுக்கும் குறைவில்லை.\nபாடல் உணர்த்தும் வாழ்வியல் அறம்.\n¯ பசியை விட மானம் பெரிது.\n¯ தச்சர் பெற்ற சிறுவர்களின் கலைத்திறனே அவர்கள் வாழ்வின் முதலீடு. அவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை அதுபோல கல்வியென்னும் பெருஞ்செல்வத்தை முதலீடாகக் கொண்டவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை.\n¯ நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.\n¯ யாரை நம்பியும் யாரும் இல்லை.\n¯ கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.\nவாழ்வில் வெற்றிபெற்றவர்களின் கடந்த காலத்தைத்திருப்பிப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்குப் பக்கத்தில் அவர்களின் சுதந்திர உணர்வு இருக்கும்.\nயாருக்கோ கட்டுப்பட்டு நம் திறமைகளை வெளிபடுத்தாமல்,\nநம் திறமையை உணராதவர்களின் கீழ் வாழும் வாழ்க்கை,\nவயிற்றுக்காக வாழ்க்கையை விற்பது போன்றது.\nவயிற்றுக்காக வாழ்க்கையை விற்பர்களால் வாழ்வில் சாதிக்கமுடியாது\nபசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.\nபசி வந்தபோதும் மானத்தை இழக்காத மாண்புடையவர்களே சிறந்த சாதனையாளர்களாவர்.\nஎன்னும் பல்வேறு வாழ்வியல் நுடபங்களையும் உணர்த்துவதாக இப்பாடல் அமைகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்தனைகள், தன்னம்பிக்கை, புறநானூறு, வாழ்வியல் நுட்பங்கள்\nChitra 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:18\nவாழ்வியல் நுட்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும், அருமை. பகிர்வுக்கு நன்றி.\nசசிகுமார் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:18\nநல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசைவகொத்துப்பரோட்டா 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:19\nஜீவன்சிவம் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:24\nதமிழின் அழகே அழகு. அதுவும் உங்களால் விளக்கப்படும் பொழுது மேலும் சிறப்பு பெறுகிற��ு.\nமுனைவர் இரா.குணசீலன் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:29\nநல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசாமக்கோடங்கி 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:42\nஆகா.. என்ன பயனுள்ள தகவல்.. நன்றிகள் பல.. ஓட்டுகள் போட்டாச்சு..\nமுனைவர் இரா.குணசீலன் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:13\nவாழ்வியல் நுட்பத்தில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும், அருமை. பகிர்வுக்கு நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:14\nமுனைவர் இரா.குணசீலன் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:15\nதமிழின் அழகே அழகு. அதுவும் உங்களால் விளக்கப்படும் பொழுது மேலும் சிறப்பு பெறுகிறது.\nமுனைவர் இரா.குணசீலன் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:39\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஆகா.. என்ன பயனுள்ள தகவல்.. நன்றிகள் பல.. ஓட்டுகள் போட்டாச்சு..\nஅக்கினிச் சித்தன் 6 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 10:14\nநல்ல அறிமுகம். நிறைய எழுதுங்கள். நீங்கள் இதையெல்லாம் புத்தகமாகப் போடும்போது சித்தனும் ஒன்று வாங்குவான்.\n//அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,//\n'பரிவை' சே.குமார் 7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 1:27\nபுலவன் புலிகேசி 7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 5:43\nஒள்வையை காக்க வைத்ஹ்ட விடயம் இப்போதுதான் தெரியும் நண்பா...விளக்கங்களுக்கு நன்றி..\nபெயரில்லா 7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 10:42\nதமிழின் சிறப்பு நட்பால் மேலும் மேன்மையடைகிறது இங்கு....\n//வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பர்களால் வாழ்வில் சாதிக்கமுடியாது\nமுனைவர் இரா.குணசீலன் 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:57\nBlogger அக்கினிச் சித்தன் said...\nநல்ல அறிமுகம். நிறைய எழுதுங்கள். நீங்கள் இதையெல்லாம் புத்தகமாகப் போடும்போது சித்தனும் ஒன்று வாங்குவான்.\n//அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,//\nமுனைவர் இரா.குணசீலன் 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:04\nமுனைவர் இரா.குணசீலன் 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:04\nமுனைவர் இரா.குணசீலன் 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:09\nBlogger புலவன் புலிகேசி said...\nஒள்வையை காக்க வைத்ஹ்ட விடயம் இப்போதுதான் தெரியும் நண்பா...விளக்கங்களுக்கு நன்றி..\nமுனைவர் இரா.குணசீலன் 7 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:12\nதமிழின் சிறப்பு நட்பால் மேலும் மேன்மையடைகிறது இங்கு..\nபனித்துளி சங்கர் 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 1:00\n{{{{{{{{{ அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராது நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல்…\nவள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்\nஉள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து\nவரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்\nபரிசிலர்க்கு அடையா வாயி லோயே\nகடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி\nஅறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,\nவறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,\nகாவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;\nமரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்\nஎத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“}}}}}}}}}}}\nஇன்று அறிந்துகொண்டேன் மிகவும் நன்றி \nடக்கால்டி 8 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 11:37\nmathileo 23 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 6:41\nமுனைவர் இரா.குணசீலன் 23 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:42\nமுனைவர் இரா.குணசீலன் 23 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:44\nசெந்தமிழன் 16 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:25\nJoseph alekx 2 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:48\nசங்க கால ஔவை வயது முதிர்ந்தவராக காட்டும் படம் இங்கு பொருத்தமா\nவிடயம் சிறப்பு நன்றி. ஐயா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் க���த்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nகொள்ளிட நதியால் வளம்பெற்ற ஓர் ஊர் ஆதனூர். இவ்வூர்ச் சேரியிலே அப்புலைப்பாடியில் வாழ்ந்தவர்களின் தலைவராக ‘நந்தனார்’ வாழ்ந்து வந்தார் . அவர்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/12-dec-2019-sathiyam-9pm-headlines/", "date_download": "2020-08-08T17:04:03Z", "digest": "sha1:PHJXCHODJXQAL7ONRGFK3P2X7CCQUPWU", "length": 10356, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19 | Headlines Today | Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்து���மனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி லாரி – பரபரப்பு வீடியோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 07 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகாசிமேட்டில் மீன் வாங்க யார் போகலாம்\nபுதுச்சேரி பட்ஜெட் தாக்கல் – 20ம் தேதி கூட்டத்தொடர் தொடங்குகிறது\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\nகொரோனா கேள்விகள் 20 – கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டளைகள்\nசென்னை நபருக்கு கொரோனா பாதிப்பு : அவருடன் பழகிய 12 பேரும் கண்காணிப்பு\nஎல்லாத்துக்கும் விஷால் தான் காரணம் – பாக்கியராஜ் பரபரப்பு பேட்டி\nநைசாக ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணின் செல்போனை தூக்கிய மர்மநபர்..\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nஇரவு தலைப்புச் செய்திகள் | Aug 8 2020 |\nஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nதண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மினி ல���ரி – பரபரப்பு வீடியோ\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 Aug 2020 |\nமோடிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்\nதுரைமுருகன் தான் அடுத்த விக்கெட் – ஜெயக்குமார்\nஆட்டுக்கு மறுபிறவி கொடுத்த நபர்..\nகரைபுரண்டு ஓடும் வெள்ளம் – அபாய எச்சரிக்கை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/cindrella-cindrella-song-lyrics/", "date_download": "2020-08-08T18:24:21Z", "digest": "sha1:326UYJSYKGN5MHBYX2LNDQB3M4QTVDDN", "length": 7281, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Cindrella Cindrella Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சைந்தவி மற்றும்\nஜி. வி. பிரகாஷ் குமார்\nஇசையமைப்பாளர் : சி. சத்யா\nஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா\nநீ இல்லா நாள் எல்லாம்\nஆண் : என்னுள்ளே நீ இன்ப\nஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா\nஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா\nநீ இல்லா நாள் எல்லாம்\nகுழு : {நகருது உலகம்\nபெண் : சில சில நிமிடங்கள்\nமுதல் முறை உயிர் வரை\nஆண் : ஆ.. ஒரு கணம் பிடிவாதம்\nஇது வரை இருள் வரை\nபெண் : உன் கண்களே\nஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா\nபெண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா\nநீ இல்லா நாள் எல்லாம்\nஆண் : ஓ ஓ….\nஆண் : ஓ நெருப்பென கிடந்தோமே\nபெண் : தினம் ஒரு மாற்றங்கள்\nஆண் : யார் கேட்பது\nபெண் : தீயான நீ\nஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா\nபெண் : ஹா ஹா\nபெண் : ஹா ஹா ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.cytopbuilding.com/ta/hat-furring-channel.html", "date_download": "2020-08-08T18:10:51Z", "digest": "sha1:3XUOQ6Y7AUIIG6Y523FE26K3IA5V4BYB", "length": 12998, "nlines": 262, "source_domain": "www.cytopbuilding.com", "title": "", "raw_content": "தொப்பி furring சேனல் - சீனா ஷென்ழேன் Changye கட்டிடம்\nஉலோக வீரியமான மற்றும் பாதையில்\nஅலுமினியம் சுவர் மற்றும் கூரை அமைப்பு\nமரம் தானிய சிமெண்ட் பலகை\nகாகிதம் ஆதரவு ஜிப்சம் பலகை\nஉலோக வீரியமான மற்றும் பாதையில்\nஅலுமினியம் சுவர் மற்றும் கூரை அமைப்பு\nமரம் தானிய சிமெண்ட் பலகை\nகாகிதம் ஆதரவு ஜிப்சம் பலகை\nஒளி பாதை drywall வீரியமான C250\nஉலோக வீரியமான மற்றும் பாதையில்\nதுத்தநாக பூசிய உச்சவரம்பு பேட்டன்\nவிரைவு விவரங்கள் தூண்டியது எஃகு துத்தநாக பூச்சு சுயவிவரங்கள்: 60g / m2-275g / மீ 2 தடிமன்: 0.35mm-1.5 மிமீ நீளம்: அதிகபட்ச நீளம் 11.58m பேக்கிங்: தெளிவு நாடா, 20pcs / மூட்டை ஒளி எஃகு வீட்டில் சட்ட அனுகூல 1. தூண்டியது எஃகு சுயவிவர மூலப்பொருள் க்கான பயன்படுத்திய உயர்தர சூடான துத்தநாகம் தூண்டியது எஃகு துண்டு, முழுமையான ஈரமான காப்பு, வெப்பம் காப்பு மற்றும் உயர் ஆயுள், உயர் துரு எதிர்ப்பு குறைந்தது உள்ளது. 2. விவரக்குறிப்பு வாடிக்கையாளர் தேவைகள் வரை பின்பற்றலாம். 3. மேம்பட்ட உபகரணங்கள் உறுதி சரியாக அளவு, உயர் quali செய்ய முடியும் ...\nவணிகம் வகை: உற்பத்தியாளர் / தொழிற்சாலை & டிரேடிங் கம்பெனி\nமுதன்மை பொருட்கள்: தூண்டியது எஃகு சேனல்கள், சிமெண்ட் பலகை, தீ பொருட்கள்\nவழங்கல் திறன்: வாரத்திற்கு 100000 டன்கள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, பேபால், West Union, Moneygram\nஇருப்பிடம்: குவாங்டாங், சீனா (பெருநில) / வியட்நாம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதுத்தநாக பூச்சு: 60g / m2-275g / மீ 2\nநீளம்: அதிகபட்ச நீளம் 11.58m\nபேக்கிங்: தெளிவான நாடா, 20pcs / மூட்டை\nஒளி எஃகு வீட்டில் சட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட\n1. தூண்டியது எஃகு சுயவிவர மூலப்பொருள் உயர்தர சூடான குறைந்தது துத்தநாகம் தூண்டியது எஃகு துண்டு, முழுமையான ஈரமான காப்பு, வெப்பம் காப்பு மற்றும் உயர் ஆயுள், உயர் துரு தடையாகவும் இருக்கும்.\n2. விவரக்குறிப்பு வாடிக்கையாளர் தேவைகள் வரை பின்பற்றலாம்.\n3. மேம்பட்ட உபகரணங்கள் உறுதி சரியாக அளவு, உயர் தரமான பொருட்கள் செய்ய முடியும்.\n4. ஸ்டீல் சேனல்கள் உங்கள் திட்டத்தின் நேரம் நிறைய சேமிக்க, பொருத்தப்படும் நிலையில் எளிது.\n5. பரவலாக பயன்பாடு, வீட்டில் சட்ட, ஜன்னல் சட்ட, மாடிப்படி, காண்பிக்கப்படுகிறது நிலைப்பாட்டை, முதலியன பயன்படுத்த முடியும்\nநாம் (ரோந்தில் செயல்முறை கியூபெக் உள்ள) உள்வரும் பொருட்கள் கியூபெக் IPQC உள்ளிட்ட ஐந்து கண்டிப்பான கியூபெக் செயல்பாடுகள், LQC (வரி கியூபெக்), FQC (இறுதி உற்பத்திப்பொருள் கியூபெக்) மற்றும் OQC (வெளியீடு கியூபெக் கப்பல் முன்).\nநீங்கள் எந்த சிறப்பு தேவை இருந்தால், எங்களுக்கு நீளம், அகலம், உயரம் மற்றும் தடிமன், மேலும் அளவு ஆலோசனை தயவு செய்து. நன்றி\nநாம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியாளர் உள்ளன, தயாரிப்பு விண்ணப்பிக்க: ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல.\nமுந்தைய: துத்தநாக பூசிய உச்சவரம்பு பேட்டன்\nஅடுத்து: இயல்பான ஜிப்சம் பலகை\nஉச்சவரம்பு - ஹாட் சேனல் - தூண்டியது ...\nதுத்தநாக பூசிய உச்சவரம்பு பேட்டன்\nஎங்கள் தயா���ிப்புகள் அல்லது விலைப்பட்டியலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-08T17:04:04Z", "digest": "sha1:XSWNUGWTHC7HQCOIOTELKPSSG7TABB77", "length": 14182, "nlines": 145, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:சாவகச்சேரி இந்துக் கல்லூரி - நூலகம்", "raw_content": "\n\"சாவகச்சேரி இந்துக் கல்லூரி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 99 பக்கங்களில் பின்வரும் 99 பக்கங்களும் உள்ளன.\n13th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2007\n14th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2008\n16th Cultural Events: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் 2010\n17th Cultural Events: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2011\nஅறிவியல் ஊற்று: 05வது மலர் 2013\nஅறிவியல் ஊற்று: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1994-1995\nஅறிவியல் ஊற்று: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1999\nஅறிவியல் ஊற்று: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2009\nஆசிரியர் தினம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 1997\nஇந்து அன்னை: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2014\nஇந்துகேசரி: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2014\nஈழத் தமிழர் வரலாறு (கி. பி 1000 வரை) - தொகுதி 1\nசாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம்: 10th Cultural Event 1904-2004\nசாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம்: 15th Cultural Event 2009\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.01-03\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.04-07\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2008.08-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.04-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009.09-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010.05-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010.09-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2011.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2011.05-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2011.09-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.05-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.09-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2013.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2013.05-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2013.09-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2014.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2014.09-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.05-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2015.08-12\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2016.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2016.04-07\nதாமோதரன்: 100ஆவது ஆண்டு மலர் 1904-2004\nதாமோதரன்: 105ஆவது ஆண்டு இதழ் 2009\nதாமோதரன்: 106ஆவது ஆண்டு இதழ் 2010\nதாமோதரன்: 107ஆவது ஆண்டு மலர் 2011\nதாமோதரன்: 108ஆவது ஆண்டு மலர் 2012\nதாமோதரன்: 109ஆவது ஆண்டு இதழ் 2013\nதாமோதரன்: 110 ஆவது ஆண்டு மலர் 2014\nதாமோதரன்: 111ஆவது ஆண்டு இதழ் 2015\nதாமோதரன்: 113ஆவது ஆண்டு இதழ் 2017\nதாமோதரன்: 115ஆவது ஆண்டு இதழ் 2019\nதாமோதரன்: ஆண்டு இதழ் 2000\nதாமோதரன்: சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1972\nதாமோதரன்: சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1994\nதாமோதரன்: சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1999\nதாமோதரன்: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1998\nதாமோதரன்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் சஞ்சிகை ஓர் ஆய்வு 2011\nதிட்டமிடலும் நிர்வாகமும் சம்பந்தமான அபிவிருத்திக் கல்விமாணிப் பகுதி மூன்றிற்காகச்...\nநூற்றாண்டு விழா சிறப்புமலர்: சாவகச்சேரி இந்துக்கல்லூரி 1904-2004\nமுதன்மை: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2009\nமுதன்மை: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2010\nமுதன்மை: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012\nமுதன்மை: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2014\nயா சாவகச்சேரி இந்துக்கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2000\nயா/ சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை: புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா 2009\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: தாபகர் தினம் நினைவுப் பேருரை 1995\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: தாபகர் தினம் நினைவுப் பேருரை 1997\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2003\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2004\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2005\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2006\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2007\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2008\nயா/ சாவகச��சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2009\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2010\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2011\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2013\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2014\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2015\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: பரிசளிப்பு நாள் பேருரை இளந்தலைமுறையினரும் கல்வியும் 1998\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: பரிசில் நாள் 2013\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: பரிசில் நாள் அறிக்கை 2019\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்: வருடாந்த ஒன்று கூடல் 1997\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம்: கலை நிகழ்ச்சியும்...\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழையமாணவர் ஒன்றியம்-நோர்வே: 10வது ஆண்டு நிறைவு மலர் 2004-2014\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம்: வருடாந்த அறிக்கை 2011-2012\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி: கற்றல் வளநிலைய தேசிய வாசிப்பு மாத செயற்றிட்ட அறிக்கை 2013\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2012\nவசந்தம்: கௌரவிப்புவிழாச் சிறப்புமலர் 2011\nவிடியல்: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2014\nவிடியல்: யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2018\nஇப்பக்கம் கடைசியாக 16 நவம்பர் 2010, 07:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89513/cinema/Kollywood/Priyanka-chopra-in-Matrix-4.htm", "date_download": "2020-08-08T18:16:09Z", "digest": "sha1:TQK2WXKJYWUWZFLB3J2HQH57PVWBDI7F", "length": 8972, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மேட்ரிக்ஸ் 4ல் பிரியங்கா! - Priyanka chopra in Matrix 4", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்���ள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா, வரும், 18ல், தன், 38வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில், பே வாட்ச் படத்தை தொடர்ந்து, மேட்ரிக்ஸ் படத்தின் நான்காம் பாகத்தில், பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். படத்தை, லானா வச்சோஸ்கி இயக்குகிறார். ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ... பழம்பெரும் காமெடி நடிகர் ஜக்தீப் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D:_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:09:31Z", "digest": "sha1:LNQS4ZSGJ7RBOCTZ6TYM3KRRR4XR37GK", "length": 9853, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்\nஎக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் (ஆங்கில மொழி: Exodus: Gods and Kings) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்க, கிரிஸ்டியன் பேல், ஜோல் எட்கர்டன், ஜான் டர்டர்ரோ, ஆரோன் பவுல், பென் மெண்டெல்சன், சிகர்னி வேவர், பென் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்தவர்களின் வேதநூலாகிய பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் ‘யாத்திராகமம்’ என்ற பகுதியில் இடம்பெற்ற புரட்சியாளன் மோர்சேயின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட்.\nஎக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்\nதிசம்பர் 12, 2014 (2014-12-12) (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஇந்த திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.[2]\nதனது குடும்பத்தை பிரிந்து, அடிமைப்பட்டு கிடக்கும் தன் நாட்டு மக்களை மீட்க எகிப்து நோக்கி பயணப்படுகிறான் மோர்சே. இறுதியில், அந்த அடிமைகளை மோர்சே மீட்டு வந்தாரா அவர்களை மீட்க கடவுள் மோர்சேவுக்கு எவ்வாறு உதவினார் அவர்களை மீட்க கடவுள் மோர்சேவுக்கு எவ்வாறு உதவினார்\nகிரிஸ்டியன் பேல் - மோர்சே\nஜோல் எட்கர்டன் - ராம்சீஸ்\nகிரிஸ்டியன் பேல், மோர்சே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெவ்வெறு காலகட்டங்களில் இவரது நடிப்பும், தோற்றமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.\nராம்சீஸ் மன்னராக நடித்திருக்கும் ஜோல் எட்கர்டன் மொட்டைத் தலையுடன் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.\n1300 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் அத்தனையையும் அழகாக தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ரிட்லி ஸ்காட். அந்த காலத்தில் ராஜாக்கள், தளபதிகள், போர்வீரர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் போலவே வடிவமைத்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.\nஅந்த காலத்தில் ராஜாக்கள், தளபதிகள், போர்வீரர்கள் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் போலவே வடிவமைத்து பிரமிப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.\nஅதேபோல், போர் காட்சிகளும் மிகப்பிரம்மாண்டமாக இருக்கிறது. கடைசி அரை மணி நேர காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். புயல் போல் வரும் வெட்டிப் பூச்சிகள், முதலைகள் நைல் நதியை நாசமாக்கும் காட்சிகள், ஊருக்குள் தவளைகள் புகும் காட்சி, செங்கடல் நீரோடையாக பிரிந்து வழிவிடும் காட்சிகள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.\n↑ \"எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் தமிழ் முன்னோட்டம்\". ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். பார்த்த நாள் December, 5, 2014.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Exodus: Gods and Kings\nபாக்சு ஆபிசு மோசோவில் Exodus: Gods and Kings\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Exodus: Gods and Kings\nமெடாகிரிடிக்கில் Exodus: Gods and Kings\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-h1ni-influenza-virus-identify-labs-to-be-form-in-tamilnadu-head-goverment-hospitals/", "date_download": "2020-08-08T18:42:42Z", "digest": "sha1:LFL4V7PCRULRVKCSB3PSAMG5NPPBLIZU", "length": 10716, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு தலைமை மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சோதனை லேப்: கோர்ட் உத்தரவு", "raw_content": "\nஅரசு தலைமை மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சோதனை லேப்: கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை கண்டறிய தனியார் ஆய்வக மையம் உட்பட மொத்தம் 21 மையங்கள் உள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இல்லை.\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்தோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது.\nபன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்படுகிறது. காய்ச்சலுக்கு தேவையான டாமிஃபுளூ மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை கண்டறிய தனியார் ஆய்வக மையம் உட்பட மொத்தம் 21 மையங்கள் உள்ளன. இந்த நிலையில், ஆனந்த்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமி��க அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் சோதனை ஆய்வகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், நெல்லை மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே இந்த ஆய்வகங்கள் தற்போது உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் சோதனை ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பலர் இறந்து போகின்றனர். எனவே, அடுத்த நான்கு மாதத்திற்குள் இந்த ஆய்வகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nகாய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்றவை பன்றிக்காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். முறையாக சிகிச்சை பெற்றால் ஒருவாரத்தில் இந்த காய்ச்சல் குணமடைந்துவிடும்.\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nஇந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. உடனே இந்த வசதியை ஆன்லைனில் செய்யுங்கள்\nரூ 3 லட்சம் வரை மத்திய அரசு கடன்: கிசான் அட்டையை பெற என்ன செய்யவேண்டும்\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்�� இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/d-40-shoot-wrap-and-its-dhanushs-quickest-film/", "date_download": "2020-08-08T17:50:53Z", "digest": "sha1:6D7IXRHDSVRS52D7LQGQD4KEMS4TAUAJ", "length": 4768, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷின் பாராட்டை பெற்ற இயக்குனர் யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷின் பாராட்டை பெற்ற இயக்குனர் யார் தெரியுமா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷின் பாராட்டை பெற்ற இயக்குனர் யார் தெரியுமா\nதனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடல் ஆசிரியர் என பன்முகக்கலைஞசனாக வளம் வருபவர். எனை நோக்கி பாயும் தோட்டா, அசுரன் என அடுத்தடுத்து ரிலீஸ் ஆனது. அதுமட்டுமன்றி பட்டாஸ், ராம்குமார் படம், மாரி செல்வராஜின் அடுத்தது, கார்த்திக் சுப்புராஜ் படம், தனுஷே இயக்கும் படம் என லிஸ்ட் நீண்டுக்கொண்டே செல்கிறது.\nD 40 : தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம். எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) முக்கிய ரோலில் நடித்துள்ளார். லண்டனில் துவங்கிய ஷூட்டிங் சமீபத்தில் மதுரையில் முடிந்துள்ளது.\n“சீக்கிரம் முடிந்த ப்ராஜெக்ட் இது. விவேகமான, நகைச்சுவையான, தொலைநோக்கு பார்வையுள்ள காத்திக் சுப்புராஜுடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படம் சிறப்பானதாக இருக்கும்.” என ட்வீட் செய்துள்ளார்.\nRelated Topics:D 40, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கார்த்திக் சுப்புராஜ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sivakarthikeyan-praises-stylist-anu-for-her-works-in-remo-and-seemaraja.html", "date_download": "2020-08-08T17:32:38Z", "digest": "sha1:ZI2LTZ2AI76UV4ZO5RQYWKZ3YHC6YQGJ", "length": 11678, "nlines": 192, "source_domain": "www.galatta.com", "title": "Sivakarthikeyan praises stylist anu for her works in remo and seemaraja", "raw_content": "\nசீமராஜா பிரபலத்திற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் \nசீமராஜா பிரபலத்திற்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.\nஅயலான் மற்றும் டாக்டர் படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சமீபத்தில் இவருடைய டாக்டர் படத்தின் முதல் பாடலான செல்லம்மா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி செம வைரலாக இருந்து வருகிறது.இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் 2018-ல் வெளியான படம் சீமராஜா.வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇந்த படம் கடந்த சனிக்கிழமை மாலை சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.இதனை பார்த்து பல ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சீமராஜாவாகவும்,கடம்பவேல் ராஜாவாகவும் மிக அழகாக காட்டியிருப்பார்கள் அவர் அணிந்திருக்கும் ஒவ்வொரு உடையும் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் சீமராஜா,ரெமோ இரண்டு படங்களிலும் என்னை மிகவும் அழகாக காட்டியது ஸ்டைலிஸ்ட் அணு பார்த்தசாரதி அவர்கள் தான்,அவரது கடின உழைப்பு தான் இதற்கு காரணம் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.\nதனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தின் ருசிகர தகவல் \nகோப்ரா திரைப்படம் குறித்து வில்லன் நடிகர் செய்த பதிவு \nதனுஷ் பிறந்தநாளில் கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ \nஇணையத்தை அசத்தும் ஜீ தமிழ் ஹீரோயின்களின் புதிய வீடியோ \nகொரோனா பயத்தில் முடக்கத்துக்குள் செல்லும் வடகொரியா\nஓபிசி இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்க முடியாது- உயர்நீதிமன்றம்\n2 கள்ளக் காதலர்கள்.. மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி\nபணமோ, பொருளோ தேவையில்லை, நிம்மதியாக வாழவிட்டால் போதும் விஜயலட்சுமியின் தங்கை\nஆடைகள் இல்லை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல்..\n`நான்காம்கட்ட சோதனையில் கொரோனா நெகடிவ்' - பிரேசில் அதிபர் மகிழ்ச்சி\n2 கள்ளக் காதலர்கள்.. மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி\nஆடைகள் இல்லை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல்..\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..\nபல்லாவரத்தில் ஏரியில் கலக்கும் கழிவுநீர்... கண்டுகொள்ளாத தேசிய பசுமை தீர்ப்பாயம்\nசொகுசு பங்களாவில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொள்ளை கிழிந்த ஆடைகளுடன் ரோட்டுக்கு ஓடி வந்த பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/86394.html", "date_download": "2020-08-08T18:21:14Z", "digest": "sha1:D5MGENHXOHYQKJYFBXD2RWWCE47NFH5O", "length": 6389, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு…!! : Athirady Cinema News", "raw_content": "\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு…\nஎஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார் – மடோனா\n‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் ‘பேசாதே மொழியே…’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலை பிப்ரவரி 28ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇந்தர் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். டான் போஸ்கோ படத்தொகுப்பை கவனிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2009/06/", "date_download": "2020-08-08T17:53:03Z", "digest": "sha1:PCPDFRWZZCJ6YFAK6275R42A5ACK6GB3", "length": 59233, "nlines": 156, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: ஜூன் 2009", "raw_content": "\nஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி\nஇலங்கையில் மதம் என்பது தொடர்ந்து ஓர் அரசியல் அமைப்பாக வலியுறுத்தப்பட்டு வந்தமை குறித்து இத்தருணத்தில் பேசுவது இன்றைய அரசியலுக்கு எவ்வாறு தொடர்புடையதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும் என்பது தெளிவாகும். ஓர் அரசு ஏன் மதத்தைத் தன் துணையாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது என்பது இலங்கையின் அரசியலைமைப்பில் பெளத்தத்திற்கு என்ன மாதிரியான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அறியலாம். எல்லா மதங்களையும் அங்கீகரிக்கும் அதே வேள��� புத்த சாசனம் என்பதை முதன்மையாகக் கொள்வதும் அதைக் காப்பாற்றி வளர்ப்பதும் அரசின் கடமை என்பதை 1978-ல் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியதும் உறுதி செய்ததும் சாதாரண அர்த்தத்தில் அல்ல. மேலும் மேலும் மதத்தின் கட்டமைப்பை அரசின் வல்லமைக்கு ஆதரனவானதாக மாற்றுவது என்ற அர்த்தத்தில் தான். அதற்கு ஏதுவாக அரசியல் வரலாறு முழுமையும் புத்த மதகுருக்களும் தொடர்ந்து அரசியல் குறுக்கீடுகளைச் செய்துள்ளனர்.\nஅயல்நாட்டு அரசுகள் குறிப்பாக பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் ஈழத் தமிழர்களுக்காக ஆதரவு செலுத்திய போது மிகப்பெரிய கண்டனக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அரசின் குரலாக மதகுருமார்கள் முன்னின்று நடத்திய இக்கண்டனக் கூட்டத்தில் அவர்கள் கூறியது, ’மற்ற நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிடக்கூடாது; இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை. இதை நாங்களே தீர்த்துக் கொள்வோம்’, என்பது தான். இவ்விடத்தில் அரசு அளித்த பாதுகாப்பு உணர்வே, பெளத்த குருமார்களை அரசியல்வாதிகளாக இயங்கச் செய்தது. ஆக தொடக்கத்திலிருந்தே அரசு பேணிவந்த மத ஆதிக்க ஆட்சியின் விளைவால், இந்த மத குருமார்கள் மக்களுக்காக நிற்காமல் அரசிற்காக நிற்கத் தலைப்பட்டனர். சர்வதேச அளவில் யாரும் தலையிட முடியாத அளவிற்கு மதத்தால் இறுகிப்போன அரசு, இலங்கை அரசு. வரலாற்றிலேயே மதத்தைப் பயன்படுத்தி ஒரு மனிதக்கூட்டத்தை அழித்தொழித்த நிகழ்வுக்கு இலங்கை அரசும் அங்கு நிலவும் பெளத்தமுமே என்றென்றும் உதாரணமாயிருக்கும். கடந்து சென்ற அரசியல் பாதையில் இந்த மதகுருமார்கள் தமிழர்களுக்கு அடிப்படைகளைப் பெற்றுத் தருவதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். இதே காரணத்திற்காக 2000-ல் ஒரு பெளத்த மதகுரு இறக்கும் வரையிலான உண்ணாவிரதத்தைக்கூட மேற்கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு துறவியோ, குறிப்பாக பெளத்தத்தை உள்வாங்கிய ஒருவரோ செய்யக்கூடிய காரியமாக இது இல்லை. இனவாத உணர்வை பலப்படுத்தும் பரப்பும், செயல்களின் தொடர்ச்சி தாம் இவையெல்லாம். வேறுவேறு வடிவில் காலந்தோறும் தமிழர்களுக்கெதிரான போரை முடுக்குவிட்டவர்களின் இப்பெளத்த குருக்கள் கடுமையான அதிகாரங்களைப் பிரையோகித்துள்ளனர்.\nஅதற்குப்பின்பு, 2002 – லும் அரசியலமைப்பில் எந்த மாற்றம் செய்தாலும�� அது மகா சங்கத்துடன் விவாதிக்கப்பட்டு செய்யப்படவேண்டும் என்றும் சிங்கள அரசின் விழைவைக் கருத்தில் கொண்டும் செய்யப்பட வேண்டும் என்றும், சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசத்துடன் அடிப்படையான உறவு உண்டு என்றும் இம்மத வாதிகளால் வலியுறுத்தப்பட்டது. மேலும் தேசிய அடையாளங்களும் பெளத்த குறியீடுகளால் மட்டுமே ஆனவையாக இருக்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டது. சமாதானக்குழுவில் இருந்த நார்வே தூதுவரை வெளியேற்ற மதத்தலைவர்கள் கையொப்பமிட்டு பிரச்சாரம் செய்தனர். இஸ்லாமிய கிராமங்களில் கூட புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. ஆழிப்பேரலை அழிவுக்குப்பின்பு புனரமைப்புப் பணியில் ஈழத்தமிழர்களுக்கு எந்த அளவிலும் பங்களிக்கப்படக்கூடாது என்பதற்காக புத்த மத வாதிகளால் போராட்டம் நிகழ்த்திக் கட்டுப்படுத்தப்பட்டது.\nஅரசு மதகுருமார்களுக்கு இத்தகைய அரசியல் முக்கியத்துவம் அந்த அரசால் தரப்பட வில்லையெனில், அவர்களுக்கு இத்தகைய மேலோங்கிய சமூக முக்கியத்துவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அரசும் இந்த மதவாதிகளை ஒரு நிறுவனமாக்கி தனது இனவாதத்துக்குப் பயன்படுத்தவில்லையெனில் இத்தகைய ஓர் இனவாதப்போரை அவர்களால் நிகழ்த்தியிருக்க முடியாது. எப்போதுமே இலங்கை வாழ் தமிழர்களுக்கு பண்பாட்டு ரீதியாக தங்களை தமிழகத் தமிழர்களோடு அடையாளப் படுத்திக்கொள்வதற்கான தேவை இருந்ததால் இந்த மத ரீதியான சூழ்ச்சியும் நடவடிக்கைகளும் தோற்கடிக்க முடியாதனவாக வளர்ந்துவிட்டன. இன்று இலங்கை அரசினை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது புத்த சாசனங்களும் அம்மதவாதிகளும் தாம். மேலும் ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த இன அழிதொழிப்புக்கு அதுர்லியே ரதானாதான் நாம் அறிந்த எல்லா சிங்கள அரசியல்வாதிகளையும் விட முக்கியமான காரணம். இவரது பிரச்சாரத்தால் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கு மேலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தால் இணைந்தனர், தமிழர்களைக் கொன்று குவிக்க. அதுமட்டுமின்றி சமாதான நீரோட்டத்தைச் சேறாக்குவதில் இவரது பங்கு ராஜபக்க்ஷேக்களைவிட மேலதிகமானது. அவரது அடிப்படையான நோக்கம் மண்ணின் ஆதிக்கத்தை மதம் என்னும் பெயரில் தன் கையில் கொள்வது தான்.\nஇந்த அபாயத்தை தமிழ்ச் சூழலிலிருந்தே நான் புரிந்து கொள்கிறேன். தமிழகத்தில் சாதி எனும் அமைப்பை எதி��்க்க வேண்டியை, கட்டுடைக்க வேண்டிய ஒன்றாக ஒத்துக் கொள்ளாதவர்கள் எல்லாம் ஆன்மீகம் என்பதை இந்து மதத்தோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதைப் போன்றது இது. அவர்கள் தேசியவாதிகளாகவும் மதவாதிகளாகவும் சாதியவாதிகளாகவும் ஏன் அரசியல்வாதிகளாகவுமே தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றனர் என்பதே இதன் அர்த்தம். இந்தியச் சமூகத்தில் மதம் ஒடுக்குமுறையை நிகழ்த்தும் ஒரு வல்லரசாக எவ்வாறு உருக்கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள சாதிய அரசியலை புரிந்து கொள்வதன் மூலம் தெளியலாம். அவ்வாறே இலங்கையிலும் மதம் என்பது ஓர் ஆயுதமாக, ஒரு வன்முறை வடிவமாக வார்க்கப்பட்டு அரசியல் ஆதாயத்துக்காக, இனவாதத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் எந்தத் திசையிலிருந்து வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரியும். தீவிரமான மதவாதம் ஒரு துப்பாக்கியை இயக்குதலைவிட வன்முறைப் பூர்வமானது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், ஜூன் 30, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், மதம்\nசேவலண்ணனுக்கு முட்டையிட்டு அடைகாக்கும் அவசியமுமில்லை : பெட்டையைப்போல் கூடித்திரியும் களிப்பையும் அறியார். பிரக்ஞையின் கூட்டிற்குள்ளிருந்து தினப்படி சாட்டையாலடிக்கும் சேவலண்ணனின் குரல், கனவில் நாவறுந்த கதறலுடையது. முட்டையின் கவர்ச்சியையும் பெட்டையின் விடியல் நோக்கிய வாழ்வையும் பொறாமையாய்க் கழிய மட்டுமே தெரியும். காலைதோறும் வலைத்தளங்களிலெல்லாம் பேதியாய் சேவலின் கழிவு. சேவலின் மகிழ்ச்சியற்ற வார்த்தைகள் சொருகிக்கொண்ட வெளி முட்காடென மாறும். பொழுது மாறிக்கூவும் புட்டத்திமிர் ஒரு வெற்று. ஆகவே முட்டைகளே வீணெண்றும் குஞ்சுகளை புறக்கணித்தும் அலைகின்றன. பொரிகின்றன மின்னொளியில் பிளாஸ்டிக் கோழிகள் ஒரே நிறக்கொண்டையுடனும் உடலுடனும்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், ஜூன் 30, 2009 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: பெண்ணியம், வசன கவிதை\nதமிழகத்தின் ’படிம உரு’ அரசியல்\nதமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையைக் கருத்தில் கொள்ளுகையில் ஒரு புனைவுரு செயல்பாட்டை தொடர்ந்து அவதானிக்க முடிக்கிறது. அது மக்களே தயாரித்துப் பரப்பும் படிம உரு வழிபாடுகள் தாம். கடவுளை மறுத்து இயக்கமாற்றிய பெரியாருக்குப் பின்பு, கடவுளின் இடத்தை தனிமனிதர்கள் எடுத்துக்கொண்டனர். வெகுசன மக்களிடம், தனக்கு அளிக்கப்பட்ட, அல்லது தான் எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெருக்கிக்கொண்ட சினிமா, அரசியல், இலக்கியம், மதம் போன்றவற்றின் வழியாக தம்மை கடவுளராக வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட குறுநில மன்னர்களைப் போல அந்தந்தத் தளத்தை அவர்கள் பேராட்சி செய்கின்றனர். இக்குறுநில மன்னர்கள் மயக்க மருந்தாக மக்களின் குருதியில் இந்த மனித வழிபாட்டு உணர்வை ஏற்றுகின்றனர்.\nஉதாரணத்திற்கு, திரைப்படக் கதாநாயகர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தமது திரைப்படங்களில் காட்டும் கதாநாயகன், சொல்லப்படும் கதை, அவன் சம்பந்தப்படும் ஆபாசங்கள், வன்முறைகள் நியாய அநியாயங்கள் ஆகியவற்றால் தம்மைப்பற்றிய தீவிரப் பதிவுகளை தொடர்ந்து உருவாக்கி, அந்தச் சித்திரங்களை நோக்கியே பார்வையாளர்களை நகர்த்துவதும் அந்த கதாநாயகனின் குணாதிசயங்களை மனப்பதிவுக்குள் செலுத்துவதும் நடக்கின்றது. ஆனால் அந்தக் கதாநாயகன் ஆயிரமாயிரம் பணியாளர்கள் இயங்கும் திரைத்தளத்தை அதற்கான அறம் மீறியும், அதன் சமூக மதிப்பீடுகளை புறக்கணித்தும் அதைத் தன் சுயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றான். அந்தக் கதாநாயகனைப் போற்றி வழிபடும் நிலைக்கு நகர்த்தப்பட்ட ரசிகர்கள், அக்கதாநாயகன் திரைக்குப் பின்னால் அந்தத் திரை வழியாகக் கிடைத்த அதிகாரத்தை எப்படி தனக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை ஒரு போதும் அறிவதில்லை. அறியும் நிலைக்கும் அனுமதிக்கப்படுவதில்லை.\nதிரைப்படத்துறையைப் போலவே மற்ற துறைகளிலும் நிகழ்ந்துள்ளன. திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றவர்களும் அரசியலில் கருணாநிதி, மு.க.அழகிரி, ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போன்றவர்களும் இலக்கியத்தில் சுஜாதா, ஜெயகாந்தன் போன்றவர்களும் இவ்வாறு உருவாக்கப்பட்ட குறுநில மன்னர்களே. இவர்கள் ஏற்படுத்திய விபரீதங்களை ஆராய்வது அவ்வளவு சுலபமானதும் அன்று. ஏனெனில் இந்த பிம்பங்கள் ஒரு பதிவாய் நமக்குள் நிகழ்வதும் அவர்களின் சுயமாய் நாம் அறிவதும் இரு வேறு பிம்பங்கள். ஆனால் நம்மெல்லோருக்கும் ஒரு கற்பனைக் கதாநாயகன் தேவைப்படுகிறான். நமது கற்பனை உலகிற்கு ஊட்டமளித்துக் கொண்டேயிருக்க இத்தகைய முரண்பட்ட பிம்பங்களை நாம் நாடுகிறோம். இவர்களை எந்த வித விமர்சனமும் இன்றி நமது சிந்தனைக்குள் ஏற்றிக்கொண்டு நடைமுறை யதார்த்தத்தை நம்ப மறுக்கிறோம். இத்தகைய கதாநாயகக் குறுநில மன்னர்கள் ஆளும் தமிழகமாய் நம் மாநிலம் மாறியிருப்பதை உணரமுடிகிறது. ஆகவே தான் சமீப காலங்களில் எந்தச் சமூகப் புரட்சியும் தமிழகத்தில் நிகழ்ந்து விடவில்லை. தொலைக்காட்சிகளில், வானொலியில், செய்தித்தாள்களில் என்னென்ன தகவல்கள், உரையாடல்கள், உரைகள் நிகழ்த்தப் படவேண்டும் என இக்குறு நில மன்னர்கள் தாம் தீர்மானிக்கிறார்கள். அவை, நமது மற்ற சமூக வடிவங்களான குடும்பம், மதம், திருமணம், காதக், கல்வி, உடை, உணவு, வாழும் முறை என எல்லாவற்றையும் வடிவமைக்கிறது.\nஎந்த ஒரு சிறந்த தலைவரும் சமூகப் பிரபலமும் முதலும் முடிவானவரும் இல்லை என்பது தமிழ்ச் சிந்தனை மரபை உள்வாங்கிய எல்லோருக்கும், அதில் ஈடுபடுத்திக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இதில் சாதாரண மனிதர்களாகிய நாம் எவ்வாறு நமது சிந்தனையைப் பங்களிக்க முடியும் என்பதை உணரத்தலைப்பட வேண்டுமே அன்றி ஒரு தலைவரின் மலிவான கருத்துச் சுமையை வாழ்வெங்கிலும் இணைத்துப் பார்த்துப் புளகாங்கிதமுறுவதில் எந்த தனிமனித, சமூகப்பயனும் இல்லை.\nஇத்தகைய வழிபாட்டுருவங்களைத் தகர்ப்பதில் நாம் ஒவ்வொருவரும் மெல்ல ஈடுபடவேண்டியிருக்கிறது. கருத்தாழங்களைத் தொட விடாமல் இந்த ’படிம உருவங்கள்’ சுமைகளாய் மாறிவிடுவார்கள். அந்தப் படிம உருக்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் வெளி பற்றிய உங்கள் நம்பகத்தன்மையைக் குலைக்கிறார்கள், மு.க. அழகிரி மதுரை மாநகரின் அழகியலைக் கலைப்பது போல. கதைக்கூற்றின் மைய நீரோட்டமாய் இருக்கும் கதாநாயகனாய் நீங்களும் மாற வேண்டுமென்று நினைக்கும் போது உங்களுக்குள்ளும் ஆபாசத்தையும் வன்முறையையும் திணிக்கிறார்கள். சமூக மதிப்பீடுகள், நீங்கள் சமூகத்துடன் செய்து கொள்ளும் சமரசங்களாலானவை என்று உங்களையும் கட்டுப்படுத்தும் நாவலாசிரியர்களைப் போல. எந்த உண்மையானதொரு சிறந்த ஆளுமையும் இந்தப் பூமியில் ஒரு சிலையாக மாறி விட தன்னையே தான் மறுக்கிறான். மேலும் அவன் அடுத்த மனிதனை நோக்கி, அவன் தான் என்னை விடச் சிறந்தவன் எனக் கை காட்டுகிறான். அத்தகைய சமுதாயத்தில் தான் பொதுவ���டைமை உதயமாகும்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், ஜூன் 29, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபனிக்குடம் - நூல் பதிப்பின் வழியாக ஓர் இயக்கச்செயல்பாடு\nபனிக்குடம் கடந்த மூன்று வருடங்களாக பெண்ணிய இலக்கியங்களையும் பெண்களின் படைப்பாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக இத்தகைய பெண்ணிலக்கிய கவனக்குவிப்புச் செயல்பாட்டை படைப்பாக்கச்செயல்பாட்டோடு இணைத்துப்பார்க்கும் பணியில் பனிக்குடம் தீவிரப்பட்டுள்ளது.\nதமிழ்ச்சூழலில் பெண்களின் படைப்புகள் பெரிதும் கவனமும் அரசியல் முக்கியத்துவமும் பெற்றுவரும் சூழலில் வெறும் வியாபார முக்கியத்துவத்துடனே மட்டும் அணுகப்படுவதைத் தவிர்க்கவும் பரவலான வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் கொண்டு செல்லவும் பனிக்குடம் முனைந்துள்ளது. பெண்ணியம் என்பது எழுதப்படுவதற்கான தத்துவம் மட்டுமேயன்று. தற்காலத்தொடர்பான இலக்கியங்களையும் பெண்ணியம் தொடர்பான மொழிபெயர்ப்பு மற்றும் மறுபதிப்பு படைப்புகளையும் வெளிக்கொணர இருக்கிறது. மிக அழகாகவும் அர்த்தப்பூர்வமான வடிவிலும் கொண்டுவர இருக்கிறது. பெண்ணிலக்கியங்களையும் பெண்ணியப் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முயற்சியைப் பனிக்குடம் பரந்த அளவில் எடுத்துச்செல்ல இருக்கிறது.\nபெண்ணியப் பேச்சை இலக்கியம் அரசியல் உரையாடல் இயக்கம் மூலமே முழுமையானதாகவும் காத்திரமானதாகவும் ஆக்கமுடியும். அதற்கு பெண்ணியத்தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும், பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் வேண்டியிருக்கிறது. பெண்ணியத்தளம் பெண்களின் தொடர் ஆக்கங்களான நாவல் கவிதை சிறுகதை கட்டுரைகள் வழியாகத் தீவிரப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இலக்கியத்தளத்தில் ஏற்பட்ட இம்முளைகளை உறுதிப்படுத்தும், விரிவாக்கும், விதமாக பெண்ணியத்தின் ஆழமான உயிரோட்டமான, இதுவரையிலும் கவனிக்கப்படாதிருந்த இலக்கிய வடிவங்களை ’பனிக்குடம்’ மீட்டுக் கொண்டு வரும் செயல்பாட்டில் இறங்கியுள்ளது.\nபனிக்குடத்தின் இப்பெண்ணிய இலக்கிய பதிப்பு முயற்சி, வழக்கொழிந்துபோன பெண்ணியப்பாதைகளை மீள்விசாரணை செய்தல், தனித்த சிறப்பான பெண்ணிய முறைமைகள் சார்ந்த கட்டுரைத்தொகுப்புகள், மேலைப் பெண்ணியத்��த்துவங்கள் பற்றிய மொழிபெயர்ப்புகள், பிறமொழி பெண்படைப்பாக்கங்களின் மொழிபெயர்ப்புகள், நவீன வாசிப்புக்குட்படுத்த வேண்டிய மூத்தப் பெண்படைப்பாளிகளின் படைப்புகளின் மறுபதிப்புகள், ஈழப்பெண்களின் புத்துயிர்ப்பு ஆக்கங்கள் என விரியப்பார்த்திருக்கிறது. இதுவரை பனிக்குடம் குட்டி ரேவதியின் பெண்ணீய கவிதை ஆக்கங்ளையும் கு. உமாதேவியின் கவிதை ஆக்கம், ஈழப்புலத்திலிருந்து புத்துயிர்ப்புடன் கவிதை அளிக்கும் தமிழ் நதி, பஹீமா ஜஹான் போன்றோரின் படைப்புகளையும் உருவாக்கித்தந்துள்ளது. ப. சிவகாமியின் உடலரசியல் இந்தியச்சூழலில் இயங்கும் சாதியத்தை மறுக்கும் விசாரணைகளுடன் வந்துள்ளது. குறுகிய காலத்தில் தனது சாத்தியப்பாடுகளை தேர்ந்தெடுத்த படைப்புகளால் நிரூபித்துள்ளது.\nமேலும் ’பனிக்குடம்’ என்னும் பெண்ணிய இலக்கியச்சிற்றிதழையும் புதிய பெண்ணிய இலக்கிய வகைக்கான ஊடகமாகவும் உரையாடல் வெளியாகவும் தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறது. இதனால் இளம் பெண்படைப்பாளிகளின் சிந்தனை வெளியாகவும் படைப்பாக்க வெளியாகவும் அது தன்னை மாற்றிக்கொண்டது. பெண்ணியத் தளத்தின் வெற்றிடங்களை இனங்கண்டறிந்து அரசியல்படுத்தவும் பெண்ணிய இலக்கியப்பரப்பை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.\n2009 முதல் பனிக்குடம், தீவிரமான பதிப்பகமாக இயங்கிவரும் ஆழிப்பதிப்பகத்துடன் கைகோர்த்து இதே பனிக்குடம் என்ற சிறப்புப்பெயர் மற்றும் முத்திரையுடன் வெளிவர இருக்கிறது. பனிக்குடம் பதிப்புகளை ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட இருக்கிறது. பெண்ணியப் பதிப்பாசிரியர்கள் ஒரு குழுவாக இப்புத்தகத்தயாரிப்பில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்புதிய நூல்களுக்கான வெளியீட்டு விழாக்களும் விவாதக் களங்களும் திறக்கப்பட இருக்கின்றன. இலக்கியம் – இயக்கம் – நிபுணத்துவம் என முப்பரிமாண வடிவில் இப்புத்தகத்தயாரிப்புப் பணியை பரிணமிக்கச் செய்ய இருக்கிறோம். கல்லூரிகள், அமைப்புகள், இயக்கங்கள் என பெண்ணிய முளைகளுக்கான விளைநிலங்களாக இருக்கும் இடங்களிலெல்லாம் இந்நூல்கள் பெண்ணியத்தின் பிரச்சார கருவிகளாக பயன்படுத்தப்பட இருக்கின்றன.\nநூல்கள் திறந்து தரும் உலகங்களுக்குள் பயணிக்க வாருங்கள்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 சனி, ஜூன் 27, 2009 6 கருத்துகள் இந்த இடு���ையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆழி பதிப்பகம், பனிக்குடம், பெண்ணிலக்கிய வெளியீடு\nஇன்று கிருஷ்ணகிரியிலிருந்து கஜலெக்ஷ்மி எனும் கவிதை எழுதும் பெண் அழைத்தாள். எனக்கு எந்த ஊர் என்று கேட்டாள். ஏன் என்று கேட்டதற்கு கிருஷ்ணகிரியிலிருந்து கவிதை எழுத வரும் முதல் பெண்ணாக அவளே இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறாளாம். உறுதியான உற்சாகமான குரல். ஒன்பதாவது படித்திருக்கிறேன் என்று கூறினாள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது செடிகளுக்கும் மரங்களுக்கும் நீரூற்றிக்கொண்டிருக்கிறேன் என்றாள்.\nகாஃபிக்கும் சிகரெட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.\nகாஃ பி இரத்தத்தில் தோய்ந்து நீண்ட நேரத்திற்கு அது தனது உணர்ச்சித்தூண்டலை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் சிகரெட் நேராக தலைக்கேறி அங்கேயிருந்து நரம்புத் தூண்டலைச்செய்கிறது. அது நேரடியானதாகவும் மிகக் குறுகிய நேரத்திற்குமேயானதாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் அவர்கள் சிகரெட்டைத்தேடிச் செல்லவேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் அதை நிறுத்திவிட முடிவெடுக்கும்போது கூட அவர்கள் விரல்கள் தளர்ந்து ஓர் எழுத்தாளன் தேடும் பேனாவைப் போல சிகரெட்டைத்தேடுகிறது.\nமீசையை நீவிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் அந்த விநோதமான செயல் குறித்து கேள்வியெழுப்புகையில், ”என்ன, என்னைப்பார்த்தால் பொறாமையாக இருக்கிறதா” என்று சொல்கிறான். நேரடியான அரசியலுக்கு இந்த பதில் கேள்வி இழுத்துச் சென்றது. அவனது மனோவெளியில் உலாவும், பெண்கள் குறித்த நூற்றுக்கணக்கான பொறாமையுணர்வுகளை சொல்லமுடியும். அவன் மூளை வெடித்துச் சிதறுவதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது தானே\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, ஜூன் 26, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமிசோகுச்சியின், ஒயு என்றொரு பெண்\nஒயு-சாமா (Miss Oyu) – நாம் தலைப்பை ஒயு என்றொரு பெண் என வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ஜப்பானிய திரைப்படம். முக்கோண வடிவ உறவின் போக்குகள் தாம் கதை. ஆனால் ஒரே வரிக்கதை என்றாலும் சுவாரசியத்தையோ கவனத்தையோ மட்டுப்படுத்தாத ஒரு கதை. முதல் காட்சியிலேயே கதை தொடங்குவது தான் இக்கதைத் திரையின் வலு. எந்த இடத்திலும் யதார்த்தத்தின் தரம் பிறழாமல் அழகியலோடும் உறவின் பேதலிப்போடும் கதை நகர்கிறது.\nஇரு சகோதரி��ள் சேர்ந்து தங்கையின் திருமண ஆணைப் பார்க்கப்போகும் ஒரு சம்பிரதாயமான நிகழ்வுடன் கதை தொடங்குகிறது. அக்காவும் தங்கையும் மணமகனைப் பார்க்கப்போகும்போது மணமகன் அவர்களைத்தொலைவில் இருந்து காணும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்காவைத்தான் மணமகள் என்று அசந்தர்ப்பமாய் நினைத்துவிடுகிறான். இந்த ஓர் அசந்தர்ப்பமான நிகழ்வே கதையின் விதை. படத்தின் தொடக்கத்திலேயே இவ்விதை பார்வையாளரின் மனத்திலும் கதாநாயகர்களின் நடிப்பிலும் விதைக்கப்பட்டு அவ்வாறே அவர்கள் அசைவும் நிகழ்த்தப்படுகிறது. முழுப்படமும் இந்த விதையிலிருந்து முளைவிடும் நேரடியான கிளைகளே.\nபல திரைப்படங்களில், படம் ஆரம்பித்து பல காட்சிகளின் நகர்வுக்குப் பின்னும் கதை தொடங்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலும் ஒரு சிதறிய வடிவம் பெற்று பார்வையாளர்களுக்குச் சோர்வையும் தரும். ஆனால் மிசோகுச்சியின் இப்படம் தெளிவான கதையோட்டத்தைக் கொண்டுள்ளது. இது பெண்களுக்கான ஒரு சினிமாவாகவே இருக்கிறது. அக்கா மீது ஈர்ப்பு கொண்ட மணமகனை தனக்கு ஒவ்வாத ஒரு கணவனாகவே தங்கை பார்க்கிறாள். அவளின் மரணம் வரை அந்த எண்ணம் மாறவே இல்லை. ஆணுடனான உறவில் பெண் ஏற்கும் தீவிரமும் அதற்கான அறச்சிரமங்களும் ஆழமாகப்பேசப்பட்டிருக்கிறது. முக்கோண உறவின் துன்பியல் வெளியினை மேன்மைப்படுத்திப்பேசாமல் தருக்கப்பூர்வமாக அணுகுவதும் அதன் அடித்தளத்தினை கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் வழியாகத் தொட்டுப்பார்ப்பதும் மிசோகுச்சியின் சிறப்புத்திறன். இக்கதையில் கையாளப்படும் மென்னய உணர்ச்சிகள், வழக்கொழிந்து போனவை இல்லை என்பது நவீன ஊடகங்களின் ஆக்கிரமிப்பைக் கடந்தும் இம்மாதிரியான சுழலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமது மனித மனம் மாறாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.\n1951 இல் வெளிவந்த இத்திரைப்படம், இன்றும் அதன் நவீனமும் மனித மனத்துடனான பொருத்தப்பாடும் இழக்காமல் இருக்கிறது. இவர் இம்மாதிரியான படக்கருவை எடுத்துக்கொள்வதற்கு அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் காரணமாக இருக்கலாம். அவரது சகோதரி கெய்சாவாக (ஆண்களின் சமூகக்கூட்டங்களில் பங்கேற்று உரையாட, நடனமாட, இசையமைக்க தயார்செய்யப்பட்ட பெண்களுக்கான ஒடுக்குமுறை வடிவாக) ஜப்பானில் விற்கப்பட்டது அவரின் மனநிலையை முற்றிலும் மாற்ற��யிருக்கவேண்டும். அவரது தந்தை தாய் மீதும், சகோதரி மீதும் தொடர்ந்து அதிகாரத்தை செலுத்திக்கொண்டேயிருந்ததும் மிசோகுச்சிக்குக் கடுமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வாழ்வியலையும் அழகியலையும் ஒருங்கிசைக்கும் பயிற்சியை தனது வாழ்விலிருந்து இவர் எடுத்திருக்கவேண்டும்\nஇவர் கதையைப் பின்னிச்செல்வதில் கையாளும் நேர்த்தியும் அழகியலும் எந்த தர சமரசமுமற்றது. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு அமைதியானதும் திடமானதுமான தமிழ்ப்படத்தை திரையில் காணுவது சாத்தியமா என்பது ஐயமே. குளிர்ந்த பாறைகளுக்கிடையேயான நீரோடையைப் போன்றதொரு சில்லிப்பை அடியாழத்தில் நம்மை உணரச்செய்து கொண்டேயிருக்கிறார். கால எல்லைக்குள் கட்டுப்படாததாக இருக்கிறது இத்திரைப்படம்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், ஜூன் 24, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: திரை வெளி, பெண் சினிமா\nவிரல் நடுக்கத்தில் நரம்பு அதிர மழை அவிழ்கிறது. மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது. என்ன சொல்ல முயன்றும் வார்த்தை அகப்படாத குளிரால் நீரின் கயிறு உடலைக்கட்டுகிறது. ஓங்கி விழுந்த சரடின் அடியை மண்டையில் வாங்கிக்கொண்டு பொறி கலங்கி எழுந்து நடப்பவரே போல் உடலை முன் சாய்த்து சாலையின் மழையை பின்கட்டி இழுத்துச்செல்கின்றனர் பாதசாரிகள். சூனியம் தழுவிய வெயிலின் பருவத்திலிருந்து அடுக்கு சிமெண்ட் மஞ்சரிகளை வானத்தின் கோலாகலம் நோக்கும் மொட்டை மாடிகளாக்குகின்றது. காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பிகளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன. எச்சில் ஒழுகும் கீழுதடுகளுடன் நீருக்கிள்ளிருந்து எழும்பி வருகின்றன எருது வகை வாகனங்கள். வர்க்கம் மறக்கும் பொழுதில் மழை ஒரு சூடான தேனீராய் மாறிவிடும் அழகைக்கொள்கிறது. பின் விடாது வருடிக்கொடுக்கும் ஒரு செல்ல நாயாயிற்று.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், ஜூன் 24, 2009 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி\nதமிழகத்தின் ’படிம உரு’ அரசியல்\nபன���க்குடம் - நூல் பதிப்பின் வழியாக ஓர் இயக்கச்செயல...\nமிசோகுச்சியின், ஒயு என்றொரு பெண்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_196135/20200712092236.html", "date_download": "2020-08-08T17:01:38Z", "digest": "sha1:3YPBT4VCWN3H5SFZDOWYFETJ34BUL27H", "length": 9141, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "கிணற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி : நண்பர்கள் 3 பேர் காயம்", "raw_content": "கிணற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி : நண்பர்கள் 3 பேர் காயம்\nசனி 08, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகிணற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி : நண்பர்கள் 3 பேர் காயம்\nகயத்தாறு அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர்கள் 3 ப��ர் காயம் அடைந்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர்கள் சுடலை (35), அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக். இவர்கள் 4 பேரும் நண்பர்கள். சுடலை சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 4 பேரும் திருமலாபுரத்தில் இருந்து காரில் கடம்பூருக்கு சென்றனர். அங்கு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் திருமலாபுரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அரிகிருஷ்ணன் ஓட்டினார்.\nதிருமலாபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் வந்தபோது, திடீரென்று கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் சிறிதளவு கிடக்கும் தண்ணீரில் கார் விழுந்தது. கிணற்றுக்குள் கார் விழுந்தபோது அதன் கதவு திறந்ததில் சுடலை வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அரிகிருஷ்ணன், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக கயத்தாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுடலைக்கு இசக்கியம்மாள் (30) என்ற மனைவியும், 5, 6 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் சலவை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச���சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகொலை வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டருக்கு மூச்சுத் திணறல் : அரசு மருத்துவமனையில் அனுமதி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 245 பேருக்கு கரோனா உறுதி : 2 பேர் பலி\nமூணாறு நிலச்சரிவு சம்பவம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ இரங்கல்\nதூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை மீண்டும் துவக்கம்\nபோலீசாருக்கு பைபர் முகத்திரைகள், கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி\nதிருடு போன ரூ.11 லட்சம் மதிப்பு 40 சவரன் நகைகள் மீட்பு\nகோவில்பட்டியில் வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/events/voting-sdpi/", "date_download": "2020-08-08T18:23:31Z", "digest": "sha1:C4KNLCVXS2WT4LAZ2CBLQG4GCI7ETXYR", "length": 49544, "nlines": 236, "source_domain": "www.satyamargam.com", "title": "எஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nநடைபெறும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் சிறுபான்மை மக்களிடையே எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவு உண்டு. கடந்த ஐந்தாண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கொடூரத்தை உணராமல், இப்போதும் எம் ஜி ஆர் – ஜெயலலிதா மீதான அபிமானத்தில் இருக்கும் ஒரு சில முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டால், இம்முறை முஸ்லிம்களின் ஓட்டு பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது திண்ணம்.\nஅதே சமயம், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் சிறு சலசலப்புகள் முஸ்லிம் சமூகத்தினுள் ஏற்பட்டுள்ளது. இதற்கு, தினகரனின் அமமுக கட்சிக்கு ஆதரவு அளித்து, மத்திய சென்னையில் போட்டிக்கு இறங்கியுள்ள (SDPI) எஸ் டி பி ஐ கட்சியும் அதன் வேட்பாளராக இறங்கியுள்ள தெஹ்லான் பாகவி மீதான தனிப்பட்ட அபிமானம் காரணம்.\nமத்திய சென்னையை மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கே போட்டியிடும் வேட்பாளர்களில் சிறந்தவர் யார், தன்னலத்தைவிட சமூக நலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் யார் என்ற ரீதியில் பார்த்து வாக்களிக்க முடிவு செய்தால் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தெஹ்லான் பாகவிக்கே வாக்களிக்க வேண்டும். அதே போன்று, கட்சிகளுக்கிடையே பண அரசியலைக் கடந்து எல்லோருடைய பிரச்சனைகளுக்கும் தன்னலம் பாராமல் முன் நின்று போராடும் கட்சி என்ற வகையில் இருப்பதில் சிறந்தது என்று தேடினாலும் எஸ் டி பி ஐயினைக் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்து விடலாம்.\nஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மை அமைப்புகளும் மக்களும் அவ்வாறான முடிவை எடுக்கவில்லை. போட்டியிடுவதில் சிறந்தவர் யார், சிறந்த கட்சி எது என்று பார்த்து வாக்களிக்கும் தேர்தல் அல்ல இது என்ற அறிவுசார்ந்த யதார்த்தம் அறிந்த முடிவிற்கு முஸ்லிம் சமூகம் வந்ததே அதற்குக் காரணம்.\nநடக்கும் தேர்தல் எதற்கான போராட்டம் என்ற கேள்விக்கு, ஜனநாயகத்தைப் பாசிசத்திடமிருந்து பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதே எவருடைய பதிலாக இருக்கும்.\nஇந்த தெளிவு பெறப்பட்டு, பாசிச பாஜகவுக்கு எதிராக அளிக்கும் ஓட்டு அதனை ஆட்சியிலிருந்து அகற்றி இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட மட்டுமே பயன்பட வேண்டும், மறைமுகமாகக்கூட பாசிசத்துக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்ற தீர்க்கமான எண்ணத்தில் நன்கு கலந்தாலோசனை செய்தே கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை அமைப்புகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தன. இதில், தமிழக உலமாக்களின் அமைப்பும் ஒட்டுமொத்த பள்ளிவாசல்களின் கூட்டமைப்பும் உள்ளடங்கும்.\nஇவ்விதம் மிகத் தெளிவாக நோக்கம் வரையறுக்கப்பட்டுச் சமுதாயம் ஒரே திசையில் பயணிக்கும் நிலையில்,\nநடக்கும் தேர்தல் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம் என்ற ரீதியில் திடீரென எஸ் டி பி ஐயால் திசை திருப்பப்பட்டது. கூட்டணியில் எஸ் டி பி ஐக்கு இடம் ஒதுக்காமல் திமுக புறக்கணித்ததே அதற்கான காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அதே கூட்டணியில் ஒரு சீட் ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து, இறுதி நேரத்தில் கொடுக்காமல் வஞ்சகம் செய்யப்பட்ட நிலையிலும்கூட ஒட்டுமொத்த சமூக நன்மைக்கும் நாட்டின் நன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முஸ்லிம்களுக்குரிய உரிமையினைத் திமுக தராத நிலையிலும்கூட அக்கூட்டணிக்கே ஆதரவு என்று அதிரடி முடிவினைக் கட்சி தொண்டர்களின் எதிர்ப்பினையும் எதிர்பார்ப்பினையும் மீறி மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. இதற்கும், நடக்கும் போராட்டம் எதற்கானது என்பதில் அவர்களுக்கிருந்த தீர்க்கமான முடிவே காரணம். தம் கட்சியினைத் திமுக புறக்கணித்ததன் வழி முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப���பட்டுள்ளது என்பது தெரிந்தும் பாசிசத்திடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பதில் சேர்ந்து நிற்க வேண்டுமென மமக எடுத்த முடிவு சரியா அல்லது தமக்கு சீட் தராமல் ஏமாற்றியதால் பாசிசத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதைவிட இத்தேர்தலிலேயே திமுகவுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற கோபமான முடிவுக்கு எஸ் டி பி ஐ கட்சி வந்தது சரியா\nதிமுகவுக்குப் பாடம் புகட்ட, நடக்கும் தேர்தல் தமிழகச் சட்டமன்றத்துக்கான தேர்தல் அல்ல; மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான பாசிசத்துக்கு எதிரான ஆட்சியைக் கொண்டுவருவதற்கான தேர்தல் என்ற ஒற்றைவரியிலேயே இதற்கான பதில் கிடைத்துவிடும்.\nஇவையெல்லாம் நன்கு புரிந்த சூழலிலும் சிலரிடையே, மார்க்கத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் போராடும் எஸ் டி பி ஐக்கும் முஸ்லிம் வேட்பாளர்களுள் சிறந்தவராகத் தெரியும் தெஹ்லான் பாகவிக்கும் மத்திய சென்னையில் மட்டும் வாக்களிக்கலாமே என்றதொரு எண்ணம் ஏற்பட்டுள்ளது.\n : கால் 'தடுக்கி' விழுந்தவரும் காணாமல் போன பாபரி மஸ்ஜித் கோப்புகளும்\nஉணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவினைவிட தீர ஆராய்ந்து எடுக்கும் முடிவில் அதிகத் தெளிவும் சரியும் இருக்கும். அவ்வகையில், இவ்வாறான எண்ணம் வைப்பது சரிதானா என்ற கேள்வியை எழுப்பிப் பார்ப்போம்.\n1 – ஒரு முஸ்லிம் என்ற காரணத்துக்காக தெஹ்லான் பாகவிக்கு வாக்களிக்கலாமா\nமத்திய சென்னையிலேயே மற்றொரு முஸ்லிம் கமீலா நாஸர், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நிற்கிறார். அவரைவிட தெஹ்லான் பாகவி சிறந்தவர் என்று சொல்ல வருவோமேயானால், இதே எஸ் டி பி ஐ கட்சி ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள முஸ்லிம் வேட்பாளரான நவாஸ் கனிக்கு எதிராக பணியாற்றுகிறது. வெற்றிவாய்ப்புள்ள முஸ்லிமை எதிர்த்து அவரைத் தோற்கடிக்கப் பணியாற்றும் எஸ் டி பி ஐக்கு, அதன் வேட்பாளர் முஸ்லிம் என்ற காரணத்துக்காக முஸ்லிம் சமூகம் வாக்களிக்க வேண்டுமென சொல்வதில் சிறிதாவது நியாயம் உள்ளதா\n2 – எஸ் டி பி ஐ கட்சியும் தெஹ்லான் பாகவியும் மார்க்கத்துக்காக ஆற்றியுள்ள சேவைக்காக தேர்வு செய்யலாமா\nமுதலில் எஸ் டி பி ஐ ஒரு முஸ்லிம் கட்சியல்ல. அதன் தலைவர்கள் மிகத் தெளிவாக இதனைப் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளனர். அப்படியிருக்கும்போது, முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்காக எஸ் டி ப��� ஐ ஒரு சீட் வாங்கி போட்டியிடுகிறது என்று சொல்வதே அபத்தமானது. இந்நிலையில், இஸ்லாமிய மார்க்கத்துக்காக எஸ் டி பி ஐ ஆற்றிய சேவைகள் என்னென்ன\nஇஸ்லாமிய மார்க்கத்துக்கு ஆற்றும் சேவை என்பது, அதன் அடிப்படைகளான குர்ஆன், ஹதீஸைப் பாதுகாப்பதும் அதன் மூல நாயகர்களாக விளங்கும் முஹம்மது நபி மற்றும் அவர்களின் தோழர்களான சஹாபிகளின் கண்ணியத்தைப் போற்றி பாதுகாப்பதுமே முதல் விஷயமாகும். இவ்விஷயத்தில் எஸ் டி பி ஐ ஆற்றிய சேவைகள் என்னென்ன மாறாக, இவையெல்லாம் இஸ்லாமிய சமூகத்தினுள் ஆன்மீகத்தின் மறைவில் காம வெறியாட்டம் நடத்தி வந்த பி. ஜைனுல் ஆபிதீன் என்ற பிஜேவால் கபளீகரம் செய்யப்பட்ட வேளையில் சிறு துரும்புகூட அதற்கு எதிராக அசைக்காமல் வாய்பொத்தி மவுனமாக கடந்து சென்றவர்கள்தாம் இவர்கள். நபிகளாருக்கு எதிராகவும் சஹாபிகளுக்கு எதிராகவும் கடுமையான, வஞ்சனை தோய்ந்த விமர்சனங்களை ததஜ அமைப்பு கொண்டு நடந்த வேளையில், ஒரு ஆலிம் என்ற நிலையிலாவது தெஹ்லான் பாகவி அதற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். இமாம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில், தெஹ்லான் பாகவி நபியின் பேரர் எனக்கூறி பிரார்த்திக்கும் அளவுக்கு, நபிகளாரும் சஹாபிகளும் தாக்கப்பட்ட போதும் இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனிலும் ஹதீஸிலும் இக்கூட்டம் தம் விருப்பத்துக்கு விளையாடிய போதும் மார்க்கத்துக்காக இமாம் என்ற அடிப்படையில் பாகவி செய்தது என்ன மாறாக, இவையெல்லாம் இஸ்லாமிய சமூகத்தினுள் ஆன்மீகத்தின் மறைவில் காம வெறியாட்டம் நடத்தி வந்த பி. ஜைனுல் ஆபிதீன் என்ற பிஜேவால் கபளீகரம் செய்யப்பட்ட வேளையில் சிறு துரும்புகூட அதற்கு எதிராக அசைக்காமல் வாய்பொத்தி மவுனமாக கடந்து சென்றவர்கள்தாம் இவர்கள். நபிகளாருக்கு எதிராகவும் சஹாபிகளுக்கு எதிராகவும் கடுமையான, வஞ்சனை தோய்ந்த விமர்சனங்களை ததஜ அமைப்பு கொண்டு நடந்த வேளையில், ஒரு ஆலிம் என்ற நிலையிலாவது தெஹ்லான் பாகவி அதற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்க வேண்டும். இமாம்கள் நபிமார்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில், தெஹ்லான் பாகவி நபியின் பேரர் எனக்கூறி பிரார்த்திக்கும் அளவுக்கு, நபிகளாரும் சஹாபிகளும் தாக்கப்���ட்ட போதும் இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனிலும் ஹதீஸிலும் இக்கூட்டம் தம் விருப்பத்துக்கு விளையாடிய போதும் மார்க்கத்துக்காக இமாம் என்ற அடிப்படையில் பாகவி செய்தது என்ன நபிகளுக்காக, மார்க்கத்துக்காக அவற்றை எதிர்க்க துணிச்சல் வராதது ஏன் நபிகளுக்காக, மார்க்கத்துக்காக அவற்றை எதிர்க்க துணிச்சல் வராதது ஏன் ஆக, மார்க்கத்துக்காக SDPI சேவையாற்றுகிறது எனக் கூறுவது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற நாடகம் மட்டுமே.\n3 – இனி, முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக அதன் பாதுகாப்புக்காக தெஹ்லான் பாகவி உழைக்கிறார் என்பதால் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதில் எவ்வளவு நியாயமுள்ளது\nமுஸ்லிம் சமுதாயத்தின் நன்மை, பாதுகாப்பு என்பது என்ன அது வெறும் பாசிசத்தால் வருவது மட்டும்தானா அது வெறும் பாசிசத்தால் வருவது மட்டும்தானா பாசிசத்தால் வரும் ஆபத்தை எதிர்கொள்ள ஜனநாயக சக்திகள் வீரியமாக முன்னிலையில் உள்ளன. கூடுதலாக, முஸ்லிம்களிடையிலேயே ஒரு அமைப்பும் இருப்பது நல்லதுதான். அதே சமயம், முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளிலிருந்தே வரும் சமுதாயத்துக்கு எதிரான ஆபத்துகளை எதிர்கொள்வது யார் பாசிசத்தால் வரும் ஆபத்தை எதிர்கொள்ள ஜனநாயக சக்திகள் வீரியமாக முன்னிலையில் உள்ளன. கூடுதலாக, முஸ்லிம்களிடையிலேயே ஒரு அமைப்பும் இருப்பது நல்லதுதான். அதே சமயம், முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளிலிருந்தே வரும் சமுதாயத்துக்கு எதிரான ஆபத்துகளை எதிர்கொள்வது யார் அவ்விஷயத்தில் தெஹ்லான் பாகவியும் எஸ் டி பி ஐயும் செய்தது என்ன அவ்விஷயத்தில் தெஹ்லான் பாகவியும் எஸ் டி பி ஐயும் செய்தது என்ன\nஇன்று தமிழக முஸ்லிம்களின் உள்ளிலிருந்தே அரித்துக் கொண்டிருக்கும், சமுதாயத்தைச் சீரழிக்கும் சக்தி எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பி.ஜே என்ற காமப் பைத்தியத்தின் பக்கம் கை காட்டி விடலாம். நித்யானந்தா போன்ற ஆன்மீகத்தின் மறைவில் சமுதாயத்தைக் கபளீகரம் செய்யும் காமச்சாமியார்கள் ஒழிக்கப்பட வேண்டியது கட்டாயம். ஆனால், இதனை அச்சமுதாயங்களால் உறுதியாக செய்ய முடிவதில்லை. தமக்கிருக்கும் பண மற்றும் அதிகார பலத்தினால் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி சமுதாயத்தின் சீரழிவு என்பதில் ஏதாவது மாற்று கருத்திருக்க முடியுமா அவ்வாறான ஒர�� நாசகார சக்தி முஸ்லிம் சமூகத்தினுள்ளும் வலம் வந்தது. அதனை இச்சமூகத்துக்கு அடையாளம் காட்டி, ஒழித்துக் கட்டியிருக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம் அவ்வாறான ஒரு நாசகார சக்தி முஸ்லிம் சமூகத்தினுள்ளும் வலம் வந்தது. அதனை இச்சமூகத்துக்கு அடையாளம் காட்டி, ஒழித்துக் கட்டியிருக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு அதிகம் அவ்விஷயத்தில் எஸ் டி பி ஐ கட்சியும் தெஹ்லான் பாகவியும் என்ன செய்தனர் அவ்விஷயத்தில் எஸ் டி பி ஐ கட்சியும் தெஹ்லான் பாகவியும் என்ன செய்தனர் சாதாரண மக்களால் பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கையும் களவுமாக ஆதாரங்களுடன் பிடிக்கப்பட்ட பின்னரே பிஜே என்ற காமப்பைத்தியத்தின் போலிமுகமூடி கிழித்தெறியப்பட்டது. SDPI கட்சிக்கு எதிராகவோ அதன் உறுப்பினர்களுக்கு எதிராகவோ யாரேனும் எதையாவது செய்தால், அதற்குப் பதிலடி கொடுப்பதற்குக் காட்டிய ஆர்வத்தில் எத்தனை சதவீதம் பிஜே விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன\n : பாஜக எனில் பிரமுகர், தொண்டர், பசு பாதுகாவலர், நபர்\nமார்க்கத்தின் பெயரால் பிஜே என்பவர் அணிந்த போலி முகமூடி SDPI தலைமை அறியாததா அறிந்தும் தடுக்காமல் பிஜேவுக்குப் பாதுகாப்பாக இருந்தனர் என்பது எவ்வளவு பெரிய குற்றம் அறிந்தும் தடுக்காமல் பிஜேவுக்குப் பாதுகாப்பாக இருந்தனர் என்பது எவ்வளவு பெரிய குற்றம் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இன்று எல்லாமே மக்களுக்குத் தெரிந்துவிட்டப் பின்னரும் எந்தக் கூச்சமும் இல்லாமல், நித்யானந்தாவைப் போன்றே இந்த பிஜே மீண்டும் களமிறங்கி வலம் வருவதற்குக் காரணம் யார் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இன்று எல்லாமே மக்களுக்குத் தெரிந்துவிட்டப் பின்னரும் எந்தக் கூச்சமும் இல்லாமல், நித்யானந்தாவைப் போன்றே இந்த பிஜே மீண்டும் களமிறங்கி வலம் வருவதற்குக் காரணம் யார் விபச்சார பஞ்சாயத்து செய்த புரோக்கர் அப்பல்லோ ஹனிபாதானே விபச்சார பஞ்சாயத்து செய்த புரோக்கர் அப்பல்லோ ஹனிபாதானே பிஜேவைக் காப்பாற்ற அப்பல்லோ ஹனீஃபா செய்த அந்த விபச்சார பஞ்சாயத்து நடந்தது உண்மைதான் என்ற SDPI யின் ஒரே ஒரு சொல் போதுமே, முஸ்லிம் சமுதாயத்தினுள்ளிருக்கும் இந்த பீஜேயானந்தாவை அழித்தொழிக்க பிஜேவைக் காப்பாற்ற அப்பல்லோ ஹனீஃபா செய்த அந்த விபச்சார பஞ்சாயத்து நடந்தது உண்மைதான் என்ற SDPI யின் ஒரே ஒரு சொல் போதுமே, முஸ்லிம் சமுதாயத்தினுள்ளிருக்கும் இந்த பீஜேயானந்தாவை அழித்தொழிக்க அதனைச் செய்யாமல், அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து அப்படியொன்று நடக்கவேயில்லை என மறுத்த அப்பல்லோ ஹனீபா மன்னிக்கப் படக்கூடிய தவறா செய்துள்ளார் அதனைச் செய்யாமல், அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து அப்படியொன்று நடக்கவேயில்லை என மறுத்த அப்பல்லோ ஹனீபா மன்னிக்கப் படக்கூடிய தவறா செய்துள்ளார் அந்த அப்பல்லோ ஹனீபாவின் கட்டிடத்தில் தெஹ்லான் பாகவியின் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, அப்பல்லோ ஹனீபாவை அவரின் கட்சி மேடைகளில் அழைத்துச் சென்று அலங்கரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு சாதாரணமானதா அந்த அப்பல்லோ ஹனீபாவின் கட்டிடத்தில் தெஹ்லான் பாகவியின் கட்சி தலைமை அலுவலகம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, அப்பல்லோ ஹனீபாவை அவரின் கட்சி மேடைகளில் அழைத்துச் சென்று அலங்கரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு சாதாரணமானதா இதுவா தெஹ்லான் பாகவி முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாக்கும் லட்சணம்\nஅல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும், நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இங்கேயுள்ள அத்தனைக்கும் பதிலளிக்காமல் இம்மி அளவுகூட அசைய முடியாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம்களே நன்றாக மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்….\nஇனியும் வரும் தலைமுறையிலுள்ள எத்தனையோ அப்பாவி இளைஞர்களை வழிகெடுக்கத் தயாராக முஸ்லிம் சமூகத்தினுள் மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு இறங்கியுள்ள காமச்சாமியார் பிஜேவின் மறுவருகைக்குக் காரணம் விபச்சார புரோக்கர் அப்பல்லோ ஹனீபா. அவர், அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி பிஜேவின் முகமூடியை முழுமையாக கிழித்தெறியாமல் இந்தப் புல்லுருவியிடமிருந்து முஸ்லிம் சமுதாயம் தப்ப முடியாது. ஒட்டு மொத்த இந்த நாடகத்தின் துருப்புச் சீட்டைக் கைவசம் வைத்துள்ளவர் தெஹ்லான் பாகவி. இவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தைக் கொண்டு, முஸ்லிம் சமுதாயத்துக்கு நிஜமாகவே நன்மையை நாடியிருந்தால் அப்பணியினைத் தெஹ்லான் பாகவி என்றோ செய்திருக்க வேண்டும். மாறாக, வாய் மூடி மவுனமாக கடந்து செல்வதோடு விபச்சார புரோக்கர் அப்பல்லோ ஹனீபாவையும் தூக்கி சு���க்கும் தெஹ்லான் பாகவி சமுதாயத்துக்கு மாபெரும் துரோகம் செய்கிறார். எதற்காக அவரின் கட்சிக்காக. கட்சியின் நன்மைக்காக சமுதாயத்தைப் பலிகொடுப்பது சரியா\nமுஸ்லிம் என்பதற்காகவோ மார்க்கத்துக்காகவோ அல்லது சமுதாயத்துக்காகவோ என எண்ணி தெஹ்லான் பாகவிக்கு வாக்களிப்பது சரியான முடிவா அல்லாஹ்வினை முன் நிறுத்தி முடிவு செய்வோம்\nமீண்டும் தொடங்கிய இடத்துக்கு வரலாம்.\n எஸ் டி பி ஐ கட்சி ஒரு முஸ்லிம் கட்சியல்ல; அது, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான எல்லோருக்கும் சமநீதி கிடைக்கப் போராடும் ஒரு ஜனநாயக அமைப்பு என்ற வகையில் மட்டுமே பார்க்கப்படுமானால் அவ்வகையில் மட்டுமே அதனை எடுத்துக் கொண்டால் இந்த ஆய்வுகளுக்கான அவசியமேதுமில்லை. முஸ்லிம் சமுதாயத்தையும் மார்க்கத்தையும் உள்ளிழுக்கும் போதே நாம் இந்த ஆய்வுக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முஸ்லிம் கட்சியல்ல என்றால், அதற்கான அரசியலைச் செய்ய வேண்டும். இரட்டை வேடம் கூடாது. அப்படியாகும்போது, ஜனநாயகம் உங்களுக்கு எப்படி ஹலால் ஆனது என்ற கேள்விக்குள்ளேயெல்லாம் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\n : கோடி ரூபாய் கனா\nஆகவே, அக்கட்சியினரே கூறுவது போல் அதனை முஸ்லிம் கட்சியாகப் பார்க்காமல் ஒரு பொது கட்சியாக மட்டுமே முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். அக்கட்சியினரும் முஸ்லிம்களிடையே வந்து, நாங்கள் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறோம், மார்க்கத்தைப் பாதுகாக்கிறோம் என குருட்டு அரசியல் செய்யாமல் பெரும்பான்மை சமூகத்தினுள் இறங்கிச் சென்று அங்கே தம் கட்சியினை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். அதுதான் அக்கட்சியின் வளர்ச்சிக்குத் தேவை.\nமுஸ்லிம், மார்க்கம், சமுதாயம் என்பதற்குள் செல்லாமல் இந்திய ஜனநாயகத்தில், சமநீதிக்காக போராடும் ஒரு தேசிய கட்சி என்ற ரீதியில் மட்டுமே பார்க்கும்பட்சத்தில்…\nதற்போதைய பாசிச பாஜக, காங்கிரஸ் என்ற இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யும் கட்டாய நிலையிலிருந்து மாறி, இந்தியாவில் நல்லதொரு அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருதற்குத் தகுதியுள்ள தன்னலமற்று, உயிரைக் கொடுத்து கள வேலை செய்யும் தொண்டர்படையினைக் கொண்ட சிறந்ததொரு கட்சியாக வளர்ந்து வருவதற்கான எல்லா வாய்ப்பும் தகுதியும் எஸ் டி பி ஐ கட்சிக்��ு உண்டு. இந்திய ஜனநாயகத்தில் அது மாபெரும் சக்தியாக வளர்ந்து வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களைப் பகடையாக பயன்படுத்தாமல் பெரும்பான்மை சமூகத்தினுள் இறங்கிச் சென்று அவர்களின் நன்மதிப்பைப் பெற்று பாசிச பாஜக வலுவாக இருக்கும் பகுதிகளில் அதற்குச் சிம்ம சொப்பனமாக மாறும் வழியினைப் பார்க்க வேண்டும். அதற்கு, இன்னும் ஆழமாக அக்கட்சி பெரும்பான்மை சமூகத்தவரிடையே நன்மதிப்பைப் பெற்று முன்னேற வேண்டும். முஸ்லிம் கட்சியில்லை என்று கூறி கொண்டே, முஸ்லிம்களின் ஓட்டுக்காக முஸ்லிம் அடையாளங்களுடன் முஸ்லிம்களிடையே வலம் வந்துகொண்டிருந்தால் அக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினைப் போன்று ஒரு மூலையில் ஒதுங்க வேண்டியிருக்கும்\nமுஸ்லிம், மார்க்கம், சமுதாயம், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்ற பேச்சுகளெல்லாம் அர்த்தமற்றவை. பொதுவான ஒரு ஜனநாயக சக்தியாக மட்டுமே பார்க்கும்பட்சத்தில், மத்திய சென்னையில் தகுதியான வேட்பாளராக கண்ணை மூடிக்கொண்டு தெஹ்லான் பாகவியை ஆதரிக்கலாம். இத்தேர்தல் பாசிச பாஜகவுக்கு எதிரான சரியான ஜனநாயக சக்தி எது என்ற கேள்வியின் அடிப்படையில் தேர்வு செய்யும்பட்சத்தில் இது ஒரு சரியான முடிவு.\nபாமக வேட்பாளர், மத்திய சென்னை (Sam Paul)\nஆனால், பாசிச பாஜகவுக்கு எதிரான வலுவான சக்தியைத் தேர்வு செய்யும் தேர்தலாகவே இத்தேர்தல் பார்க்கப்படும்போது, அப்போதும் இத்தேர்தலில் தெஹ்லான் பாகவியை ஆதரிப்பது சரியானதாக இருக்காது. மத்திய சென்னையின் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்காளர்களும் ஒட்டுமொத்தமாக தெஹ்லான் பாகவிக்கு ஓட்டளிக்கப் போவதில்லை என்பது பரம நிச்சயம். இந்நிலையில், அவருக்கு அளிக்கும் ஓட்டு பாமக வேட்பாளர் சாம் பாலுக்கு அதாவது பாஜகவுக்கு நன்மையை அள்ளிக் கொடுத்து விடாதிருக்க வேண்டும்.\nதினகரன் அதிமுகவிலிருந்து பிரிக்கும் ஓட்டுகள் நிச்சயமாக, காங்கிரஸ் கூட்டணிக்கு நன்மை சேர்க்கப்போகின்றன. அதே சமயம், முஸ்லிம்களிடமிருந்து தெஹ்லான் பாகவி பிரிக்கும் ஓட்டுகளால் தெஹ்லான் பாகவி வெற்றிபெற்று அங்கும் பாசிச பாஜக கூட்டணி தோல்வியடைந்தால் தகுதியான, சிறந்த வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பதில் மகிழ்ச்சியே. மாறாக, தெஹ்லானுக்குப் போடும் ஓட்டுகளால் காங்கிரஸ் கூட்டணிக்கு வலுகுறைந்து ஒருவேளை பாசிச பாஜக கூட்டணி ��ங்கு வெற்றிபெற்றால், அதற்கு தெஹ்லான் பாகவி சிதறடித்த முஸ்லிம்களின் ஒவ்வொரு வாக்குமே காரணம் என்பது சர்வ நிச்சயம். பாஜக கூட்டணி அந்த ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுவிட்டால் தலையொன்றும் போய்விடாதுதான். ஆனால், ஒரு சீட்டல்ல ஒவ்வொரு ஓட்டுமே இந்திய தேர்தல் அரசியலில் அவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தால் இச்சிந்தனை நமக்கு ஏற்படாது\nஇதனை மனத்தில் கொண்டு, மத்திய சென்னையில் என்ன செய்வது என்ற தீர்க்கமான முடிவினை முஸ்லிம் சமுதாயம் எட்ட வேண்டும். நேரடியாக மட்டுமல்ல, மறைமுகமாகக்கூட முஸ்லிம்களின் வாக்கால் பாஜக கூட்டணிக்கு நன்மை கிடைக்கக்கூடாது என்ற தெளிவோடு வாக்குச்சாவடிக்குச் செல்வோம்.\nசிறந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான வாய்ப்பு, அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிடைக்க இருக்கிறது என்பதை மனதில் நிறுத்துவோம்.\nமுந்தைய ஆக்கம்என் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஅடுத்த ஆக்கம்108 பேரின்பத் தடாகம்\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன\nசமூக தளங்களில் தமிழக முஸ்லிம்கள்\nமவ்லவீ எஸ். கமாலுத்தீன் மதனீயுடன் ஓர் நேர்காணல்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசத்தியமார்க்கம் - 03/07/2008 0\nஐயம்: குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்ற இஸ்லாமியக் கூற்று (குரான் ஹதீஸ்) உண்மையானதா என் கேள்வி என்னவெனில் இது உண்மை எனில் சிசேரியன் வகை டெலிவரிகளில், \"இன்ன வாரத்தில்...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nஆபாசப்படம் பிடித்து பெண்க��் சீரழிப்பு – தீர்வென்ன\nSTUDY OF ISLAM – இஸ்லாமியப் பாடத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/abnormal_growth", "date_download": "2020-08-08T17:54:23Z", "digest": "sha1:MZDNTZD5LOWKN7ZRQUJH37P6PW322M5G", "length": 4482, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "abnormal growth - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமீன்வளம். இயல்பு மீறிய வளர்ச்சி; இயல்புக்கு மீறிய வளர்ச்சி; வழக்கத்தில்லாத வளர்ச்சி. (எ.டு) புற்றுநோய்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2019, 02:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/intha-vaara-rasi-palan", "date_download": "2020-08-08T17:22:20Z", "digest": "sha1:A4ITZGXMXQY4LR6ESHNPMWFHNU67Q6Z3", "length": 7467, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIntha Vara Rasi Palan: இந்த வார காதல் ராசி பலன்... உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு\nஇந்த வார காதல் ராசி பலன்... ஒவ்வொரு ராசிக்கும் எப்படி உள்ளது தெரியுமா\nIntha Vara Rasi Palan: மிதுன ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nRishabam Rasi: ரிஷப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nRishabam Rasi: ரிஷப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: விருச்சிக ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: விருச்சிக ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nமீன ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மகர ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகும்ப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகும்ப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nதுலாம் ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nதுலாம் ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nSimma Rasi: சி​ம்ம ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மிதுன ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மேஷ ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மேஷ ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன்- அக்டோபர் 21 - 27ஆம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: இந்த வார ராசிபலன் - அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: வார ராசி பலன் - செப்டம்பர் 22ம் தேதி முதல் 28 வரை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2020-08-08T18:13:21Z", "digest": "sha1:HCHED7IKWIH2WGWXSV4VEZPDGZJN7JOM", "length": 12497, "nlines": 87, "source_domain": "www.inidhu.com", "title": "செத்தும் கெடுத்தான் சீரங்கன் - இனிது", "raw_content": "\nசெத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.\nபழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது.\nபெரியவர் “இந்தப் பழமொழி யாராவது பிறருக்கு தீங்கு செய்து கொண்டிருக்கும் வழக்கத்தை தங்களது பழக்கமாக்கி உள்ள ஒருவரைப் பற்றிக் கூற இப்பழமொழியைச் சொல்வது உண்டு. இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதையையும் கூறுவர்.\nசீரங்கன் என்ற ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான். அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அந்த கிராமத்தை சேர்ந்தவருக்கு தீமை செய்வதைத் தவிர வேறு வேலையே இ��்லை.\nஅப்படிப்பட்டி குணமுள்ள சீரங்கன் படுத்த படுக்கையாகி சாகும் நிலையில் கிடந்தான். அப்போது அவன் ஊராரை அழைத்தான். சாகும் தருவாயில் உள்ள அவனிடம் இரக்கம் கொண்ட ஊராரும் அங்கு கூடினர்.\nஅனைவரிடமும் அவன் அழுது கொண்டே “நான் உங்களுக்கு எவ்வளவோ தீமை செய்து விட்டேன். என்னை அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nநான் இறந்தபின்பு நீங்கள் அனைவரும் எனது உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்க வேண்டும். பின் அனைவரும் சேர்ந்து தரையில் இழுத்துச் சென்று பின்பு சிதையில் தீமூட்ட வேண்டும். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இது எனது கடைசி ஆசை” என்று கூறினானாம்.\nஅவன் சில நாட்களில் இறந்து போனான். ஊரார் அவனது விருப்பப்படியே உடலை கூரிய ஆயுதங்களால் தாக்கி கயிறால் பிணைத்து இழுத்துச் சென்று சுடுகாட்டை அடைந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் வந்து அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர்.\nஊராரும் திகைத்தவாறே விசாரிக்க “சீரங்கன் ஊர்காரர்களால் தனது உயிருக்கு ஆபத்து” என்று புகார் கூறியிருந்தார். அதுபடியே நடந்துவிட்டது. எனவே உங்களை கைது செய்கிறோம்” என்றனர் காவலர்கள். அதிலிருந்து ‘செத்தும் கெடுத்தான் சீரங்கன்’” என்ற பழமொழி உருவாகியது.” என்று கூறினார்.\nபெரியவரின் விளக்கத்தைக் கேட்டதும் வெளவால்குட்டி வாணி வேகமாக காட்டின் வட்டப்பாறையை நோக்கிப் பறந்தது. அங்கே எல்லோரும் வழக்கமாகக் கூடியிருந்தனர்.\nகாக்கை கருங்காலன் “குழந்தைகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்\nவெளவால் வாணி “தாத்தா நான் இன்றைக்கு செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியைக் கூறப்போகிறேன்” என்றுதான் கேட்டது முழுவதையும் கூறியது.\nஅதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “இந்தப் பழமொழியை வேறு விதமாகவும் கூறுவர். அதாவது வள்ளல் சீதக்காதியை “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்று கூறுவார்கள்.\nஇதுவே பொருள் மாறி செத்தும் கெடுத்த சீரங்கன் என்று ஆகிவிட்டதாக சிலர் கூறுவதுண்டு.\nபுலவர் ஒருவர் யாசகம் கேட்டு சீதக்காதியை அடைய அப்போது சீதக்காதி இறந்து சிதையில் இருந்தாராம்.\nபுலவரோ சிதைக்கு முன் சென்று பாடினார். பிணமாகக் கிடந்த சீதக்காதி தனது கைகளை நீட்டி மோதிரம் தந்ததாக செவி வழி செய்தி உண்டு.\nஇதுதான் செத்தும் கொடுத்த சீதக்காதி உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியாகும்.\nஎன் அருமைக் குழந்தைகளே, இன்றுடன் பழமொழியைத் தெரிந்து நிகழ்ச்சி வடைகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உங்களுக்கு மிக்க நன்றி” என்று கூறியது.\nஅன்று வட்டப்பாறைக்கு வருகைதந்த சிங்கம் செவத்தையன் “குழந்தைகளே தாத்தா கருங்காலன் நடத்திய பறவைகள் கேட்ட பழமொழிகள் நிகழ்ச்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது தானே. நீங்கள் எல்லோரும் பழமொழியைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே. எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்களா\nயானைக்குட்டி குப்பன் “தாத்தா கருங்காலன் நடந்திய பழமொழியைப் பற்றி அறிந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி எங்களுக்கு பிடித்திருந்தது. நாங்கள் இனி ஒற்றுமையுடன் இருப்போம். அன்பு வனத்தின் பெருமையைக் காப்போம்” என்றது.\nஇதனைக் கேட்ட மற்ற குழந்தைகள் ஒன்றாக இணைந்து “அன்பு வனத்தின் அமைதியைக் காப்போம்” என்று ஒரு சேரக் கூறின.\n–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsஇராசபாளையம் முருகேசன், பழமொழிகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext அழகு அழகு மலர்கள்\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/759445/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-08T18:25:16Z", "digest": "sha1:3O57XRHHALI6EZDUGCAH7IXBWXNVMHHX", "length": 3375, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் – இவானா – மின்முரசு", "raw_content": "\nநான் வேலை இல்லாமல் இருக்கிறேன் – இவானா\nநான் வேலை இல்லாமல் இருக்கிறேன் – இவானா\nநாச்சியார் ஹீரோ படத்தில் நடித்த இவானா நான் வேலை இல்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் நாச்சியார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nஇப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இவானா. கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருக்கும் நிலையில் நடிகை இவானா, நான் வேலை இல்லாமல் இருக்கிறேன்… எனது போன் தான் எனக்கு கம்பெனி கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nபொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் – ஜோதிகா\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) – பிரேசிலில் என்ன நடக்கிறது\nமிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா\nமலேசியா முன்னாள் பிரதமர் மகாதீர்: காஷ்மீர் குறித்த எனது கருத்துகளால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்பட்டது\nகருணாசுக்கு கொரோனா வந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiglitz.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-08-08T17:24:45Z", "digest": "sha1:3Q22VVR2V4ZLCNIOQOKMJG4MVA5ONJXY", "length": 5912, "nlines": 108, "source_domain": "chennaiglitz.com", "title": "சிவனடியார் மவுண்ட் கோபால் மீது ஆலந்தூர் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்க பட்டது – Chennai Glitz", "raw_content": "\nசிவனடியார் மவுண்ட் கோபால் மீது ஆலந்தூர் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்க பட்டது\nசமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் குறித்து கொச்சை படுத்தும் விதத்தில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச சக்திகள் திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றன அதில் குறிப்பாக சிவனடியார் மவுண்ட் கோபால் எல்லை மீறி பதிவு செய்வது குறித்து இன்று காஞ்சி மாவட்ட ஆலந்தூர் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரி A.C.ஜீவானந்தம் அவர்கள் இடத்தில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.\n24 மணி நேரத்தில் மவுண்ட் கோபாலை கைது செய்ய வில்லை என்றால் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மிக பெரிய போரட்டம் நடத்த படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுகார் கொடுப்பதில் தமுமுக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, பிஎப்ஐ என இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை\nரூபி கன சதுர விளையாட்டில் கின்னஸ் உலக சாதனை\nகாவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தினமும் 3 வேலையும் உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10106231", "date_download": "2020-08-08T17:49:57Z", "digest": "sha1:VYAZRPJDBEP7CIHBZRMGVO43Z4VFZI54", "length": 84750, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "தவறு | திண்ணை", "raw_content": "\nபதமாவைப் பார்த்த மாத்திரத்திலேயே கல்யாணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்று தோன்றியதில் வியப்பேதுமில்லை. பார்க்க உயரமாக கொஞ்சம் வெளுப்பாகத் தோற்றமளித்தாள். நான் அணிந்திருப்பதுபோல் அவளும் கண்ணடி அணிந்திருந்தாள். பிரசுரமான என் முதல் கதையைப் பாராட்டி என்னுடன் நட்பைத் துவக்கியவள். என் முதல் கதை ஒரு சிறு பத்திரிக்கையில் பிரசுரமாகி இருந்தது. பத்திரிக்கையின் நூறு சந்தாதாரர்களில் பலர் என் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு நாள் ஜகன் என்னைத் தொடர்புகொண்டு அவன் பணிபுரியும் பகுதிக்கு வரச் சொன்னான். இரண்டாவது மாடியிலிருந்து, ஐந்தாவது மாடியிலிருக்கும் அவனிடத்திற்குச் சென்றேன். அப்போதுதான் பத்மாவின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. பத்மா ஜகன் பக்கத்திலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள். கையில் என் கதை பிரசுரமான சிறு பத்திரிக்கை. சம்பிரதாய வணக்கத்துடன் அறிமுகம் முடிந்து, நான் ஜகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பத்மாவைப் பார்த்த திகைப்பு என் மனத்திலிருந்து மறையவில்லை என்பதை ஜகன் உணர்ந்திருக்கலாம்.\nஎங்கள் பேச்சின் நடுவில் ‘ஒங்க செருப்பு நன்றாக இருக்கிறது ‘ என்றாள் பத்மா எதிர்பாராவிதமாய். நான் திகைத்துப் போய் என் செருப்பைப் பார்த்தேன். நான் அணிந்திருந்தது பழைய செருப்பு. அதைப் பார்த்தால் பாராட்டும்படி தோன்றாது.\nபத்மா சிரித்தபடியே, ‘ஒங்கக் கதையைச் சொன்னேன் ‘ என்றாள்.\nஎன் திகைப்பு ஆச்சரியமாக மாறி புன்னகை ததும்பும் முகத்தோடு அவளைப் பார்க்க ஆரம்பித்தேன். பிரசுரமான என் முதல் சிறு கதையின் தலைப்பு ‘செருப்பு ‘ என்பது எப்படி எனக்கு மறந்தது என்று தெரியவில்லை. ஆனால் என் முதல் கதையை நான் சிறப்பாக எழுதவில்லை. பத்மாவின் நட்பு கிடைக்க என் கதை உதவி செய்துவிட்டது.\nஇது நடந்த இரண்டு வாரம் கழித்து பத்மா வீட்டிற்கு வந்தா��். கூடவே அவளுடன் அவள் வீட்டில் பணிபுரியும் பெண்ணையும் அழைத்து வந்திருந்தாள்.\nஅவள் என் வீட்டிற்கு வருவது முதல் தடவை என்பதோடல்லாமல் பணிப்பெண்ணுடன் வருவது ஒருவித ஜாக்கிரதை உணர்வாகக்கூட இருக்கலாமென்று தோன்றியது. நானும் அவளும் ஒரே பகுதியில் வசித்து வருகிறோம்.\nஅவளை ‘வா ‘ வென்று கூப்பிட்டு உட்கார வைத்தேன். பணிப்பெண் வாசல் கதவைப் பிடித்தபடி நின்றிருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம் பத்மாவை அறிமுகப்படுத்தினேன். அவளுக்குக் காப்பி தயார் செய்யும்படி உள்ளே ஆணையிட்டேன். பத்மா கூச்சத்துடன் அமர்ந்திருப்பதுபோல் தென்பட்டாள். நானும் சங்கடத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\n‘எனக்கு லீவு சொல்லணும் ‘ என்று என் கையில் ஒரு லீவு லெட்டரைக் கொடுத்தாள். பிறகு சுற்று முற்றும் வீட்டைப் பார்வையிட்டாள். நேரிடையாக என்னைப் பார்த்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல்.\n‘ஊர்ல கொஞ்சம் வேலை இருக்கு. சொந்த ஊருக்கு அவசரமாப் போகணும். ‘\nபத்மா காப்பி குடித்துவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, என் கையில் அவள் எழுதி இருந்த கதையை கொடுத்தாள்.\n‘எனக்கும் எழுதணும்னு ரொம்பநாள் ஆசை இதப் படிச்சுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ‘ என்றாள்.\nநான் அந்தக் கதையை வாங்கி வைத்துக்கொண்டேன். எனக்கு அதன் மூலம் அவளுடன் ஏற்படுகிற தொடர்பு பிடித்திருந்தது. அவள் விடைப்பெற்றுக் கொண்டு சென்றுவிட்டாள். எனக்கு அன்று முழுவதும் அவள் ஞாபகமாகவே இருந்தது.\nஇரண்டு மூன்று நாட்கள் கழிந்தும், அவள் கதையைப் படிக்கத் தொடங்கவில்லை நான். அவளிடமிருந்து கதையை வாங்கியவுடனேயே, அவள் எழுதியிருக்கும் கதையின் நாடி புரிந்துவிட்டது. சில புத்தகங்கள்கூட அப்படித்தான். ஒரு பக்கத்தைக்கூட புரட்டிப் பார்க்க வேண்டுமென்கிற உணர்வை உண்டாக்காது. இதெற்கெல்லாம் அனுபவம் வேண்டும். கடையில் எதையாவது வாங்கச் செல்லும்போது, சிலருக்கு பொருள்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எடைப்போட தெரிகிற அனுபவம்போல் தான் இதுவும். இருந்தாலும் பத்மாவிற்காக கதையைப் படித்துத்தான் ஆகவேண்டும். அவள் கதை என் மனதைக் கவரவில்லை. அதில் எந்தவித நயமும் இல்லை, பத்திரிக்கைகளில் வருகிற கதைகளையெல்லாம் படித்து அதுமாதிரிகூட எழுத அவளுக்குத் தெரியவில்லை.\nபத்மாவை அவள் கதைக்காகவா��து பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். ஒரு நாள் உணவு இடைவேளையின் போது, தொலைபேசியில் அவள் பணி புரியும் பகுதிக்குத் தொடர்பு கொண்டேன்.\n‘ஒங்கக் கதையைப்பத்திப் பேசணும் ‘\n‘அப்ப நீங்க ஓட்டலுக்குப் போய் இருங்க, நான் வரேன். ‘\nஎங்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு எதிரிலிருந்தது அந்த ஓட்டல், ஓட்டலில் தனி அறையில் நாங்கள் இருவரும் சென்றமர்ந்தோம். அவள் இயல்பாக இல்லை என்பதோடல்லாமல், நானும் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தேன். சாப்பிட உணவு வகைகளைக் குறித்துக் கொடுத்துவிட்டு,\n‘என்ன, ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சா ‘ என்று செயற்கையாகப் பேச்சை ஆரம்பித்தேன்.\n‘ஊருக்குப் போனா, ஏன் இங்க வரணும்னு தோணுது. \n‘நிம்மதியான வாழ்க்கை…. வேளா வேளைக்குச் சாப்பாடு…. இஷ்டத்திற்குச் சுத்தலாம்…. நல்லா தூங்கலாம்…. ஆபீஸ் போகணும்னு நினைப்பே வராது ‘\n‘எனக்கும் அதுமாதிரியான ஊர் கிடைச்சா நல்லா இருக்கும். ‘\nபத்மா ஒன்றும் பேசாமல் சிரித்தாள். ஒரு வினாடி அவள் சிரிப்பைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். நான் அவளை ஓட்டலுக்குக் கூப்பிட்டது கொஞ்சம் துணிச்சலான விஷயம். இது என் மனத்திற்குள் நெருடியதால், அவளுடன் நான் ஓட்டலுக்குள் நுழையும்போது, இயல்பாக இல்லை. ஜாக்கிரதை உணர்வோடு இருந்தேன். பத்மா பார்ப்பதற்கு கவர்ச்சியாக உடை உடுத்தி இருந்தாள். அதுவும் மனதை பிடித்து இழுத்தது ‘\n‘என்ன நான் பேசறது ஒங்கக் காதுலே ஏறலையா ‘ என்று அவள் கேட்டபோது, நான் திகைத்தேன்.\n‘நான் ஏதோ யோசனையிலே இருந்துட்டேன் ‘\n‘நீங்க நினைக்கிற மாதிரி எழுதறவங்க, அப்படியெல்லாம் கிடையாது ‘\nஅவள் அதற்குப்பதில் எதுவும் சொல்லாமல் இர்ந்தாள். சாப்பிடுவதற்கான உணவு வகைகள் வந்ததால், எங்களிடையே மெளனம் நிலவியது. பத்மாவின் விரல்கள் நீளமாகத் தெரிந்தன. சாப்பிடும்போது அவளிடம் தென்பட்ட ஒழுங்கு எனக்குள் பிரமிப்பை உண்டாக்கியது.\n‘ஒங்கக் கதையை இன்னும் நல்லா எழுதி இருக்கணும் ‘\nஇதைக் கேட்டவுடன் அவள்முகம் சுருங்கி விட்டதுபோல் தோற்றமளித்தது. நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது.\nநாங்களிருவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்போது, அவள் எழுதிய கதையைத் திருப்பிக் கொடுத்தேன். என்னிடம் முதன்முதலாக அவள் கதையை கொடுத்தபோது ஏற்பட்ட மலர்ச்சி, இப்போது. திரும்பப் பெறும்போது ஏற்படவில்லை. ஆனால் அவள் நட்பை என்னால் இழக்க முடியாது.\n‘ஒரு கதையை இன்னும் திறன்பட கணிக்க எனக்கு அனுபவமில்லை ‘ என்றேன்.\nநான் சொன்ன இந்த வார்த்தைகள் அவளுக்குத் திருப்தியைத் தந்திருக்கும்.\nஇந்தச் சந்திர்ப்பிற்குப் பிறகு, நானும் அவளும் இரண்டு மூன்று வாரங்கள் பார்த்துக்கொள்ளவில்லை. உண்மையான காரணம், அன்று ஓட்டலிலிருந்து நாங்கள் திரும்பி வரும்போது ஜகன் பார்த்துவிட்டான். அவன் கிண்டலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்கிற ஜாக்கிரதை உணர்வு எனக்கு ஏற்பட்டது. பத்மாவிற்கும் அப்படித் தோன்றி இருக்கலாம்.\nஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில், வீட்டிற்கு வெண்ணெய் வாங்குவதற்காக வெளியே சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் பத்மாவை அவள் வீட்டு வாசலில் பார்க்க நேர்ந்தது. அவள் இருக்குமிடம் எனக்குத் தெரிந்தாலும், ஒரு முறை கூட அவள் வீட்டிற்குள் நான் நுழைந்ததில்லை. அவளும் எங்கேயோ கிளம்புவதற்குத் தயாராக இருப்பவள்போல் தென்பட்டாள்.\n‘வீட்டிற்கு வர்றீங்களா ‘ என்று உபசரித்தாள். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவள் வீட்டிற்குள் நுழைந்தேன். அவள் வீட்டிலுள்ள எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தினாள். அன்று வீட்டிற்கு அழைத்து வந்த பணிப்பெண் உள்பட. அவள் அம்மா அவளைப் போல் வெளுப்பாகத் தென்பட்டாள். அவள் அப்பாவைவிட அவள் அம்மா நன்றாகப் பழகினாள். என் குடும்பத்தைப் பற்றியெல்லாம் விசாரித்தாள். அவள் அம்மா காப்பி எடுத்துவர உள்ளே சென்றாள்.\n‘எங்கே இந்தக் காலை நேரத்திலே கிளம்பிட்டிங்க ‘ என்று கேட்டேன் பத்மாவைப் பார்த்து.\n‘என்னாலே ஒங்க நேரம் வீணாப் போச்சா \n‘இல்லே…இன்னிக்குத்தான் போலாம்னு நினைச்சுண்டிருந்தேன். நீங்களும் சேர்றீங்களா. நம்ம இடத்திலேருந்து கிட்டக்க ‘\nநான் யோசித்தேன். இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. பத்மாவை அலுவலகத்தில் பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை. ஜகன் இருப்பான். காரணமில்லாமல் அவளைப் பார்க்கணும்னா கம்ப்யூட்டர் வகுப்புதான் லாயிக்கு.\nநானும் அவளும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஒன்றாக சேர்ந்தோம். தினமும் அவள் வகுப்பிற்குச் செல்லும் நேரத்தை அறிந்து அவள் வீடு இருக்கும் தெருமுனையில் சந்திப்பதுபோல் வருவேன். பிறகு இருவரும் ஒன்றாகச் செல்வோம். சில நாட்களில் நான் வருவதை அவள் எதிர்ப்பார்க்கத் தொ��ங்கிவிட்டாள்.\nஒருநாள் காலை நேரத்தில் அவளைச் சந்திக்கவில்லை. கம்ப்யூட்டர் வகுப்பில் அவள் இல்லாதது நன்றாகத் தெரிந்தது. அன்று வகுப்புமுடிந்து, திரும்பும்போது போகும்வழியில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.\n‘எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்றாங்க ‘\nநான் பேசாமல் திகைத்து நின்றேன். கிட்டத்தட்ட அதிர்ச்சி அடைந்த நிலைதான். அதை அவள் புரிந்து கொண்டு விடுவாளென்று நினைத்து,\n‘வாழ்த்துக்கள் ‘ என்று கூறி அவளிடமிருந்து விடைபெற்றேன்.\nஅன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் இருட்டில் அமர்ந்துக்கொண்டு ‘ஆனந்த்ஷங்கர் ‘ பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சோகமாக இருப்பது போல் உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னிடமிருந்து நழுவிவிட்டது போலிருந்தது. இந்தச் சமயத்தில் மோசமாக கற்பனை செய்ய ஆரம்பித்தேன். எதிர்பாராவிதமாய் பத்மாவிற்கு இதயநோய் ஏற்பட்டுவிடுவது போலவும், நோயின் காரணமாக, அவளை மணப்பதற்காக நிச்சயமான பையன், அவளை மணக்க மறுத்துவிடுவது போலவும் என் கற்பனை ஓட ஆரம்பித்தது. அவள் இந்த எதிர்பாராத அதிர்ச்சியில் சோகமாக இருக்கும்போது, அவள்முன் நான் தென்பட வேண்டும். அவள் கண்ணீரைத் துடைத்து, அவளை நான் ஏற்பதாகச் சொல்ல வேண்டும்.\nபத்மாவைப் பார்ப்பதை நான் கொஞ்ச கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டேன். ஒரு குறுகிய காலத்திற்குள் கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதும் நின்றுவிட்டது. உண்மையில் கம்ப்யூட்டர் எதுவும் என் மூளையில் ஏறவில்லை. எங்கள் அலுவலகம் ஏழு மாடிக் கட்டிடம் கொண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் இடத்தில் நானும் அவளும் ஏதோ ஒரு மூலையில் இருப்போம். ஒருநாள் எனக்குப் போன் செய்தாள்.\n‘என்ன உங்களிடமிருந்து போன் வரலை \n‘இன்னும் நாலைஞ்சு மாசமிருக்கு ‘\nநான் எதிர்பாராவிதமாய் மெளனமாகிவிட்டேன். எனக்கு இயல்பாய் ஏற்படும் விஷயம் இது. அவளுக்கு நடக்கப்போகும் திருமணத்தின் மீது என் கவனம் சென்றுவிட்டதால் என்னால் பேச இயலாமல் போய் விட்டது.\n‘அம்மா ஒங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க. ஏதோ பேசணும்மா….. ‘\nஎதற்கு அவள் அம்மா என்னுடன் பேச வேண்டும் என்று யோசித்தேன்.\n‘கோபப்படாதீங்க, பத்மா…. நான் அம்மாவைப் பாக்க வரேன் ‘\nஆனால் அடுத்த நாள் அவள் வீட்டிற்குப் போக முடியவில்லை. ஞாபகமாக பத்மாபோன் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டாள்.\n‘அவ���ர வேலை வந்துடுத்து. ஞாயிற்றுக்கிழமை வரேனே \nஅவள் போனை வைத்துவிட்டாள். கோபமாகக் கூட இருக்கலாம். அவள் அம்மா என்னை ஏன் பார்க்க விரும்புகிறாள் \nஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி சுமாருக்கு, பத்மா வீட்டிற்குச் சென்றேன். அவள் அம்மாதான் முதலில் தென்பட்டாள். சிரித்தபடியே என்னைக் கூப்பிட்டு உட்காரவைத்தாள். குளித்துவிட்டு தலை மயிரை பறக்க விட்டபடி பத்மா வந்தாள். அவளைப் பார்த்தவுடன், ஒரு வினாடி திகைத்துவிட்டேன். என் உணர்வுகள் துடிக்க ஆரம்பித்தன.\n‘சங்கருக்கு காப்பி கொண்டு வாம்மா ‘ என்றாள் அவள் அம்மா பத்மாவைப் பார்த்து.\nபத்மா உள்ளே சென்று மறைந்துவிட்டாள். ஒரு மின்னலைப் போலிருந்தது. அவள் அம்மா, பத்மா சிறு குழந்தையாக இருந்து வளர்ந்ததுவரை பலகதைகள் சொல்லிக்கொண்டு வந்தாள். புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்து காட்டினாள். அந்தப் புகைப்படங்களில் பத்மாவைப் பார்க்க சகிக்கவில்லை. ஒல்லியாக உயரமாக ஒவ்வொரு புகைப்படத்திலும் தென்பட்டாள். அவள் அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருந்த புகைப்படத்தில் யாரோ ஒருவர் சரியில்லாமல் இருந்தார்கள். பத்மாவைப்பற்றி இன்னும் ஏதோ பேசிக்கொண்டே வந்தாள் அவள் அம்மா. இதெல்லாம் எதற்கு என்று தோன்றியது. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். முகமலர்ச்சியுடன் பத்மா எனக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். திரும்பவும் திகைப்புடன் அவளைப் பார்த்தவுடன், எனக்குச் சொல்ல முடியாத துக்கம் ஏற்படுமென்று தோன்றியது. அவள் கையிலிருந்து காப்பி டம்ளரை வாங்கும்போது, கை நழுவி விழுந்துவிடுமென்று நினைத்தேன். இழந்தது இழந்ததுதான். அவளிடம் எனக்கிருந்த ஈடுபாட்டை குறிப்பால் கூட உணர்த்தாமல் போய்விட்டேன். இத்தனை நாட்கள் பழக்கத்தில் அவளாவது உணர்த்தியிருக்கலாம்.\n‘தம்பி, நீ கதையெல்லாம் எழுதுவியாமே \nநான் கூச்சத்துடன் அவள் அம்மாவைப் பார்த்துச் சிரித்தேன். எழுதுவதென்பது இந்த நிமிஷம் வரை உறுதி இல்லாத ஒன்றாகத் தோன்றும் எனக்கு.\n‘நீங்க படிக்கிற பத்திரிகையில வராது. ‘\n‘சிறு பத்திரிகையிலதான் வரும் ‘\n‘அம்மா, இவர் எழுதின ‘செருப்பு ‘ கதை நல்லாயிருக்கும் ‘\n‘பத்மா எங்கிட்ட கூட காட்டிச்சு. அதெல்லாம் எனக்குப் புரியறதில்லே. ‘\n‘புரியாது போனாலும், புரிஞ்சாலும் அதெல்லாம் பெரிய விஷயமில்லை. ‘\nநான் கிட்டத்தட்ட எழு��்துவிடலாமென்று நினைத்தேன். அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தது அலுப்பாக இருந்தது. மேலும் பத்மாவின் தோற்றம் என்னைச் சங்கடப்படுத்தியது.\nபத்மாவின் அப்பா வெளியில் சென்றவர் வந்தார். நான் சிரித்தபடியே அவரைப் பார்த்து கை கூப்பினேன். எனக்கு அதெல்லாம் செயற்கையாகத்தான் பட்டது. யாரையாவது பார்க்கும்போது, எனக்குத் தலை ஆட்டாமல் தான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n‘பத்மாவைக் கட்டிக்கப் போறவன் எனக்கு தம்பி முறை ஆகணும் ‘\nபத்மா வெட்கப்படுவதுபோல், நான் அவளைப் பார்க்காமலே உணர்ந்தேன். நான் அந்த இடத்திலிருந்து கிளம்புவதற்கான தருணம் வந்து விட்டதாகத் தோன்றியது. இன்னும் அங்கிருப்பது என் சுதந்திரத்தை இழந்து கொண்டிருப்பதுபோல் பட்டது. என்னுடைய நிலையைப் புரிந்துக்கொண்டிருப்பாள். அவள் அம்மா எதிர்பாராத விதமாக.\n‘என் அருமைக் குழந்தையே ‘ ‘ என்றாள் ஆங்கிலத்தில், என்னைப் பார்த்து. அவள் அம்மா ஒரு நர்ஸரி பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் சொல்லித்தரும் டாச்சராகப் பணி புரிகிறாள்.\nஅவள் அம்மா கூப்பிட்டவிதம், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் ஒன்றும் புரியாமல் அவள் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n‘பத்மா கல்யாணத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலை. பணம் நிறையா செலவாகும் போலத் தோணுது. ‘\nஅவள் அம்மா அழைத்ததற்கான காரணம் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. இதை ஓரளவு நான் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்த்தேன். நான் ஒன்றும் பதில் பேசாமலிருந்தேன்.\n‘நீ தப்பா நினைச்சுக்காதே. நான் ஒன்னை என் பையன் மாதிரி நினைக்கிறேன். பத்மா சொன்னா ஒனக்கு அம்மா கிடையாதாமே…. சின்ன வயசிலிருந்து பத்மா கெட்டிக்காரி… ஒன்னாலே ஒரு உதவி செய்ய முடியும்… எனக்கு நீ மூவாயிரம் நாலாயிரம் முடிஞ்சா எப்படியாவது புரட்டித் தரணும்…. ஒன்கிட்ட அவ்வளவு பணம் உடனே கிடைக்காது… நீ ஒங்க ஆபீஸிலே இருக்கிற சொசைட்டிலே ஒன்னைப் பதிவு செய்தேன்னா பணம் கிடைக்கும்னு பத்மா சொன்னா… அதை மாசம் மாசம் பத்மா கொடுத்துடுவா…. ரெண்டு பேரும் சேர்ந்து சொசைட்டியில் மெம்பர் ஆனா, ஒருத்தருக்கொருத்தர் சொசைட்டிமூலம் கிடைக்கிற பணத்துக்குப் பொறுப்பேத்துக்கலாம்…. இரண்டு பேரும் ஒரே ஆபீஸிலே இருக்கிறதனாலே இது செளகரியம் ‘.\nநான் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்தேன்.\n‘ஒன் முடிவை என���்கு இப்ப சொல்லணும்னு இல்லை. ஒரு வாரம் கழிச்சுக்கூட சொல்லலாம். ‘ என்று பேசிக் களைத்துப் போய்விட்டதுபோல் தோற்றமளித்தாள் அவள் அம்மா.\nநான் அந்த வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, ஒன்றை கவனித்தேன். அவள் அப்பா என்னுடன் எதுவும் பேசவில்லை. பத்மா வாசல்வரை என்னுடன் வந்தாள்.\n‘கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்க, சங்கர். ‘\n‘சரி ‘ என்று கூறியபடி அங்கிருந்து விடுதலை ஆகி வந்தேன்.\nகிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து பத்மா என்னைப் பார்க்க அலுவலகத்தில் நான் பணிபுரியும் பகுதிக்கு வந்தாள். என் வீட்டிலுள்ளவர்கள் சொசைட்டியில் நான் கடன் வாங்குவதை விரும்பவில்லை. இது மாதிரியான விஷயங்களில் தலை கொடுக்க வேண்டாமென எச்சரிக்கை செய்திருந்தார்கள்.\n‘வீட்ல வேண்டாம்னு சொல்றாங்க ‘ என்றேன்.\nஇதைக் கேட்டவுடன் விருட்டென்று பத்மா அந்த இடத்தில் நிற்காமல் போய்விட்டாள். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. எனக்குப் பிடித்தமான பெண்ணின் கோபத்திற்கு ஆளாகிவிட்டேன். ஒரு விதத்தில் நான் சொன்னதும் சரியென்று பட்டது. அலுவலகத்திலுள்ள சொசைட்டியில் கடன் வாங்கினால், சம்பளத்தில் ஒரு கணிசமான தொகை குறைந்து விடுவதோடல்லாமல், கடனை முழுவதும் அடைத்துவிட முடியாமல், அவள் வாங்கும் கடனுக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அது இன்னும் தொல்லையான விவகாரம்.\nஎன் மனநிலை அன்று மட்டும் சரியாய் இல்லை. பிறகு என் இயல்பான நிலைக்கு மனநிலை திரும்பிவிட்டது. பலநாட்கள் பத்மா என் கண்ணில் தட்டுப்படவில்லை. நானும் அவளைப் பார்ப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.\nதிரும்பவும் பத்மாவை, அவள் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வரும்போதுதான் பார்த்தேன். வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுப்பாளென்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. சாதாரணமாக மற்றவர்களைப் பார்த்து பத்திர்க்கை கொடுப்பது போல் எனக்கும் கொடுத்தாள். பத்திரிக்கையை நீட்டும்போது, ஒரு வார்த்தை சொன்னாள், ‘கல்யாணத்துக்கு வாங்க ‘ என்று. இதுவும், எல்லோருக்கும் சொல்வதுபோல்தான் எனக்கும். அறிமுகமில்லாதவர்களைப் பார்க்க நேரும்போது, ஏற்படும் முகபாவனைகள்தான் அவளிடத்தில் தென்பட்டன. கொஞ்சம் கூர்ந்து அவளைக் கவனிக்கும்போது, அவள் என்னைத் தவிர்ப்பது புரிந்தது.\nநான் அவள் போனபிற��ு, அவளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அவளுக்காக நான் கடன் விஷயத்தில் மாட்டிக்கொள்ளாமலிருந்தது இன்னும் அவள் நினைவிலிருந்து போகவில்லை. ஒரு சமயம் அவள் இதை என்னிடமிருந்து எதிர்ப்பார்க்காமலிருந்திருக்கலாம்.\nஎன்றாலும் அவள் கல்யாணத்திற்கு போவதென்று தீர்மானித்திருந்தேன். அவள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மண்டபம்கூட நாங்கள் இருந்த பகுதியில்தான் இருந்தது. கிட்டத்தட்ட மேற்கு மாம்பலம் பகுதியில் சிறுவனாக இருந்து இன்றுவரை இருக்கத்தொடங்கி 20 வருடங்கள் மேலிருக்கும். இருபது வருடங்களுக்கு முன்பு, இந்த இடம் பார்க்க சகிக்காமலிருக்கும் போக்குவரத்து இந்தப் பகுதிக்கு வராது. கல்யாணப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த மண்டபம் நாங்கள் முன்பு குடியிருந்த (இப்போது சொந்த வீட்டிலிருக்கிறோம்) இடத்திற்கு பக்கத்தில்தான் இருக்க வேண்டும். பல வருடங்களாக எங்கள் பகுதியில் எனக்குத் தெரிந்தது அந்த ஒரு மண்டபம்தான்.\nஇப்போதெல்லாம் இந்த இடம் மாறிவிட்டது. தார் ரோடு போடப்பட்டு போக்குவரத்தெல்லாம் ஓட ஆரம்பித்துவிட்டது. அதிகமாக நெரிசலுள்ள இடம். அங்கங்கே புதுப்புதுக் கட்டிடங்கள். வேண்டிய பொருள்கள் எங்கும் அலையாமல் கிடைக்கக் கூடிய வசதிகள். மருந்துக் கடைகளும் மருத்துவமனைகளும் அதிகமாக தோன்றிவிட்டன. ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இயங்கும் உலகமாகத் தோன்றியது. நான் பள்ளியில் படிக்கும் பிராயத்தில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மொட்டை மைதானத்திற்குப் போவேன், அந்த இடத்தில் இப்போது பிரும்மாண்டமான பள்ளிக்கூடம் ஒன்று உருவாகி விட்டது. தினமும் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இடத்தில், நைட் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எப்போதும் அந்த இடத்தில் அரசியல் கூட்டமும் நடை பெறும். ரயில்வேஸ்டேஷன் ஒட்டியுள்ள தெருவில், மழைக்காலங்களில் நடக்கவே முடியாது. சேறு படிந்திருக்கும். குறுகலான அந்தத் தெருவில் நெரிசல் அதிகம். இப்போது அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்திவிட்டு, தெருவை அகலப்படுத்திவிட்டார்கள்.\nபத்மாவின் கல்யாணத்திற்காக விடுமுறை எடுக்க வேண்டாமென்று நினைத்திருந்தேன். கல்யாணத்தன்று சீக்கிரமாகவே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன். முதல்நாளே அலுவலகத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வர அனுமதி பெற்றிருந்தேன். முகூர்த்த நேரம் சீக்கிரமாகவே ஆரம்பிப்பதால், சரியாக அந்த நேரத்திற்குள் அங்கு போக இயலவில்லை என்னால்.\nகல்யாண மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் கூட்டமே இல்லை. என்னை வெறும் நாற்காலிகள் வரவேற்றன. நுழைவாயில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் என்மேல் பன்னீர் தெளித்தார்கள். சந்தனத்தைக் கையில் பூசிக்கொண்டு உள்ளே திரும்பினேன். ஒருவர் என்னைப் பார்த்தபடியே, ‘வாங்க சார், வாங்க ‘ என்று உபசரித்தார். நானும் அவருடன் நடந்தேன். என்னைக் கல்யாண கூடத்திலிருந்து மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கு கிட்டத்தட்ட 20 அல்லது 25 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். தெரிந்த முகமாக ஒன்றும் கண்ணில் படவில்லை, ஒரு சமயம் அலுவலகத்திலிருந்து இன்னும் யாரும் வரவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இந்த கல்யாணத்திற்காக அவசரப்பட்டு வந்து விட்டதாக எண்ணி வருந்தினேன். டிபன் சாப்பிடும் இடத்திற்கு அழைத்து வந்து, என்னையும் டிபன் சாப்பிட உட்கார வைத்தார்.\nஇந்த கல்யாணத்தின்போது எனக்குள் ஏற்பட்ட மனநிலையின் போக்கை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. எனக்கும் பத்மாவிற்கும் ஏற்பட வேண்டிய திருமணம், அப்படி நடக்காமல் போனதால், ஏமாற்றம் தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதாக எனக்குத் தோன்றியது. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தாலும், சாதாரணமாக திருமணம் எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனால் நான் எதையோ எதிர்பார்த்து பழகக்கூடிய பத்மாவாக அவள் எப்படி மாற முடியும்….. நான் கடன் தர இயலாது என்று கூறியதிலிருந்து, அவள் போக்கில் தென்பட்ட மாறுதல்கள், என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டன. அவளுக்காக, அவள் எனக்கில்லை என்று ஆனபிறகு, என்னிடமிருந்து இயல்பாக கழன்று கொண்டாள். கல்யாண கோலத்தில், அவளைப் பார்க்க வேண்டுமென்று வந்திருக்கும் நான், காரணமில்லாத படபடப்புகளுக்கு ஆளாகி இருந்தேன். அந்தக் கோலத்தில் அவளை மட்டும் வெகுசீக்கிரத்தில் பார்த்துவிட்டு திரும்பிவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். நல்ல காலம் இதுவரையில் என் கண்ணிற்கு அவள் அம்மா தென்படவில்லை. எல்லோரும் புதியவர்களாக இருந்தார்கள். ஒருவர்கூட எனக்கு அறிமுகமான அல்லது பழக்கமான ஒருவராகத் தென்படவில்லை.\nஒரு வழியாக நான் டிபன் சாப்பிட்டுவிட்டு, கீழே இ��ங்கி வந்தேன். என்னை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனவர் கீழே காத்திருந்தார். அவர் என்னைப் பார்த்தவுடன் ஓடி வந்தார்.\n ‘ என்று நான் அவரைப்பார்த்து கேட்க, அவர் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு போனார். பத்மாவைப் பார்க்கும் ஆவலுடன், எனக்குள் ஏற்பட்ட படபடப்புடனும் நான் காணப்பட்டேன். நான் நிமிர்ந்து பத்மாவைப் பார்க்க எத்தனித்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்குண்டதுபோல் மாறிவிட்டிருந்தேன். நான் கண்டது பத்மாவை அல்ல. ஒரு வயதான தம்பதிகளை. மாலையும் கழுத்துமாக சிரித்தபடியே அவலட்சணமாக காட்சி அளித்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தும் சிரித்தார்கள். திடுக்கென்று எனக்கு அவர்கள் பக்கத்திற்கு போவதற்கே அருவெறுப்பாய் இருந்தது. எப்படி இந்தத் தவறு நிகழ்ந்தது…. நான் உடனே வெளியே வந்துவிட்டேன். என் படப்படப்பு அடங்கவில்லை. வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றின் மீது நான் தொப்பென்று விழுந்த போது, என்னை டிபனுக்கு அழைத்துக்கொண்டு போனவர், என் அருகில் வந்தார். நான் என் அதிர்ச்சிகளை அவரிடம் காட்டாமல், வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவரைப் பார்த்தேன்.\nநான் வெறுமனே தலை ஆட்டினேன். அவர் திருப்தியுடன் தள்ளிப் போய் நின்றார். டிபன் சாப்பிட்ட கும்பலிலிருந்த ஒவ்வொருவரும் உள்ளேயும், வெளியேயும் வந்த வண்ணம் இருந்தார்கள்.\nஎனக்கு தற்போது ஏற்பட்ட சங்கடம், எப்படியாவது இந்த இடத்தை விட்டு ஓடிப்போக வேண்டுமென்பதுதான். ஆனால் என்னை டிபன் சாப்பிட அழைத்துக்கொண்டு போனவர், தூரத்தில் நிற்பதுபோல் பட்டது. அவர் பார்க்காத தருணத்தில் ஓடிப் போய்விடவேண்டும். ஆனால் அவர் நகர்வதாக தெரியவில்லை. தூரத்திலிருந்து என்னை நோட்டம் விடுவதுபோல்கூட எனக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து நகர்ந்து போய் விடலாம். பெரிய தர்மசங்கடத்திலல்லவா மாட்டிக்கொண்டு விட்டேன். பாவி மனுஷன் நகர்வதாகக் காணோமே…. அவர் பார்க்காத சமயத்தில் நான் அவரைப் பார்க்க ஆரம்பித்து, அவரும் என்னை அதுபோல் பார்ப்பதாக உணர்ந்தேன். இந்தச் சமயத்தில்தான் சமயோசிதமாக நடந்து கொள்ள தெரிய வேண்டும். தவறுதலாக இந்தக் கல்யாணத்திற்கு வந்து மாட்டிக்கொண்டதாக யாரிடமும் காட்டிக்கொள்ளக்கூடாது.\nஅவர் வேறு பக்கம் திரும்பும் சமயம் பார்த்து, பொறுக்க முடியாமல் எழுந்து விட்டேன். நான் நிற்பதைப் பார்த்து, அவர் என்னிடம் ஓடிவந்தார். நானும், அவரும் தேவை இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.\n‘இன்னும் என் நண்பர்கள் வரவில்லை ‘ என்றேன் மழுப்பலாக.\nநான் வாசலுக்கு வந்தேன். அவர் அசையாமல் நான் இருந்த இடத்தில் நின்றிருந்தார். தெருவை அடைந்த போது, யாரையோ எதிர்பார்த்து நிற்பதுபோல் நடக்க ஆரம்பித்து, கல்யாண மண்டபம் தாண்டியவுடன் ஓட்டமும் நடையுமாக வர ஆரம்பித்துவிட்டேன். என் காரியம் எனக்கே சிரிப்பை மூட்டியது. அந்தத் தெருவை ஒட்டிய பிரதான சாலையை அடைந்தபோது, ஒருமுறை கல்யாண மண்டபத்தை நோட்டம் விட்டேன். யாரும் என்னை கவனிக்கவில்லை. கல்யாண மண்டபம் என் பார்வையிலிருந்து மறைந்தபிறகுதான் எனக்கு மூச்சு வந்தது.\nஅவசரம் அவசரமாக பத்மா கொடுத்த கல்யாணப் பத்திரிகையை பையிலிருந்து எடுத்துப் பார்த்தேன். வேறு ஒரு தெரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்குத் திகைப்பாக இருந்தது. புதியதாக இங்கே எப்படி இன்னொரு கல்யாண மண்டபம் முளைத்தது என்று. நான் அறிந்த வரையில் இந்தப் பகுதியில் ஒரு கல்யாண மண்டபம்தான். அதில் உறுதியாக அப்போதும் இருந்தேன்.\nகல்யாணப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த சரியான மண்டபத்திற்குள் நுழைந்தபோதுதான், ஒன்று புரிந்தது. என்கூட பள்ளியில் படித்த நண்பனின் வீடு கல்யாண மண்டபமாக மாறி விட்டிருந்ததென்று. தெருப் பெயரை கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு…. கல்யாண மண்டபத்தின் பெயரும் என் ஞாபகத்தில் வரவில்லை.\nகல்யாண மண்டபத்திற்குள் ஒரே கூட்டமாக இருந்தது. அலுவலகத்திலிருந்து அதிகம் பேர்கள் வந்திருப்பதாகத் தோன்றியது. பத்மாவின் அம்மா தூரத்தில் பேசிக் கொண்டிருந்தாள். உள்ளே வாவென்று கூப்பிடக்கூட வாசலில் யாருமில்லை. பத்மாவைப் பார்க்க முடிந்தது. பட்டுப்புடவையில் ஜொலித்தாள். அவளைச் சுற்றி அவளுடன் பழகும் அலுவலகப் பெண்மணிகள். பட்டுப் புடவைகளின் கனத்துடன் அவர்களுடைய கனத்தையும் சேர்த்துச் சுமப்பதுபோல் நின்றிருந்தார்கள்.\nஅலுவலகத்தில் என்னுடன் பணிபுரிபவன், என்னை கண்டு கொண்டான்.\n‘இப்பத்தான் நீ உள்ளே நுழையிரே. அதற்குள் எப்படிச் சாப்பிட்டிருப்பே \nநான் அவனிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து ‘வீட்ல லேசாக சாப்பிட்டு வந்தேன் ‘ என்று புளுகினேன்.\nகூட்டத்தை விலக்கிக்கொண்டு, ப���்மாவின் முன் போய் நின்றேன். அவள் கணவரை எனக்கு அறிமுகப் படுத்தினாள். நானும் சிரித்தபடியே, அவர் கையைப் பிடித்துக் குலுக்கினேன். இந்த உயரமான தோற்றத்தில் பத்மாவிற்குப் பட்டுப் புடவை கச்சிதமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என் பின்னாலிருந்து யாரோ என்னைத் தள்ளாதகுறையாக, பத்மாவை வாழ்த்திச் சிரிப்பது என் காதில் விழுந்தது. பத்மாவின் கவனத்திலிருந்து, நான் அப்புறப்படுத்தப் பட்டேன். யாரிடமும் சொல்லாமல், நான் அங்கிருந்து நகர் ஆரம்பித்தேன். யாரும் என்னை சாப்பிட உபசரிக்கவில்லை. பத்மாவின் அம்மா யாருடனோ பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பார்வையில் தென்படும்படியாக, நான் இருந்தாலும், அவளுக்கு என் ஞாபகம் வராது. மண்டப வாசலுக்கு வந்தவுடன், யாரோ பை கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டு வேகமாக அலுவலகம் நோக்கி நடையைக் கட்டினேன்.\nஇந்த வாரம் இப்படி .. சூன் 24, 2001\n‘உயிரோடு என்னை நீ தின்னடா…. ‘\nபோல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.\nக்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G\nஇணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி .. சூன் 24, 2001\n‘உயிரோடு என்னை நீ தின்னடா…. ‘\nபோல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.\nக்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G\nஇணையத்தில் வலை வீசித் தேடுவது எப்படி \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_195927/20200707125423.html", "date_download": "2020-08-08T18:02:08Z", "digest": "sha1:5ZPCSA6MDOGLFCQ5WNNNGFJHPHPX26B3", "length": 8170, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "விளாத்திகுளத்தில் 44 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி : கடைகள் அடைப்பு!!", "raw_content": "விளாத்திகுளத்தில் 44 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி : கடைகள் அடைப்பு\nசனி 08, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவிளாத்திகுளத்தில் 44 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி : கடைகள் அடைப்பு\nவிளாத்திகுளம் பகுதியில் 44 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் கடந்த 4ம் தேதி வியாபாரிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 24 பேருக்கும், இன்று 20 பேருக்கும் என 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விளாத்திகுளம் பேருராட்சி, கே.சுப்பிரமணியபுரம், கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மூன்று நாளைக்கு அனைத்து கடைகளயும் அடைக்க வருவாய் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதையெடுத்து இன்று விளாத்திகுளம் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மெடிக்கல் மற்றும் பால் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 44 வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்திக் கொள்வது மட்டுமின்றி, கரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும் விளாத்திகுளம் மார்க்கெட் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம் போல மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்றை வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகொலை வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டருக்கு மூச்சுத் திணறல் : அரசு மருத்துவமனையில் அனுமதி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 245 பேருக்கு கரோனா உறுதி : 2 பேர் பலி\nமூணாறு நிலச்சரிவு சம்பவம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ இரங்கல்\nதூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை மீண்டும் துவக்கம்\nபோலீசாருக்கு பைபர் முகத்திரைகள், கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி\nதிருடு போன ரூ.11 லட்சம் மதிப்பு 40 சவரன் நகைகள் மீட்பு\nகோவில்பட்டியில் வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/04/blog-post_17.html", "date_download": "2020-08-08T17:26:05Z", "digest": "sha1:QF7HDQSLSQCDFDHIRJAN5OKZV3F4GKPX", "length": 20675, "nlines": 24, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: உன்மத்தர்களின் உலகிலிருந்து...", "raw_content": "\nமிக பாதுகாப்பான வசதியான சிறைச்சாலையில் எல்லா வசதிகளும் உண்டு. அதில் அடைக்கப்பட்ட கைதிகளான நம்மால் நிரம்பியது இவ்வுலகம். அது கட்டுப்பாடுகள் வரையறைகள் விதிகள் இத்யாதிகளால் எழும்பியது. அதைத் தாண்டி நீங்களும் நானும் சிந்திக்க எத்தனிக்கும் நொடிகளில், நசுக்கப்படுகிறோம். கட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயல்கிறவன் இங்கே மழுங்கடிக்கப்படுகிறான். புறந்தள்ளப்படுகிறான். எதையும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள வீட்டிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறோம். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , வேலைக்கு செல்லும் இடங்களிலும், சமூகக்கூடங்களிலும் கூட என நம்மைச்சுற்றி முழுக்கவே நடைபிணங்களைப்போல விரும்பியதை செய்ய முடியாமல் எதையோ தேடிக்கொண்டு அலையும் மனநிலை பிறழ்ந்தவனைப்போல் அலைகிறது. மாற்று விமர்சனங்களால் இவர்களுக்கு நடுவே முளைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் முற்றாக மண்கொண்டு மூடப்படும் என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் உண்டு.\nஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த மனநல மருத்துவமனை. விதவிதமான நோயாளிகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். சிலர் தாமகவே அங்கே தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர். சிலர் சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். பயம் , கோபம், ஆத்திரம், அமைதி, வெறுப்பு, சிரிப்பு என உலகின் மனிதர்களுக்கு மட்டுமே உண்டான சகல குணங்களையும் கொண்ட ��ோயாளிகள் அங்கே நிறைந்திருந்தனர். மெக்மர்பி அன்றாடம் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் செல்பவன். வயது குறைந்த பெண்ணோடு உடலுறவில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறான். அவனுடைய பழைய குற்றங்களையும் எண்ணி அவனுடைய மனநலம் குறித்து பரிசோதிக்க அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறான். ஆனால் அவனுக்கு எந்த மனநல குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை.\nமருத்துவமனையில் மெக்மர்பி அனுமதிக்கப்படும் வார்டில் 18 நோயாளிகளும், அமைதியான , அதிக மௌனத்தையும் நோயாளிகளின் மேல் அதே அளவு அதிகாரத்தையும் கொண்ட நர்ஸ் ராட்செட்டும் இருக்கிறாள். மெக்மர்பி நோயாளிகளோடு நட்பு பாராட்டுகிறான். நோயாளிகள் அந்த மருத்துவமனையில் நடத்தப்படும் விதமும், குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களை வருத்திக்கொண்டு வாழ பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். மருத்துவமனைக்கு வெளியே எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.\nகுழுவாக அமர்ந்த நோயாளிகளுக்குத் தரப்படும் கவுன்சிலிங்கிலும் எதிர்த்துப்பேசுபவர்கள் மனதளவில் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். மெக்மர்பி இதையெல்லாம் பார்த்து கோபமடைகிறான். அவர்களோடு சீட்டு விளையாடுகிறான். அதனையும் தடை செய்கிறார் ராட்செட். சிகரட்டுக்காக கதறும் நோயாளி தண்டிக்கப்படுகிறார் . நடைபிணங்களாக அலையும் நோயாளிகளை தன்னுடைய மகிழ்ச்சியான நடவடிக்கைகளால் ஓரளவு வெளி உலகை உணரும் படிக்கு செய்கிறான் மர்பி.\nஒரு நாள் நோயாளிகளோடு ஒரு பள்ளிப்பேருந்தில் தப்பிச்சென்று கடலில் படகுப்பயணம் செய்துவிட்டு மருத்துவமனைக்கே திரும்புகிறான். நோயாளிகளுக்கு அது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அது அவர்களை குணமாக்குகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத ராட்செட் மருத்துவமனையில் பேசி மக்மர்பியோடு இன்னும் சிலருக்கு மின்சார சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மெக்மர்பி நோயாளிகளோடு இது மாதிரியான சேட்டைகளில் ஈடுப்பட்டே வருகிறான். ஒரு நள்ளிரவில் இரண்டு பெண்களை மருத்துவமனைக்கு திருட்டுத்தனமாக வரவழைத்து நோயாளிகளோடு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். வார்டு முழுக்கவே கந்தலாக கிடக்கும் காட்சியை காலையில் பணிக்கு வரும் ராட்செட் பார்க்கிறாள். அவளால் அதை பொறுத்துக்��ொள்ள முடியாமல் கோபமடைகிறாள். தாழ்வுமனப்பான்மையாலும் திக்கு வாய் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட பில்லி முந்தைய இரவில் மர்பி அழைத்து வந்த பெண்ணோடு ஒரு அறையில் படுத்திருக்கிறான். அவனை அழைத்து பேசுகிறாள் ராட்செட்.\nஅவன் முதல்முறையாக திக்காமல் பேசுகிறான். தன்னம்பிக்கையோடு பார்க்கிறான். அவனிடம் உன் அம்மாவிற்கு இது தெரிந்தால் அவர் என்ன நினைப்பார், உன் அம்மா என்னுடைய பால்ய சினேகிதி என்பது உனக்கு தெரியமல்லவா என்கிறாள். மீண்டும் திக்குகிறான். அவனால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அருகிலிருக்கும் அறைக்குள் ஓடி கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு சாகிறான். மக்மர்பி கோபமடைந்து ராட்செட்டின் கழுத்தை நெரித்து கொள்ளப்பார்க்கிறான். ஆனால் அவள் தப்பிவிடுகிறாள். தலையில் தாக்கப்பட்ட மர்பி மயக்கமாகிறான்.\nஅடுத்த காட்சியில் மர்பி சீட்டு விளையாடுவதைப்போல மற்ற நோயாளிகள் விளையாடுகின்றனர். அதில் ஒருவன் மர்பி தப்பிவிட்டதாக கூறுகிறான். இன்னொருவனோ மர்பி மேல் மாடியில் இருப்பதாக கூறுகிறான். மர்பியின் நெருங்கிய நண்பன் உயரமான சீஃப் என்பவன் அமைதியாக இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறான். அன்றைக்கு இரவு மர்பி மீண்டும் அந்த வார்டிற்கு அழைத்து வரப்படுகிறான். சலனமில்லாமல் நடத்தி அழைத்து வரப்படுபவன் , கட்டிலில் படுக்க வைக்கப்படுகிறான். காவலர்கள் விலகியபின் சீஃப் அவனுக்கு அருகில் வந்து வா தப்பிவிடலாம் என்று அழைக்கிறான். அவன் கண்கள் திறந்தபடி சலனமின்றி சீஃப்ஐ பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தளும்புகள் இருக்கிறது. சீஃப் மர்பிக்கு லோபோடோமி செய்யப்பட்டதை உணர்கிறான். ( மூளையின் ஒரு பகுதியை செயலிழக்க செய்யும் முறை) அவனால் இனி எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்கிறான். ஒரு தலையணையை எடுத்து அவனது மர்பியின் முகத்தில் அழுத்தி அவனை கொல்கிறான். சீஃப் அங்கிருந்து தப்பி ஓட படம் முடிகிறது..\nஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் (ONE FLEW OVER THE COCKOOS NEST) 1975ல் வெளியான அமெரிக்க திரைப்படம். இது அதே பெயரைக் கொண்ட கென் கெஸ்ஸியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சிறந்த படம், நடிகர்,நடிகை உட்பட ஐந்து ஆஸ்கார்களை வென்ற படமாகும்.\nபடத்தில் மர்பியாக நடித்த ஜேக் நி���்கல்ஸனின் நடிப்பை ஏற்கனவே ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங்கில் (SHINING) பார்த்து மிரண்டு போய்தான் இந்த படத்தை பார்க்க ஆவலாகினேன். பில்லியை ஒரு பெண்ணோடு அறைக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு சோகமாக வந்து அமர்வார். முகத்தில் எந்த உணர்வுமின்றி பார்த்துக்கொண்டேயிருப்பார். பிண்ணனியல் பில்லி உடலுறவில் ஈடுபடுவதாக சப்தம் கேட்கும் , குளோசப்பில் ஜேக்கின் முகம் மார்ஃபிங் செய்ததைப் போல மெதுவாக மாறி அது மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதாக மாறும். ஒவ்வொரு மனநோயாளிகளிடத்திலும் ஒவ்வொருவிதமான அணுகுமுறை அவர்களுடனான நட்பும் புரிதலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.\nஅதைப்போலவே ராட்செட்டாக நடித்த லூயிஸ் பிளட்சருடைய நடிப்பும். சர்வாதிகாரிகள் என்றால் எப்போதும் புருவம் உயர்த்தி முறைத்து முறைத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையின்றி வெறுமையாக அமைதியாக இருந்தாலே போதும், அது தரும் கடுமை அபாரமானது. அதை முழுமையாக வெளிகாட்டியமைக்கே அவருக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்.\nபடத்தின் நீளம் பெரிய குறையாக இருந்தாலும் கூட ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பு அதையெல்லாம் தூக்கித் தின்று விடுகிறது. மனநோயளிகளின் வாழ்க்கை கொடுமையானதுதான் ஆனால் அந்த துன்பங்களின் பின்னாலிருக்கும் சின்னசின்ன சந்தோசங்களையும்அழகாக சொல்கிறது இந்தப்படம். அதனால் மனச்சோர்வின்றி படத்தை அணுக முடிகிறது. அதிலும் அந்த இறுதிக்காட்சியில் லோபோடமி குறித்த அதிர்ச்சி நிஜமாகவே அதிர வைக்கிறது. (இதே கதைக்கருவை அடிப்படையாக வைத்து மனசுக்குள் மத்தாப்பு என்றொரு படம் தமிழில் வெளியாகியுள்ளது)\nசமூகம் சிக்கலானது. அந்த மன நல மருத்துவமனையை ஒத்தது. இங்கும் பலவித மனநோயாளிகள் நிறைந்துள்ளனர். இங்கும் கட்டுப்பாடுகள் உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதிக்கம் உண்டு. அதையெல்லாம் மீறி மகிழ்ச்சியில் திளைக்க எத்தனிக்கும் கோடி மக்மர்பிக்களும் உண்டு. ஆனால் மர்பிக்கு செய்யப்பட்ட லோபோடோமி சிகிச்சை()யை இங்கே நமக்கு நாமே செய்து கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் தடம் மாறி எதையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமாக ஆகிவிட்டிருக்கிறோம். ஒன்று நாம் செயலிழக்கிறோம் அல்லது படுகிறோம். அதையும் மீறி செயல்படுபவர்கள் இன்னல்க���ுக்கு ஆளாகி லோபோடோமி செய்யப்பட்டவர்களாக திரிவதையும் காண்கிறோம்.\nமனநோயாளிகள் மனநோயாளிகளாகவே சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்,நடத்தப்படுகின்றனர்,மதிக்கப்படுகின்றனர். அவர்களும் சகமனிதர்களே என்பதை உணர்த்துக்கிறது இப்படம். அவர்களுடைய உலகம் நம்முடையதிலிருந்து எந்த விதத்திலும் அன்னியமானதல்ல என்பதையும் விளக்குகிறது. இப்பபடத்தில் காட்டப்படும் சிகிச்சை முறைகளைக் காட்டிலும் மோசமான சிகிச்சைகளும் , மருத்துவர்களும் நம்மூரிலும் இருக்கக்கூடும். ஆனால் அதற்கும் நம்மால் எதையும் செய்துவிட முடியாது (மீண்டும் லோபோடோமி). இந்தப் படம்ப் பார்த்தபின் சக மனநோயளிகளிடத்தில் நம் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம். அதற்காகவேணும் ஒரு முறை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t277-topic", "date_download": "2020-08-08T17:33:29Z", "digest": "sha1:A2MR4UZBNYRTOBSO54GD7W2YEMTDXZW6", "length": 7013, "nlines": 94, "source_domain": "dinatamil.forumta.net", "title": "தங்கம், வெள்ளி : விலை நிலவரம்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்���்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nதங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n:: வணிகம் :: வணிகம்\nதங்கம், வெள்ளி : விலை நிலவரம்\nதெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, இன்று விடுமுறை என்பதால், தங்கம்\nமற்றும் வெள்ளி சந்தையின் விலை நிலவரத்திலும் மாற்றமில்லை. நேற்றைய விலையான\n22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு சவரன் 22 ஆயிரத்து 80 ரூபாய் என்ற அளவிலேயே\n24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 2 ஆயிரத்து 952 ஆக உள்ளது.\n22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் 2 ஆயிரத்து 760க்கு\nமறுபுறம், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 52 ஆயிரத்து 470 ஆக\nஇருக்கிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 56 ரூபாய் 10\n:: வணிகம் :: வணிகம்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-kumki-ashwin-married-his-lover-msb-309135.html", "date_download": "2020-08-08T18:25:07Z", "digest": "sha1:EY3XWRUT33ZNLCVA43GJPV74SPZ2B5TJ", "length": 10071, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா லாக்டவுனில் காதலியை கரம்பிடித்த கும்கி அஸ்வின் | actor Kumki ashwin married his lover– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nகொரோனா லாக்டவுனில் காதலியை கரம்பிடித்த கும்கி அஸ்வின்\nகொரோனா லாக்டவுனில் நடிகர் கும்கி அஸ்வினின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.\nநடிகர் கும்கி அஸ்வின் திருமணம்\nலட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மகனாக நடித்திருந்த அஸ்வின், வந்தான் வென்றான், கும்கி, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.\nகும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வினை அந்தப் படத்துக்கு பின்னர் பலரும் கும்கி அஷ்வின் என்றே அழைத்து வந்தனர். இவரும��� சென்னைக் கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யா ஸ்ரீயும் காதலித்து வந்தனர். வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்துள்ளார். இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.\nஇதில் திரையுலக நண்பர்கள் யாருமின்றி அஸ்வின் - வித்யாஸ்ரீ இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழக அரசு விதித்திருக்கும் விதிமுறைகளை கடைபிடித்து இத்திருமணம் நடைபெற்றுள்ளது.\nமேலும் படிக்க: அன்றும்... இன்றும்... உடல் எடையைக் குறைத்து அசத்திய நடிகை வித்யுலேகா\nபொதுமுடக்கம் அமலில் இருப்பதால் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத திரைபிரபலங்கள் பலரும் அஸ்வின் - வித்யா ஸ்ரீ தம்பதிக்கு போனிலும் சமூகவலைதளங்களின் வாயிலாகவும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nகொரோனா லாக்டவுனில் காதலியை கரம்பிடித்த கும்கி அஸ்வின்\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ₹25 லட்சம் நிதியுதவி... அமைச்சர், ஆட்சியர் பாராட்டு\nநடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்\n‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய ம���கேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-mathew-hayden-shares-favorite-picture-with-thalapathy-vijay-msb-314135.html", "date_download": "2020-08-08T18:30:47Z", "digest": "sha1:56WHRNQFE626MBMRZHWI3TOFX7VIYJHT", "length": 11169, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "விஜய்யுடன் தோனி இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் | Mathew Hayden shares favorite picture with Thalapathy Vijay– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜய்யுடன் தோனி இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மேத்யூ ஹெய்டன்\nகிரிக்கெட் அரங்கின் \"கூல்\" என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம் இன்று (ஜூலை 7). ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இதையடுத்து தோனிக்கு வாழ்த்து சொல்லி உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் உலக அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.\nதோனியுடன் பயணித்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான டுவைன் பிராவோ தோனிக்கு பிறந்தநாள் பரிசாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். ‘Number 7’ என தோனியின் ஜெர்சி நம்பரை குறித்து பதிவிட்டுள்ள அந்த பாடலில், தோனி பிறந்த இடம் தொடங்கி, மூன்று வித கோப்பையையும் கைப்பற்றிய வரலாறு வரை அனைத்தையும் நினைவு கூர்ந்து பாடியிருந்தார். மேலும் தோனி தனக்கு சகோதரன் எனவும் பிராவோ உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மேத்யூ ஹெய்டனும் இடம் பெற்றிருக்கிறார். அவரது வாழ்த்து பதிவில், இந்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகிரிக்கெட் வர்ணனையாளரான பாவனா, குட்டி ஸ்டோரி பாடலின் தோனி வெர்ஷனை வெளியிட்டு அசத்தியுள்ளார். ��ாடலின் வரிகள் தோனியின் சாதனைகளை பேசியுள்ளன. இந்தப் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nவிஜய்யுடன் தோனி இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து பதிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nசுஷாந்த் சிங் வழக்கில் காதலி ரியாவுக்கு மும்பை போலீஸ் உதவுகிறது- உச்ச நீதிமன்றத்தில் பீகார் காவல்துறை குற்றச்சாட்டு\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ₹25 லட்சம் நிதியுதவி... அமைச்சர், ஆட்சியர் பாராட்டு\nநடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்\n‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/swine-flu-killed-1-873-so-far-this-year-health-ministry-data-297738.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T18:32:17Z", "digest": "sha1:QY2K2PMKF2PKUSKEAYMI74IRAIAA3X2S", "length": 19478, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடுமுழுவதும் பரவும் பன்றிக்காய்ச்சல்- 9 மாதத்தில் 1,873 பேர் மரணம் | Swine flu killed 1,873 so far this year - health ministry data - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடுமுழுவதும் பரவும் பன்றிக்காய்ச்சல்- 9 மாதத்தில் 1,873 பேர் மரணம்\n மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்-வீடியோ\nடெல்லி: நாடு முழுவதிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஒன்பது மாதங்களில் 34 மடங்கு அதிகரித்துள்ளது.\nநாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 1873 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தசரா, துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nபன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.\nபன்றிக் காய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 1,873 பேர் இறந்துள்ளதாகவும், 35,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபன்றிக் காய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 1,873 பேர் இறந்துள்ளதாகவும், 35,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு செப்டம்பர் வரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 7,300 பேருடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 5,388 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் உள்ளன.\nதமிழகத்தில் 3173 பேர் பாதிப்பு\nஉத்தரபிரதேசத்தில் 3,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் 3,173 பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு நான்காவது இடத்திலும் 3,141 பேருடன் கர்நாடகா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.\nமகாராஷ்டிராவில் 595 பேர் பலி\nபன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கையில் 595 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாம் இடத்திலும்,428, ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும்,202, உத்தரபிரதேசம் நான்காம் இடத்திலும்,122 உள்ளன.\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தெலங்கானாவில் 18, ஆந்திராவில் 14, கர்நாடகாவில் 15 என உள்ளது.\nகடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு 9 மடங்கும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 மடங்கும் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் மக்கள் நெரிசல் காரணமே என்கிறார் தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநரான ஏ.கே. தாரிவால்.\nஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எச்1என்1 வைரஸ் எளிதாகப் பரவும். பண்டிகை காலத்தில் ஏற்படும் மக்கள் நெரிசலால் இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. தற்போது நடந்து முடிந்த தசரா, துர்கா பூஜை போன்ற பண்���ிகைகள் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் swine flu செய்திகள்\nஅஸ்ஸாமில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலால் 2,500 பன்றிகள் உயிரிழப்பு- சீனாவில் இருந்து இறக்குமதி\nவேகமாக பரவும் பன்றி காய்ச்சலால் 12பேர் பலி.. மீரட்டில் 87 பேருக்கு பன்றி காயச்சல்.. மக்கள் அச்சம்\nடிக் டாக் பிரபலம் ஆருணி... பலரின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.. கேரளாவில் திடீர் மரணம்\nஷாக் ரிப்போர்ட்... இந்தாண்டில் மட்டும் 226 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலி\nபன்றிக்காய்ச்சலுக்கு பள்ளி சிறுவன் பலி... பீதியில் திருச்சி மக்கள்\nநடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல்.. சென்னை மருத்துவமனையில் அனுமதி\nமிரட்டும் காய்ச்சல்கள்... விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சி மாநராட்சி தீவிரம்\nதமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்.. டெங்குவுக்கு சென்னையில் இரட்டைக் குழந்தைகள் பலி\nடெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா, டைபாய்ட் பரவுது... பத்திரம் மக்களே\nதமிழகத்தில் காய்ச்சலுக்கு 85 பேர் பலி... சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nசென்னையில் பன்றிக் காய்ச்சல் தாக்கி ஒருவர் பலி.. பீதியில் பொது மக்கள்\nநெல்லையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் ...பீதியில் பொதுமக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswine flu health ministry பன்றிக்காய்ச்சல் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=Education", "date_download": "2020-08-08T18:15:51Z", "digest": "sha1:NFJ3YBEGXEJ736CVRQ7LY7C64H6UGJPN", "length": 11853, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nபுதிய கல்விக் கொள்கை : ஆராய குழு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய கல்விக் கொள்கை : ஆராய குழு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் இன்று\nதமிழகத்தின் கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த���யாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி தனித்துவமானது. தலைசிறந்தது. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொண்டது. கல்வி வளர்ச்சியில் தமிழகம் அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்க, நீதிக் கட்சி காலத்திலேயே விதைகள் தூவப்பட்டாலும், அதை கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்தவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர்.\nஆன்லைன் முலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு\nதமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் முலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nநீட் தேர்வுக்கான பயிற்சியை ஆகஸ்ட் வரை நீட்டிப்பு - பள்ளி கல்வித்துறை\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி, ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விவரங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை, பள்ளிகள் இன்று மாலைக்குள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க, பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/TamilNadu-best-place-to-start-a-business-Minister-MC-Sampath-6207", "date_download": "2020-08-08T18:03:45Z", "digest": "sha1:K7FHLFC6PVPRLLEFC2UUVUY6G74ZQO5X", "length": 11301, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் - அமைச்சர் எம்.சி.சம்பத்", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்க�� 25-ஆக அதிகரிப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nகொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nதொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் - அமைச்சர் எம்.சி.சம்பத்\nஉலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தொழில் தொடங்குவதற்கான சிறந்த இடம் தமிழகம்தான் என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் சார்பில் இரண்டாவது உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு என மத்திய அமைச்சர்க���் நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு ஆகியோரை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் டெல்லியில் இன்று நேரில் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக கூறினார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்பட அனைத்தும் சிறப்பாக உள்ளதால் முதலீடு செய்ய ஏற்ற இடமாக இருப்பதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்தார்.\nஉலக தொழில் முதலீட்டாளர் மாநாடு\n« தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் - ராகுல் காந்தி மேகதாது அணை விவகாரத்தில் ஸ்டாலின் நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் வெறும் கண்துடைப்பு- தமிழிசை »\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கைது செய்ய தடை நீடிப்பு...\nபல்கலைக்கழக மானிய குழு விவகாரம் ; மத்திய அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nமீன்கள் குறித்து வதந்தி வேண்டாமே - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:18:30Z", "digest": "sha1:MES7FNP6SQVBDUZPPMWDKERJX5BWYOXV", "length": 9094, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆலோசகர் | Virakesari.lk", "raw_content": "\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாரா���்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n மற்றுமொரு ஆலோசகருக்கும் கொரோனா : 70 சிறார்கள் உட்பட 300 பேர் தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய மேலும் ஒரு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தள...\nமாரவில கொரோனா தொற்றாளருடன் தொடர்பைபேணிய 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிரு...\nமத்தியமாகாண ஆளுநருக்கு புதிய ஆலோசகர் நியமனம்\nபுதிய மத்திய மாகாண ஆளுநருக்கு புதிய ஆலோசகராக பாலித பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதிக்கு புதிய ஆலோசகர் நியமனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை அணியின் வீரர் லசித் மலிங்கவை மும்பை அணி முதல் ஏனைய அணிகள் அனைத்தும்...\nபிரதமருக்கு ஆலோசகரை நியமிக்கும் அமைச்சரவை பத்திரம் வாபஸ்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நே...\nகட்டுமானத்துறையில் 20 வருட நிறைவைக் கொண்டாடும் RN Constructions (Pvt) Ltd\nஇலங்கையிலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான RN Constructions (Pvt) Ltd, தனது 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ம...\nமலிக் சமரவிக்ரம, ஆர்.பாஸ்கரலிங்கம் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில முறைப்பாடு\nஅபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் ஆக...\nஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லிவ்கே ஜனாதிபதி பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநான் துரோகியென்றால் கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி - முரளி கூறும் அதிர்ச்சி தகவல்\nஅவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த க...\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17048&id1=6&issue=20200724", "date_download": "2020-08-08T17:30:07Z", "digest": "sha1:E75KVLSPYMLWTMUMWFZMTFFBTGIFR3L7", "length": 18447, "nlines": 58, "source_domain": "kungumam.co.in", "title": "உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஉலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்\nபம்பாயில் 1896ம் ஆண்டு நுழைந்த பிளேக் இரண்டு ஆண்டுகள் ருத்ர தாண்டவம் ஆடியது. பிறகு, அங்கிருந்து நகர்ந்து அதே மகாராஷ்ட்ராவின் புனேவுக்குள் நுழைந்தது. அப்போது இந்தப் பகுதிகள் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தன.\nபம்பாய் நகரத்துக்குள் பிளேக் நிகழ்த்திய கொடூரங்களை சென்ற அத்தியாயத்திலேயே பார்த்தோம். அதற்கு சற்றும் குறைவில்லாத கொடூரங்கள்தான் புனேவிலும் நிகழத்தொடங்கின.\nகொள்ளை நோய்த் தடுப்புச் சட்டம் 1897ஐ அப்போதைய வெள்ளையர் அரசு தீவிரமாக அமல்படுத்தியது. சமூக இடைவெளி, லாக்டவுன், குவாரன்டைன், கடுமையான பரிசோதனைகள் என இன்று கொரோனாவுக்கு நிகழ்ந்த, நிகழும் எல்லா சமூக ஏற்பாடுகளும் அன்றும் அரங்கேற்றப்பட்டன.\nமக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். வீட்டைவிட்டு வெளியே வந்தாலும் போலீசார் கடுமையாகத் தாக்கினார்கள். மறுபுறம் எளிய மக்கள் அன்றாட ஜீவனத்துக்காக என்ன செய்வதெனத் தெரியாமல் வெளியே வரத் தொடங்கினர். போலீஸ் அவர்களை மூர்க்கமாகத் தாக்கியது.\nநோய் அறிகள் இருக்கிறதென்று மருத்துவமனைகளுக்குச் சென்ற பெண்களிடம் அங்கிருந்த காவலர்கள், பரிசோதனை என்ற பெயரில் தவறாக நடக்க முயன்றனர். நோய்க்கொடுமை மற்றும் வறுமையால் வாடியவர்கள் மீது ஆங்கிலேயே அரசின் போலீஸும் தாக்குதல் நடத்தியதால், மக்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.\nஒருபுறம் தேசியவாதிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மக்களிடையே சுதந்திரக் கனலைக் கொளுத்திவிட்டு எரிய வைக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம், பிளேக் மற்றும் வெள்ளை அதிகாரிகள் செய்த கெடுபிடிகளால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்திலும் கிளர்ச்சியிலும் இறங்கினார்கள். அரசு அவர்களை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கியது..\nபாலகங்காதர திலகர், தான் நடத்திவந்த ‘கேசரி’ என்ற நாளிதழில் பிரிட்டிஷ் அரசின் இந்த வன்முறைகளை எழுதியது போராட்டக்காரர்களுக்கு மேலும் உணர்வுகளைத் தூண்டு வதாக அமைந்தது. 1897ம் ஆண்டு ஜூன் இரண்டாம் நாள் புனேவின் வரலாற்றில் மறக்கவியலாத நாளாக அமைந்தது.\nவிக்டோரியா அரசியின் வைரவிழாவான அன்று, புனேவின் அரசுக் கட்டடம் கோலாகலமாக இருந்தது.\nதிடீரென அங்கு தன் சகாக்களின் உதவியோடு நுழைந்த பாலகிருஷ்ணஹரி சப்பேகர், தாமோதர் ஹரி சப்பேகர், வாசுதேவஹரி சப்பேகர் ஆகிய மூன்று சகோதரர்களும் பிளேக்கைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக இருந்த வால்ட்டர் சார்லஸ் ரேண்ட் என்ற வெள்ளை அதிகாரியையும் அவரின் அடுத்த நிலை அதிகாரியான சார்லஸ் ஈகர்ட்டன் என்பவரையும் சுட்டுக் கொன்றார்கள்.\nஒட்டுமொத்த இந்தியாவையும் லண்டனையுமே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு புனேவில் அரசின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகின.\nமூன்று சகோதரர்களும் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்கள். ஒருபுறம் பிளேக்கிடமும் மறுபுறம் சுயநலமான வெள்ளை அரசிடமும் மக்கள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தார்கள்.\nபம்பாய் மாகாணத்திலிருந்து பிளேக் மெல்ல மெல்ல வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. பம்பாய் போன்ற துறைமுக நகரத்துக்கு பிழைப்பு தேடி நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வந்த எளிய மனிதர்கள் பிளேக்கினால் ஏற்பட்ட உயிர் பயத்துக்கும் வெள்ளை அரசின் கெடுபிடிகளுக்கும் பயந்து சொந்த ஊருக்கே திரும்பினர்.\nஇப்படிச் சென்றவர்கள் இந்தியாவின் உட்புற கிராமங்களுக்கும் பிளேக்கைக் கொண்டு சென்றனர். மேலும், இந்தியாவின் ரயில் தடங்கள் பிளேக்கின் முக்கியமான பரவல் வழித்தடங்களாக இருந்தன. எந்த ரயில் தடங்கள் இந்தியாவை நவீன தேசமாக மாற்றியதோ அந்த ரயில் தடங்கள் வழியாகவே பிளேக்கும் பரவியது. தானியங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களில் இருந்த எலிகள் மூலம் பிளேக் இந்தியாவின் மூலை முடுக்குக்கு எல்லாம் சென்றது.\nஅப்படித்தான் புனேவிலிருந்து வங்காளத்துக்குள் நுழைந்தது பிளேக். கல்கத்தாவுக்குள் பிளேக் நுழைந்தது 1898ம் ஆண்டில்தான் என்கிறார்கள். ஆனால், சில ஆய்வாளர்கள் அதற்கும் சில ஆண்டுகள் முன்னரே - அதாவது பம்பாயில் முதன் முதலாகத் தாக்கியதுக்கு முன்பே - கல்கத்தாவில் பிளேக் நுழைந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.\nபிளேக்கைப் போன்றே கால் மூட்டு, அக்குள் உள்ளிட்ட பகுதி களில் வீக்கத்தோடும், ��ாய்ச்சலோடும் சிலர் அப்போதே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதைக்கொண்டு பம்பாய்க்கு முன்பே பிளேக் கல்கத்தாவுக்குத்தான் வந்தது என்கிறார்கள்.\nஅலெக்சாண்டர் மெக்கின்ஸி என்ற நிபுணர்தான் முதன் முதலில் ஹவ்ராவில் பிளேக் தொற்று இருப்பதை 1898ல் கண்டறிகிறார். உடனடியாக இதற்கென ஹெச்.ஹெச்.ரைஸ்லி தலைமையில் ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பிளேக் தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.\nபம்பாயில் அசட்டையாக இருந்து தடுமாறிய அரசு கல்கத்தாவில் விழித்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், என்ன விழித்து என்ன பயன்... பிளேக்கின் கோர தாண்டவத்தை அவர்களாலும் கட்டுப்படுத்த இயலவேயில்லை.தொடக்கத்தில் இதற்கென சிறப்புச் சட்டங்கள் எதுவும் அமலாக்கப்படவில்லை.\nஅதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரத்துக்கும் மருத்துவர்களுக்கும் இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற பயிற்சியோ முன் அனுபவமோ சுத்தமாக இல்லை. பம்பாய் மாகாணத்தைப் போல் போலீஸ் அல்லது ராணுவத்தைக் கொண்டு கல்கத்தாவின் சூழ்நிலையைக் கையாளவும் பிரிட்டிஷார் அஞ்சினர்.\nவங்காள சமூக மக்கள் மராட்டியர்களைப் போல் அல்லாது அரசியல் உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருந்ததால், பம்பாயைப் போல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அங்கு ஏற்பட்டதைவிடவும் சூழல் சிக்கலாகும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது.\nஅதனால்தான் மருத்துவக் குழுவை முதலில் நிர்மாணித்தார்கள். சுகாதார அதிகாரி ஒருவர் கல்கத்தா கார்ப்பரேஷனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் கல்கத்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பிளேக் நோயாளிகளைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. சுகாதார அதிகாரியாக இருந்த டாக்டர் சிம்சனும் தன் பணியைத் திறம்படச் செய்தார்.\nஅரசின் நடவடிக்கைகளைக் கடந்தும் பிளேக் தீவிரமாகப் பரவிக்கொண்டுதான் இருந்தது. ‘மெட்ராஸ் ராஜ்தான்’ என்று அழைக்கப்பட்ட மதராஸ் மாகாணத்துக்கும் பிளேக் பரவியது. இன்றைய கர்நாடகாவின் சில பகுதிகள், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மாபெரும் தென்னிந்திய நிலப் பகுதியே மதராஸ் மாகாணம்.\nவட இந்தியாவோடு ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் பிளேக் ப���வல் குறைவாகவே இருந்தது. என்றாலும் தென்னிந்தியா, குறிப்பாக இன்றைய தமிழ்நாடு பிளேக்குக்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களும் சென்னையும் பிளேக்கால் அதிகம் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வெள்ளையர்கள் கோடைவாசஸ்தலமாகப் பயன்படுத்திய ஊட்டி, கொடைக்கானலிலும் பிளேக் பரவியது.\nகோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் ஊருக்கு ஊர் பிளேக் மாரியம்மன் கோயில்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.\nபிளேக் என்னும் கொடிய நோய் அம்மை போலவே ஏதோ அம்மனின் கோபம் என்ற எளிய மக்களின் புரிதலே இந்தக் கோயில்களை உருவாக்கின\n(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)\nஒரே படத்தில் 7 விக்ரம்\n7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா\nஒரே படத்தில் 7 விக்ரம்\n7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா\nகொரோனாவின் தாய்மடியான சீனா இப்போது...\nயூ டியூப்பி இல் வெளியான தமிழ்ப்படம்\nஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...\nஒரே படத்தில் 7 விக்ரம்\n7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்லதா ஏழரையா\nஒரு கோயில்... 13 நிலவறைகள்... ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...24 Jul 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T18:23:56Z", "digest": "sha1:673M45YTENMXTQAL4KDCNAYRRO6II5PE", "length": 7476, "nlines": 119, "source_domain": "www.cinemamurasam.com", "title": "காப்பான் – Cinema Murasam", "raw_content": "\nகதை,வசனம் : கே.வி.ஆனந்த் , பட்டுக்கோட்டை பிரபாகர். இயக்கம் : கே.வி,ஆனந்த் .ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, இசை : ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் : ஆண்டனி. சூர்யா, மோகன்லால் ...\nசூர்யாவை பி.ஜே.பி.க்கு இழுக்கிறாரா சூப்பர்ஸ்டார் \nசூர்யா நடித்திருக்கிற பிரமாண்டமான காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசப்போகிறார் என்பதை ...\nசூர்யாவை சூப்பர் ஸ்டார் ரஜினி ஆதரிப்பாரா\nசூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் முன்னோட்ட விழாவை மிகவும் சிறப்புடன் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிற இந்த படம் ...\n கா���்பான் பட டீசர் வெளியீட்டு விழா வருகிற 21-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது. இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் லைகா வின் காப்பான் ...\nசூர்யா படத்துக்கு ‘பெரிய ‘விலை \nசூர்யா -கே.வி.ஆனந்த் கூட்டணியில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிற படம் 'காப்பான்'. இது லைகா தயாரிப்பு. அயன் மாற்றான் படங்களுக்கு பின்னர் சூர்யா-ஆனந்த் சேர்ந்திருக்கும் ஆக்சன் படம். இதில் ...\nசூர்யாவின் ‘காப்பான் ‘கொழுக்கட்டை வணக்கம்.\nசூர்யாவின் ரசிகர்கள் ஆழ்கடல் மாதிரி. ஆழமானவர்கள், ஆர்ப்பரித்து எழுந்தால் கப்பலையே கவிழ்த்து விடுவார்கள் தங்களுடைய அண்ணன் சூர்யாவின் படம் இன்னும் வரலியே என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள். மிகுந்த ...\nசூர்யா ரசிகர்களுக்கு ஸ்வீட்டான சேதி.\n\"ஹாரீஸ் மியூசிக் நல்லாருக்கு.கபிலனின் வரிகளும் ரொம்ப காதலா இருக்கு. சூர்யா,சாயேஷா காம்பினேஷன் சூப்பர். யூசுவலா பார்த்த இடமா இல்லாம புது இடமா இருக்கனும். காதல் பாட்டுக்கான பின்னணியாக ...\nசூர்யாவும் சமுத்திரக்கனியும் பிரதமரை காப்பாற்றுவார்களா\nஇயக்குநர் கே.வி.ஆனந்த் துணிந்துதான் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார். தேனீக்கள் கொட்டாமல் தேன் எடுக்கும் வித்தை தெரிந்தவர்தான். அவரது 'காப்பான்' படம் அத்தகையதுதான் என்கிறார்கள். இந்தியா மாதிரி பரந்துபட்ட ...\n” பாலிவுட்டை பதறவிட்ட கீர்த்தி சுரேஷ் \nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து...\nநடிகையின் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினி விழத் தயங்கியது ஏன் \nஅயோத்தி கோவிலுக்கு ஷாருக்கான் 8 கோடி கொடுத்தாரா \n “சூழ்நிலை கைதி பாரதிராஜா” என்கிறார் தாணு.\nஉள்ளூர் பொண்ணும் ,ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது –அப்புக்குட்டி டயலாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/06/6_08.html?showComment=1179675480000", "date_download": "2020-08-08T17:37:31Z", "digest": "sha1:67A5H5JBCUVEOETR35FUIMHII2LNEU7D", "length": 111819, "nlines": 952, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): க.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...?", "raw_content": "வியாழன், ஜூன் 08, 2006\nக.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...\n ஓடிப் போலாமாங்கறதை மாத்தி தப��பா பாடறனா கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது சம்சார சாகரத்தில் கெடந்துழல வேண்டியதுதான் சம்சார சாகரத்தில் கெடந்துழல வேண்டியதுதான் கட்டுனவ கிட்ட இருந்து ஓடிப்போயிடலாமாங்கற எண்ணம்கூட சிலநாள் வர வாய்ப்புண்டு கட்டுனவ கிட்ட இருந்து ஓடிப்போயிடலாமாங்கற எண்ணம்கூட சிலநாள் வர வாய்ப்புண்டு ஆனா கட்டுனவ கூட ஓடிப்போயிடலாம்னு ஒரு நாளும் நினைக்கத் தோணாது ஆனா கட்டுனவ கூட ஓடிப்போயிடலாம்னு ஒரு நாளும் நினைக்கத் தோணாது ஆகவே, சிறப்பான இந்த பொருட்குற்றத்தோடு இன்னைக்கு பொங்கலை ஆரம்பிக்கலாம்.\nகல்யாணங்கறது நெசமாவே ஒரு திருவிழாதாங்க பார்க்கப்போனா நம்மை மையப்படுத்திதான் எல்லாமே நடக்கற மாதிரி ஒரு தோரணை இருக்கும் பார்க்கப்போனா நம்மை மையப்படுத்திதான் எல்லாமே நடக்கற மாதிரி ஒரு தோரணை இருக்கும் ஆனா, நம்ம பேரை வைச்சு மக்கா கொண்டாடிருவாக ஆனா, நம்ம பேரை வைச்சு மக்கா கொண்டாடிருவாக அய்யனாரு கோயில் திருவிழா என்னவோ அய்யனாரு பேருலதான் நடக்கும். ஆனா மொடமொடன்னு புதுத்துணி போட்டுக்கறது, சிறுசுக சேமியா ஐஸ், கடிகார ஜவ்வுமுட்டாய், கலர்கண்ணாடின்னு ஜமாய்க்கறது, வயசுப்பயக தோதான புள்ளைங்ககூட கண்ஜாடைலயே காவியம் படிக்கறது, பொம்பளையாளுக ஒத்துமையா ஒன்னுமண்ணா பொங்க வைக்கறது, ஆம்பளையாளுக மரத்துக்கு பின்னாடி கமுக்கமா பட்டைய ஊத்திக்கறது, கறிசோறு வேகறவரைக்கும் சீட்டுக்கட்டுல காச விடறது, பங்காளிககூட நின்னு போன பேச்சுவார்த்தைகளை புதுப்பிச்சுக்கறது, இல்லைனா புதுசா பஞ்சாயத்து ஆரம்பிக்கறதுன்னு பட்டரைய போட்டு கொண்டாடிருவாக அய்யனாரு கோயில் திருவிழா என்னவோ அய்யனாரு பேருலதான் நடக்கும். ஆனா மொடமொடன்னு புதுத்துணி போட்டுக்கறது, சிறுசுக சேமியா ஐஸ், கடிகார ஜவ்வுமுட்டாய், கலர்கண்ணாடின்னு ஜமாய்க்கறது, வயசுப்பயக தோதான புள்ளைங்ககூட கண்ஜாடைலயே காவியம் படிக்கறது, பொம்பளையாளுக ஒத்துமையா ஒன்னுமண்ணா பொங்க வைக்கறது, ஆம்பளையாளுக மரத்துக்கு பின்னாடி கமுக்கமா பட்டைய ஊத்திக்கறது, கறிசோறு வேகறவரைக்கும் சீட்டுக்கட்டுல காச விடறது, பங்காளிககூட நின்னு போன பேச்சுவார்த்தைகளை புதுப்பிச்சுக்கறது, இல்லைனா புதுசா பஞ்சாயத்து ஆரம்பிக்கறதுன்னு பட்டரைய போட்டு கொண்டாடிருவாக ஆனா ��ய்யனாருக்கு ஒரு புது துண்டும், ஒரு இலை படையலும், ஒரு பாட்டிலு சரக்கும் பீடிக்கட்டும் தான் மிச்சம் ஆனா அய்யனாருக்கு ஒரு புது துண்டும், ஒரு இலை படையலும், ஒரு பாட்டிலு சரக்கும் பீடிக்கட்டும் தான் மிச்சம் ஆகவே மக்களே கல்யாணத்தன்னிக்கு நீங்க ஹீரோ மாதிரி\nஎதெல்லாம் செய்தால் அன்றைய நாள் மறக்க முடியாததாக ( முக்கியமாக நமக்கு )இருக்குமோ அந்தமாதிரி திட்டமிட்டு இதனை செய்யலாம் நம் சொந்தங்க எல்லாரும் சந்தோசப்படறமாதிரி செய்யனும்னு ஆசைப்பட்டா அது நடக்கற காரியமில்லை நம் சொந்தங்க எல்லாரும் சந்தோசப்படறமாதிரி செய்யனும்னு ஆசைப்பட்டா அது நடக்கற காரியமில்லை எல்லாருக்கும் நல்லவங்கற கதையாகிரும். உங்கள் இருவீட்டாரது விருப்பமே முக்கியமாக இருக்கட்டும். சுத்தியுள்ள சொந்தங்க நம் ஆசைப்படி நடக்கும் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தவேண்டும் என்பது பிரதாணமாக இருக்கவேண்டுமே தவிர, மத்தவங்க ஆசைப்படி திட்டமிட்டா நம்ம சந்தோசம் பறிபோயிருமப்பு எல்லாருக்கும் நல்லவங்கற கதையாகிரும். உங்கள் இருவீட்டாரது விருப்பமே முக்கியமாக இருக்கட்டும். சுத்தியுள்ள சொந்தங்க நம் ஆசைப்படி நடக்கும் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தவேண்டும் என்பது பிரதாணமாக இருக்கவேண்டுமே தவிர, மத்தவங்க ஆசைப்படி திட்டமிட்டா நம்ம சந்தோசம் பறிபோயிருமப்பு என்னது கொழப்பறனா பொண்ணு வீட்டுலயும் நம்ம வீட்டுலையும் நமக்கு வசதியா மண்டபமோ, கோவிலோ பார்த்து கல்யாணம் வைக்கலான்னு ஒரு ஐடியா வைச்சிருப்போம் இதைப்போய் உங்க ஜனங்க 50 பேர்த்தக்கூட்டி என்ன செய்யலாம்னு கேட்டுப்பாருங்க இதைப்போய் உங்க ஜனங்க 50 பேர்த்தக்கூட்டி என்ன செய்யலாம்னு கேட்டுப்பாருங்க சட்டசபை தோத்துரும் \"நம்ம குல வழக்கப்படி..\", \"நம்ம கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்து...\" \"இப்படிதான் நம்ப ஒன்னுவிட்ட சித்தப்பாவோட ரெண்டுவிட்ட சித்திபையன் செய்யபோக...\" எடுத்து விட்டுக்கிட்டே இருப்பாங்க நம்மாளுக விருப்பமெல்லாம் பொண்ணு வீட்டாரு ஒத்துக மாட்டாக நம்மாளுக விருப்பமெல்லாம் பொண்ணு வீட்டாரு ஒத்துக மாட்டாக அவிங்க சொல்லறதெல்லாம் \"அதென்ன நாம கேக்கறது அவிங்க சொல்லறதெல்லாம் \"அதென்ன நாம கேக்கறது\"ன்னு கெத்து காட்டற மேட்டரா மாறிடும்\"ன்னு கெத்து காட்டற மேட்டரா மாறிடும் எனவே மக்களே முடிவுகளை இருவீட்��ாரும் எடுங்கள். எடுத்த முடிவுகளை சுற்றத்துக்கு அறிவியுங்கள்\nஎன்னைக்கு கல்யாணத்துக்கு மனதளவில் தயாரானமோ அன்னைக்கு இருந்து சக்திக்கேத்தமாதிரி சேர்த்த ஆரம்பிச்சோமில்ல அது இப்போதைக்கு ஒரு பெரிய ஒன்னோ ரெண்டோ ஆகியிருந்தா சந்தோசம் அது இப்போதைக்கு ஒரு பெரிய ஒன்னோ ரெண்டோ ஆகியிருந்தா சந்தோசம் கல்யாணம்னா எல்லாம் பொண்ணு வீட்டுலயே செய்வாக.. நாமபோய் தாலி கட்டுனா போதுங்கற காலமெல்லாம் போயிருச்சப்பு கல்யாணம்னா எல்லாம் பொண்ணு வீட்டுலயே செய்வாக.. நாமபோய் தாலி கட்டுனா போதுங்கற காலமெல்லாம் போயிருச்சப்பு இன்னைக்கெல்லாம் செலவுகளை கணக்கெழுதி சரிபாதியா பிரிச்சுக்கற காலம் இன்னைக்கெல்லாம் செலவுகளை கணக்கெழுதி சரிபாதியா பிரிச்சுக்கற காலம் என்னதான் உங்களுக்கு எல்லாம் செய்யற மாமனாரு கெடைச்சாலும், பத்திரிக்கை, துணிமணி, வரப்போறவளுக்கு போடற நகை அப்படி இப்படின்னு ஒரு பெரிய ரூவாய்க்கு கொறையாம பழுத்துரும் என்னதான் உங்களுக்கு எல்லாம் செய்யற மாமனாரு கெடைச்சாலும், பத்திரிக்கை, துணிமணி, வரப்போறவளுக்கு போடற நகை அப்படி இப்படின்னு ஒரு பெரிய ரூவாய்க்கு கொறையாம பழுத்துரும் கல்யாணம் செஞ்சுக்கற வயசாகியும் இதை நம்ம பெத்தவுக கிட்ட இருந்து வாங்குனா நாமெல்லாம் சுயமா நிக்கறதுக்கு அர்த்தமில்லாம போயிரும் கல்யாணம் செஞ்சுக்கற வயசாகியும் இதை நம்ம பெத்தவுக கிட்ட இருந்து வாங்குனா நாமெல்லாம் சுயமா நிக்கறதுக்கு அர்த்தமில்லாம போயிரும் நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்\nநிதிமந்திரி மாதிரி பைசா சுத்தமா திட்டம் போட்டெல்லாம் கல்யாணம் நடத்துனா வேலைக்காவாது தொட்டதுக்கெல்லாம் காசு பறக்கற நேரமது தொட்டதுக்கெல்லாம் காசு பறக்கற நேரமது அதுக்காக திட்டமிடாமலும் இருக்கக்கூடாது உங்க திட்டத்துல 60% அதுபடி நடந்தாவே ப்ராஜெட்டு சக்சஸ்தான் இந்த பொம்பளையாளுக செய்யற செலவையெல்லாம் கணக்குல எடுத்துக்கனுமே தவிர கணக்கு கேக்கப்படாது இந்த பொம்பளையாளுக செய்யற செலவையெல்லாம் கணக்குல எடுத்துக்கனுமே தவிர கணக்கு கேக்கப்படாது அதெல்லாம் உணர்வுகள் வகைப்படும் நமது பகுத்தறிவை காட்டறதா நெனைச்சுக்கிட்டு \"ஒரே ஒரு நாளு கட்டிக��கறதுக்கு 20 ஆயிர ரூவா பட்டுப்புடவையா\" \"ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா\" \"ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா\"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது\"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது \"ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு \"ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு\"ங்கற மொனகலோடு கூட முடியாது\"ங்கற மொனகலோடு கூட முடியாது நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட \"அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி\"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும்\n கல்யாணங்கறது ஒரு நாள் கூத்துதான் ஆனா கெடைச்ச இந்த ஒரு சான்சுலையாவது ஒழுங்கா கூத்து கட்டனுமில்ல ஆனா கெடைச்ச இந்த ஒரு சான்சுலையாவது ஒழுங்கா கூத்து கட்டனுமில்ல ஆகவே, எல்லா விதத்திலும் ஜமாய்ச்சிருங்க ஆகவே, எல்லா விதத்திலும் ஜமாய்ச்சிருங்க 10000 கலர் புடவையா வந்தவுகளுக்கெல்லாம் தாம்பூலப்பையோட திருக்குறள் புத்தகமா எதுவாக இருந்தாலும் உங்கள் சக்திக்கும் கொள்கைளுக்கும் உட்பட்ட உச்ச அளவெனில் அனைவருக்குமே ஆனந்தம் தான் எதுவாக இருந்தாலும் உங்கள் சக்திக்கும் கொள்கைளுக்கும் உட்பட்ட உச்ச அளவெனில் அனைவருக்குமே ஆனந்தம் தான் தயவு செய்து கல்யாணத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரி செய்யுங்கள் தயவு செய்து கல்யாணத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரி செய்யுங்கள் சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து தனியா ஜாக்கெட் பிட்டோ இல்லைனா குங்குமச்சிமிழோ கொடுக்காதீர்கள் சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து தனியா ஜாக்கெட் பிட்டோ இல்லைனா குங்குமச்சிமிழோ கொடுக்காதீர்கள் பந்தில பணக்கார பிரபலங்களை பட்டும் விழுந்து விழுந்து கவனிக்காதீர்கள் பந்தில பணக்கார பிரபலங்களை பட்டும் விழுந்து விழுந்து கவனிக்காதீர்கள் நம் அழைப்பை ஏற்றுவரும் அனைவருமே ஒரே தரம்தான். அப்படி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயமெனில் தயவு செய்து இந்த இடத்தை தவிருங்கள் நம் அழைப்பை ஏற்றுவரும் அனைவருமே ஒரே தரம்தான். அப்படி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயமெனில் தயவு செய்து இந்த இடத்தை தவிருங்கள் எல்லாருமே மனுசங்கதான் சிலர் மட்டும் மற்றவர்களை விட உசத்தி எனக்காட்டும் இந்த செய்கை உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களை விட காழ்ப்புணர்ச்சியை அதிகம் பெற்றுத் தரக்கூடும்\nரெண்டுநாள் கல்யாணம், மூணுவேளை விருந்து என இருக்கப்போகிற இந்த நேரத்தில் முடிஞ்சா சில நல்ல காரியங்களும் செய்யுங்க மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க மொதபந்தி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு அனுப்பி வைச்சிருங்க மொதபந்தி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு அனுப்பி வைச்சிருங்க சொந்தபந்தங்களின் ஆயிரத்தெட்டு விருப்பு வெறுப்புகளுடன் நடக்கும் கல்யாணத்தில் முகம் தெரியாத அந்த மனுசங்களுக்கு வயிறார சாப்பிடும் அந்த உணவு கொடுக்கும் சந்தோசம், நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல சொந்தபந்தங்களின் ஆயிரத்தெட்டு விருப்பு வெறுப்புகளுடன் நடக்கும் கல்யாணத்தில் முகம் தெரியாத அந்த மனுசங்களுக்கு வயிறார சாப்பிடும் அந்த உணவு கொடுக்கும் சந்தோசம், நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல ஒரு 100 டிபன், சாப்பாடு எந்த விதத்திலும் நமக்கு அதிக செலவை வைத்துவிடப்போவதில்லை ஒரு 100 டிபன், சாப்பாடு எந்த விதத்திலும் நமக்கு அதிக செலவை வைத்துவிடப்போவதில்லை இது சமூகசேவை இல்லைங்க நாலுபேரு அந்த சாப்பாடுனால சந்தோசப்பட்ட அது நமக்கு நன்மையா முடியுங்கற சுயநலமாவும் கூட இருக்கலாம்னு எடுத்துக்கங்க.\nஇந்த ஒரு நாள் கூத்தை கடைசிவரைக்கும் நினைவுல வைச்சிருந்து சந்தோசப்படவோ, மனசுக்குள்ள ஏக்கப்படவோ வைக்கப்போறது நல்ல வீடியோகாரரோட கைங்கர்யம்தான் அதுவும் தாலிகட்டறதுக்கு முந்தினநாள் பொண்ணுமாப்ளைக்கு மட்டும் நலங்கோ, ரிசப்சனோ முடிஞ்ச அன்னைக்கு நைட்டு ஒரு போட்டோசெஷன் வைப்பாங்க அதுவும் தாலிகட்டறதுக்கு முந்தினநாள் பொண்ணுமாப்ளைக்கு மட்டும் நலங���கோ, ரிசப்சனோ முடிஞ்ச அன்னைக்கு நைட்டு ஒரு போட்டோசெஷன் வைப்பாங்க இது ஆரம்பிக்கறதுக்கே நைட்டு 12 மணிக்கு மேல ஆகிறும் இது ஆரம்பிக்கறதுக்கே நைட்டு 12 மணிக்கு மேல ஆகிறும் மண்டபத்தை சுத்தி செடிகொடி இருக்கற எடமாப்பார்த்து கூட்டிக்கிட்டு போய் லைட்டைபோட்டு நிக்கவைச்சி, ஒக்காரவைச்சி, பக்கம்பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கறமாதிரி சிரிக்கவைச்சி, ஸ்லோமோசன்ல நடக்கவைச்சி... சும்மா சிவாஜி ஷூட்டிங் தோக்கற அளவுக்கு நம்மை வைச்சி சுட்டுத்தள்ளுவாங்க மண்டபத்தை சுத்தி செடிகொடி இருக்கற எடமாப்பார்த்து கூட்டிக்கிட்டு போய் லைட்டைபோட்டு நிக்கவைச்சி, ஒக்காரவைச்சி, பக்கம்பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கறமாதிரி சிரிக்கவைச்சி, ஸ்லோமோசன்ல நடக்கவைச்சி... சும்மா சிவாஜி ஷூட்டிங் தோக்கற அளவுக்கு நம்மை வைச்சி சுட்டுத்தள்ளுவாங்க அதையெல்லாம் க்ராபிக்ஸ் வேற சேர்த்து, ஸ்விட்சர்லாந்து புல்வெளில ஒக்கார்ந்துகிட்டு இருக்கறமாதிரியோ இல்லைனா நைனிடால் ஏரில கையில ரோசாப்பூவோட ஒரு மெதப்புல மெதக்கறமாதிரியோ விதவிதமா மாத்தி கலக்குவாங்க அதையெல்லாம் க்ராபிக்ஸ் வேற சேர்த்து, ஸ்விட்சர்லாந்து புல்வெளில ஒக்கார்ந்துகிட்டு இருக்கறமாதிரியோ இல்லைனா நைனிடால் ஏரில கையில ரோசாப்பூவோட ஒரு மெதப்புல மெதக்கறமாதிரியோ விதவிதமா மாத்தி கலக்குவாங்க அவங்க சொல்லற மாதிரியெல்லாம் வெக்கப்படாம போஸ் கொடுங்க அவங்க சொல்லற மாதிரியெல்லாம் வெக்கப்படாம போஸ் கொடுங்க நமக்கெல்லாம் இந்த ஷீட்டிங்ல நடிச்சாத்தான் உண்டு நமக்கெல்லாம் இந்த ஷீட்டிங்ல நடிச்சாத்தான் உண்டு ஒரு வேலையை தொழில்னு நினைச்சு செய்யறதுக்கும் மனசுக்குப்பிடிச்ச கலை அப்படின்னு நினைச்சி செய்யறதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு ஒரு வேலையை தொழில்னு நினைச்சு செய்யறதுக்கும் மனசுக்குப்பிடிச்ச கலை அப்படின்னு நினைச்சி செய்யறதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு நீங்க நல்லா உற்சாகமா இருந்து ஒத்துழைச்சு விதவிதமா போஸ் கொடுக்க ஒத்துழைச்சாத்தான் போட்டோ புடிக்கறவரும் உற்சாகமாகி அம்சமா படமெடுத்துக் கொடுப்பாரு நீங்க நல்லா உற்சாகமா இருந்து ஒத்துழைச்சு விதவிதமா போஸ் கொடுக்க ஒத்துழைச்சாத்தான் போட்டோ புடிக்கறவரும் உற்சாகமாகி அம்சமா படமெடுத்துக் கொடுப்பாரு ஆல்பம் பார்க்கறப்ப நமக்கும் அதே ச���்தோசம் மறுபடியும் தொத்திக்கும் ஆல்பம் பார்க்கறப்ப நமக்கும் அதே சந்தோசம் மறுபடியும் தொத்திக்கும் நினைச்சுப்பாருங்க அரைத்தூக்க கலக்கத்துல உர்ர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு இருந்தா நாளப்பின்ன அதை நமக்கே பார்க்கதோணுமா என்ன இன்னொன்னும் மனசுல வைச்சுக்கங்க நம் காதலியுடன் காதலுடன் இருக்கும் கடைசிக்கட்ட தருணங்களின் எவிடெண்சு இது\nகல்யாணத்துக்கு வரப்போகிற கூட்டாளிக தங்கி கூடிக்கும்மியடிக்க ரூம் போடறதுல இருந்து அவங்களுக்கு சரக்கு தேத்தறதுவரை உங்களுக்கெல்லாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை பேட்சுலர் பார்ட்டியெல்லாம் இன்னனக்கு நேத்தா போறீங்க பேட்சுலர் பார்ட்டியெல்லாம் இன்னனக்கு நேத்தா போறீங்க அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம் அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம் ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது இந்த விசயத்தை ஒரு கல்யாணத்துல கோட்டைவிட மக்கா எல்லாரும் விடியவிடிய ஆட்டங்கட்டி 7 மணி முகூர்த��்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ\nகெட்டிமேளம் கொட்ட, தாலிய எப்படி எப்ப கையில எடுத்தோங்கறது வெளங்காம, நாலாப்பக்கமும் இருந்து அரிசிக தலைலையும் கண்ணுலையும் விழ, எப்படி அந்த மூணு முடிச்சை போட்டோம்கறது புரியாம தாலி கட்டீட்டிங்களா கலக்கீட்டிங்க இதெல்லாம் ஆண்டாண்டு காலமா நம்ப பெருசுங்க சொல்லிக்கிட்டு வர்றதுங்க ஆண்கள் உலகம் என்ற ஒரு மாயை உலகிலிருந்து இருபாலர் உலகம் என்ற நிதர்சன உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் ஆண்கள் உலகம் என்ற ஒரு மாயை உலகிலிருந்து இருபாலர் உலகம் என்ற நிதர்சன உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் :))) இனிமேல் உங்களது இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, இலட்சியம், சாதனை, சோதனை, கொள்கை, புண்ணாக்கு, வாழைமட்டை என எதுவுமே உங்களுடையது மட்டுமல்ல :))) இனிமேல் உங்களது இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, இலட்சியம், சாதனை, சோதனை, கொள்கை, புண்ணாக்கு, வாழைமட்டை என எதுவுமே உங்களுடையது மட்டுமல்ல உங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவுமே உங்களது முடிவுகளுக்கு மட்டுமே உட்பட்டதல்ல உங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவுமே உங்களது முடிவுகளுக்கு மட்டுமே உட்பட்டதல்ல உங்களுடைய Personal Area என்பது உங்களுக்கானது மட்டுமல்ல உங்களுடைய Personal Area என்பது உங்களுக்கானது மட்டுமல்ல உங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்கவழக்கம், ரசனைகள், புரிதல்கள் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு ஜீவனுடன் ஆரம்பிக்கிறது உங்கள் வாழ்க்கைப்பயணம் உங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்கவழக்கம், ரசனைகள், புரிதல்கள் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு ஜீவனுடன் ஆரம்பிக்கிறது உங்கள் வாழ்க்கைப்பயணம் உங்களுடைய வாழ்க்கை, அனுபவம், சகிப்புத்தன்மை, காதல், பொறுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நேர்மை, பெண்ணீயம் போன்ற அத்தனை நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கே தெரியாத உங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் புரியவைக்கப்போகும் பிரிக்கமுடியாத பிணைப்பில் விரும்பி கைநாட்டு வைத்த உங்கள் தில்லுக்கு முன்னால் பேச்சுலர் வாழ்க்கையில் கிடைத்த சிற்றின்பங்கள் என்பது ஒன்றுமேயில்லை\nகல்யாணம் முடிஞ்ச உடன மாப்ளை அப்படியே பூரிப்புடன் மண்டபத்துல வளைய வருவதும், பொண்ணு சொந்தங்களை பிரியறனே���்னு அவங்களை தனித்தனியா பார்த்து கண்ணை கசக்கறதும் இயல்பான நிகழ்வு இருவருக்குமே இதுதான் இந்த செயலை செய்வதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதால் அனுபவித்து செய்யுங்கள் இருவருக்குமே இதுதான் இந்த செயலை செய்வதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதால் அனுபவித்து செய்யுங்கள் :) நாமெல்லாம் அவதி அவதியா 15நாள் லீவுல கல்யாணத்துக்குன்னு நம்ப வீட்டுக்கு வந்திருப்போம் :) நாமெல்லாம் அவதி அவதியா 15நாள் லீவுல கல்யாணத்துக்குன்னு நம்ப வீட்டுக்கு வந்திருப்போம் அவுக எல்லாம் வீட்டிலிருந்து நம்பிக்கட்டியவனுடன் விடுதலை என கெளம்பி வர்றவுக அவுக எல்லாம் வீட்டிலிருந்து நம்பிக்கட்டியவனுடன் விடுதலை என கெளம்பி வர்றவுக நமக்கு வீட்டுலையே நிம்மதியா இருக்கனும்னு தோணும். அவங்களுக்கு புது இடம்கறதால வெளில காதலுடன் சிறகடிக்கத்தோணும் நமக்கு வீட்டுலையே நிம்மதியா இருக்கனும்னு தோணும். அவங்களுக்கு புது இடம்கறதால வெளில காதலுடன் சிறகடிக்கத்தோணும் ஆகவே மக்களே இந்த தேனிலவு என்பதை தாலி கட்டிய 10 நாட்களுக்குள் நிறைவேற்றிவிடுங்கள் அது கொடையோ, கோவாவோ இல்லை மொரீசியஸோ மறக்காம கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிருங்க அது கொடையோ, கோவாவோ இல்லை மொரீசியஸோ மறக்காம கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிருங்க இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது கெடைச்சாலும் முக்கியமா அந்த காதல்மயக்கமும் கெரக்கமும் கண்டிப்பா இருக்காது கெடைச்சாலும் முக்கியமா அந்த காதல்மயக்கமும் கெரக்கமும் கண்டிப்பா இருக்காது \"வீட்டுல கேஸ் மூடிவைச்சமா\", \"ஆபீசுல லேட்டஸ்ட் பாலிடிக்ஸ் நெலவரம் என்ன\" ங்கற நெனப்புதான் மனசுல இருக்குமே ஒழிய இயற்கை அழகையும், இறைவன் நமக்காக எனவே அளித்த பரிசின் அழகையும் ரசிக்கற மனநிலை இருக்காதப்போவ்\" ங்கற நெனப்புதான் மனசுல இருக்குமே ஒழிய இயற்கை அழகையும், இறைவன் நமக்காக எனவே அளித்த பரிசின் அழகையும் ரசிக்கற மனநிலை இருக்காதப்போவ் தேனிலவு என்பது நமக்கு இல்லறத்தின் ஆரம்ப எஞ்ஜாய்மெண்டு... அவிங்களுக்கு ஒருபக்க விடுதலையின் அறிவிப்பு சாசனத்தின் முதல்பத்தி... சுருக்கமா சொன்னா த��னிலவை தவற விட்டவன் வாழ்க்கை, சொர்க்கத்தை பைபாசுல தாண்டி வண்டிய நரகத்தில் ஹால்ட் அடிச்சதுக்கு சமம்\nஆகக்கூடி, நடந்துக்கறமோ இல்லையோ, அய்யன் சொன்ன இந்த குறளை மனசுல ஒரு ஓரமா பதியம் போடுங்க அது செடியா மரமா நாம நடந்துக்கறதை பொறுத்து அதுவாகவே வளர்ந்துரும்...\n\"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n உங்க அய்யன் இதெல்லாம் சொன்னதில்லையா இது அய்யன் வள்ளுவரப்பு (என்னதான் இன்னைக்கு வைகைப்புயல் வந்துட்டாலும் நமக்கு அய்யன் என்னைக்குமே கவுண்டபெல்தான்\n3. தேவையான சில மாற்றங்கள்\n4. புள்ள புடிக்கலாம் வாங்கப்பு\n5. காதலிக்க நேரமுண்டு காத்திருக்க இருவர் உண்டு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: க.க - தொடர்\nUnknown வியாழன், ஜூன் 08, 2006 9:28:00 முற்பகல்\n//நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்\n//நம் காதலியுடன் காதலுடன் இருக்கும் கடைசிக்கட்ட தருணங்களின் எவிடெண்சு இது\nநடு நடுவால.. இப்படியே பீதிய கிளப்பிவிட்ருங்க. :)\n//\"ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா\nநல்ல நாள்ளயே இந்தப் பொம்பளை ஆளுக கூட ஷாப்பிங் போறது மாதிரி ஒரு கஷ்டமான வேலை எதுவுமே இல்லை.ச்ரீ தேவி டெக்ஸ்டைல்சில ஆரம்பிச்சாங்கன்னா க்ராஸ் கட் ரோட்டில எல்லாக் கடைகள்ளயும் புகுந்திட்டு நொட்டை நொள்ளை சொல்லீட்டுத் திரும்பவும் அதே ச்ரீதேவிக்கே வந்து மொதல்ல ரிஜெக்ட் செஞ்ச துணிகளையே எடுப்பாங்க பாருங்க.அப்போ அந்த சேல்ஸ் பசங்க மொகத்தைப் பார்க்க பயந்திட்டே நான் கடைக்கு வெளியேவே நின்னுக்குவேன்.\n//சிலர் மட்டும் மற்றவர்களை விட உசத்தி எனக்காட்டும் இந்த செய்கை உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களை விட காழ்ப்புணர்ச்சியை அதிகம் பெற்றுத் தரக்கூடும்\n//இந்த விசயத்தை ஒரு கல்யாணத்துல கோட்டைவிட மக்கா எல்லாரும் விடியவிடிய ஆட்டங்கட்டி 7 மணி முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ\nஎன்ன அனுபவம் பேசுதுன்னு கேட்டா மட்டும் உண்மையா சொல்லீடப் போறீங்க\n//எப்படி அந்த மூணு முடிச்சை போட்டோம்கறது புரியாம தாலி கட்டீட்டிங்களா//\nஅட.நான் கேள்விப்பட்ட வரை மொத முடிச்சத் தான் மாப்பிள்ளை போடுவாராம்.மீதி ரெண்டும் அவங்க அக்கா/தங்கச்சிமாருங்க தான் போடுவாங்களாம்.\n//உங்களுடைய வாழ்க்கை, அனுபவம், சகிப்புத்தன்மை, காதல், பொறுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நேர்மை, பெண்ணீயம் போன்ற அத்தனை நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கே தெரியாத உங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் புரியவைக்கப்போகும் பிரிக்கமுடியாத பிணைப்பில் விரும்பி கைநாட்டு வைத்த உங்கள் தில்லுக்கு முன்னால் பேச்சுலர் வாழ்க்கையில் கிடைத்த சிற்றின்பங்கள் என்பது ஒன்றுமேயில்லை\nஒரெ வாக்கியத்தில 40 வார்த்தைகளா\n//தேனிலவை தவற விட்டவன் வாழ்க்கை//\nஹனிமூனுக்கெ தனியாப் போனவன் கதை கேள்விப் பட்டிருக்கீஙளா\nபொன்ஸ்~~Poorna வியாழன், ஜூன் 08, 2006 10:38:00 முற்பகல்\nஇந்தப் பார்ட் ரொம்ப சீரியஸா ஆரம்பிக்குது.\nகாலைல இன்னும் தூக்கக் கலக்கம், ஒண்ணும் புரிய மாட்டேங்குது..\nஎப்படியும் அடுத்த விசிட்ல ஏதாச்சும் உருப்படியா பின்னூட்டம் போடறேன்.. :)\n// முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ\nஒரு நண்பர் கல்யாணத்துக்காக கோவை போய்ட்டு, சாயங்காலம் தானே ரிசப்ஷன்னு சொல்லி ஊட்டிக்கு ட்ரிப் போட்டு ரிசப்ஷனை மொத்தமா மிஸ் பண்ணி (சாப்பாடு கூட தீர்ந்து போச்சுங்க :(), கல்யாணத்துக்கு வந்தோமா இல்லை சுத்தி பார்க்க வந்தோமான்னு குழப்பற அளவுக்குப் போனது நினைவு வருது.. பாவம், என்னை நம்பி தான் எல்லாரையும் ஊட்டிக்கு அனுப்பி வச்சாரு அந்த நண்பர்.. :))).\nமுகூர்த்தையும் நாங்க நாலுபேர் தான் அட்டென்ட் பண்ணோம்.. நீங்க சொல்லும் கேஸ் எல்லாம் சாயங்காலம் ட்ரெயின் பிடிக்கத் தான் எழுந்தாங்க :)\nதருமி வியாழன், ஜூன் 08, 2006 10:44:00 முற்பகல்\n இந்த தேனிலவு என்பதை தாலி கட்டிய 10 நாட்களுக்குள் நிறைவேற்றிவிடுங்கள் ... இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது ... இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது\nஆமாங்க..ஆமா... 33 வருஷம் முடிஞ்சும் அந்த சோகம் இன்னும் உள்ளே இழையோடுதுங்க, இளவஞ்சி\n----ஒரெ வாக்கியத்தில 40 வார்த்தைகளா\nசுதர்சன்... இது என்ன பிரமாதம் 110 \nநிறுத்தற்குறி உங்க தட்டச்சுப்பொறியில் பழுதாகி விட்டதாலா\n//நடு நடுவால.. இப்படியே பீதிய கிளப���பிவிட்ருங்க. :) //\n//மீதி ரெண்டும் அவங்க அக்கா/தங்கச்சிமாருங்க தான் போடுவாங்களாம்//\n அப்ப நான் சொன்னது உண்மைதானே\n//ஒரெ வாக்கியத்தில 40 வார்த்தைகளா// நம்ப மக்கா கஷ்டத்தை சொல்லவந்தா அப்பிடியே பொங்கிருது// நம்ப மக்கா கஷ்டத்தை சொல்லவந்தா அப்பிடியே பொங்கிருது\nஇது ஒரு வியாதியாகவே ஆயிருச்சு எப்படி சரி செய்யறதுன்னு தெரியலை. சீக்கிரம் எதனையாவது படிச்சு மாத்திக்கறேன்\n//ஹனிமூனுக்கெ தனியாப் போனவன் கதை கேள்விப் பட்டிருக்கீஙளா // போன இடத்துல சண்டை வந்து தனித்தனியா இருந்தவங்கள தெரியும் // போன இடத்துல சண்டை வந்து தனித்தனியா இருந்தவங்கள தெரியும் ஒரு ஜோடி குலுமனாலி போக, அந்த இடம் பார்த்ததில்லைன்னு கூடப்போன அம்மாஞ்சியையும் தெரியும் ஒரு ஜோடி குலுமனாலி போக, அந்த இடம் பார்த்ததில்லைன்னு கூடப்போன அம்மாஞ்சியையும் தெரியும் நீங்க சொல்லறது இன்னும் சுவாரசியமா இருக்கு. சீக்கிரம் தனிப்பதிவா இறக்கிடுங்க... :)\n//ஒண்ணும் புரிய மாட்டேங்குது.. //\nகதை கல்யாணம் வரைக்கும் வந்துருச்சி இல்ல இனிமே அவ்வளவு ஈசியா புரியாது இனிமே அவ்வளவு ஈசியா புரியாது\nவெளிகண்ட நாதர் வியாழன், ஜூன் 08, 2006 1:22:00 பிற்பகல்\n//நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்// சரியா சொன்னீங்க எப்படி இப்படி நிறைய விஷயங்கள், நீங்க சொல்றது நம்மலோட வாழ்க்கை பதிப்புல ஒத்து போகுது\n//இது என்ன பிரமாதம் 110 \nமேல சொன்ன வியாதில இதையும் சேர்த்துகிடுங்க :) அடடா தப்புதப்பா எழுதறதை மன்னிச்சு விட்டுட்டீங்க போல :))) இதையும் சீக்கிரம் மாத்திக்கிறங்க\n//33 வருஷம் முடிஞ்சும் அந்த சோகம் இன்னும் //\nஇந்த சங்கத்துல நீங்கதான் சீனியர் போல.. நானெல்லாம் 3 வருசம் முன்னாடி சேர்ந்த கடைக்குட்டி\nசரி.. சரி... 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டோம்\n//நீங்க சொல்றது நம்மலோட வாழ்க்கை பதிப்புல ஒத்து போகுது\nஅனுசுயா வெள்ளி, ஜூன் 09, 2006 1:31:00 முற்பகல்\n//மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க//\nஇந்தத் தேனிலவு சமாச்சாரத்துக்கு சிலருக்குத் தாங்க கொடுப்பினை இருக்கு.\nகாரணம் என்னான்னா, கல்யாணம் ஆனவுடனேயே, நம்ம குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிடப் போகணும்னு வீட்டுல பெரியவங்க சொல்லுவாங்க..\nஅப்புறம் , மாமனார் குலதெய்வத்தை கும்பிடலனா , அவங்க வீட்டுல கோச்சுக்குவாங்க.\nஅதனால ரெண்டையும் சேர்த்து , ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணும் போது, பக்கத்தில இன்னொரு பெரிசு, அந்த பக்கம் தானே, நம்ம குல தெய்வமும் இருக்கு. அதற்குமாக சேர்த்து, எல்லோரும் போயிட்டு வரலாம் என்று, ஆலோசனை சொல்லும்.இன்னொருவர்\nகல்யாணம் முடிந்து, கண்டிப்பாக \"கடலில் நீராட வேண்டும்\" என்று ஒரு ஐதீகத்தை எடுத்து விடுவார்.\nஎன்னோட முன்னாள் ரூம் மேட், இப்படி , தேனிலவுக்காக எடுத்த லீவில், கும்பலாக தல யாத்திரை சென்று வந்துள்ளான்.\nஅப்டிப்போடு... வெள்ளி, ஜூன் 09, 2006 3:21:00 முற்பகல்\nஇளவஞ்சி, பொண்ணுதான் தெரியாத்தனமா நமக்கு கழுத்த நீட்டிருச்சேன்னு., காலைல எந்திருச்ச உடனே குளிக்காம செண்ட் அடிச்சுப் படுத்தாதிங்க... மாலை மசங்கிற நேரம் சும்மாவே தட்டாடி, தடுமாறித்தான் நடப்போம் அப்ப கூலிங்கிளாஸ் போட்டு அதிர்ச்சிப் படுதாதிங்க... நல்ல வெயில் காலத்துல டக்கின் பண்ணி., ஷூ போட்டு டக்கு, டக்குன்னு நடக்காதீங்க... அப்புறம் உங்கள் அறிவின் அளவை பொண்ணு ஒரு பார்வையிலேயே அளந்துரும் அதனால் நீங்கள் எதையும் அளந்து விடாதீர்கள்ன்னு பாசமா உங்க மக்களுக்கு சொல்லிக் குடுப்பீங்களா.... இதெல்லாம் ச்சும்மா தமாஸ்தான்... அருமையான பதிவுகள்.\n//நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்//\nஅருமை. பொண்ணு வீட்டுல வண்டிய வாங்கி, சொர்க்கத்துல ஹால்ட் அடிச்சாலும்., தேனிலவு காலம் கடந்ததும் நகரத்திற்கு உங்களை அறியாமலேயே டிக்கெட் புக் பண்ணி விடுகிறீர்கள். இதை இப்பதிவுகளை விடாமல் ஊன்றிப் படிக்கும் (நிச்சயம் மணம் செய்ய காத்திருப்போர்தான் படிப்பாங்க) தம்பிகள் உணர்ந்து கொள்வார்கள்.\nதாணு வெள்ளி, ஜூன் 09, 2006 4:11:00 முற்பகல்\nபோன வாரம் சித்தன் (நம்ம வலைப் பதிவர் ) பொண்ணு திருமணம் நடந்தது, நீங்க சொன்ன இன்ன பிற கொசுறுகளுடன். ப்ஃபே விருந்து வேணுமின்னு சொன்னாள். பெரியவங்களெல்லாம் அதுக்கு வேஸ்ட் பண்ற காசை உன் பெயரில் பிக்ஸட்லே போடறோம்னு சொன்னாங்க. `பணம் என்னைக்கு வேணா சம்பாதிச்சுப்போம், திருமணம் ஒருநாள் தான் நடக்கும்'னு சொன்னாள். உங்க பதிவு வாசிச��சிருப்பா போலும்\nநந்தன் | Nandhan வெள்ளி, ஜூன் 09, 2006 6:05:00 முற்பகல்\nபெயரில்லா வெள்ளி, ஜூன் 09, 2006 7:48:00 முற்பகல்\nலதா வெள்ளி, ஜூன் 09, 2006 8:22:00 முற்பகல்\n// பொண்ணு வீட்டுல வண்டிய வாங்கி, சொர்க்கத்துல ஹால்ட் அடிச்சாலும்., தேனிலவு காலம் கடந்ததும் ***நகரத்திற்கு*** உங்களை அறியாமலேயே டிக்கெட் புக் பண்ணி விடுகிறீர்கள். //\nஇந்தக்காலத்து மக்கள்ஸ் எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்காங்க\nசரிவிடுங்க.. பாவம் அவங்களுக்கு அம்புட்டு நல்ல மனசுபோல 'நரகம்' சொல்ல வரமாட்டேங்குது\nமணமக்களுக்கு மனம்கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்\nநேத்துபோட்ட இந்த பதிவுதான், நேற்றைய உங்க கல்யாணத்துக்கு இந்த அண்ணனோட மொய்\nஎல்லாருக்கும் வாய்க்காது. நாமதான் ஸ்ட்ராங்கா நின்னு ஏதாவது கோல்மால் செய்து இதை ஒப்பேத்தனும். கல்யாணத்துக்கு அப்பறமா இதை ப்ளான் செஞ்சா இப்படித்தான் மத்தவங்க இழுக்கற இழுப்புக்கு போயே ஆகனும் மத்தவங்க இழுக்கற இழுப்புக்கு போயே ஆகனும் கல்யாணத்துக்கு முன்னாடியே டிக்கெட்டு, ரிசார்ட் புக்கிங்னு பக்காவா செஞ்சுட்டு, வீட்டுல அவங்க சொல்லற இடத்துல முக்கியமானதுக்கு தலைய காட்டிட்டு, டாட்டா சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கனும் கல்யாணத்துக்கு முன்னாடியே டிக்கெட்டு, ரிசார்ட் புக்கிங்னு பக்காவா செஞ்சுட்டு, வீட்டுல அவங்க சொல்லற இடத்துல முக்கியமானதுக்கு தலைய காட்டிட்டு, டாட்டா சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கனும்\n//உங்க மக்களுக்கு சொல்லிக் குடுப்பீங்களா....\n நீங்க சொல்லற அந்த பிரம்மரகசியங்க எல்லாம் தெரியாதனால தானே இந்த பாடுபடறோம்\n//உங்கள் அறிவின் அளவை பொண்ணு ஒரு பார்வையிலேயே அளந்துரும் //\nம்ம்ம்... எங்களுக்கு வாழ்க்கை முழுசும் ஆனாலும் பொம்பளையாளுக மனசுல என்ன இருக்குன்னு வெளங்கமாட்டேங்குது :)\nதருமி வெள்ளி, ஜூன் 09, 2006 10:04:00 முற்பகல்\n/33 வருஷம் முடிஞ்சும் அந்த சோகம் இன்னும் //\nஇந்த சங்கத்துல நீங்கதான் சீனியர் போல.. நானெல்லாம் 3 வருசம் முன்னாடி சேர்ந்த கடைக்குட்டி\nஅடடே, நீங்களும் கோட்டை விட்ட ஆளா...அடப் பாவமே.\n//நமது பகுத்தறிவை காட்டறதா நெனைச்சுக்கிட்டு \"ஒரே ஒரு நாளு கட்டிக்கறதுக்கு 20 ஆயிர ரூவா பட்டுப்புடவையா\" \"ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா\" \"ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு ��டை ஏறியிறங்கனுமா\"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது\"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது \"ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு \"ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு\"ங்கற மொனகலோடு கூட முடியாது\"ங்கற மொனகலோடு கூட முடியாது நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட \"அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி\"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும் நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட \"அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி\"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும்\n அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம் ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது\nஇதுக்கு தனிபதிவு போடுங்கய்யா..எவனும் முகூர்த்தத்துக்கு வர்றதில்ல..தண்ணி அடிச்சுட்டு கவுந்திடறானுங்க..\nபாத்ரூமில தண்ணிய திறந்துவிட்டுட்டு தூங்கி லாட்ஜ் முழுவதும் தண்ணி நிரம்பி அவனுங்க மாப்பிள்ளை வீட்டுக்கு ஆள் அனுப்பி..\n// இதுக்கு தனிபதிவு போடுங்கய்யா//\nஅதெல்லாம் ஒரு பதிவுல எழுதி முடிக்கற கதைகளா ஒக்கார்ந்தம்னா விடியவிடிய பொங்கலாம்\nநேரம் வரட்டும்.. சில கதைகளை எடுத்துவிடலாம்\nபெயரில்லா வியாழன், ஜனவரி 18, 2007 8:01:00 பிற்பகல்\nஅ. பெண் பார்க்கும்போது பெண்ணை பிடித்ததுபோல தோன்றினால், தயவுகூர்ந்து பெண்ணோடு தனியே கொஞ்சம் பேசிப்பாருங்கள். உங்கள் விருப்பு, வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், இத்யாதி இத்யாதிக்கள் ...\nபெயரில்லா புதன், ஜனவரி 24, 2007 2:43:00 பிற்பகல்\nஆ. நீங்கள் கிராமத்துப்பின்னணி கொண்ட ஆடவராயிருப்பின் பெருநகர நாகரிகத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணை தேர்வு செய்யாதீர்.\nபெயரில்லா சனி, ஜனவரி 27, 2007 10:50:00 பிற்பகல்\nஇ. பெண் விருப்பத்தோடுதான் ஒத்துக்கொள்கிறாரா அல்லது நிர்ப்பந்தமா என்பதை தெளிந்துகொள்ளுங்கள்.\nபெயரில்லா வியாழன், பிப்ரவரி 01, 2007 1:57:00 முற்பகல்\nஈ. பொருளாதாரரீதியில் உங்களோடு சமநிலையில் இருப்பவரோடு மண உறவு கொள்வதே சிறப்பு. (கொஞ்சம் மேலே கீழே இருப்பதில் தவறில்லை. ஏற்றத்தாழ்வு சீசா போலிருப்பின் கவனம்)\nபெயரில்லா திங்கள், பிப்ரவரி 05, 2007 6:01:00 பிற்பகல்\nஉ. பழைய காதல்கள் இருப்பின் (இருவருக்கும்) அதுபற்றி பேசி தெளிவு படுத்திக்கொள்ளல் சாலவும் நன்று. (நண்பரொருவரின் மனைவி, திருமணத்துக்குப்பிறகும் தன் முன்னாள் காதலரோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படி அந்த மு.கா ‘உன் ஹஸ்பன்டோட first night நடந்திடிச்சா அந்த மு.கா ‘உன் ஹஸ்பன்டோட first night நடந்திடிச்சா ’ என்று கேட்டு, இந்த பெண்ணும் ‘ஏன் ’ என்று கேட்டு, இந்த பெண்ணும் ‘ஏன் ’ என்று கேட்டு, ‘இல்லையென்றால் சொல், நான் வந்து நடத்தி வைக்கிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு. அந்த மு.கா, இன்னமும் நண்பரின் மனைவியை \"டியர்\", \"பேபி\" என்றுதான் அழைப்பது வழக்கமாம். நண்பர் எச்சரித்தும் கேளாமல் தொடரவே, நண்பர் மாமனார் குடும்பத்தை அழைத்து விபரம் சொல்லி மனைவியை அனுப்பி வைத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறார்)\nபெயரில்லா ஞாயிறு, பிப்ரவரி 11, 2007 10:29:00 பிற்பகல்\nஊ. இதற்கு முன்னால் வேறு பெண்/மாப்பிள்ளை பார்த்து அது கைகூடாது போய��ருப்பின் அதை மறந்து (அல்லது மனதின் அடியாழத்தில்) புதைத்துவிடல் நலம். [நெருங்கிய உறவினனின் - நண்பன் மாதிரி, அதனாலே ர் இல்லாமல் ன் விகுதி - மனைவி, முதலிரவன்றே தான் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது பார்த்த மாப்பிள்ளை பற்றி ப்ரஸ்தாபித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்த இருவரும் போனில் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். வயது வித்யாசம் 9 என்பதால் இந்த பெண்ணின் அம்மா, 'வயது வித்யாசம் அதிகமிருப்பின் ஆணுக்கு பெண் மீது சந்தேகம் வரும்' என்று சொல்லி தவிர்த்திருக்கிறார். ஒத்துவராமற்போகவே 'பரவாயில்லை 'நாம் நண்பர்களாயிருப்போம்' என்று இந்தப்பெண் சொன்னாராம். ஆனால் அந்த நபரோ 'if you don't want to be my wife, I don't want you to be my friend' என்றிருக்கிறாராம். அப்படி சொன்னவருடைய புகைப்படம் இன்னும் தன் mail box-ல் வைத்திருப்பதாகவும் இந்த பெண் கூறவே, சற்றே முகம் சுளித்த இவன் முதலிரவென்பதால் மௌனம் காத்திருக்கிறான், பின்னொருநாளில் மனைவி அந்த நபரின் புகைப்படத்தை காட்டியபோது, அந்த நபர், 'no problem, we can be friends' என்று அந்த mail-ல் சொல்லியிருக்கவே, உறவினன் சற்றே அழுத்தமாக, 'I don't want you to be my friend என்று சொன்னவனின் புகைப்படத்தை இன்னும் உன் mail box-ல் வைத்திருப்பது எதற்காக 'I don't want you to be my friend' என்று போனில் சொன்னவன் எப்படி 'we can be friends, no problem' என்று சொன்னான், எது உண்மை எது போய் 'I don't want you to be my friend' என்று போனில் சொன்னவன் எப்படி 'we can be friends, no problem' என்று சொன்னான், எது உண்மை எது போய் ' என்று கேட்கவும் வார்த்தை தடித்துப்போய் (அந்த பையனின் பெற்றோர் ஒரு சந்திப்பில் இந்த பெண்ணின் பெற்றோரிடம் இன்னும் உங்கள் பெண்ணின் புகைப்படம் எங்களிடம் உள்ளது என்று கூறவும், அதனாலென்ன பரவாயில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறாராம் (' என்று கேட்கவும் வார்த்தை தடித்துப்போய் (அந்த பையனின் பெற்றோர் ஒரு சந்திப்பில் இந்த பெண்ணின் பெற்றோரிடம் இன்னும் உங்கள் பெண்ணின் புகைப்படம் எங்களிடம் உள்ளது என்று கூறவும், அதனாலென்ன பரவாயில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறாராம் (\nபெயரில்லா வியாழன், மார்ச் 01, 2007 1:52:00 பிற்பகல்\nநீங்கள் படுக்கையில் கில்லாடியாய் இல்லாத படசத்தில் மனதை திடப்படுத்திக்கொள்ளவும். என் முன்னாள் roommate ஒருவன் மணமான சில மாதங்களில் ஒருமுறை படுக்கையில் சற்று இயலாமற் போகவே (performance anxiety என்று பிற்பாடு சொன்னான்) தன் முன்னாள் காதலர் பெயரை சொல்லி, மிக சுவாதீனமாக \"இன்னேரம் அவன விட்டா அடிச்சி நகத்தி இருப்பானோஓஓஓஓ என்னமோ தெரியலயா\" என்று சொல்ல (இந்த பெண் மணமாவதற்கு முன் வேலை நிமித்தம் பல நாடுகள் சுற்றியவர்; மாநகர நாகரிக மங்கை) அதிர்ந்து போன நண்பர் பெண்ணை பெற்றவர்கள் வீட்டுக்கி அனுப்பிவிட்டு (உங்கள் பெண்ணுக்கு புருஷன் தேவையில்லை; பொலிகாளைதான் தேவை; தேடி, சோதித்து, திருமணம் செய்து வையுங்கள்' என்ற அட்வைஸுடன்) ஒருநாள் தண்ணியடித்துவிட்டு எங்கள் கூட்டத்தில் நடுவே இதை சொல்லிவிட்டு 'நாற...' என்று ஆரம்பித்து திட்டினான் பாருங்கள் அந்த பெண்ணை. அப்பப்ப்பா .... (நானா அவளை தேடி ஓடினேன், அவள் அப்பாதான் போட்டோ கூட அனுப்பாமல் 'பொண்ணு பாக்க வா வா'-னு கூப்பிட்டு, நல்ல குடும்பமா தெரிஞ்சுதே, கொஞ்சம் friendly admosphere-ஆ இருந்துச்சே-னு கல்யாணம் பண்ணினா இப்படி அசிங்கப்படுத்திட்டாளே-டா பொண்ணு பாக்க போனப்பவே தனியா என்கிட்ட கேட்டிருந்தா நா நேர்மையா 'நா ஆவரேஜ்தான், அடிச்சி நகத்தற அளவுக்கெல்லாம் இல்லை'-னு சொல்லிட்டே வந்திருப்பேனே-டா)\nஎல்லோர் போதையையும் சரேலென்று இறங்கியோட சொல்லவியலா அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் ...\nஏற்கனவே ஒருமுறை படுக்கையில் இரண்டாம் சுற்றுக்கு இயலாமற்போகவே, ‘போய்யா தாத்தா ’ என்றிருக்கிறாராம் அந்த பெண்.\nஒண்ணுமே புரியலேஏஏஏஏ ஒலகத்துலே .....\nதொடரின் ஆறு பாங்கங்களையும் ஒட்டு மொத்தமாகப் படித்தேன். அனுபவம் விளையாடுகிறது. எனக்கு மண நேரம் வரும்போது இன்னொரு முறை referenceக்காகப் படிக்க வேண்டும் :)\nCVR செவ்வாய், ஆகஸ்ட் 07, 2007 8:43:00 முற்பகல்\nஉதயகுமாரின் வலைச்சரம் பதிவில் இருந்து வந்தேன்\nதொடரின் அனைத்து பாங்கங்களையும் படித்தேன்.மிகவும் Practical-ஆக இருந்தது\nபதி வியாழன், ஏப்ரல் 22, 2010 9:36:00 முற்பகல்\nதொடரின் ஆறு பாகங்களையும் ஒரே மூச்சில் இடையிடையே காபி டீ குடித்துக் கொண்டு தான் படித்து முடித்தேன்.\n கொஞ்ச காலம் முன்னாடியே படிச்சிருக்க வேண்டியதுன்னு நினைக்குறேன் \nநண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன். :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேன்கூடு-தமிழோவியம் போட்டி: ஜீலை' 06 தலைப்பு\nமணப்பாறையும் என் ஒளிப்படப் பொட்டியும்\nக.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nஇந்திய செவ்வியல் இசை - R.P. ராஜநாயஹம் உரை\nநான் ஒன்றும் விபிசிங் அல்ல - இந்து தலைவர்களிடம் கர்ஜித்த சந்திரசேகர்\nRAAT AKELE HAI ( HINDI-2020) –சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்) - நெட் ஃபிளிக்ஸ் ரிலீஸ்\nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் \nசுஷாந்த் சிங் வழக்கில் நடக்கும் அரசியல் - பாஜகவும் சிவசேனாவும்\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nசாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்\nவேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.\nஷேக்ஸ்பியர் நாடகம் – Tempest\nநீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்\n‘கவிதையின் கதை’ -எனது உரை இணைப்பு மற்றும் இரு நிகழ்வுகளின் அழைப்பு\nஅயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nபாயும் குயில் | Diving Cuckoo\nபெறுநர்: மூடுண்ட சிறையின் கைதி ஆனந்த் டெல்டும்ப்டே, அனுப்புனர்: திறந்தவெளிச் சிறையின் கைதி ஆதவன் தீட்சண்யா\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nஆவநாழி- முதல் இதழ் பிடிஎப்\nஇட ஒதுக்கீடு- ஒரு நாள் போராட்டமில்லை\nபூவைக் கவிழ்த்திய பூனையின் கால் தடம்\nMr. Misunderstanding: மிஸ்டர். மிஸ்அன்டர்ஸ்டான்டிங்\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nஅத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n1102. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ... 6\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nFacebook எனும் நாடகக் கம்பெனி\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரொனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவள���\nநிதியமைச்சரின் 4 நாள் அறிவிப்புகள்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nMay 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது\nமீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இரு���்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கி���ுந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/theatre-owner-association-to-set-percentage-terns-for-top-actors", "date_download": "2020-08-08T19:23:47Z", "digest": "sha1:5VRKN2FCRONMUMH46LFFD6NFMUDSC674", "length": 12843, "nlines": 162, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினி, அஜித், விஜய்க்கு 60 % சூர்யா, தனுஷ், சிம்பு ...55% விநியோகஸ்தர்களுக்குபுது கணக்கு |theatre owner association to set percentage terns for top actors", "raw_content": "\nரஜினி, அஜித், விஜய் - 60%... சூர்யா, தனுஷ், சிம்பு -55% இது புது கணக்கு\nஒவ்வொரு படத்துக்கும், தயாரிப்பாளருக்கும் குறிப்பாக கதாநாயகர்களுக்கும் ஏற்றதுபோல் மாறும் ஒரு விஷயம் தான் இது.\nதயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைவரின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் படம் சினிமாத் திரையரங்குகளுக்கு வருவதற்குக் காரணமாய் இருப்பவர்கள் விநியோகஸ்தர்கள். அவர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து படத்தைப் பெற்று தியேட்டர் திரையரங்க உரிமையாளர்களிடம் விகிதாச்சாரங்கள் பேசித் திரையிடுவார்கள். இந்த விகிதாச்சாரங்கள் ஒவ்வொரு படத்துக்கும், தயாரிப்பாளருக்கும் குறிப்பாக கதாநாயகர்களுக்கும் ஏற்றதுபோல் மாறும்.\nரஜினி | அஜித் | விஜய்\nஇந்த விகிதாச்சாரம் ஒரு டிக்கெட் விலையில் கணக்கிடப்படும். முதல் வாரம் அதிகமாக இருக்கும் தயாரிப்பாளரின் பங்கு இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் வரும் ரசிகர்களின் வரத்து குறையும் என்பதால் குறைக்கப்படும். அப்படி திரையரங்க உரிமையாளர்கள் தாங்கள் வாங்கும் படங்களுக்கு எந்தெந்த நடிகர்களுக்கு எந்தெந்த அளவில் பங்கு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து ஒரு அட்டவணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்.\nஅந்த அட்டவணைப்படி ரிலீஸான முதல் வாரத்தில் 'A' சென்டர் என வரையறுக்கப்பட்டுள்ள சிட்டி மற்றும் டவுன் ஏரியாக்களிலுள்ள தியேட்டர்களில் ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு ஒரு டிக்கெட்டில் 60 சதவிகிதமும் வ���நியோகஸ்தர்களுக்கும் மீதமுள்ள 40 சதவிகிதம் திரையரங்குக்கும், மற்ற இடங்களில் 65 சதவிகிதம் விநியோகஸ்தருக்கும் 35 சதவிகிதம் திரையரங்குகளுக்குள் பிரித்துக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்\nமேற்குறிப்பிட்ட நடிகர்களுக்கு இரண்டாவது வாரம் விநியோகஸ்தர்களுக்கு 'A' சென்டர்களில் 55 சதவிகிதமும் மற்ற இடங்களில் 60 சதவிகிதமும் விநியோகஸ்தர்களுக்கு தரப்படும்.\nஅதேபோல் நடிகர்கள் சூர்யா, 'ஜெயம்' ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு 'A' சென்டரிலுள்ள திரையரங்களுக்கு முதல் வாரத்தில் ஒரு டிக்கேட்டில் 55 சதவிகிதம் விநியோகஸ்தர்களுக்கும் மீதமுள்ள 45 சதவிகிதம் திரையரங்குக்கும் பிரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாவது வாரம், 'A' சென்டரில் 50 சதவிகிதமும் மற்ற இடங்களிலுள்ள திரையரங்குகளில் 55 சதவிகிதமும் விநியோகஸ்தர்களுக்குப் பிரித்துத் தரப்படும்.\nஎஞ்சியுள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் படத்துக்கு, முதல் வாரம் எல்லாத் திரையரங்குகளிலும் ஒரு டிக்கெட்டில் 50 சதவிகிதமும் இரண்டாவது வாரம் 45 சதவீதமும் பிரித்து வழங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில் \" இந்தியா முழுவதும் ஆரம்பத்தில் முதல் வாரம் படங்களுக்கு 60 சதவிகிதம் தான் விநியோகஸ்தர்கள் பங்கு கணக்கிடப்பட்டு வந்தது.\nஅது படி படியாக வளர்ந்து இன்று விநியோகஸ்தர்கள் 75 சதவிகிதம் வரை பங்கு வாங்குகிறார்கள். இதற்குக் காரணமாகக் கூறப்படுவது நடிகர்கள் சம்பளம்தான். திரையரங்கு பராமரிப்பு மற்றும் ஊதிய உயர்வைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட படி இந்த வணிகத்தை நடத்தும்படி எங்கள் திரையரங்க உரிமையாளர் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அண்டை மாநிலமான கேரளாவில் உச்சபச்ச நடிகர்களின் படங்களுக்கு 60 சதவிகிதம்தான் முதல் வாரப் பங்காக தரப்படும். நடிகர்கள் வாங்கும் அதிக சம்பளத்தை திரையரங்கு உரிமையாளர்கள் தலையில் கட்டுவது நியாயமில்லை. ஜூன் மாதம் திருச்சியில் நடக்கும் எங்கள் சங்கக் கூட்டத்தில் இதுகுறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் இதுபற்றி கூறவுள்ளோம்.\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-08-08T17:14:57Z", "digest": "sha1:4AC33WAILMU25DYXGXS66LFWORFI3TWR", "length": 38531, "nlines": 229, "source_domain": "ilakkiyainfo.com", "title": "'ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா?' (ஜெ. வழக்கு விசாரணை - 21) | ilakkiyainfo", "raw_content": "\n‘ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா’ (ஜெ. வழக்கு விசாரணை – 21)\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து வருகிறார் பவானிசிங்.\nதந்தை பெயர்: சண்முகா கோனார்\nஇருப்பிடம்: 109, போரூர், சென்னை.\n18.8.1999 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குமூலம்:\nநான் போரூரில் ‘கார்த்திக் ரியல் எஸ்டேட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் நடத்தி வந்தேன். வாலாஜாபாத்தில் 500 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய, 1994 ஆம் ஆண்டு 6 அல்லது 7 ஆவது மாதத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ், மாலைமலர், இந்து, தினமலர் போன்ற பத்திரிகைகளில் தொலைபேசி எண்களோடு விளம்பரம் கொடுத்தோம்.\nஇதைப் பார்த்து பலர் நிலத்தை வாங்க முன்வந்தார்கள். பத்திரிகைகளில் விளம்பரம் வந்த இரண்டாவது நாள், ராதாகிருஷ்ணன் என்பவர் நிலத்தில் மண்வளம், நிலத்தடி நீரின் அளவை ஆய்வுசெய்ய வந்தார். அவரிடம் நிலத்தைக் காட்டச் சொல்லி என் மேனேஜர் கண்ணன் என்னிடம் கூறினார்.\nநான் அவரை கூட்டிச் சென்று நிலத்தைக் காட்டினேன். அதன் பிறகுதான் அவர் அரசு ஊழியர் என்பது எனக்குத் தெரியவந்தது. வாலாஜாபாத் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் உள்ள நிலத்தை 2 நாட்கள் ஆய்வுசெய்த பிறகு, எங்களை டெலிபோன் மூலமாக மெட்டல் கிங் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.\nநான், என் மேனேஜர் கண்ணன், என் நண்பர் சண்முகம் மூன்று பேரும் சென்றோம். அங்கு ராதாகிருஷ்ணன் இருந்தார்.\nஎங்களிடம் சுதாகரன் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. பிறகுதான், அவர் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என்பது தெரியவந்தது.\nபேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு ஏக்கர் ரூ.10,000 வீதம் 500 ஏக்கரை சுதாகரனுக்கு வி��்க ஒப்புக்கொண்டோம். சுதாகரன் முன்கூட்டியே எங்களிடம் ரூ.3,00,000 கொடுத்தார்.\nபதவி: தோட்டக்கலைத் துறை அலுவலர், சேப்பாக்கம், சென்னை.\nநான் பி.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கிறேன். ஜூலை 1978 ஆம் ஆண்டு துணை வேளாண் அலுவலராக அய்யம்பேட்டையில் சேர்ந்தேன். 1979 முதல் 1982 வரை புதுக்கோட்டையில் தோட்டக்கலை அலுவலராக பணியாற்றினேன்.\nபிறகு 1982 ல் சென்னைக்கு மாற்றலாகினேன். பிறகு 1989 ஆம் ஆண்டு தோட்டக்கலை அலுவலராக காஞ்சிபுரத்தில் பணியாற்றினேன்.\nபிறகு 1991ல் மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டு, 1993 ல் சென்னை தரமணி தோட்டக்கலை பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டேன்.\nஅதே வருடத்தில் இணை இயக்குநராக சேர்ந்த கலியபெருமாள் என்னிடம், ஆயிரம் ரூபாயைக் கொடுத்து பெரியகுளம் ஆராய்ச்சி மையத்தில் இருந்து 200 எலுமிச்சைக் கன்றுகளை ஜெயலலிதாவிற்குச் சொந்தமான ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் கொடுக்கச் சொன்னார். கொடுத்து வந்தேன்.\nஅதன் பிறகு திருநெல்வேலி நிலங்களைப் பார்க்க வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள். நான், சுதாகரன், பதிவாளர் ராஜகோபால் 3 பேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலிக்குப் புறப்பட்டோம்.\nஅடுத்த நாள் காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை அடைந்தோம். திருநெல்வேலியில் இருந்து காரில் சுதாகரன் கிளம்பி சென்றுவிட்டார்.\nநானும் ராஜகோபாலும் அங்கு உள்ள ப்ளூ ஸ்டார் லாட்ஜில், ரூம் நம்பர் 104 மற்றும் 105 ல் தங்கினோம்.\nபிறகு சிவா என்பவர் எங்களை கயத்தாறு, வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். ராஜகோபால் ஸ்ரீவைகுண்டம் சப் -ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் தங்கிவிட்டார்.\nநான் மட்டும் சிவாவோடு மீரான்குளம், சேரன்குளம் மற்றும் வெல்லகுளம் நிலங்களைப் பார்த்தேன். அங்கு ஆய்வு செய்தபோது மண் சிவப்பு நிறத்திலும் நிலத்தடி நீர் 20 அடியிலும் இருந்ததைக் கண்டறிந்து கூறினேன்.\nஅதன் பிறகு சுதாகரன் அந்த நிலத்தை வாங்குவதாக முடிவுசெய்தார். நாங்கள் மீண்டும் அதே நாள் மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பினோம். நாங்கள் ப்ளூ ஸ்டார் லார்ஜில் தங்கி இருந்த ரூம்களுக்கு கிருஷ்ணன் என்பவர் வாடகை கொடுத்தார்.\nஅதன் பிறகு ஒரு வாரம் கழித்து ஜெயராமன், நான், வேளாண் பொறியியல் துறை உதவி இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் திருநெல்வேலி பயண��த்தோம்.\nமீண்டும் ப்ளூ ஸ்டார் ஓட்டலிலேயே தங்கினோம். அந்த நிலங்களுக்கு சென்று புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டோம். என்னை திருநெல்வேலியிலேயே தங்க சுதாகரன் கூறினார்.\nநிலங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதால் ராஜகோபால், மற்றும் சிவா திருநெல்வேலி வந்தார்கள். நான் ஸ்ரீவைகுண்டம் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றேன்.\nஅங்கு 6 பேர் 5 1/2 ஏக்கரை விற்பனை செய்ய வந்தார்கள். அங்கு துணை பதிவாளர் ஜானகி, விண்ணப்பதாரர்களின் விலை, சந்தை மதிப்பைவிட குறைந்து இருந்ததால் பதிவு ஆவணங்களைக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.\n5 1/2 ஏக்கர் நிலத்தை ‘ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிட்டட்’ பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. ஆவணங்களைப் பெறுவதில் சில சிக்கல் இருந்தது என்பதால், சிவா என்ற ஒரே பெயரில் ஆவணங்களைப் பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டது. பிறகு 20 நாட்கள் கழித்து 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.\n1994 ஆம் ஆண்டு ஜூலையில் நானும், ராஜகோபாலும் திருநெல்வேலி சென்றோம். 53 பேரிடமிருந்து ஒரு ஏக்கர் ரூ.2000 வீதம் ஸ்ரீவைகுண்டம் துணை பதிவாளர் அலுவலகத்தில் 1,190 ஏக்கர் நிலத்தை சிவா வாங்கி கொடுத்தார். இப்படி மொத்தம் 1,350 ஏக்கர் நிலம் சுதாகரன் இயக்குநராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸுக்காக வாங்கப்பட்டது.\n‘ஜெயலலிதா லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்துள்ளார்களா\nபவானிசிங்: ராதாகிருஷ்ணனை எழுத்துபூர்வமாக நிலத்தைப் பார்வையிட சொல்லவில்லை. வாய்மொழியாக உத்தரவிட்டதாக அவர் குறுக்கு விசாரணையில் கூறி இருக்கிறார்.\nநீதிபதி: இப்படி நிலம் ஆய்வு செய்ததையெல்லாம் பேச வேண்டாம் முக்கிய குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி மட்டும் பேசுங்கள்.\nநீதிபதி: சரி… நிலங்கள் வாங்குவதற்கு ஜெயலலிதாவின் பணம் நேரடியாக எங்காவது பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காட்டுங்கள்.\nஊழல் வழியில் பணம் சம்பாதித்தார் என்றால், எந்த வகையில் ஊழல் செய்தார் அதனால், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது அதனால், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டதா அவர் லஞ்சம் வாங்கியபோது யாராவது பிடித்து அவர் மீது வழக்கு போட்டிருக்கிறார்களா\nபவானிசிங்: தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சரியாக ஆய்வு செய்யவில்லை. எனக்கு போதிய ஆவணங்கள் கொடுக்கவில்லை.\nநீதிபதி: பிறகு எப்படி ஜெயலலிதாவிடம் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறுகிறீர்கள் ஜெயலலிதா 66 கோடி சொத்து சேர்த்ததாக எப்படி வழக்கு போட்டீர்கள்\nதனி நீதிபதி வழங்கிய 1000 பக்கம் தீர்ப்பில் பணப்பரிவர்த்தனை பற்றி ஒரு வரிகூட இடம்பெறாதது ஏன் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவின் பினாமி என எதை வைத்து கூறுகிறீர்கள் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவின் பினாமி என எதை வைத்து கூறுகிறீர்கள் 1972 லேயே ஜெயலலிதா 1 லட்சம் சொத்திற்கான வருமானவரியை முறையாக செலுத்தி உள்ளார்.\nஅப்படி இருக்கையில் 1972 ஆம் ஆண்டு அவர் பெற்ற 1 லட்சம் வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்\nபவானிசிங்: இதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் விரைவில் கொடுக்கிறேன். ஜெயலலிதாவிடம் இருந்து நேரடியாக பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. ஆனால், சசிகலாவுக்கு, ஜெயலலிதா பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருந்தார். சசிகலா மூலமாக நிலங்கள் வாங்க பணப்பரிமாற்றம் நடைபெற்றது.\nநீதிபதி: ஏன் சசிகலாவின் சொந்த பணத்தில் இருந்து கொடுத்திருக்க மாட்டாரா\nபவானிசிங்: சசிகலா உட்பட சுதாகரன், இளவரசி யாருக்கும் வருமானம் கிடையாது.\nநீதிபதி: மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் சொத்து மதிப்பு எவ்வளவு\nகுமார் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): ரூ.1,63,00,000. அந்த கம்பெனியின் கட்டட மதிப்பை மிகைப்படுத்தி காட்டி இருக்கிறார்கள். கம்பெனிகளுக்கு நிலம் வாங்கியது அனைத்தும் டிடி மூலமாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொன்றுக்கும் வருமானவரித் துறையில் காட்டி வருமானவரித் துறையில் வரியும் கட்டி இருக்கிறோம்.\nபவானிசிங்: வருமானவரி அந்தந்த காலகட்டத்தில் கட்டாமல் ஆறேழு வருடங்கள் கழித்து கட்டி இருக்கிறார்கள்\nகுமார்: 7 வருடங்கள் கழித்து வருமானவரி கட்டி இருந்தாலும், அந்தந்த காலகட்டத்தின் ஆவணங்களை சமர்பித்துதான் வரி கட்டப்பட்டுள்ளது. புதிய ஆவணங்களைக் காட்டி வரி கட்டவில்லை.\nநரசிம்மராவ் லஞ்சம் கொடுத்தார், வாங்கவில்லை…\nநீதிபதி: இதுபோன்று ஊழல் வழக்குகளில் தலைவர்களுடைய வழக்கு ஏதாவது இருக்கிறதா (பவானிசிங்கைப் பார்த்து) உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் ஊழல் வழக்கின் தீர்ப்பு நகலை இருந்தால் கொடுங்கள்\nசதீஷ்கிரிஜி (பவானிசிங்கின் தற்காலிக உதவியாளர்): இதேபோன்று முன்னாள் பாரத பிரதமர் நரசிம்மராவ் வழக்கும் இருக்கிறது\nநீதிபதி: இல்லை. அது நரசிம்மராவ் லஞ்சம் கொடுத்த வழக்கு, நரசிம்மராவ் லஞ்சம் வாங்கிய வழக்கு அல்ல. இங்கிலாந்து, அமெரிக்காவிலும் ஊழல் தடுப்பு சட்டங்கள் இருக்கிறது. அந்த நீதிமன்ற வழக்குகள் ஏதாவது மேற்கோள் காட்ட இருக்கிறீர்களா\n66 கோடி எங்கு இருக்கிறது\nநீதிபதி: மெடோ அக்ரோ ஃபார்ம்ஸில் இருந்து நிலங்களை வாங்க ரூ.9,10,000 சுதாகரன் எடுத்துள்ளார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது\nபவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) என்ன ஆதாரம் இருக்கிறது\nசம்பந்தம்: வங்கி ஆவணங்கள் இருக்கிறது. (துலாவினார்)\nகுமார்: கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஏ1-ஐத் தவிர மற்றவர்கள்தான் கம்பெனிகளில் பங்குகள் வாங்கினார்கள்.\nநீதிபதி: 1994ல் 66 கோடி என்பது சின்ன தொகை கிடையாது. பெரிய தொகை. இவ்வளவு தொகை எப்படி சம்பாதிக்க முடிந்தது இந்தத் தொகையை எப்படி கண்டுபிடித்தீர்கள்\nஇந்தத் தொகை கட்டடங்களாக உள்ளது என்றால், சென்னையில் உள்ளதா மும்பையில் உள்ளதா பணமாக உள்ளது என்றால், பணம் எங்குள்ளது ஜெயலலிதா 1964 ல் இருந்து சினிமா துறையில் நடித்துள்ளார். அவர் எப்போது அரசியலுக்கு வந்தார்\nமணிசங்கர் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): 1982ல் அரசியலுக்கு வந்தார்.\nபவானிசிங்: இத்தொகை ஏ1 முதல் ஏ4 அனைவருடைய பணம்.\nநீதிபதி: சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் பொது ஊழியர்கள் கிடையாது. அவர்களுடைய பணத்தை ஏன் இதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதிருடிய பணத்திற்கு வருமான வரி கட்டினால் போதுமா\nபவானிசிங்: நமது எம்.ஜி.ஆர் நாளிதழுக்கு ரூ.14 கோடி சந்தா வசூலித்தது சட்ட விரோதமான செயல்.\nநீதிபதி: தமிழக அரசியல்வாதிகள் வித்தியாசமானவார்களாக இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் சொத்து எவ்வளவு இருக்கிறது தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளுக்கு என்று தனியாக சேனல்கள், இதழ்கள் நடத்துகிறார்கள். அதற்காக சந்தாக்களை வசூலித்து வருகிறார்கள்.\nபவானிசிங்: டெபாசிட் வசூலிக்க வேண்டும் என்றால், முறையாக பர்மிஷன் வாங்க வேண்டும்.\nநீதிபதி: ஆங்கில இதழ்களில்கூட சந்தாதாரர்களாக வேண்டும் என்பதற்காக விளம்பரங்களைக் கொடுக்கிறார்கள். சில ஃபைனான்ஸ் கம்பெனிகள் மாதம் ரூ.2000 வீதம் சீட்டு சேர்க்கிறார்களே… இது சட்டத்திற்கு சரியானதுதானா\nபவானிசிங���: இதுவும் சட்டவிரோதமான செயல்.\nநீதிபதி: வருமானத்திற்கும் சொத்துமதிப்புக்கும் இடையே எத்தனை சதவிகிதம் இருக்கிறது\nபவானிசிங்: தெரியவில்லை. கீழமை நீதிமன்றத்தில் இதுபற்றி பேசவில்லை.\nமணிசங்கர்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என நான்கு பேருடைய சொத்துகளுக்கும் வருமானவரித் துறையில் கணக்குகள் காட்டி வருமானவரி கட்டி இருக்கிறோம்.\nபவானிசிங்: திருடிய பணத்திற்கு வருமானவரி கட்டினால், அது நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nநீதிபதி: ஊழல் தடுப்பு சட்டம் எப்போது அமலுக்கு வந்தது\nகுமார்: 1964ல் அமலுக்கு வந்தது.\nநீதிபதி: ஊழல் தடுப்பு சட்டம் 1947 ல் அமலுக்கு வரவில்லையா\nகுமார்: இல்லை, இல்லை. 1964 ல்தான் அமலுக்கு வந்தது.\nவடக்கு, கிழக்கை தமது பிரத்தியேக பிரதேசமாக தமிழ்பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு : விக்கி கேள்வி 0\nபூமியின் மிக குளிரான கிராமம்: மக்களின் எதிர்நீச்சலான வாழ்க்கை (வீடியோ இணைப்பு) 0\nஎல்லா இரவும் ஒருவனுடன் என்பது எப்படி சாத்தியம், இது தான் அவள் கொள்கை\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/995008/amp?ref=entity&keyword=Kumbabishekha", "date_download": "2020-08-08T18:03:21Z", "digest": "sha1:JOYXABCN5KOO6PEI2ABHXBJXWPNM3I2Y", "length": 9252, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nபழநி, மார்ச் 20: பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்கி உள்ள நிலையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப்பணி நடக்க உள்ளது.\nதமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி 2018ல் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் நீதிமன்ற ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக நடத்தப்படவில்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nகும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் உள்ள கோபுரம் போன்றவை சீரமைப்பு, கட்டிடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது. கடந்த 1 வருட காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக தற்போது 18 பணிகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டதைத்தொடர்ந்து ஆகம விதிகளுக்குட்பட்டு ராஜகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்னும் 1 வார காலத்திற்குள் துவங்க உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED விருதுநகரில் வேரோடு பிடுங்கப்பட்ட 46 மரங்களுக்கு ‘மறுவாழ்வு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Categories", "date_download": "2020-08-08T17:37:07Z", "digest": "sha1:NUM4S4K4N3AJXGT5HY6CULSDJ6YDOGY2", "length": 6640, "nlines": 101, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்புகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nக��ழே கொடுத்துள்ள பக்கங்கள் அல்லது ஊடகங்கள் இந்த பகுப்புக்களை கொண்டுள்ளது. உபயோகப்படுத்தப்படாத பகுப்புகள் இங்கே காண்பிக்கப்படவில்லை. இத்துடன் தேவைப்படும் பகுப்புகளையும் பார்க்கவும்.\nஇதில் தொடங்கும் பகுப்புக்களைக் காட்டவும்:\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2010 கால்பந்து உலகக்கிண்ணம்‏‎ (13 உறுப்பினர்கள்)\n2011 சப்பான் நிலநடுக்கம்‏‎ (4 உறுப்பினர்கள்)\n2012 ஒலிம்பிக் விளையாட்டுகள்‏‎ (6 உறுப்பினர்கள்)\n2014 கால்பந்து உலகக்கிண்ணம்‏‎ (5 உறுப்பினர்கள்)\n2016 தேர்தல்கள்‏‎ (2 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1‏‎ (11 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2009‏‎ (3 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2010‏‎ (3 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2011‏‎ (2 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2012‏‎ (1 உறுப்பினர்)\nஅக்டோபர் 1, 2013‏‎ (1 உறுப்பினர்)\nஅக்டோபர் 1, 2014‏‎ (0 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2015‏‎ (0 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2016‏‎ (0 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2017‏‎ (0 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2018‏‎ (0 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 1, 2019‏‎ (0 உறுப்பினர்கள்)\nஅக்டோபர் 10‏‎ (11 உறுப்பினர்கள்)\n(முதல் | கடைசி) (முன் 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-papanasam-movie-child-artist-esther-anil-photos-msb-313585.html", "date_download": "2020-08-08T18:26:51Z", "digest": "sha1:3RVRWFWMQ7QXAV5WDU5BADALRIFTDPPN", "length": 7595, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "அப்போ... இப்போ... ‘பாபநாசம்’பட குழந்தை நட்சத்திரத்தின் தற்போதைய புகைப்படம் | papanasam movie child artist esther anil photos– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nஅப்போ... இப்போ... ‘பாபநாசம்’பட குழந்தை நட்சத்திரத்தின் தற்போதைய புகைப்படம்\nபாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தரின் தற்போதைய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன\nபாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தரின் தற்போதைய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன\nத்ரிஷ்யம் பட தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்திருந்தவர் எஸ்தர்\nகடைசியாக எஸ்தர் நடிப்பில் மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்ற திரைப்படம் வெளியானது\nபாபநாசம் படத்துக்கு பின்னர் தமிழில் தலைகாட்டாத எஸ்தர், தனது புதிய புகைப்படங���களை சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்\nசமூகவலைதளத்தில் வெளியான எஸ்தரின் புகைப்படங்கள் கவனம் பெற்று வருகின்றன\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T16:59:52Z", "digest": "sha1:BSZGIB7F3GE77V2XAZTD5EFXGZTSXMWP", "length": 7393, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nWeekly Horoscope: வார ராசிபலன் (ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை): இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்\n​6 கிரகங்கள் பின்னோக்கி சுழலும் நிகழ்வு : These 6 Planets Will Run Reverse\nராகு கேது, சந்திராதி யோகம் என்றால் என்ன தெரியுமா\nநவகிரகங்களின் பார்வை எந்த இடத்தில் பார்க்கும் அதற்கான பலன்கள்\nWeekly Horoscope: இந்த வார ராசிபலன் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மிதுன ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nRishabam Rasi: ரிஷப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nRishabam Rasi: ரிஷப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: விருச்சிக ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: விருச்சிக ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nமீன ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மகர ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகும்ப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகும்ப ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nதுலாம் ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nதுலாம் ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nSimma Rasi: சி​ம்ம ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nKadaga Rasi: கடக ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மிதுன ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: மேஷ ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2020-08-08T17:43:41Z", "digest": "sha1:6J32C3DCZWXXO4GMK2LI2KRZMVIO5RR3", "length": 25340, "nlines": 201, "source_domain": "tncpim.org", "title": "ரயில்வேதனியார்மயம்: சுய சார்பு அல்ல, சுய அடிமைநிலைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கண்டன – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nரயில்வேதனியார்மயம்: சுய சார்பு அல்ல, சுய அடிமைநிலைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கண்டன\nஇந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கமுயூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.\nஇது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇந்திய ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்த்திட, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு நடைபெறுவது, சுதந்திர இந்தியாவில் இதுதான் முதன்முறை. நூறாண்டுகளுக்கும் மேலாக நன்குக் கட்டமைக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக இப்போது திறந்து விடப்படுகிறது.\nநம் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் இந்திய ரயில்வே என்பது மிகவும் முக்கியமான வலைப்பின்னலாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இது, கோடானுகோடி மக்களுக்கு பொதுப் போக்குவரத்தை அளித்து வருகிறது,. நாட்டின் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் ரயில்வேயைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. இப்போது இதனைத் தனியாரிடம் தாரை வார்ப்பது, இந்தியாவின் சுய சார்பு பொருளாதாரத்தின் அடிப்படையையே அரித்து வீழ்த்திவிடும்.\nஇவ்வாறு தனியாரிடம் தாரை வார்ப்பது வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறப்படுவதற்கு முற்றிலும் முரணான முறையில், இத்தகைய செயல்கள் பெரிய அளவில் வேலை இழப்புகளையே கொண்டு வரும், இந்திய ரயில்வேயில் பணியாற்றிவரும் கோடானுகோடி ஊழியர்களை பாதுகாப்பற்றவர்களாக மாற்றிவிடும்.\nபல நாடுகள் இவ்வாறு ரயில்வேயைத் தனியா���ிடம் ஒப்படைத்தன் மூலம் அவை மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்படுத்தியதையும் அதனால் அந்த நாட்டின் அரசுகள் கடும் அடிவாங்கிய அனுபவங்களிலிருந்தும், மத்திய அரசோ, பிரதமர் மோடியோ படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்திய ரயில்வே ஒரு பொதுப் போக்குவரத்து சேவையாகும். இது ஒன்றும் லாபம் ஈட்டும் தொழில்பிரிவு அல்ல. இத்தகைய குணாம்சத்தை அரித்து வீழ்த்திட அனுமதிக்க முடியாது.\nநாடும் நாட்டு மக்களும் கோவிட்-19 கொரோனா வைஸ் தொற்றுக்கு எதிராகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு இந்த முடிவினை எடுத்திருக்கிறது. உலக அளவிலும், நம் நாட்டிலும், சுகாதார வசதிகளைத் தனியாரிடம் தாரை வார்த்ததனால் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என்பது எந்த அளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து என்பவை அனைத்தும் பொது சேவைப் பணிகளாகும். இவற்றை வலுப்படுத்த வேண்டுமேயொழிய, இவற்றைத் தனியாரிடம் தாரை வார்ப்பதன் மூலம் பலவீனப்படுத்தக்கூடாது.\nஇந்த முடிவை மத்திய அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.\nஇதேபோன்று சிஐடியு-வும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇந்தியாவில் ரயில்வேயில் பாசஞ்சர் ரயில்களைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்வதற்காக ஐந்து உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். மோடி அரசாங்கத்தின் இத்தேச விரோத நடவடிக்கையை சிஐடியு கண்டிக்கிறது. இவ்வாறு தேசவிரோதக் கொள்கையை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது திகைக்க வைக்கிறது.\nஇவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கப்படுமை 109 அதிவேக ரயில்களில் ஓட்டுநரும், கார்டுகளும் மட்டுமே ரயில்வே ஊழியர்கள். இதர ஊழியர்கள் அனைவரும் தனியார் கட்டுப்பாட்டில் வருகிறார்கள். இவர்கள்தான் பயணிகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு எடுத்துக்கொள்ள இருக்கிறார்கள்.\nதனியாரின் நோக்கம், கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதேயாகும். இவர்கள் மக்களுக்குக் குறைந்த போக்குவரத்துக் கட்டணத்தில் டிக்கெட்டுகளை அளிக்க மாட்டார்கள். எனவே ரயில் கட்டணங்கள் மக்களால் வாங்க முடியாத அளவிற்கு உயர்த்தப்படும்.\nமத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்திட ஒட்டுமொத்த தொழிற் சங்க இயக்கமும், தொழிலாளர் வர்க்கமும் முன்வர வேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது.\nஇவ்வாறு தபன்சென் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/14172", "date_download": "2020-08-08T17:53:42Z", "digest": "sha1:XNMV7HODCN7NJBMQZBFWN5XM3TIXIH5K", "length": 14012, "nlines": 160, "source_domain": "www.colourmedia.lk", "title": "ஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம் |", "raw_content": "\nHome உள்நாட்டு ஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nஐ.தே.கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நியமனம்\nஉத்தேச ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று (05) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை\nNext articleகாவல் துறை ஆணைக்குழு அனுமதி..\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. ��ங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\nஇரத்தினபுரி மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\nஅரசியலுக்கு விடை கொடுத்தார் ரத்தன தேரர்\nஎங்கள் மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரரின் 16 வருட அரசியல் வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. எங்கள் மக்கள் சக்திக் கட்சியின் வேட்பாளராக கம்பஹா மாவட்டத்திலிருந்து களம் குதித்துத் தேர்தலில் தோற்றதனாலேயே...\nபல்வேறு சவால்களுக்கு மத்தியில் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்காக இலங்கைக்கு, அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்குமெனவும் அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸினால் சவால்கள் காணப்பட்டபோதிலும்,...\nபொலன்ன��ுவை மாவட்டத்தில் அதிக விருப்பு\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2018/12/sticker-on-fruits-vegetables.html", "date_download": "2020-08-08T18:57:55Z", "digest": "sha1:RZGM42GGCLXUPA7ITJUMK2QZDLTGT55Y", "length": 8219, "nlines": 131, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "காய்கறிகள் மற்றும் பழங்கள் மேல் ஏன் ஸ்டிக்கர் (Sticker) ஒட்டப்படுகிறது?", "raw_content": "\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் மேல் ஏன் ஸ்டிக்கர் (Sticker) ஒட்டப்படுகிறது\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். இது ஒரு சாதாரண விடயம் எனவே பலரும் கருதுகின்றனர். எனினும் அதன் உண்மையான நோக்கம் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.\nஇயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொள்தல் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த காய்கறி மற்றும் பழங்கள் எவ்வாறு உற்பத்தியாகின்றன என்பது பற்றி அறிந்தால் ஆச்சரியமடைவீர்கள். மரபணு மாற்றம் செய்யப்பட காய்கறி, பழங்கள், நச்சுக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறி, பழங்கள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை கண்டறிய தான் பி.எல்.யு எனும் குறியீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.\nபி.எல்.யு (PLU) என்பது “Price Look Up” number எனப்படுகிறது. நாம் வாங்கும் காய்கறிகள் பழங்களில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளனவா மரபணு மாற்றம் செய்யப்பட்டதா அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த பி.எல்.யு குறியீட்டு எண்களை வைத்து எளிதாக கண்டறிந்துவிடலாம். காய்கறி, பழங்களில் இந்த நான்கு இலக்க குறியீடு இருந்தால் அது வழக்கமான முறையில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது என குறிக்கிறது. குறிப்பாக இவ்வகையான வாழைப்பழங்களில் “4011” என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nநீங்கள் வாங்கும் காய்கறி பழங்களில் 8-ல் துவங்கும் ஐந்து இலக்க குறியீட்டு எண் இருக்கிறது எனில், அது மரபணு மாற்றம் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறி பழங்கள் என குறிக்கிறது. நீங்கள��� வாங்கும் காய்கறி பழங்களில் 9-ல் துவங்கும் ஐந்து இலக்க பி.எல்.யு குறியீடு எண் இருந்தால் அது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப் பொருள் ஆகும். குறிப்பாக இவ்வகையான வாழைப்பழத்தில் “94011” என்ற குறியீட்டு இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇனிமேலும் நீங்கள் கடைகளில் காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது அதை பற்றி அறிந்து கொண்டு வாங்குங்கள்.\nஇவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி உணவுகளை தொடர்ந்து உற்கொள்வதால் காலப்போக்கில் புற்றுநோய் கூட உருவாக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nகரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து\nஒரே நாளில் பொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்யும் இயற்கை வைத்தியம்\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\nவயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.\nசளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ndtv-reporters-attacked-by-mobs-in-delhi-violence-2185460", "date_download": "2020-08-08T18:28:12Z", "digest": "sha1:BQTMOXOWEKCFS4YIVX6V2MKUOPHOAEKA", "length": 8220, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "டெல்லி வன்முறையில் NDTV செய்தியாளர்கள், கேமரா மேன் மீது சமூக விரோதிகள் தாக்குதல்!! | Delhi Caa Clashes: Ndtv Reporters Attacked By Armed Mobs During Delhi Violence - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாடெல்லி வன்முறையில் NDTV செய்தியாளர்கள், கேமரா மேன் மீது சமூக விரோதிகள் தாக்குதல்\nடெல்லி வன்முறையில் NDTV செய்தியாளர்கள், கேமரா மேன் மீது சமூக விரோதிகள் தாக்குதல்\nடெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் தற்போது வரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசம்பவம் நடந்த இடத்தில் போலீசார் யாரும் இல்லையென தகவல் தெரிவிக்கின்றன.\nடெல்லியில் NDTV செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது\nசி.ஏ.ஏ. போராட்டம் வன்முறையாக வெடித்ததில் 9 பேர் உயிரிழப்பு\nகலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசனை\nடெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் NDTV செய்தியாளர்கள் 3 பேர், கேமரா மேன் ஒருவர் ஆகியோர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அங்கே இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nNDTV செய்தியாளர் அரவிந்த் குணசேகரை வன்முறைக் கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியது. அவரை சக செய்தியாளரான சவுரப் சுக்லா மீட்க முயன்றபோது வன்முறை கும்பல் தடியால் கடுமையாகத் தாக்கியது.\nஅரவிந்தை மீட்க முயன்றபோது சவுரபிற்கும் தடியடி நடந்துள்ளது. அவரது முதுகில் சிலர் குத்தியுள்ளனர்.\nஇந்த கொடூர தாக்குதலின்போது அரவிந்த்துடைய பற்கள் உடைந்துள்ளன.\nபின்னர் வன்முறைக் கும்பலிலிருந்து ஒருவழியாகச் செய்தியாளர்கள் தப்பியுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர்.\nவடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் சீனிவாசன் ஜெயினுடன் மரியம் ஆல்வி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, மரியம் ஆல்வி மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதேபோன்று கேமரா மேன் சுஷில் ரதீக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.\nNDTV பணியாளர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். ஆனால், டெல்லியில் வன்முறைக் கும்பல் ஏற்படுத்தியிருக்கும் கலவரம் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. தற்போது கூடுதல் போலீசார் டெல்லியில் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கிய தேவை.\nமகாராஷ்டிராவில் 5 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழப்பு\n“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்\nராஜஸ்தானில் ஆளும் காங்கிரசுக்கு கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆதரவு\nமகாராஷ்டிராவில் 5 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/tp-com-england-announced-unchanged-14-man-squad-for-first-test-against-pakistan-tamil/", "date_download": "2020-08-08T18:28:21Z", "digest": "sha1:JLCJ42JNW2P6DA2CSBVFKY7PYVAETM6J", "length": 8266, "nlines": 251, "source_domain": "www.thepapare.com", "title": "பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு", "raw_content": "\nHome Tamil பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு\nபாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு\nபாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடிய ஜோ ரூட் தலைமையிலான அதே அணி பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. >> டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்…\nபாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடிய ஜோ ரூட் தலைமையிலான அதே அணி பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. >> டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதால் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில்…\nஇலங்கை கிரிக்கெட் சபையில் தனது பதவியை இராஜினமா செய்த மதிவானன்\nடெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்றுக்குள் நுழைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்\nநான்கு மாதங்களின் பின் பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இம்ரான் தாஹிர்\nIPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி\nஸ்டோக்ஸின் தீர்மானத்தால் வேதனையடைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்\nஇங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் ட்ரோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/?filter_by=featured", "date_download": "2020-08-08T18:22:18Z", "digest": "sha1:K2UAX6K5UWHPW2LXKLEAIFAMDDXFEGPE", "length": 7292, "nlines": 160, "source_domain": "saivanarpani.org", "title": "சமயம் | Saivanarpani", "raw_content": "\nகண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன், “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு...\n9:00 am மாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ���ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Rain-chance-in-south-tamil-nadu-2-days-Indian-Meteorological-Center-6729", "date_download": "2020-08-08T18:00:58Z", "digest": "sha1:DQJI63K35A5GFQSYXDTU7AMTMO7L2XBA", "length": 11312, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு\nகேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு\nதிமுகவினர் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் பயில்கிறார்கள் என நிரூபிப்பார்களா வானதி சீனிவாசன் ஸ்டாலினுக்கு கேள்வி…\nஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்\nஇளம்பெண்ணை திமுக பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை மறைக்க செந்தில்பாலாஜியை வைத்து அறிக்கை\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nஇயக்குநர் மணிவண்ணனின் 67 வது பிறந்தநாள் இன்று\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய சினிமா படப்பிடிப்பு\nவார்த்தை விளையாட்டு வித்தகர், கவிஞர் வாலியின் 7வது நினைவுநாள் இன்று\nதமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடக்கம்\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\nகொரோனா சி��ிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்…\nரூ.21.57கோடிமதிப்பில் 32முடிவற்றதிட்டங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டம்\nமகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nதற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை : அமைச்சர் செங்கோட்டையன்\n\"அரசின் அறிவுறையை மக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\": முதல்வர் பழனிசாமி\nஅரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்க உத்தரவு: தமிழக அரசு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்\nதென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.\nதென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதென் கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம்\n« கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு மேலும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு இலக்கிய உலகமே கொண்டாடும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் »\nஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து உயர்வு\nதாய்லாந்து குகையில் 8 சிறுவர்கள் மீட்பு\nமும்பையில் கன மழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..\nஅரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்\nஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வ��ல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விமான ஓட்டிகளின் தவறான கணிப்பே\nஅம்மா IAS அகாடமியில் படித்து தேசிய அளவில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவி\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_1999.04.03_(%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF)", "date_download": "2020-08-08T18:28:45Z", "digest": "sha1:TPSZCOX4ABYWDO4XPRDDYR4XGFQOU2JR", "length": 3110, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 1999.04.03 (சஞ்சீவி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 1999.04.03 (சஞ்சீவி)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உதயன் 1999.04.03 (சஞ்சீவி)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 1999.04.03 (சஞ்சீவி) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:477 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88996/cinema/Kollywood/Parvathy,-Nithyamenon-wrote-stories-during-in-lockdown.htm", "date_download": "2020-08-08T18:35:15Z", "digest": "sha1:T7WSY4KLKINJRK334YS6NSETMWCEDW72", "length": 11987, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஊரடங்கில் கதை எழுதிய ஹீரோயின்கள் - Parvathy, Nithyamenon wrote stories during in lockdown", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி | நிதின் திருமணத்தில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பாசிடிவ் | ஸ்ருதியின் எட்ஜ் ஆல்பம் | ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் | சம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் | சிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள் | கொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ் | ஆர���ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ | ஆகஸ்ட் 10 முதல் சித்தி 2 ஒளிபரப்பு | புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கமல் ஆதரவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஊரடங்கில் கதை எழுதிய ஹீரோயின்கள்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ ஊரடங்கு பலருக்கு வேலையை இழக்க வைத்து, வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் உள்ள பலரும் வேலை செய்ய முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇயக்குனர்கள், நடிகைகள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலருக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டை பொறுத்தவரையில் அவர்களுக்கு இது மோசமான ஆண்டாகவே அமையும்.\nஇருந்தாலும் இயக்குனர்கள் பலரும் இந்த ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றிவிட்டார்கள். பலரும் பல விதமான கதைகளை எழுதி முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். ஊரடங்கு முடிந்த பின் அடுத்தடுத்து அவர்கள் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nமேலும், இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இரண்டு மலையாள ஹீரோயின்கள் இந்த கொரானோ ஊரடங்கில் சில கதைகளை எழுதி முடித்துவிட்டார்களாம். பூ, மரியான், உத்தம வில்லன் படங்களின் நாயகி பார்வதி, 24, மெர்சல், சைக்கோ படங்களின் நாயகி நித்யா மேனன் ஆகியோர் படங்களை இயக்குவதற்காக கதை எழுதியுள்ளார்களாம்.\nபார்வதி அடுத்த ஆண்டிலும், நித்யா அதற்கடுத்த ஆண்டிலும் படங்களை இயக்கும் அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபொன்விழா படங்கள்: 'நவகிரகம்' - ஒரே ... ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஒய்வு. பெற்ற. நானும். 5.கதை. எழுதி. வைத்து. இறுகிரே ன். 2.மாதம். சிந்து. சிந்தித்திடு..எழுதி உள்ளேன். கொஞ்சம் வித்யாசம் கண்டிப்பா இருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரானோ நெகட்டிவ் - அபிஷேப் பச்சன் டிஸ்ஜார்ஜ்\nரூ.15 கோடி மோசடி வழக்கில் சுஷாந்த் காதலி அமலாக்கதுறை முன் ஆஜர்\nசுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியவர்கள் ; இயக்குனர் குஷால் ஜவேரி புதிய ...\nபிரபல போஜ்புரி நடிகை தூக்கிட்டு தற்கொலை\n'கமெண்ட் ஆப்' செய்து போஸ்டரை வெளியிட்ட ஆலியா பட்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரள ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் வாக்குறுதி\nசம்பளத்தில் ரஜினிகாந்த்தை மிஞ்சும் பிரபாஸ் \nசிலரால் 'சாக்கடை' ஆகும் சமூக வலைத்தளங்கள்\nஆர்ஆர்ஆர் - இயக்குனரைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கு கொரானோ\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஊரடங்கில் மூக்குத்தி ஆசையை நிறைவேற்றிய பார்வதி\nபெண் இயக்குனருக்கு பார்வதியின் மிக நீண்ட விளக்கம்\nகாலம் பதில் சொல்லும் : புகார்களுக்கு பார்வதி ரியாக்சன்\nநித்யா மேனன் திருமணம் : துல்கர் சல்மான் அறிவுரை\nஜூலை-10ல் நித்யா மேனன் நடித்த வெப்சீரிஸ் ரிலீஸ்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/599272", "date_download": "2020-08-08T17:22:02Z", "digest": "sha1:HSNZGXRKWR57RSJLQDYQ33P424CE2M2N", "length": 12551, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Severe punishment for child burners: Leaders insist | சிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்\nசென்னை: சிறுமியை எரித்துக் கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ், திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): திருச்சி அடுத்த அதவத்தூர்பாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டிற்கு அருகே, அப்பகுதியை சேர்ந்த சில மனித மிருகங்கள் சீரழித்து கொலை செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வேலூரை அடுத்த பாகாயத்தில் 10ம் வகுப்பு மாணவி பாலியல் மிரட்டலால் தீக்குளித்து தற்கொலை செய்தது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது, அறந்தாங்கி அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது என இளம்பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.\nதிருச்சி அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை தடுக்கவும் தமிழக அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரும் தங்களின் குழந்தைகளை யாரையும் நம்பாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநாவுக்கரசர் (தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்): விவசாயி பெரியசாமியின் 14 வயது மகள் கங்காதேவி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற இழி செயலில் ஈடுபட்ட மனித மிருகங்கள் எவராயினும் காவல்துறை விரைந்து அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கணிசமான நிதி உதவி வழங்கவேண்டும். தமிழகத்தில் பெண் குழந்தை��ளுக்கு எதிராக சமீபகாலமாக தொடரும் இதுபோன்ற வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட காவல்துறை வேகமான உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.\nசரத்குமார் (சமக தலைவர்): சோமரசம்பேட்டை பகுதியை சார்ந்த 9ம் வகுப்பு சிறுமி உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது நெஞ்சை பதறச் செய்கிறது. அறந்தாங்கி சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் நம் மனதில் நீங்காமல் இருக்கும் போது, அச்சம்பவம் ஆறுவதற்குள்ளாக திருச்சியில் நடந்தேறிய இக்குற்ற சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. சிறுமியின் உடலை கருணையின்றி தீ வைத்து எரித்த மனித மிருகங்களை, கொடூர அரக்கர்களை விசாரணையின் மூலம் விரைந்து கண்டறிந்து, ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வருவது போல கட்டாயம் மரண தண்டனை வழங்க வேண்டும்.\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாள் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்\nதிருக்குவளையில் கலைஞர் சிலை: காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி, வேலை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீடு தொகை குறைப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: தியாகத்தைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என கருத்து\nதமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர்: நினைவு நாளை முன்னிட்டு கமல்ஹாசன் புகழாரம்\nஊழல் முறைகேடுகளுக்கு கதவை திறந்து வைத்து மக்களை பாதிக்கும் இ-பாஸ் இனி தேவையில்லை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநெருக்கடிகளுக்கு அஞ்சாமல் மக்களின் பேராதரவுடன் தேர்தல் கள வெற்றியை கலைஞரின் திருவடிகளில் காணிக்கையாக்குவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n× RELATED கந்த சஷ்டி கவசத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/suriya-political-speech-in-kaappaan-audio-launch/", "date_download": "2020-08-08T18:39:30Z", "digest": "sha1:5DLCNXHNKULFW7XNKYAFHM4RJTPACWBX", "length": 23981, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆடியோ லான்ச் அரசியல்! பட புரமோஷனுக்காக பேசுகிறார்களா ஹீரோக்கள்?", "raw_content": "\n பட புரமோஷனுக்காக பேசுகிறார்களா ஹீ���ோக்கள்\n2015 ஆம் ஆண்டு சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது இளையராஜா, படகில் சென்று மக்களுக்கு உதவி செய்தார். அப்போது அரசியல் பேசும் நடிகர்கள் யாரும் உதவ முன்வரவில்லை\nதமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களின் இசை வெளியிட்டு விழாவின் போது அந்த படத்தின் நடிகர்கள் அரசியல் கருத்துகளைக் கூறி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\n2013 ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் அரசியல் ரீதியாக சந்தித்த பிரச்னைகளுக்கு பிறகு நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என்பது வாடிக்கையாகி வருகிறது.\nதலைவா படத்தை தொடர்ந்து வெளியான, மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “அவ்வளவு ஈஸியா இந்த உலத்துல நம்மள வாழ விட்றமாட்டாங்க” என்று பேசினார். அந்த படத்தில் கூறப்பட்ட அரசியல் கருத்துகள் ஆளும்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையானது.\nஅதே போல இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட விஜயின் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ”உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்தறவன் கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்கும்” என்று பஞ்ச் பேசியது அரசியல் மொழியில்தான் பேசினார். அந்த நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஜாலியாக பேசிய விஜய் “மெர்சலுக்கும் சர்காருக்கும் என்ன வித்தியாசமென்றால், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்காரில், அரசியல்ல மெர்சல் பண்ணியிருக்கிறார் முருகதாஸ் சார்” என்று கூறினார். சர்க்கார் படமும் அரசியல் ரீதியாக விமர்சனைத்தை பெற்றது. இவ்வாறு நடிகர் விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என்பது தொடர்ந்து வருகிறது.\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது தொடர்ந்து வருகிறது.\n1995 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதே கால கட்டத்தில் வெளியான ரஜினியின் பாட்ஷா படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ரஜினி, ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு’ என்று அந்த பட���்தின் தயாரிப்பாளரும் அன்றைய அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையிலேயே பேசினார். அப்போதே அவர் அரசியல் களத்துக்குள் வந்துவிட்டார். இதையடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரஜினி, திமுக – தமாகா கூட்டணிக்கு தனது ஆதரவு தெரிவித்தார். அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு பிறகு, ரஜினி பங்கேற்கும் எல்லா கூட்டங்களிலும் அவருடைய பேச்சிலிருந்து அரசியல் கருத்துகளையும் அவரின் அரசியல் வருகையையும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.\nஅந்த வகையில், ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தவுடன் அவருடைய எல்லா பேச்சுகளும் அரசியலாகின்றன. குறிப்பாக, காலா பட இசை வெளியீட்டு விழாவில், சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் தனது படங்களின் வெற்றி தோல்விகளை பற்றி பேசினார். அதில், ‘இந்த குதிரை 40 ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருக்கிறது’ என்று தனது வெற்றி பயணத்தை கூறினார். மேலும், முந்தைய வெற்றி விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டதையும், நதிநீர் இணைப்பில் உள்ள ஆர்வத்தையும் பேசினார்.\nஇதையடுத்து வெளியான சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கஜா புயல் பற்றி மட்டுமே பேசினார்.\nஅந்த வரிசையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவதில் நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.\nசமீபத்தில் அகரம் அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்... எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என்று கூறியிருந்தார்.\nஇதற்கு பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கடுமையான எதிர் விமர்சனம் வைத்தனர். அதே நேரத்தில் அரசியல் களத்தில் அவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. இந்நிலையில்தான் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது கருத்தில் இருந்து பின்���ாங்காமல் புதிய கல்விக்கொள்கை குறித்தும் நீட் தேர்வு குறித்தும் பேசி மீண்டும் அரசியலில் உஷ்ணத்தை கிளப்பியிருக்கிறார்.\nஇப்படி நடிகர்கள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது என்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவதோடு அவர்களுடைய படத்துக்கு வணிக ரீதியான ஒரு விளம்பரத்தையும் செய்வதாக கருதப்படுகிறது.\nஇது குறித்து அதிமுகவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஐ.இ தமிழுக்கு பேசுகையில், “இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் அரசியல் பேசுவது அவர்களின் படம் ஓட வேண்டும் என்பதற்காக பரபரப்பை ஏற்படுத்தவே பேசுகிறார்கள். 2015 ஆம் ஆண்டு சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது இளையராஜா, படகில் சென்று மக்களுக்கு உதவி செய்தார். அப்போது அரசியல் பேசும் நடிகர்கள் யாரும் உதவ முன்வரவில்லை. அதே போல, ஒரு மாணவி கல்விக்கட்டணம் கட்ட முடியவில்லை என்று செய்தி வந்தபோது, இவர்கள் எத்தனை பேர் உதவி செய்தார்கள். அதையெல்லாம்விட, இவர்களுடைய படங்கள் வெளியாகும்போது மற்ற எந்த படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கவிடாமல் அனைத்து தியேட்டர்களிலும் இவர்களுடைய படத்தையே ஓட்டுகின்றனர். ஆபரேஷன் தியேட்டரில்கூட இவர்கள் படம்தான் ஓட வேண்டும் என்கிறார்கள். தியேட்டர்களை மாஃபியா கும்பல்கள் போல ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு நான் சார்ந்த அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது என்னுடைய படத்தை வெளியிடுவதற்கே தியேட்டர் கிடைக்கவில்லை. இப்படியான, விஷயங்கள் இருக்கும்போது, இதையெல்லாம், இவர்கள் சமூக அக்கறையில் பேசவில்லை படம் ஓட வேண்டும் என்பதற்காக பரபரப்புக்காக பேசுகிறார்கள். பொதுவாக ஒரு படத்தைப் பற்றி வாய்மொழி வழியாக கருத்து பரப்பப்பட்டு தியேட்டருக்கு மக்கள் வந்த காலம் போய்விட்டது. அதனால், தியேட்டர்களுக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள் இப்படி பேசுகின்றனர்” என்று கடுமையாக சாடினார்.\nநடிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவது குறித்து, திமுக எம்.எல்.ஏ-வும் நடிகருமான வாகை சந்திரசேகர் நம்மிடம் கூறுகையில், “நடிகர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் விளம்பரத்துக்காகவோ அல்லது சமூக அக்கறையிலோ எந்த நோக்கத்துக்காகவோ என எப்படி பேசினாலும் அந்த கருத்து வரவேற்கப்பட ���ேண்டியதுதான். பொதுவாக எங்களைப் போல அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு கருத்துகளை தெரிவிப்பதற்கு அரசியல் மேடைகள் இருக்கின்றன. ஆனால், நடிகர்களுக்கு அப்படியான மேடை இல்லை. அவர்களுக்கு இதுதான் மேடை. அதனால், அவர்கள் அந்த இடத்தில்தான் பேச முடியும். உண்மையில் படம் நன்றாக இருந்தால் ஓடும். அப்படி இல்லாவிட்டால் என்னதான் படத்துக்கு விளம்பரம் செய்தாலும் படம் நன்றாக இல்லையென்றால் ஓடாது. அது எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் இருந்து எவ்வளவு பெரிய விளம்பரம் செய்தாலும் படம் நன்றாக இருந்தால் ஓடும் நன்றாக இல்லாவிட்டால் ஓடாது. அதனால், ஆடியோ வெளியிட்டுவிழாவில் பரபரப்பாக பேசித்தான் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டு படம் ஓடும் என்ற கூற முடியாது. அதனால், நடிகர்கள் தெரிவிக்கும் அரசியல் கருத்துகளை வரவேற்கிறேன்” என்று கூறினார்.\nபிரபலங்களாக இருக்கும் நடிகர்கள் அரசியல் கருத்துகளை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவது படத்தின் விளம்பரத்துக்காக என்ற விமர்சனமும் அப்படியே இருந்தாலும் அதை வரவேற்கலாம் என்றும் இரண்டு வகையான கருத்துகள் உள்ளன. எப்படி இருந்தாலும் நடிகர்களின் கருத்துகள் மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் நல்லவிதமான தாக்கத்தை உருவாக்கினால் அவை வரவேற்கப்படவேண்டியவையே.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\nமக்கள் நலப்பணிக்காக கோபாலபுர இல்லத்தின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயி��ிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/anti-hiv-drugs-test-covid-negative-coronavius-drugs-efficacy-176988/", "date_download": "2020-08-08T18:42:48Z", "digest": "sha1:4VPHLYZPZL43YEUDMFNJKRYYFFVSOOKR", "length": 12583, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எய்ட்ஸ் மருந்தால் குணமான கொரோனா: இந்திய மருத்துவர்கள் முயற்சி வெற்றி", "raw_content": "\nஎய்ட்ஸ் மருந்தால் குணமான கொரோனா: இந்திய மருத்துவர்கள் முயற்சி வெற்றி\nஇரண்டாவது வரிசை எச்.ஐ.வி மருந்து கொடுக்கப்பட்ட இத்தாலிய தம்பதியினர் இருவர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெய்ப்பூரில் இந்த மாத தொடக்கத்தில், 69 வயதான இத்தாலிய சுற்றுப் பயணிக்கும், அவரின் 70 வயது மனைவிக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படதை அடுத்து, இரண்டாவது வரிசை எச்.ஐ.வி மருந்து (லோபினாவிர்/ரிடோனாவிர் காம்பிநேஷன்) கொடுக்கப்பட்டது.\nஇதில் முக்கிய திருப்பமாக, அந்த இத்தாலிய தம்பதிகளுக்கு தற்போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் நெகட்டிவாக வந்துள்ளது.\n“இரண்டு முறை அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது, இரண்டிலுமே, நெகட்டிவ் தான். அதாவது, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை” என்று ராஜஸ்தான் சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.\nமேலும்,”பிப்ரவரி 28 அன்று துபாயில் இருந்து திரும்பி வந்த 85 வயது முதியவர்க்கு, மார்ச் 11ம் நடத்திய சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அந்த முதியவருக்��ும் கொரோனா வைரஸ் நெகட்டிவாக உள்ளது” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், இந்தியாவில் முதல் முறையாக, இரண்டு இத்தாலிய நோயாளிகளுக்கு லோபினாவிர்/ ரிடோனாவிர் காம்பினேஷனை பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.\nகட்டாயம் படிக்க: Explained: கொரொனோ வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது \nஇருவரின் மருத்துவ நிலைமைகளும் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு சென்றது. வயதானவர்களுக்கு பொதுவாக இருக்கும் இறப்பு அபாயங்களை மனதில் வைத்துக் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோயாளிகளின் சம்மதத்தைப் பெறுவது உட்பட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் கூறினர்.\nசுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு லோபினாவிர்/ரிடோனாவிர் காம்பிநேஷனை பயன்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் பெற்றது. வைரஸ் தடுப்பு மருந்தின் செயல்திறன் குறித்து சீனா- வும் 199-மக்களிடம் சோதனைகளை நடத்தி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் மருத்துவ செயல்முறைக்கான சான்றாக, ராஜஸ்தானில் இருந்து வரும் முடிவுகளை நாம் எடுத்துக்கொள்ள முடியாதென்று மூத்த ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். “சீனாவில் அதிகமான மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட சோதனையின் முடிவுகளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் ” என்று தொற்றுநோயியல் துறை டாக்டர் ஆர்.ஆர் கங்ககேதர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்தவமனைகளில் இவர்கள் எவருக்கும் வைரஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .\nஎஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் இணை நோயுற்ற தன்மை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்) உள்ள 2 மூத்த குடிமக்கள் உட்பட 3 கொரோனா நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.அவர்களின் சோதனை அறிக்கைகள் தற்போது நெகட்டிவாக உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பாராட்டத்தக்க மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக எஸ்.எம்.எஸ் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ”என்று ராஜஸ்தான் மு���ல்வர் அசோக் கெஹ்லோட் ட்வீட் செய்துள்ளார்.\nஇதன் மூலம், ராஜஸ்தானில் தற்போது ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/kulebaa-vaa-official-video-song-from-ippadai-vellum/", "date_download": "2020-08-08T18:25:48Z", "digest": "sha1:7UNBH5EHCS2DDC2NTIFN5HF3EW37YEGQ", "length": 7400, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘இப்படை வெல்லும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘குலேபா வா’ பாடல் வீடியோ", "raw_content": "\n‘இப்படை வெல்லும்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘குலேபா வா’ பாடல் வீடியோ\n‘குலேபா வா’ என்ற இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.\nஉதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.\nடி.இமான், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ‘குலேபா வா’ என்ற இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற 9ஆம் தேதி ரிலீஸாகிறது.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\n1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா, நாகசாகியில் என்ன நடந்தது\nரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை ஏன் குறைக்கவில்லை\nபாபர் மசூதி இருந்த இடம், தங்களுக்கு எப்போதுமே மசூதி தான் – AIMPLB அறிவிப்பு\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-do-you-know-to-cook-ragi-puttu-esr-298105.html", "date_download": "2020-08-08T17:38:49Z", "digest": "sha1:NV3PRVA5W65IMWQDOCKEZBE4ZAGQG7DR", "length": 10914, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "கேழ்வரகு மாவில் புட்டு செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க..! | do you know to cook ragi puttu– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nகேழ்வரகு மாவில் புட்டு செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா..\nடீ குடிக்கும் மாலை வேளையில் வீட்டில் இருப்போருக்கு கேழ்வரகு மாவில் புட்டு செஞ்சு கொடுங்கள். மிச்சமில்லாமல் சுவைப்பார்கள். இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து இருப்பதால் ஆரோக்கியமும் உள்ளது.\nகேழ்வரகு மாவு - அரை கிலோ\nஉப்பு - கால் ஸ்பூன்\nதேங்காய் - அரை மூடி\nநாட்டு சர்க்கரை - 5 ஸ்பூன்சர்க்கரை - 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால்)\nநெய் - ஒரு ஸ்பூன்தண்ணீர் - ஒரு கப்\nகேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு சேர்த்து கலக்கவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும். மாவு கெட்டியாக இல்லாமல் உதிரி உதிரியாக கட்டிகள் இல்லாமல் பிசையவும்.\nபின் இட்லி குண்டான் தட்டில் பருத்தித் துணி விரித்து அதன்மேல் இந்த மாவைக் கொட்டி பரப்பவும்.\nஇட்லி சுடுவதற்கு ஊற்றும் தண்ணீரின் அளவையே இதற்கும் ஊற்றவும். தண்ணீர் கொதித்தபிறகு மாவு தட்டை வைக்கவும்.\nமற்ற இட்லி தட்டுகளைக் காலியாக வைத்து மாவு உள்ள தட்டை மூன்று அல்லது நான்காம் அடுக்கில் வைக்கவும்.\nமீந்துபோன இட்லியை வைத்து இத்தனை உணவுகளை சமைக்கலாமா..\n20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். மாவு வெந்துவிட்டதா என்பதை அறிய கையில் எடுத்து உதிரியாக வருகிறதா என தேய்த்து பார்க்கவும். கையில் ஒட்டாமல் உதிரியாக வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.\nதற்போது வேக வைத்த மாவை பாத்திரத்தில் கொட்டி துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை , உடைத்த ஏலக்காய், சர்க்கரை, நெய் சேர்த்து நன்குக் கிளறவும்.\nஅவ்வளவுதான் சுவையான கேழ்வரகு புட்டு தயார்.. இதை மாலை வேலையில் சாப்பிட்டால் நல்ல உணவாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கிய உணவு.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத���தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nஏ.டி.எம் பின் நம்பரை பெற்று கொள்ளையடிக்கும் மோசடிக் கும்பல்..\nகொரோனா அச்சம்: பெண்ணை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த வீட்டு உரிமையாளர்\nகேழ்வரகு மாவில் புட்டு செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா..\nசெட்டிநாடு ஸ்டைல் பெப்பர் சிக்கன்: சண்டே லாக்டவுனில் ட்ரெண்டாகும் ரெசிப்பி..\nகிராமத்து ஸ்டைலில் கறிக்குழம்பு செய்வது எப்படி\nசேமியா நிறையா இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..\nவித்தியாசமான சுவையில் ’ஆப்பிள் ரசம்’ ; சும்மா டிரை பண்ணி பாருங்க...\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:49:43Z", "digest": "sha1:HAKSVFZW5DS4POAYLWZ27O2JUUP4XLMI", "length": 20045, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிய்யான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலிருந்து: சுடுமட்சிலைப் படை, பெரிய காட்டு வாத்து பக்கோடா, சிய்யான் மேளக் கோபுரம், சிய்யானின் மணிக் கோபுரம், சிய்யானின் நகரச் சுவர், இரவில் டாங் சுவர்க்கம்\n• சீனப் பொதுவுடமைக் கட்சி\n• துணை மாகாண நகர்\n• துணை மாகாண நகர்\nசிய்யான் ( Xi'an; [ɕí.án]; சீனம்: 西安), பொதுவாக \"சியான்\" (Sian),[1][2] என்பது வடமேற்கு சீனாவின் சாங்சி மாகாணத்தின் தலைநகராகும்.[3] சீனாவின் பண்டைய நகர்களில் ஒன்றான இது, மிங் அரசமரபுக்கு முன் \"சாங்கான்\" என அறியப்பட்டது.[1] சிய்யான் சீனாவின் நான்கு பெரும் பண்டைய தலைநகரங்களில் பழையதும், சவு, சின், ஆன், சுயி, தாங் உட்பட்ட.[4] சீன வரலாற்றில் மிக முக்கிய அரசமரபுகள் சிலவற்றின் கீழ் இருந்ததும் ஆகும்.[4] இது சின் ஷி ஹுவாங்கின் சுடுமட்சிலைப் படைக்கு வீடும் பட்டுப் பாதையின் ஆரம்பப் புள்ளியுமாகும்.[1]\n1990 கள் முதல், ஆய்வும் விருத்தியும், தேசிய பாதுகாப்பு, சீன விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான வசதிகளுடன் முக்கிய கலாச்சார, வர்த்தக, கல்வி என்வற்றின் உள்ளக சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக சிய்யான் நகரம் மீளவும் வெளிப்பட்டது. இது தற்போது 9 மாவட்டங்கள், 4 பெரும் பிரிவுகளின் நிருவகிப்பை துணை மாகாணம் என்ற நிலையுடன் கொண்டிருக்கிறது.[5] 2010 கணக்கெடுப்பின்படி, சிய்யானின் நகர சனத்தொகை 5,566,711 ஆக அதன் 10 மாவட்டங்களின் 7 மாவட்டங்களில் கொண்டிருக்கிறது.[6] அதேவேளை உள்ளூர் மாநகரத்தின் மொத்த சனத்தொகை 8,467,837 ஆகவுள்ளது.[7][8] இது வடமேற்கு சீனாவில் மிகவும் பிரபலம்மிக்க நகரும் மேற்கு சீனாவின் நகரங்களில் உள்ள பிரபலமிக்க நகரங்கள் மூன்றில் ஒன்றாகவும் உள்ளது.[9] \"பொருளியளாளர் அறிவுப் பிரிவு\" சூலை 2012 அறிக்கையின்படி, சீனாவில் வளரும் பெரும் மாநகர்கள் 13 இல் ஒன்றாக இது பெயரிடப்பட்டுள்ளது.[10]\nசிய்யான் என்பதிலுள்ள இரு சீன எழுத்துக்கள் (\"西安\") \"மேற்குச் சமாதானம்\" என்ற அர்த்தமுள்ளன. சவு அரசமரபு காலத்தில், இப்பகுதி \"பெங்காவோ\" எனப்பட்டது. பெங் ஏரியின் மேற்குக்கரை பெங் எனவும், ஏரியின் கிழக்குக் கரை காவோ எனவும் அழைக்கப்பட்டன.[11] இது ஆன் அரசமரபு (கி.மு. 206 கி.பி 220) காலத்தில் \"நிலையான சமாதானம்\" என அர்த்தமுள்ள செங்கான் பெயர் மாற்றப்பட்டது. இது சிலநேரங்களில் மேற்கு தலைநகர் அல்லது சிஜிங் என குறிப்பிடப்பட்டது. சுயி அரசமரபு காலத்தில் (கி.பி 581) இதன் பெயர் \"டக்சிங்\" எனவும், மீண்டும் செங்கான் என்ற பெயர் 618 இல் தாங் அரசமரபு காலத்தில் மாற்றப்பட்டது. யுவான் அரசமரபு (1270–1368) காலத்தில், இந்நகர் \"பெங்குவான்\" என்ற பெயரைப் பெற்றது.\nஇறுதியில், மிங் அரசமரபு காலத்தில் சிய்யான் என்ற பெயரை 1369 இல் பெற்றது. அப்பெயர் 1928 வரை இருந்தது. பின்பு சிஜிங் அல்லது \"மேற்கு தலைநகர்\" என்ற பெயரை 1930 இல் பெற்றது. மீண்டும் ஒரு முறை 1943 இல், மிங் அரசமரபு காலப் பெயரான சிய்யான் என்பதைப் பெற்றது.\nசிய்யான் தற்போது மற்ற சீன நகரங்களுக்கு உள்ளவாறு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு குறியீட்டுச் சுருக்கம் இல்லாது உள்ளது.\nசிய்யான் உயர்வானதும் கலாச்சார குறிப்பிடத்�� வரலாற்றையும் கொண்டுள்ளது. 1963 இல் லாந்தியன் பகுதியில், சிய்யானின் தென்கிழக்கிலிருந்து 50 km (31 mi) தொலைவில், 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட லாந்தியன் மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. 6,500 வருடங்கள் பழமையான புதிய கற்காலக் கிராமம் 1953 இல் நகரத்தின் கிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முதல் 5600–6700 வருடங்களுக் முந்திய சில சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட புதிய கற்கால குடியிருப்புக்களின் எச்சங்கள் காணப்பட்டன.[12][13][14][15] 1957 இல் கட்டப்பட்ட சிய்யான் தொல்பொருள் காட்சிச்சாலையின் இப்பகுதி இருப்பிடமாகத் திகழ்வதுடன், தொல்பொருட்களைப் பாதுகாத்து வருகிறது.[16]\n↑ 1.0 1.1 1.2 \"Xi'an\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்த்த நாள் 2008-09-03.\n↑ 4.0 4.1 \"Xi'an\". என்கார்ட்டா கலைக்களஞ்சியம். 1993–2008 (September 3, 2008). மூல முகவரியிலிருந்து February 28, 2008 அன்று பரணிடப்பட்டது.\nவிக்கிப்பயணத்தில் Xi'an என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/02/blog-post_28.html", "date_download": "2020-08-08T18:04:58Z", "digest": "sha1:CI3KY5TYOKYZIDM5GZEPDPHLMC4BAT6S", "length": 19144, "nlines": 534, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கவனம்... கணினி... \"கண்\"மணி", "raw_content": "\nகம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' பாதிப்பு ஏற்படும். கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், காய்ந்து போதல், கண்ணைச் சுற்றி வீக்கம், இறுக்கமாக இருப்பது இவையெல்லாம் அறிகுறி. இதற்கு முக்கிய காரணம்... கண் சிமிட்டுவது குறைவதுதான்.\nஇதனால், கண்ணீர் சுரப்பு குறைந்து, கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. கண் திறந்தே இருப்பதால், சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகிவிடுகிறது.\nஒரு மனிதன் நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் நேரம் போக, ஒரு நாளைக்கு சுமார் 10,080 முறை.. கண் சிமிட்ட வேண்டும்.\n* மானிட்டர் மீது வெளிச்சம் ���டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் குறைக்க, மானிட்டரின்மீது ஸ்பெஷன் கண்ணாடி மாட்டிக் கொள்ளலாம்.\n* உங்களுக்கு மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்கவேண்டும்.\n* ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு, பிறகு எழுந்து கண்ணை நன்றாகக் கழுவிவிட்டு, திரும்பவும் வேலையை தொடங்குங்கள்.\n* இடை இடையே மானிட்டரிலிருந்து கண்ணை திருப்பி, அருகில் ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் வேலையில் ஈடுபடுங்கள்.\n* எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்வதன் மூலம் கண்ணுக்கு அதிக‌ அசதி, சோர்வை தவிர்க்கலாம்.\n(இதைப் படிக்கும்போதே... அட்லீஸ்ட் 24 முறையாவது கண் சிமிட்டினீர்கள் என்றால், 'விஷன் சின்ட்ரோம்' பயம் தேவையில்லை)\nசிறு பொன் மணி அசையும் - Siru pon mani asaiyum\nஇங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கி...\nH I V நோய் தடுப்பு ...புதிய கண்டுபிடிப்பு\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா அத நிறுத்த இதோ சில ...\nபிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்\nசிறுநீரகக் கற்கள்... தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி \nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் \n# பாலு மகேந்திரா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம் #\nகற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.\nவனம்மாள் - அழகிய பெரியவன்\n22 - 25 வயது..., பெண்களுக்கு மிகவும் கடினமான வயது.\nஞாயிறு ஒளி மழையில் திங்கள்...\nகாலையில் மூன்று வகையான உணவுகள்\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.\nபாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ்\nதிருக்குறள் குறித்து சுவையான தகவல்கள்\nஉலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128...\nநீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்\nமினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு\nபொங்கும் பூம்புனல் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ...\nசெக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/11/1938.html", "date_download": "2020-08-08T18:36:04Z", "digest": "sha1:XVKFVH5UIDR22B4FCUO6USQCJXWXV7M4", "length": 34998, "nlines": 390, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: யாழ்.வல்வையிலிருந்து அமெரிக்கா சென்ற வேப்பமரத்தினாலான கப்பல் (1938)", "raw_content": "\nயாழ்.வல்வையிலிருந்து அமெரிக்கா சென்ற வேப்பமரத்தினாலான கப்பல் (1938)\nயாழ்.வல்வையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு\nஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரண கப்பல் புயலுக்கும்,மழைக்கும் தப்பி அமெரிக்கா\nஅன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938\nவல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.\nஅன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.\n1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரி;க்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.\nசூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்���ுறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும்> பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது.\nதெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று> இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது> உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்> “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள்> கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.\nஅன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும்> பத்திரிகைகள்> சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.\n“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி> கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று> அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள்> வல்வெட்டித்துறையிலும் அதனை அடு;த்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால்> செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை> பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”\nஅன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.\nஅமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.\nஅன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.\nபொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம்> சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.\nஇவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.\nஅமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.\nஇலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவ���்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.\n75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும்> அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்;மா> காக்கிநாடா> தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்....ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி> இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிரு;ககாதல்லவா....\nஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்;கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது........ விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....\nஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்\nவிழித்திரு படத்தின் விமர்சனம் Vizhithiru Movie Review\nSophia (robot)சவுதி அரேபியாவின் குடியுரிமைப் பெற்ற...\nயாழ்.வல்வையிலிருந்து அமெரிக்கா சென்ற வேப்பமரத்தி...\nதன்னிறைவான சூழலியல் கூட்டு வாழ்வு (Eco Village)\nHeron of Alexandria அலெக்ஸான்ரியாவின் அதிசய இன்ஜ��ன...\nSUN TZU ஸுன் ட்ஸூ சீனத்துப் போரியல் மேதை\nநல்லதோர் திருப்புமுனை படித்ததில் மனதை தொட்டது :\nகுழந்தைகளின் தற்கொலை (குழந்தையைத் திட்டவே மாட்டேன்...\nநாகம் பூசித்த மணிபல்லவத்து அன்னை நாகபூசணி\nஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் (இறப்பு:...\nஜமீலின் நதியில் ஒரு மீன் குஞ்சாக நீந்திப் பாரத்தல்\nஉலகமே வியக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பழ...\nதமிழ்க் கல்வி என்றால் என்ன \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE-2/", "date_download": "2020-08-08T17:07:53Z", "digest": "sha1:AH5SW4GCWXJFFBU5HRQH3KUV4NQXZ2CB", "length": 11554, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை! | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.\nநேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதியின�� ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்தநிலையில் குறித்த சந்திப்பின் போதே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தி அதற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின் போது 250 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருந்ததுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நில���டுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/10765-the-frozen-road-full-film?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-08T17:28:39Z", "digest": "sha1:EHFSG35DSZSG23YYUASRECXGPWXCAQIN", "length": 1566, "nlines": 13, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ", "raw_content": "ஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ\nகடும் குளிர் கொண்ட கனேடிய ஆர்டிக் பகுதிக்கு வெறும் சைக்கிளை மட்டும் வைத்துக்கொண்டு 2000 KM தூரம் துணிகர பயணத்தை மேற்கொள்ள முடியுமா முடியும் என்கிறார் Ben. பயணத்தை வெற்றிகரமாக முடித்ததோடு அதை The Frozen Road எனும் உணர்ச்சிகரமான குறும்படமாகவும் பதிவு செய்துள்ளார்.\nVimeo தளத்தின் இவ்வார சிறந்த வீடியோவாக தெரிவாகியதுடன்\nபோன்ற விருதுகளையும் குவித்துள்ளது இந்த குறும்படம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-08-08T19:10:07Z", "digest": "sha1:WFMJWHE3V6SVV45BU3DRS7JPOEMCTTYT", "length": 12091, "nlines": 79, "source_domain": "www.mawsitoa.com", "title": "டெல்லி அரசின் துப்புறவுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nடெல்லி அரசின் துப்புறவுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி\nடெல்லி அரசின் துப்புறவுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி\nபுதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் பணியாற்றும் துப்புறவு பணியாளர் மற்றும் தோட்டக்காரர்கள் பயிற்சி பெற வேண்டி சிங்கப்பூர், சியோல் மற்றும் டோக்கியோ ஆகிய வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். இந்த வாய்ப்பு, நாட்டிலேயே முதன் முறையாக தலைநகரின் கடைநிலைப் பணியாளர்களுக்கு கிடைக்க உள்ளது.\nநாட்டின் மாநிலங்களில் உள்ள அனைத்து மாநகராட்சிகளில் முதன் முறையாக தன் பணியாளர்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் இறங்கியுள்ளது. இதற்காக, தம் 7 துப்புறவுப் பணியாளர்கள், 7 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் 3 சாலை பொறியாளர்களை சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. இவர்கள் அங்குள்ள துப்புறவு பணி, தோட்ட பராமரிப்பு மற்றும் சாலை அமைத்தல் மீது பயிற்சி பெற்று வருவார்கள். இந்த பயிற்சி, நாட்டின் தலைநகரான டெல்லியை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது குறித்து ‘தி இந்து’விடம் பேசிய புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகையில், ‘அங்கு கிடைக்க இருக்கும் 7 நாள் பயிற்சிக்காக மொத்தம் 17 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்கு சென்று தாம் பணி செய்யும் துறைகளில் சிறந்த பயிற்சி பெற்று திரும்புவார்கள். இந்த மூன்று நாடுகளின் நகரங்கள் தூய்மை, அழகு மற்றும் தொழில் நுட்பங்களில் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளவை ஆகும்.’ எனக் கூறுகின்றனர்.\nஇதுபோல், வெளிநாடுகளில் பயிற்சி என்பது நம் நாட்டில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற சிவில் சர்விஸ் அதிகாரிகளுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. அரசு நிர்வாகங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு இதுவரை கிடைத்ததில்லை எனக் கருதப்படுகிறது.\nதலைநகரை பராமரிப்பதற்காக இருக்கும் புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரஷன் தற்போது வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்றி��ும் மேயர்களாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பதவி பெற்று நிர்வாகித்து வருகின்றனர். இம் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் போது அதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும், டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக்குவதாக வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்திருந்தனர்\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உ���்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-08T17:18:13Z", "digest": "sha1:HO67B74VLV4RX25A345GQB5OIUOSUAPV", "length": 8182, "nlines": 121, "source_domain": "tamilmalar.com.my", "title": "நாட்டை உலுக்கிய 1எம்டிபி ஊழல்: திங்களன்று விசாரணை - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED நாட்டை உலுக்கிய 1எம்டிபி ஊழல்: திங்களன்று விசாரணை\nநாட்டை உலுக்கிய 1எம்டிபி ஊழல்: திங்களன்று விசாரணை\nநாட்டை உலுக்கிய மிகப் பெரிய ஊழலான 1எம்டிபி வழக்கு வரும் திங்கள் அன்று தொடங்கிறது. இவ்வழக்கைத் தடுத்து நிறுத்த முன்னாள் பிரதமர் நஜிப் கடைசி வரை போராடியும் அதில் அவர் தோல்வி கண்டார்.\nமொத்தம் 42 கிரிமினல் குற்றங்களை நஜிப் எதிர்நோக்குகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 1எம்டிபி நிறுவனத்தின் 450 கோடி அமெரிக்க டாலர் (18.81 பில்லியன் வெள்ளி) தவறாகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.\nஅமெரிக்க நீதித்துறை உட்பட 6 நாடுகளில் இது தொடர்பான விசாரணையும் நடந்தது. குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரும் நஜிப் ஒரு நீண்ட வழக்கைச் சந்திக்கிறார்.\nPrevious article48 மணி நேரத்தில் குலா மன்னிப்பு கேட்க வேண்டுமாம்- ஸகிரின் திமிர் பேச்சு..\nNext articleநாளை தமிழ் மலர் வாசகர்களுக்கும் பொதுமக்களுக்குமான மாபெரும் ஜொகத்தான் ஓட்டம்\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\n18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது\nஇ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nகடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை\nவந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\nபள்ளி மாணவர்களிடையே முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை\nவகுப்புகளில் பாடங்கள் நடக்கும்போது மாணவர்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது பற்றி அரசாங்கம் இது வரை எந்தவொரு முடிவும் எடுக்க வில்லை.ஏனெனில் வசதி குறைந்த பெற்றோர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2020-08-08T17:11:38Z", "digest": "sha1:GJMDEGSQTHWSULUDWGQNEDWPQM2XKFI2", "length": 24129, "nlines": 196, "source_domain": "tncpim.org", "title": "மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020ஐ உடனடியாக திரும்ப பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெ���ியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேச���ய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020ஐ உடனடியாக திரும்ப பெறுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமத்திய அரசு கோவிட் 19ஐ கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு, இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பல மக்கள் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களையும், திட்டங்களையும் அமல்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக “புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிவிக்கை – 2020” ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநீதியானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம். மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஏற்கனவே உள்ள சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ, பல்வேறு அறிவிப்புகள், ஆணைகள் மூலம் நீர்த்துப் போகச் செய்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது.\nஇப்போது அறிவித்துள்ள வரைவு அறிவிக்கையில், ஏற்கனவே நடந்துள்ள சுற்றுச் சூழல் மீறல்களை அனுமதித்து, மேலும் சுற்றுச் சூழல் மீறல்கள் தொடர்ந்திட வழிவகுக்கிறது. இது ஸ்டெர்லைட் போன்ற தவறு செய்த ஆபத்தான நிறுவனங்களுக்கு மீண்டும் உதவ வழிவகுக்கிறது. இந்த அறிவிக்கையில் உள்ள பல அம்சங்கள் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.\nநிலச்சீரமைப்பு, சோதனை கிணறுகள் தோண்டுதல், தாதுக்களை கண்டறிய ஆய்வுகள் ஆகியவைகள் மேற்கொள்ள முன் அனுமதி தேவையில்லை என்பது மிகப் பெரிய ஆபத்துக்களை உருவாக்க வழிவகுக்கிறது. பி-2 என வகைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு பலவகையான பாதிப்புகளும், அழிவுகளும் நேரக் கூடும். பி-2 வகை திட்டங்களில் பொருளாதார மண்டலங்கள், உள்ளூர் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வழித்தடங்கள், நீர் மீதான விமான தளங்கள் என பல வகை திட்டங்கள் உள்ளன. எனவே, பி-2 வகை திட்டங்கள் அனைத்தையும், பி-1 திட்ட��்களாக வகைப்படுத்துவதே அவசியமானது. அனைத்து திட்டங்களுக்கும் ஜனநாயக ரீதியில் கருத்து கேட்பு தொடர வேண்டும்.\nஅதேபோன்று, 50,000 ச.மீ. வரை கட்டுமானங்களுக்கு உள்ளூர் நிர்வாக அனுமதி தேவையில்லை என ஆலோசனையும் மிகவும் அநீதியானது. எந்த வளர்ச்சி திட்டமாக இருந்தாலும் உள்ளூர் நிர்வாகங்களின் உரிமைகள் மறுக்கக் கூடாது.\n30 வருடங்களுக்கான அனுமதி என இருப்பதை 50 வருடங்களாக நீட்டிக்க ஆலோசனை வைக்கப்பட்டுள்ளது இதுவும் தவறானது. ஒவ்வொரு 10 வருடத்திலும் மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.\nதமிழகத்திற்கு இந்த சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கை பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் பிரச்சனை, டெல்டா மாவட்ட விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் அத்துணைக்கும் எதிராக தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கிற இந்த சூழலில் மக்கள் விரோத இந்த திட்டங்களையெல்லாம் அமலாக்குவதற்கு வழிவகை செய்வதாக மத்திய அரசின் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறவேண்டிய எண்ணற்ற திட்டங்களை அனுமதி பெறத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவை இல்லை என்றும் ஜனநாயக நடைமுறைகளை அழித்தொழிக்கிற நடவடிக்கையாக மத்திய அரசின் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது. மாநில உரிமைகளையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளையும் பறிக்கிற அம்சங்களும் இதில் ஏராளமாக உள்ளன.\nஎனவே, அராஜகமான, இந்த சுற்றுச் சூழல் தாக்க அறிவிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்த ஜனநாயக விரோத அறிவிக்கைக்கு எதிராக தமிழக மக்கள் அணி திரள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக���கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிபெற்ற 100 சதவிகித பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிருந்தா கராத் தொலைபேசியில் வாழ்த்து\nகொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nமத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தமிழக மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு…\nகொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/actress-anasuya-bharadwaj-new-images", "date_download": "2020-08-08T18:13:11Z", "digest": "sha1:DH2VNCVO3YYXV2GHZPZE4CS6RJOGQHCR", "length": 2450, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Anasuya Bharadwaj New images Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nசரும துளைகள் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nஅந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-08-08T17:52:57Z", "digest": "sha1:753PGYDSB7IBKAZ6VP3ONMRAAIPIJ4CO", "length": 12725, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nசம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி\nசம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி\nதமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து முன்கொண்டுவரும் தலைமைக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மூன்று தேர்தலுக்கு இந்த நாடு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.\nஇந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் சமூகம் ஒன்றிணைந்து கடந்த காலத்தில் எவ்வாறு செயற்பட்டீர்களோ அந்த பணியை நீங்கள் செய்யவேண்டும்.\nகடநத காலத்தில் பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்தியபோது பல அரசியல்வாதிகள் வந்து பல படங்களை காட்டினார்கள். ஆனால் அந்த படங்களை இன்றைய நாளில் அவர்களுக்கு காட்டமுடியாமல்போனது.\nஎதனைச் செய்தாலும் இந்த அரசியல் தலைமைகள்தான் ஏதாவது உங்களுக்கு பெற்றுத்தரமுடியும். ஆகவே இந்த அரசியல் தலைமைகள் எடுக்கும் எதிர்கால முடிவுகளுக்கு சிறுபான்மை சமூகத்திற்கு எது நல்லது என எடுக்கும் முடிவுகளுக்கு நிங்கள் அனைவரும் ஒன்றுதிரண்;டு வாக்களிக்கும் மக்களாக இருக்கவேண்டும்.\nகடந்த தேர்தல்களை விட அதிகளவில் வாக்களிக்கவேண்டிய இக்கட்டான நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கின்றோம்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16232", "date_download": "2020-08-08T17:09:58Z", "digest": "sha1:XUZYO2C5MYUTU46LEZDGAEVQ3FVFBI4O", "length": 16245, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 8 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 373, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:05\nமறைவு 18:36 மறைவு 09:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 12, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (12-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇந்த பக்கம் 1085 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. ���வரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரமழான் 1436: ஜீலானீ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் (வரலாற்றுத் தகவல்களுடன்\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில், 101 ஏழை மாணவ-மாணவியருக்கு 202 செட் பள்ளிச்சீருடைகள் அன்பளிப்பு\nரமழான் 1436: அஹ்மத் நெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் சார்பில் 1500 ஏழைகளுக்கு அரிசி அன்பளிப்பு\nரமழான் 1436: ஹாமிதிய்யா இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சியில் நகர பிரமுகர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1436: பஹ்ரைன் கா.ந.மன்றம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்\nரமழான் 1436: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇஃப்தாருடன் நடந்தேறியது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1,35,000 நிதி சேகரிப்பு ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1,35,000 நிதி சேகரிப்பு இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக 20 அனுசரணையாளர்கள் இணைவு இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக 20 அனுசரணையாளர்கள் இணைவு\nரமழான் 1436: சிங்கையில் காயலர்களின் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்\nரமழான் 1436: காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nரமழான் 1436: காட்டு மகுதூம் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nஜூலை 11 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசர்வே எண் 278 வழக்கு: ஜூலை 20 தேதிக்கு ஒத்திவைப்பு\nரமழான் 1436: குவைத் கா.ந.மன்றத்தின் இஃப்தார் நிகழ்ச்சி உறுப்பினர்கள் பங்கேற்பு\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்\nஊடகப்பார்வை: இன்றைய (11-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (10-07-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுற���யீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/08/14/actress-sai-dhanshika-will-now-be-seen-playing-an-important-role-in-director-s-p-jananathans-laabam-featuring-makkal-selvan-vijay-sethupathi/", "date_download": "2020-08-08T17:51:30Z", "digest": "sha1:6MV7247LBXNA4XEEHRD7G7IP5GKBUAO2", "length": 15577, "nlines": 160, "source_domain": "mykollywood.com", "title": "Actress Sai Dhanshika, , will now be seen playing an important role in director S P Jananathan’s Laabam, featuring Makkal Selvan Vijay Sethupathi – www.mykollywood.com", "raw_content": "\nவிஜய்சேதுபதி நடிப்பில் ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் இணைந்தார் தன்ஷிகா \nசமூக கருத்தாக்கங்கள் நிரம்பியுள்ள படங்களை கமர்சியலாக கொடுத்து வரும் இயக்குநரான எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் லாபம். இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் தற்போது இன்னொரு லாபகரமான செய்தி என்னவென்றால் நடிகை சாய் தன்ஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான். படத்தில் அவரது கதாபாத்திரமும் தோற்றமும் இப்படத்தில் புதுமையாக இருக்குமாம் . குறிப்பாக படத்தில் அவரது தோற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து கொண்ட தன்ஷிகா மேலும் படம் பற்றி கூறியதாவது,\n“ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது. அன்று விவசாயிகளுக்கு எதிரா��ப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. சினிமாவிற்கான அரிச்சுவடியைக் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்து தான். பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். பேராண்மைப் படத்தில் நான் நடித்ததிற்கும் இப்படத்தில் நடிப்பதற்கும் இடையில் எனக்குள்ள கான்பிடண்ட் லெவல் கூடி இருப்பதை உணர முடிகிறது. இப்போதெல்லாம் என்னுடைய சினிமா பார்வையை ஸ்பாட்டில் சொல்லும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது. அதற்கான காரணம் ஜனநாதன் சார் தரும் உற்சாகம். அவர் நம்மிடையே நிறைய விசயங்களை ஷேர் பண்ணுவார். அதேபோல் நாம் சொல்லும் விசயங்களை கவனமாக கேட்பார். சரியாக இருந்தால் அதை கன்சிடர் பண்ணுவார். அவர் இயக்கிய எல்லா படங்களும் எனக்கு விருப்பமான படங்கள். குறிப்பாக ஈ, இயற்கை இரண்டும் மிகவும் பிடிக்கும். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஒவ்வொரு படங்களிலும் தனது வெவ்வேறு பரிணாமங்களை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். மக்களும் ரசிக்கிறார்கள். லாபம் படத்தில் தயாரிப்பாளராகவும் சிறப்பாக நடந்து கொள்கிறார். எனக்கு எது சரின்னு படுகிறதோ அதைச் செய்து வருகிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் நேர்மையாளர் அவர். இப்படத்தில் என் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. காரணம் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை விட கதைக்கான முக்கியத்துவம் கொடுப்பவர் ஜனநாதன் சார். அப்படி கதைக்கு முக்கியத்துவம் உள்ள அவரது படத்தில் நாம் இருந்தால் நிச்சயம் நம் கதாபாத்திரம் முக்கியமானதாகத் தான் இருக்கும். மேலும் இப்போது பெண்கள் முதன்மை பாத்திரம் ஏற்று நடிக்கும் படங்கள் அதிகமாக வருகிறது. மக்களும் அதைக் கொண்டாடி வருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாபம் படத்தை தியேட்டரில் வந்து பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். “இப்படம் சமூகத்திற்கான லாபம்” – இவ்வாறு தன்ஷிகா கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/11/blog-post_04.html", "date_download": "2020-08-08T18:25:33Z", "digest": "sha1:FLTJMQ4VDGKJF3V5XOQE6NNQSDYJTGBF", "length": 5641, "nlines": 55, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன?", "raw_content": "\nநர்சிம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார். தொடர் பதிவுகள் என்றாலே கொஞ்சம் அலர்ஜியான சமாச்சாரமாகத்தான் இருக்கும் நர்சிம் மாதிரி மிகப்பெரிய ஆள் அழைக்கும் போது மறுக்க முடியாதே நர்சிம் மாதிரி மிகப்பெரிய ஆள் அழைக்கும் போது மறுக்க முடியாதே அதனால் அவரை கலாய்ப்பது போல\nபிடித்த பத்து - தினமும் அடிக்கும் கிங்ஸ் ஒரு பாக்கட்டில் இருக்கும் பத்து சிகரட்களும்\nபிடிக்காத பத்து - அந்த பத்து சிகரட்களையும் பிடிப்பது பிடிக்காது...\nஎன இரண்டு வரியில் பதிவை போட்டுவிட எண்ணியிருந்தேன் இருந்தாலும் என்னை நானே எனக்கு பிடித்தவர்களை தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும் போல் இருந்தது..\nபிடித்தவர் : ஜெயலலிதா (ஈழத்தாய பிடிக்காம இருக்குமா\nபிடிக்காதவர் : கலைஞர் (தமிழ்துரோகியாமே\nபிடித்தவர் : ராஜேஷ்குமார் ( எங்கூர்காரரு.. அதுவும் எங்க ஏரியா.. என்னையும் வாசிக்க வச்ச முதல் எழுத்தாளர்\nபிடிக்காதவர் : சாரு ( புதிர்\nபிடிக்காதவர் : கே.ரவிஷங்கர் ( ஸ்ஸ்ப்பா விமர்சனத்தை நினைச்சாலே கதிகலங்குதப்பா\nபிடித்தவர் : ஏ.டி.ஜாய் ( ஷகிலாவை பிட்டுப்படங்களில் அறிமுகம் செய்த மகான்\nபிடிக்காதவர் : ஜெய்.தே.வன் ( சமீப காலமாக எந்த பிட்டுப்படங்களும் எடுக்காததால் )\nபிடித்தவர் : விஜய் ( ஓகே ஓகே ஓகே கூல் டவுன் சிரிக்காதீங்கப்பா\nபிடிக்காதவர் : அஜித் ( ஓகே ஓகே நோ டென்சன்\nபிடித்தவர் : அன்றும் இன்றும் என்றும் மஞ்சுளா\nபிடிக்காதவர் : திரிஷா ( மொக்கை ஃபிகர் )\nபிடித்தவர் : திருநாவுக்கரசு குமரன் ( மறந்தீட்டீங்களோ.. )\nபிடித்தவர் : மல்லையா ( வாராவாரம் படியளக்குற தெய்வமாச்சே\n ( குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு\nபதிவு கடைசில கருத்து சொல்லியாச்சு \nமேலே இருக்கும் படத்துக்கும் பதிவுக்கும் என்ன தொடர்பு என யோசிப்பவரா நீங்கள்\nஉடனடியாக என் அழைப்பை ஏற்று தொடர்பதிவை தொடரவும்..\nநானும் நாலு பேர கூப்பிட்டு இந்த கொலைவெறிப் பணியை தொடர வேண்டும் என்பதனால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137421/", "date_download": "2020-08-08T17:19:26Z", "digest": "sha1:E6MTLI2HPNJFLPS7F34O3UDAHP64SCVQ", "length": 27275, "nlines": 147, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள்; முழு விவரம் | Tamil Page", "raw_content": "\nதமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள்; முழு விவரம்\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:\n”இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.\nநான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மத்திய அரசின் அறிவுரைகளின்படியும், தமிழகத்தில் 31.7.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.\nபல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.\nமேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.\n* பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:\n1) தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.\n2) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.\n3) ஏற்கெனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.\n4) காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n5) ஏற்கெனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.\n6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களையும், மின் வணிக நிறுவனங���கள் (இ.காமர்ஸ்) மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.\nபெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.\n1) அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஏற்கெனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.\n* குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.\n* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.\n* அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\n* ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.\n* ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும்.\n* தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்\n* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.\n·* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.\n* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை தொடரும்.\n* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்குத் தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.\n* வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்).\n* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.\n* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.\n* மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.\n* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.\n* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.\n* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.\nமேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.\nஅரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய்ப் பரவலைத் தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்திக் கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.\nஅரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரப் பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது.\nஇதனால் நோய்ப் பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும்”.\nஇவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமுதல்வரிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் ஸ்வப்னா சுரேஷ்: என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தகவல்\nகேரளாவில் விமான விபத்து: 14 பேர் பலி\nகொவிட் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 110 பேர் உயிரிழப்பு\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதென்கொரியாவில் வெள்ளம்: 26 பேர் பலி\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்த லெபனான்\nசசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்\nஉயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/03/blog-post_23.html", "date_download": "2020-08-08T16:56:34Z", "digest": "sha1:JAL6WLRD6B4QAW2DIEKTUQKJCNT34MNS", "length": 15549, "nlines": 235, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு தர்மலிங்கம் யோகானந்தன்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\n(யாழ். இந்துக் கல்லூ��ி பழைய மாணவர், யாழ். பல்கலைக்கழகத்தில் விசேட வர்த்தமானி பட்டம் பெற்றவர், கொழும்பு சட்டக் கல்லூரி பழைய மாணவர்)\nதோற்றம் : 28 செப்ரெம்பர் 1952 — மறைவு : 18 மார்ச் 2012\nபுங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் யோகானந்தன் அவர்கள் 18-03-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்(அம்பலவாணர்), யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, புவனேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,\nதுளசி அவர்களின் அன்புக் கணவரும்,\nசாயிவைஷ்ணவி, சாயிஆனந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசாவித்ரிதேவி(லண்டன்), காலஞ்சென்ற விவேகானந்தன்(யாழ்ப்பாணம்), காயத்ரிதேவி(லண்டன்), காலஞ்சென்ற சறோஜினி தேவி(சென்னை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nராஜேஸ் மச்சான்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பொ. இராமசந்திரன்(லண்டன்), யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), கதிர்காமநாதன்(லண்டன்), குமார்(சென்னை), சிவகுமாரன்(சுவிஸ்), கலாயினி(கொழும்பு), முரளி(சுவிஸ்), தயாளினி(லண்டன்), பத்மா(சுவிஸ்), அகிலா(சுவிஸ்), கதிர்ராஜா(லண்டன்), ரவிராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசுகந்தி, Dr. அபிராமி, ஹரிகணேஷ், சியாமிளி(லண்டன்), நீலாயதாஷி, நந்தகுமாரன்(சென்னை), சாயிதேவ், சைலஜா, சாயிநிஷா, கவின், யவின்(சுவிஸ்), சாயிரஞ்சனி, வித்தியா, யாதவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதுளசி யோகானந்தன்(மனைவி), காயத்ரி கதிர்காமநாதன்(சகோதரி)\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2012, 09:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2012, 11:00 மு.ப — 01:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2012, 01:00 பி.ப\nகா. கதிர்காமநாதன் — பிரித்தானியா\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE)", "date_download": "2020-08-08T18:12:08Z", "digest": "sha1:B7BH2TOC47Y3MRM33FXWHD7MOIXLNMPR", "length": 4694, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகட்சியின் தலைவர் ரோனா ரோம்னே மெக்டேனியல்\nசெனட் (மேலவைத்) தலைவர் மிட்ச் மெக்கான்னல் (Mitch McConnell)\nஹவுஸ் தலைவர் (கீழவைத் தலைவர்) பால் ரியான் (Paul Ryan)\nமரபுக் கொள்கையம் (ஐக்கிய அமெரிக்கா)\nவெளிநாட்டு உறவு அனைத்துலக சனநாயக ஒன்றியம்\nகுடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக \"பெரிய பழைய கட்சி\" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.\n1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Commons_category_with_local_link_different_than_on_Wikidata", "date_download": "2020-08-08T19:36:08Z", "digest": "sha1:KF2YC3ZAOA67C247TFQ6PAAQKTB6DLTM", "length": 31915, "nlines": 555, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:Commons category with local link different than on Wikidata - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 336 துணைப்பகுப்புகளில் பின்வரும் 200 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n► 1510 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1512 இறப்புகள்‎ (1 பக்.)\n► 1573 இறப்புகள்‎ (காலி)\n► 1593 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 1631 இறப்புகள்‎ (4 பக்.)\n► 1783 பிறப்புகள்‎ (9 பக்.)\n► 1913 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1918 திரைப்படங்கள்‎ (1 பகு)\n► 1919 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1925 திரைப்படங்கள்‎ (2 பகு)\n► 1930 திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 1931 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1932 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1933 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1934 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1935 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1936 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1937 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1938 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1939 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1940 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1941 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1942 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1943 திரைப்படங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► 1944 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1945 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1946 திரைப்படங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► 1947 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1948 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1949 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1950 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1951 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1951 நூல்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1952 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1953 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1955 திரைப்படங்கள்‎ (3 பகு, 6 பக்.)\n► 1956 திரைப்ப��ங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1957 திரைப்படங்கள்‎ (4 பகு, 3 பக்.)\n► 1958 திரைப்படங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► 1959 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1960 திரைப்படங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► 1961 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1962 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1963 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1964 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1965 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1965 தேர்தல்கள்‎ (1 பக்.)\n► 1966 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1967 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1968 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1969 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1970 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1971 திரைப்படங்கள்‎ (3 பகு, 1 பக்.)\n► 1972 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1973 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1974 திரைப்படங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► 1975 திரைப்படங்கள்‎ (3 பகு, 3 பக்.)\n► 1976 திரைப்படங்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► 1977 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1978 திரைப்படங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► 1979 திரைப்படங்கள்‎ (3 பகு, 4 பக்.)\n► 1980 திரைப்படங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► 1980கள் பிறப்புகள்‎ (1 பகு, 6 பக்.)\n► 1981 திரைப்படங்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► 1982 திரைப்படங்கள்‎ (1 பகு, 9 பக்.)\n► 1983 திரைப்படங்கள்‎ (3 பகு, 8 பக்.)\n► 1984 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1985 திரைப்படங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► 1986 திரைப்படங்கள்‎ (3 பகு, 9 பக்.)\n► 1987 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1988 திரைப்படங்கள்‎ (3 பகு, 7 பக்.)\n► 1989 திரைப்படங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► 1990 திரைப்படங்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► 1991 திரைப்படங்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► 1992 திரைப்படங்கள்‎ (2 பகு, 14 பக்.)\n► 1993 திரைப்படங்கள்‎ (2 பகு, 13 பக்.)\n► 1994 திரைப்படங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► 1995 திரைப்படங்கள்‎ (3 பகு, 21 பக்.)\n► 1996 திரைப்படங்கள்‎ (3 பகு, 12 பக்.)\n► 1997 திரைப்படங்கள்‎ (3 பகு, 12 பக்.)\n► 1998 திரைப்படங்கள்‎ (2 பகு, 14 பக்.)\n► 1999 திரைப்படங்கள்‎ (4 பகு, 11 பக்.)\n► 2000 திரைப்படங்கள்‎ (4 பகு, 9 பக்.)\n► 2001 திரைப்படங்கள்‎ (3 பகு, 21 பக்.)\n► 2002 திரைப்படங்கள்‎ (5 பகு, 16 பக்.)\n► 2003 திரைப்படங்கள்‎ (6 பகு, 22 பக்.)\n► 2004 திரைப்படங்கள்‎ (5 பகு, 21 பக்.)\n► 2005 திரைப்படங்கள்‎ (4 பகு, 25 பக்.)\n► 2006 உலகக்கோப்பை கால்பந்து‎ (1 பகு, 1 பக்.)\n► 2006 திரைப்படங்கள்‎ (5 பகு, 36 பக்.)\n► 2009 திரைப்படங்கள்‎ (5 பகு, 21 பக்.)\n► 2009இல் அரசியல்‎ (2 பகு)\n► 2010 உலகக்கோப்பை கால்பந்து‎ (1 பகு, 2 பக்.)\n► 2010 திரைப்படங்கள்‎ (5 பகு, 29 பக்.)\n► 2011 திரைப்படங்கள்‎ (5 பகு, 29 பக்.)\n► 2012 திரைப்படங்கள்‎ (5 பகு, 20 பக்.)\n► 2013 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (4 பக்.)\n► 2013 திரைப்படங்கள்‎ (6 பகு, 21 பக்.)\n► 2014 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (2 பக���.)\n► 2014 திரைப்படங்கள்‎ (8 பகு, 27 பக்.)\n► 2015 திரைப்படங்கள்‎ (5 பகு, 22 பக்.)\n► 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்‎ (5 பக்.)\n► 2016 திரைப்படங்கள்‎ (5 பகு, 32 பக்.)\n► 2017 எதிர்ப்புப் போராட்டங்கள்‎ (6 பக்.)\n► 2017 திரைப்படங்கள்‎ (5 பகு, 42 பக்.)\n► 2018 உலகக்கோப்பை கால்பந்து‎ (1 பகு, 6 பக்.)\n► 2018 திரைப்படங்கள்‎ (4 பகு, 31 பக்.)\n► 2019 திரைப்படங்கள்‎ (3 பகு, 38 பக்.)\n► 2020 திரைப்படங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► 257 இறப்புகள்‎ (1 பக்.)\n► 274 இறப்புகள்‎ (2 பக்.)\n► 39 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 44 இறப்புகள்‎ (1 பக்.)\n► 664 இறப்புகள்‎ (1 பக்.)\n► 824 இறப்புகள்‎ (1 பக்.)\n► 897 இறப்புகள்‎ (2 பக்.)\n► 903 இறப்புகள்‎ (2 பக்.)\n► 903 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 974 இறப்புகள்‎ (1 பக்.)\n► 984 இறப்புகள்‎ (1 பக்.)\n► அக்டோபர் சிறப்பு நாட்கள்‎ (32 பக்.)\n► அசிரிடின்கள்‎ (1 பக்.)\n► அசீன்கள்‎ (6 பகு)\n► அசைல் குளோரைடுகள்‎ (1 பகு, 23 பக்.)\n► அணுக்கரு இயற்பியலாளர்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்‎ (1 பகு, 53 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவியியல்‎ (3 பகு, 4 பக்.)\n► அமீன் ஆக்சைடுகள்‎ (1 பக்.)\n► அமெரிக்கத் திரைப்படத்துறை‎ (10 பகு, 1 பக்.)\n► அமெரிக்காவில் உள்ள குகைகள்‎ (3 பக்.)\n► அரசியல்‎ (38 பகு, 65 பக்.)\n► அருங்காட்சியகவியல்‎ (2 பகு, 1 பக்.)\n► அரோமாட்டிக் அமீன்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► அலுமினியம் கனிமங்கள்‎ (1 பகு, 39 பக்.)\n► அவுமியா‎ (1 பகு, 1 பக்.)\n► அறிவியல் நிறுவனங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► அன்றாட வாழ்வியல்‎ (34 பகு, 20 பக்.)\n► ஆக்சிசன் பல்லின வளையங்கள்‎ (15 பகு, 10 பக்.)\n► ஆகத்து சிறப்பு நாட்கள்‎ (22 பக்.)\n► ஆங்கிலேய நடிகர்கள்‎ (5 பகு)\n► ஆங்கிலேயப் பாடகர்கள்‎ (11 பக்.)\n► ஆர்சனிக் கனிமங்கள்‎ (2 பகு, 11 பக்.)\n► ஆல்பா ஐதராக்சி அமிலங்கள்‎ (8 பக்.)\n► ஆஸ்திரேலியத் திரைப்படத்துறை‎ (1 பகு)\n► ஆஸ்திரேலியப் பிரதமர்கள்‎ (11 பக்.)\n► இங்கிலாந்தில் கலைகள்‎ (2 பகு)\n► இண்டோல்கள்‎ (9 பக்.)\n► இதயம்‎ (2 பக்.)\n► இந்தி திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்‎ (21 பக்.)\n► இந்திய எரிமலைகள்‎ (7 பக்.)\n► இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்‎ (36 பகு, 55 பக்.)\n► இந்திய மொழிகள்‎ (13 பகு, 74 பக்.)\n► இந்தியத் திரைப்பட நடிகர்கள்‎ (9 பகு, 163 பக்.)\n► இந்தியத் திரைப்படத்துறை‎ (8 பகு, 12 பக்.)\n► இந்தியாவிலுள்ள சமயங்கள்‎ (4 பகு, 9 பக்.)\n► இந்தியாவின் மன்னராட்சிகள்‎ (9 பகு, 32 பக்.)\n► இந்தோனேசியாவில் உள்ள குகைகள்‎ (1 பக்.)\n► இயற்பியலின் பிரிவுகள்‎ (3 பகு, 3 பக்.)\n► இராவல்பிண்டி மாவட்டம்‎ (1 பகு)\n► இரும்புக் கனிமங்கள்‎ (2 பகு, 27 பக்.)\n► இலக்கிய வகைகள்‎ (16 பகு, 11 பக்.)\n► இலங்கைத் திரைப்படத்துறை‎ (3 பகு, 6 பக்.)\n► உக்ரைனிய சதுரங்க வீரர்கள்‎ (1 பக்.)\n► உக்ரைனிய விளையாட்டு வீரர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► உடற் பயிற்சி‎ (3 பகு, 11 பக்.)\n► உணவுத் தொழில்துறை‎ (2 பக்.)\n► உயர் வரையறு தொலைக்காட்சி‎ (1 பக்.)\n► உயிரிமூலக்கூறுகள்‎ (3 பகு, 4 பக்.)\n► உயிரியல் பிரிவுகள்‎ (6 பகு, 8 பக்.)\n► உருகாப் பொருட்கள்‎ (3 பக்.)\n► உருசிய நபர்கள்‎ (21 பகு, 7 பக்.)\n► உருசியப் பேரரசர்கள்‎ (11 பக்.)\n► உரோமா‎ (1 பகு, 1 பக்.)\n► உலான் பத்தூர்‎ (1 பக்.)\n► உற்பத்தியும், தயாரிப்பும்‎ (3 பகு, 31 பக்.)\n► எசுப்பானியாவில் உள்ள குகைகள்‎ (1 பக்.)\n► எசுவாத்தினி‎ (4 பக்.)\n► எண்ணிமத் தொலைக்காட்சி‎ (4 பக்.)\n► ஏப்ரல் சிறப்பு நாட்கள்‎ (43 பக்.)\n► ஏபெல் பரிசு பெற்றவர்கள்‎ (3 பக்.)\n► ஐக்கிய இராச்சிய திரைப்படத்துறை‎ (3 பகு)\n► ஐரோப்பிய இசை‎ (1 பகு, 5 பக்.)\n► ஒ.ச.நே பெயர்ச்சிகள்‎ (27 பக்.)\n► ஒடிசா‎ (22 பகு, 12 பக்.)\n► ஒடிசாவின் ஏரிகள்‎ (3 பக்.)\n► ஒருங்கியவியல்‎ (4 பகு, 2 பக்.)\n► ஒற்றைப்படிகள்‎ (32 பக்.)\n► ஓசியானியர்கள்‎ (4 பகு)\n► ஓசோன்‎ (1 பகு, 1 பக்.)\n► கடற்பாலூட்டிகள்‎ (1 பகு, 11 பக்.)\n► கணக் கோட்பாடு‎ (2 பகு, 40 பக்.)\n► கணினியியல்‎ (40 பகு, 86 பக்.)\n► கத்தோலிக்க ஆயர்கள்‎ (5 பகு, 14 பக்.)\n► கத்தோலிக்க திருச்சபை‎ (9 பகு, 13 பக்.)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 645 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்\n2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்\n2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்\n2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்\n2018 உலகக்கோப்பை காற்பந்து இறுதிப் போட்டி\nஅயர்லாந்து தேசிய காற்பந்து அணி\nஅல்பேனியா தேசிய காற்பந்து அணி\nஅறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)\nஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)\nஇசுதான்புல் அத்தாதுர்க் வானூர்தி நிலையம்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்\nஇரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்\nஇரியோ டி செனீரோ (மாநிலம்)\nஈரான் தேசிய தாவரவியல் பூங்கா\nஉக்ரைன் தேசிய காற்பந்து அணி\nஉருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள்\nஉலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு\nஎம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ்\nஎம் எஸ் பிரீடம் ஒப் த சீஸ்\nஎருசலேம் புனித பூமியின் மாதிரி\nஏர்ட��சுபிரங் – ரசல் விளக்கப்படம்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை\nஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்\nஒயாசிஸ் ஆஃப் தி சீஸ்\nகான்பிராங்க் பன்னாட்டு தொடர்வண்டி நிலையம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzQzNg==/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-171-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-08T17:56:44Z", "digest": "sha1:PNRA7UFM26KJNJ4TJGJJ4CB42QNNF7QF", "length": 5785, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nமேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட மத்திய ஆசிய நாடு..\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nஅரை நிர்வாண உடலில் ஓவியம்: ரெஹானா ப���த்திமா முன்ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுநாளை முன்னிட்டு அசுத்தமே வெளியேறு என நாம் முழக்கமிடுவோம்; பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொட்டும் மழையிலும் பலர் ரத்த தானம்\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODk1NQ==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-08T16:57:48Z", "digest": "sha1:DIPTNMR4HCZ6OR25VEJMLLELKBU5C6C7", "length": 8600, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாட்டுக்கு பயன் அளிக்கும் கடின முடிவுகள் எடுப்பதை காங். எப்போதுமே தவிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநாட்டுக்கு பயன் அளிக்கும் கடின முடிவுகள் எடுப்பதை காங். எப்போதுமே தவிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதன்பாத்: ‘‘நாட்டின் நலனுக்கு பயன் அளிக்கக் கூடிய கடினமான முடிவுகள் எடுப்பதை, காங்கிரஸ் எப்போதுமே தவிர்த்து வந்துள்ளது,’’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதியும், 2ம் கட்டத் தேர்தல் கடந்த 7ம் தேதியும் நடந்தன. 3ம் கட்டத் தேர்தல் ��ேற்று நடந்தது. 4 மற்றும் 5ம் கட்டத் தேர்தல் முறையே வரும் 16, 20ம் தேதிகளில் நடைபெற உள்ளன. 5 கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தன்பாத் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:வாக்கு வங்கியைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டது இல்லை. ஆனால், மக்களின் நலனுக்காக உழைப்பதில் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரத்தை காங்கிரஸ் பல ஆண்டுகளாக வேண்டும் என்றே கிடப்பில் போட்டது. ஏனென்றால், தேசத்தின் நலன் தொடர்பான முடிவுகளை எடுப்பதை, காங்கிரஸ் 2வது இடத்தில்தான் வைத்திருந்தது. தேச நலன் குறித்த கடினமான முடிவுகள் எடுப்பதை காங்கிரஸ் எப்போதுமே தவிர்த்து விட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்படுவதை கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கிடப்பில் போட்டிருந்தது. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான பாஜ அரசு பதவியேற்றதும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. நமது தாய்மார்கள், சகோதரிகள் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண ஜல்ஜீவன் திட்டம் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்பிரச்னைக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும். பாஜ தலைமையிலான மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.\nஅமெரிக்காவில் சிறுமியரை காப்பாற்ற முயன்ற இந்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பிற்கு உதவ அதிகாரம் செலுத்தும் ரஷ்யா\nபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு ரூ 7.5 லட்சம் கோடியானது\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மலை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு | ஆகஸ்ட் 08, 2020\nமுதல் இன்னிங்சில் இங்கிலாந்து திணறல்\nஇந்தியா–இங்கிலாந்து தொடர் ஒத்திவைப்பு | ஆகஸ்ட் 07, 2020\nபாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 219 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து | ஆகஸ்ட் 07, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/five-holiday-book-picks", "date_download": "2020-08-08T18:04:16Z", "digest": "sha1:CD3YOPKHJ67SDHYCD6PZAALEWST76ZSF", "length": 2425, "nlines": 78, "source_domain": "www.tamilxp.com", "title": "Five Holiday Book Picks Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\n“நல்லா தூங்குங்க” – தூக்கத்தை பற்றி பில்கேட்ஸ் செல்வது என்ன தெரியுமா\nசரும துளைகள் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nஅந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nதாது விருத்தியை அதிகரிக்க செய்யும் மகிழம்பூ\nஇன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137332/", "date_download": "2020-08-08T17:14:03Z", "digest": "sha1:3ZRDOZUV4SCDNDV3JWAJ2ZA7COEU2IOI", "length": 10738, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது | Tamil Page", "raw_content": "\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது\nகன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.\nநாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தாயார் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி மற்றும் அவரை அழைத்துச் சென்ற வாலிபர் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டனர்.\nஅதன் பிறக��� மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே இது குறித்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த மாணவியிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நாகர்கோவில் புத்தேரியில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இவர் நாகர்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர், மேலும் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.\nஇதையடுத்து மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி புகார் செய்தார்.\nஇதில் சிறுமியின் தாயார், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவான நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் தலைமறைவாகி இருந்த அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வந்தது. இதனையடுத்து திசையன்விளையில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசனை கன்னியாகுமரி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மீது போக்சோ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.\nசில தினங்களுக்கு முன்னர் இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வரிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார் ஸ்வப்னா சுரேஷ்: என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தகவல்\nகேரளாவில் விமான விபத்து: 14 பேர் பலி\nகொவிட் தொற்று காரணமாக தமிழகத்தில் இன்று 110 ப���ர் உயிரிழப்பு\nபொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி\nதென்கொரியாவில் வெள்ளம்: 26 பேர் பலி\nபெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்த லெபனான்\nசசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்\nஉயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்\nஇந்தவார ராசி பலன்கள் (2.8.2020- 8.8.2020)\n71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்\nகுழந்தையை பார்க்க விடாத இளம் மனைவி: குத்திக் கொன்ற கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=140611", "date_download": "2020-08-08T18:39:31Z", "digest": "sha1:6ANAKWDWNYPVA5Z6FLY6NRNT3CHFMCQP", "length": 5146, "nlines": 64, "source_domain": "www.paristamil.com", "title": "கொள்ளையன் Abagnale! - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...!! (பகுதி 07)- Paristamil Tamil News", "raw_content": "\n - வரலாறு கண்ட மகா மோசடிக்காரன்...\nAbagnale வாழ்க்கை புத்தமாக எழுதப்பட்டது. எழுத்தாளர் Stan Redding உடன் இணைந்து Abagnale இந்த புத்தகத்தை எழுதினான்.\n1980 ஆம் ஆண்டு இந்த புத்தகம் வெளியானது. 253 பக்கள் கொண்ட இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் விறுவிறுப்புத்தான்.\nவிற்பனையில் பெரும் சாதனை படைத்த இந்த புத்தகம் பிரெஞ்சில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சிலும் விற்பனையானது.\nஇந்த புத்தகம் பின்னர் அதே பேரில் திரைப்படமானது.\nCatch Me If You Can (உன்னால் முடிந்தால் என்னை பிடி) எனும் இத்திரைப்படம் அமெரிக்காவின் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்கினால் இயக்கப்பட்டது.\nலியானார்டோ டிகாப்ரியோ கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.\n$52 மில்லியன் அமெரிக்க டொலர்களில் தயாரான இத்திரைப்படம் $352 மில்லியன் டொலர்களை வசூலித்தது.\nAbagnale வாழ்க்கையில் இருந்து பல மாற்றங்களை திரைப்படத்துக்காக ஸ்டீபன் ஸ்பில்பேர்க் செய்திருந்தார்.\nஒருவனின் வாழ்க்கை தவறான வழியில் சென்றதுடன் இந்த உலகத்துக்கு அது விழிப்புணர்வு பாடமாக அமைந்தும், புத்தமாகவும், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\nGare du Nord தொடரூந்து நிலையம் - எவ்வளவு புகழ்பெற்றது..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் த��ிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/42259/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A", "date_download": "2020-08-08T18:19:28Z", "digest": "sha1:235MHDMEFFRY47PYNQXDD33I2RHRVHBW", "length": 12901, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியல்வாதிகளை மலையக மக்களின் காலடிக்கு வரச் செய்தவர் பிரேமதாச | தினகரன்", "raw_content": "\nHome அரசியல்வாதிகளை மலையக மக்களின் காலடிக்கு வரச் செய்தவர் பிரேமதாச\nஅரசியல்வாதிகளை மலையக மக்களின் காலடிக்கு வரச் செய்தவர் பிரேமதாச\nபெருந்தோட்ட மக்களை நாடற்றவர்கள், கள்ளத்தோணி என்றும் அழைத்த போது அவர்களும் இந் நாட்டு மக்களென அவர்களுக்கும் பிரஜாவுரிமை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவே என அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.எங்களுக்கு ஒரு பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக எமது வாக்குகளை வழங்கி அவரை அடுத்த ஜனாதிபதியாக கொண்டுவர வேண்டும். அன்று அவர் பிரஜாவுரிமையை வழங்காவிட்டால் இன்று இந்த நாட்டில் நாங்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாது.\nஎங்களுடைய உரிமைகளையும் பெற்றுக் கொண்டிருக்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசஜித் பிரேமதாசவின் ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஎந்தவொரு பிரஜையும் அந் நாட்டில் பிரஜையாக இல்லாதபட்சத்தில் அந்த நாட்டில் இருக்கின்ற எந்த ஒரு சட்டத்தையும் அல்லது சலுகைகளையும் அனுபவிக்க முடியாது. இன்று மலையக மக்கள் ஏனைய சமூகங்களை போல தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் மறைந்த ரணசிங்க பிரேமதாசவே.\nஅவர் எமக்கு வழங்கிய வாக்குரிமை எங்களிடம் இருப்பதன் காரணமாகவே எந்தத் தேர்தல் வந்தாலும் எங்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் வந்துவிடுகின்றது. எங்களுடைய வாக்குகள் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது.\nஎல்லா தேர்தல் காலங்களிலும் எங்களுக்கு மதிப்பும் மரியாதையு��் இருந்தாலும் கூட தேர்தலின் பின்பு நாங்கள் கவனிக்கப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.\nவாக்குரிமை கிடைத்ததன் காரணமாக இன்று நாங்கள் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.\nஅதற்காக முழுமையாக செயற்பட்ட அமரர் தொண்டமான் உட்பட அனைத்து தலைவர்களையும் நாம் இச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.\nஅதற்கு வித்திட்டவர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுத்தளத்தில் வென்ற அலி சப்ரி ரஹீமை சந்தித்த ரிஷாட் பதியுதீன்\n- 33 வருடங்களின் பின் புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்புத்தளம்...\n2019 A/L மீள்திருத்த பெறுபேறு இணையத்தில்\n- 61,248 பேர் விண்ணப்பம்2019 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்த தர...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்\nபாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,...\n9ஆவது பாராளுமன்றத்திற்கு 8 பெண்கள் தெரிவு\n- 59 பேர் போட்டியிட்டனர்2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட...\nகாற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம்\n- மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலாளர்களுக்கு...\nவெலிக்கடை சிறை சுவருக்கு மேலதிகமாக 15 அடி வேலி\nவெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு பகுதியை நோக்கி போதைப்பொருள்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 2,576; நேற்று எவரும் அடையாளம் காணப்படவில்லை: 2,839\n- தற்போது சிகிச்சையில் 252 பேர்- கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன்...\nதேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து இடங்களும் தொற்றுநீக்கம்\nபொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்��ுவப்படுத்த...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/metti-oli-fame-dancer-shanthi-interview", "date_download": "2020-08-08T18:33:01Z", "digest": "sha1:AEIP7I5LS2642PZN5EF3R4TE6ETDZSN6", "length": 15986, "nlines": 165, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அந்த நடிகராலதான் திரும்பவும் டான்ஸ் ஆட யோசிக்கிறேன்!\" - `மெட்டி ஒலி' சாந்தி | 'Metti Oli' fame dancer Shanthi interview", "raw_content": "\n``அந்த நடிகராலதான் திரும்பவும் டான்ஸ் ஆட யோசிக்கிறேன்\" - `மெட்டி ஒலி' சாந்தி\n\"குரூப் டான்ஸர் ஏரியாங்கிறது ஒரு மாதிரிதான். ஒரு லேடி டான்ஸர் சினிமாவுல சாதிக்கணும்னா, நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்குங்கிறதுதான் யதார்த்தம். எல்லாத்தையும் கடந்துதான் வந்திருக்கேன்.\" - `மெட்டி ஒலி' சாந்தி\n`சித்தி' சீரியலுக்கு புதிதாக டைட்டில் சாங் ரெடியாகி, ஷூட்டெல்லாம் முடிந்த நிலையில், அது திருப்தி தராததையடுத்து, `பழைய கண்ணின் மணியே இருக்கட்டும்' என முடிவெடுத்தார்களாம். இருபது வருடங்கள் கடந்தும், அன்றைய `சித்தி' டைட்டில் சாங்'கின் மவுசு குறையாததையே இது காட்டுகிறது.\nஏறக்குறைய இதேபோன்றதுதான். அதேகாலகட்டத்தில் ஒளிபரப்பான `மெட்டி ஒலி'யின் டைட்டில் சாங்கான `அம்மி அம்மி அம்மி மிதித்து' பாடலும். இந்தப் பாடல் காட்சியில் ஆடிய சாந்தியின் நடனத்திற்காகவே இந்த சீரியலைப் பார்த்தவர்கள் ஏராளம். `மெட்டி ஒலி'க்குப் பிறகு வேறெந்த சீரியலிலும் தோன்றாத சாந்தியை,`சித்தி -2'க்கும் நடனமாட கேட்டிருக்கிறார்கள்.\n\" 'சித்தி 2'ல அப்படி ஒரு வாய்ப்பு வந்ததும் சந்தோஷமா இருந்தது. நானும் ஷூட்டுக்கு ரெடியாகிட்டேன். ஆனா, துரதிர்ஷ்டவசமா அது நடக்காமப் போயிடுச்சு. ஒருவேளை, `சித்தி 2'க்குப் புது டைட்டில் சாங் ஓகே ஆகியிருந்தா, திரும்பவும் ஒரு ரவுண்டு வந்திருப்பேனோ என்னவோ'' என்று பேச ஆரம்பித்தார் சாந்தி.\n\"என்னுடைய அக்கா குரூப் டான்ஸரா இருந்தாங்க. இந்த நிலையிலதான், 13 வயசுல டான்ஸ் பக்கம் வந்தேன். ஆனா, முறைப்படி கத்துக்கிறதுக்கு வசதியில்லாத குடும்பச் சூழல். அப்போ தூர்தர்ஷன்ல ஒளிபரப்பான `ஒளியும் ஒலியும்' பார்த்துதான�� டான்ஸ் ஆட கத்துக்கிட்டேன். `கிழக்கு வாசல்' படத்துல குரூப்ல ஒருத்தரா என்னோட சினிமாப் பயணம் தொடங்குச்சு. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு எல்லா மொழிகள்லேயும் சேர்த்து 3000 பாடல்களுக்கு மேல ஆடியிருக்கேன்.\n``திருமண கனவிலிருந்த என்னை தர்ஷன் ஏமாற்றிவிட்டார்''- நடிகை சனம் ஷெட்டியின் 5 பக்க புகார்\nஒரு கட்டத்துல மணிரத்னம் சார், `ஆயுத எழுத்து' படத்துல `டான்ஸ் மாஸ்டர்'ங்கிற லெவலுக்கு என்னை உயர்த்தினார். ரஜினி, விஜய், அஜித்னு டாப் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணியிருக்கேன். ஆனாலும், இப்போவரைக்கும் என்னோட அடையாளம் `மெட்டி ஒலி' சாந்திதான்.\"\n\"அந்தப் பாட்டுக்கு ஆட கேட்டப்போ `சீரியலுக்கா...'னு குறைச்சு மதிப்பிட்டவதான் நான். ஆனா, சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கின கொஞ்ச நாள்லயே என்னுடைய எண்ணத்தை மாத்திக்கிட்டேன். பத்தோடு பதினொண்ணா இருந்த என் முகத்தை எல்லாருக்கும் பரிச்சயமாக்கிவிட்ட பெருமை, `மெட்டி ஒலி' டைரக்டரைத்தான் சேரும். பிறகு, அவரே என்னை சில சீரியல்கள்லேயும் நடிக்கவெச்சார். அப்படியே சினிமாவும் நடிக்கக் கூப்பிட்டுச்சு. அரவிந்த் சாமி நடிச்சிருக்கிற ஒரு படத்துல வில்லி கேரக்டர்ல நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமே ரிலீஸாகும்'' என்றவரிடம், \"இப்போது ஆடுவதை விட்டுவிட்டீர்களா\n\"கல்யாணத்துப் பிறகு ப்ரேக் விட்டிருந்தேன். கணவர், பிள்ளைகள்னு குடும்பத்தைக் கவனிக்கவேண்டிய சூழல். மறுபடியும் ஒரு நடிகையா டி.வி-க்கு வந்ததால, எல்லாரும் நான் ஆடறதை விட்டுட்டேன்னு நினைச்சிட்டாங்க. டான்ஸ்ல பிசியா இருந்தப்பவே நானாபோய் வாய்ப்பு கேட்க விரும்புனதில்லை. தெலுங்கு சினிமா ஃபீல்டுல சந்திச்ச ஒரு மோசமான அனுபவமே அதுக்குக் காரணம். அங்க சூப்பர் ஸ்டாரா இருந்த அந்த நடிகரை ஒருமுறை வாய்ப்புக்காக சந்திச்சேன். அன்னைக்கு பெரிசா ஒரு அவமானம் நடந்தது. அந்த நடிகராலதான் திரும்பவும் டான்ஸ் ஆட யோசிக்கிறேன். `இனி எங்கேயும் போய் நிற்கக்கூடாது'னு முடிவெடுத்தேன். அதுக்கப்புறம் எனக்கு கிடைச்ச வாய்ப்பெல்லாமே அதுவா அமைஞ்சதுதான்.\nகுரூப் டான்ஸர் ஏரியாங்கிறது ஒரு மாதிரிதான். ஒரு லேடி டான்ஸர் சினிமாவுல சாதிக்கணும்னா, நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்குங்கிறதுதான் யதார்த்தம். எல்லாத்தையும் கடந்துதான் வந்திருக்���ேன்.\nசினிமாவுல நான் நினைச்ச உயரத்துக்கு வரலைன்னாலும், ரஜினி, விஜய், அஜித்னு பெரிய ஸ்டார்ஸ்கிட்ட நான் ரெஜிஸ்டர் ஆகிட்டேன்னு நினைக்கும்போது மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இருக்கு. விஜய் படம் நியூஸிலாந்துல போயிட்டிருந்தப்போ, பிருந்தா மாஸ்டர்க்கு அசிஸ்டென்ட்டா வேலைபார்த்தேன். ஷூட் அப்போ, ரொம்ப நேரமா நான் பசியில இருந்தேன். இதை மாஸ்டர்கிட்டயும் சொன்னேன். இதைக் கவனிச்ச விஜய் சார், ப்ரேக்ல ஒரு பர்கர் வாங்கித் தந்து, `முதல்ல இதைச் சாப்பிடுங்க'ன்னு கொடுத்தார். அங்க இருந்த யாருமே இதை எதிர்பார்க்கலை.\"\n\"அஜித்தை ரொம்ப நாள் இடைவெளிவிட்டு `பில்லா 2' ஷூட்டிங் ஸ்பாட்லதான் பார்த்தேன். ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாம்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். தூரத்துல என்னைப் பார்த்தவர், ஷூட்டிங்கையே கொஞ்ச நேரம் நிறுத்தச் சொல்லிட்டு, என்கிட்ட பேசிட்டிருந்தார்.\nரஜினியின் ஆல் டைம் ஃபேவரைட்டான `பாட்ஷா'வுல `நான் ஆட்டோக்காரன்' பாடல்ல ஆடியிருந்தேன். பாட்டுல வரிசையா குரூப் டான்சர்களைக் கடந்து அவர் நடந்து போற மாதிரியான காட்சி. அவரைப் பார்த்த ஆச்சர்யத்துல மூவ்மென்டை மறந்துட்டேன். என் ரெண்டு கையையும் பிடிச்சு, `சாந்தி... இப்படி வைக்கணும்'னு சரி பண்ணார் ரஜினி'' என்று பூரிப்புடன் முடித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinatamil.forumta.net/t274-topic", "date_download": "2020-08-08T18:03:18Z", "digest": "sha1:DTQLYGICFLB3NTDXNYBJVRMJXLJUMUCQ", "length": 11920, "nlines": 121, "source_domain": "dinatamil.forumta.net", "title": "லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்", "raw_content": "\n» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்\n» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி\n» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்\n» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்\n» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச\n» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\n» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு\n» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்\n» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு\n» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு\n» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது\n» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்\n» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\n» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்\n» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி\n» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு\n» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்\nலேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\n:: செய்திகள் :: உலகச் செய்திகள்\nலேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்\nவடகொரியா - தென் கொரியா இடையிலான மோதல்\nபோக்கு காரணமாக, கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள\nநிலையில், அமெரிக்கா புதிய ஒரு ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது. லேசர்\nதொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம், இதுவரை பயன்பாட்டில்\nஇல்லாத ஒரு ஆயுதமாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇந்த ஆளில்லா உளவு விமானம், இதுபோன்ற\nவிமானங்களை தாக்குவதற்கு சிறிய ரக ஏவுகணை அல்லது ராக்கெட் குண்டுகள்\nபோன்றவை தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், லேசர் தொழில்நுட்பம் மூலம்\nஇவற்றை அழிக்கும் யுக்தியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. போர்க்\nகப்பல்களில், லேசர் ஆயுதங்களை நிறுவி, அவற்றின் மூலம் எதிரி எவுகணைகள்,\nபோர் விமானங்கள் மற்றும் உளவு விமானங்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை\nஅமெரிக்கா அண்மையில் பரிசோதித்து பார்த்துள்ளது.\nகப்பலில் உள்ள லேசர் ஆயுதம், குறிப்பிட்ட\nஉளவு விமானத்தை குறிவைத்து தொடர்ந்து லேசர் கதிரை வீசச் செய்கிறது.\nதொடர்ந்து ஒரே இடத்தில் வெப்பம் அதிகரிப்பதால், அந்த இடத்தில்\nதீப்பிடிக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் உளவு விமானம் கடலில்\nகண்டுபிடிப்பு, கடற்போர் யுக்திகளை மாற்றியமைக்கும் என அந்நாட்டு கடற்படை\nஉயரதிகாரியான அட்மிரல் க்ளுண்டர் தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய்\nசெலவிட்டு ஏவுகணை தயாரித்து போர் விமானம் அல்லது உளவு விமானத்தை சுட்டு\nவீ��்த்துவதை விட, சில டாலர்கள் செலவில் லேசர் கதிர்களை செலுத்தி விமானத்தை\nவீழ்த்துவது, பொருளாதார ரீதியாகவும், போர் யுக்தி அடிப்படையிலும் சிறந்தது\nமின்சாரம் மூலம் இயங்கும் இந்த லேசர்\nஆயுதம், மின்சாரம் தீரும் வரை தொடர்ந்து லேசர் கதிர்களை வெளிப்படுத்தக்\nகூடியது. ஏவுகணைகளை சுமந்து செல்வதை விட, இவற்றை கப்பலில் வைத்துக் கொள்வது\nமிகப் பாதுகாப்பானது. இதுபோன்ற பல நன்மைகள் இருப்பதாக கூறப்பட்டாலும்,\nபனிப் பொழிவு அதிகம் உள்ள காலகட்டம், மேகமூட்டம் உள்ள இடங்கள் மற்றும்\nமழைப் பொழிவின் போது இந்த லேசர் ஆயுதத்தை பயன்படுத்த முடியாது என்பது\nஇந்தக் கருவிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.\nதற்போது பரிசோதனை முறையில் சோதிக்கப்பட்ட\nஇந்த லேசர் ஆயுதம், 2014-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பயன்பாட்டிற்கு\nவரும் எனக் கூறப்படுகிறது. சுமார் 30 மில்லியன் டாலர் பொருட் செலவில்\nஉருவாக்கப்பட்டுள்ள இந்த லேசர் ஆயுதத்தின் சக்தி, தற்போது குறைவாக\nஇருப்பதாகவும், இதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க கடற்படை\n:: செய்திகள் :: உலகச் செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--அறிமுகம்| |--அறிவுப்பு| |--செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--தமிழ் செய்திகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--வணிகம்| |--வணிகம்| |--அறிவியல் & தொழில்நுட்பம்| |--அறிவியல்| |--மருத்துவம்| |--சித்தமருத்துவம்| |--மகளிர் பகுதி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--நேரடி தொலைக்காட்சி (online tv) |--செய்தி சேனல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-08T18:04:00Z", "digest": "sha1:CZKX2URVIW3YE6PGHN73IMPLBRFVCXBI", "length": 21761, "nlines": 170, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வட கொரியாவிற்கு எதிராக நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா? | ilakkiyainfo", "raw_content": "\nவட கொரியாவிற்கு எதிராக நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா\nவட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.\nநுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும். எமது ���ீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம்.\nஇது பாரிய அளவில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.\nவட கொரியா ஏவுகணைகளை வீசுத் தயாராகும் போது அந்த இடங்கள் செய்மதி மூலம் அவதானிக்கப்படும். அத்தகவல்களை விமானப் படைத்தளங்களுக்கு அனுப்படும்.\nவிமானத் தளங்களில் இருந்து B-52 போர் விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகச் சென்று Boeing AGM-86B என்னும் சீர்வேக (Cruise) நுண்ணலை ஏவுகணைகளை வீசும்.\nஅது உருவாக்கும் நுண்ணலைகள் இலக்கில் உள்ள கணினிகளையும் செயலிழக்கச் செய்யும். ஆனால் அங்குள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது. இதனால் இது அழிவில்லாத படைக்கலன் என அழைக்கப்படுகின்றது.\nவட கொரியா இன்னும் அசையும் பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கவில்லை. பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ விரைவில் தொடங்கலாம்.\nஉருமாற்றம் செய்யப்பட்ட பார ஊர்திகளில் இருந்து வட கொரியா ஏவுகணைகளை ஏவுவதை அமெரிக்க செய்மதிகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.\nஅத்துடன் துரிதமாகச் செயற்பட்டு பார ஊர்திகளில் இருந்து ஏவும் போது அமெரிகாவின் B-52 அங்கு செல்வதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.\nவட கொரியாவில் பூகோள அமைப்பு பல சிறியதும் பெரியதுமான மலைத் தொடர்கள் நிறைந்தது. குறுகிய பள்ளத்தாக்குகள் நிறைய உண்டு.\nஅவற்றுக்குள் தனது ஏவுகணை வீசு நிலையங்களை மறைத்து வைத்திருக்கலாம். அமெரிக்கா நுண்ணலை ஏவுகணைகளைப் வட கொரியாவிற்கு எதிராகப் பாவிக்கத் தொடங்கிய பின்னரும் ஏவுகணைப் பரிசோதனை தொடர்ந்தால் அது அமெரிக்கவிற்கு பெரும் அவமானகரமானதாக அமையும்.\nதனது ஏவுகணைப் பரிசோதனைக்கு எதிரான நுண்ணலைத் தாக்குதலை வட கொரியா ஒரு போர் நடவடிக்கையாகப் பிரகடனப் படுத்தலாம். பதிலடியாக தென் கொரியத் தலைநகரைத் துவம்சம் செய்யும் எறிகணை வீச்சுக்களைச் செய்யலாம்.\nவட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளைத் தடுக்க அமெரிக்காவில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நுண்ணலை ஏவுகணைகள் (Microwave Missiles) பாவிக்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.\nநுண்ணலைகள் படும் பொருட்களின் மூலக்கூறுகள் விரைவாக ஒன்றன் மீது ஒன்று உரசப்படும். அப்போது அதில் வெப்பம் பிறக்கும்.\nஎமது வீடுகளில் இதனால் உணவுகளைச் சூடாக்குகின்றோம். இது பாரிய அள��ில் செயற்படுத்தும் போது எதிரி இலக்குகளை பொரித்துக் கருக்கிவிடும்.\nவட கொரியா ஏவுகணைகளை வீசுத் தயாராகும் போது அந்த இடங்கள் செய்மதி மூலம் அவதானிக்கப்படும். அத்தகவல்களை விமானப் படைத்தளங்களுக்கு அனுப்படும்.\nவிமானத் தளங்களில் இருந்து B-52 போர் விமானங்கள் அந்த இடத்துக்கு மேலாகச் சென்று Boeing AGM-86B என்னும் சீர்வேக (Cruise) நுண்ணலை ஏவுகணைகளை வீசும்.\nஅது உருவாக்கும் நுண்ணலைகள் இலக்கில் உள்ள கணினிகளையும் செயலிழக்கச் செய்யும். ஆனால் அங்குள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படாது. இதனால் இது அழிவில்லாத படைக்கலன் என அழைக்கப்படுகின்றது.\nவட கொரியா இன்னும் அசையும் பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை ஏவத் தொடங்கவில்லை. பார ஊர்திகளில் இருந்து ஏவுகணைகளை வட கொரியா ஏவ விரைவில் தொடங்கலாம்.\nஉருமாற்றம் செய்யப்பட்ட பார ஊர்திகளில் இருந்து வட கொரியா ஏவுகணைகளை ஏவுவதை அமெரிக்க செய்மதிகளால் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.\nஅத்துடன் துரிதமாகச் செயற்பட்டு பார ஊர்திகளில் இருந்து ஏவும் போது அமெரிகாவின் B-52 அங்கு செல்வதற்கான கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.\nவட கொரியாவில் பூகோள அமைப்பு பல சிறியதும் பெரியதுமான மலைத் தொடர்கள் நிறைந்தது. குறுகிய பள்ளத்தாக்குகள் நிறைய உண்டு.\nஅவற்றுக்குள் தனது ஏவுகணை வீசு நிலையங்களை மறைத்து வைத்திருக்கலாம். அமெரிக்கா நுண்ணலை ஏவுகணைகளைப் வட கொரியாவிற்கு எதிராகப் பாவிக்கத் தொடங்கிய பின்னரும் ஏவுகணைப் பரிசோதனை தொடர்ந்தால் அது அமெரிக்கவிற்கு பெரும் அவமானகரமானதாக அமையும்.\nதனது ஏவுகணைப் பரிசோதனைக்கு எதிரான நுண்ணலைத் தாக்குதலை வட கொரியா ஒரு போர் நடவடிக்கையாகப் பிரகடனப் படுத்தலாம். பதிலடியாக தென் கொரியத் தலைநகரைத் துவம்சம் செய்யும் எறிகணை வீச்சுக்களைச் செய்யலாம்.\nதேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதலாவது கட்சித்தாவல் 0\nகூட்­ட­மைப்பு எம்மைச் சந்­திக்­கா­மை வருத்தமளிக்கிறது: தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி ஆதங்கம் (நேர்காணல்). 0\nகண்டியில் கண்டெடுக்கப்பட்ட பிரபாகரன் சீருடை\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nபொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங���கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலு��் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-08T18:25:41Z", "digest": "sha1:QLUCHL7CN6VHCDBKZ7GGK7GRXBURPL7S", "length": 5218, "nlines": 76, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:கொங்கோ மக்களாட்சிக் குடியரசு - விக்கிசெய்தி", "raw_content": "\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது\n6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு\n29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு\n24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்\n15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் அமைவிடம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசுக்கான தகவற்சட்டமும் அதன் செய்திகளும். புதிய செய்திகள் தெரியவில்லையா\nஇப்பக்கம் கடைசியாக 30 ��கத்து 2014, 16:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/economy.html", "date_download": "2020-08-08T18:23:23Z", "digest": "sha1:PG7SPOQXL4J7L6CWQ4LG376OKUB6SHA2", "length": 5684, "nlines": 39, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Economy News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n.. வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட மத்திய அரசு.. இந்தியாவின் நிலை இது தான்\n\"13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்\".. \"இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்\".. \"இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்\".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'\n\"அமெரிக்கா நம் மீது பொருளாதார தடை விதிச்சிருச்சு\".. \"நமக்கு இருக்குற ஆப்ஷன் இதான்\".. \"நமக்கு இருக்குற ஆப்ஷன் இதான்\".. 'கிம்' எடுத்த அதிரடி முடிவு\".. 'கிம்' எடுத்த அதிரடி முடிவு\nரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்.. தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன.. தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n\"ஆண்கள் 30 வயதுக்குள்ள திருமணம் பண்ணனும்\".. \"பெண்கள் 35 வயதுக்குள்ள 2 குழந்தைகளுக்கு தாயாகணும்.. \"பெண்கள் 35 வயதுக்குள்ள 2 குழந்தைகளுக்கு தாயாகணும்\".. 'புதிய' திட்டம் தீட்டிய 'நாடு'\".. 'புதிய' திட்டம் தீட்டிய 'நாடு'.. 'ஆச்சர்யப்பட' வைக்கும் 'காரணம்'\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 'பூஜ்ஜியமாக' இருக்கும்.. அதிரவைக்கும் ரிப்போர்ட்\n'கொத்து கொத்தாக மடியும் மக்கள்'... ‘இது சாதராண காய்ச்சல் இல்ல’... ‘நம் மீதான தாக்குதல்’... நீங்களே பொறுத்திருந்து பாருங்க’\n.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே\nஏப்ரல் 20ம் தேதிக்கு பின்... எவற்றை எல்லாம் செய்ய அனுமதி... மத்திய அரசு புதிய அறிவிப்பு... மத்திய அரசு புதிய அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே\n'கொரோனாவால் சீரழிந்த பொருளாதாரம்'... 'எதிர்ப்புகளுக்கிடையே'... '6 இந்தியர்களை சேர்த்து'... 'அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\n\"இதெல்லாம் ட்ரம்ப்புக்கு முன்னாடியே தெரியும்\"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்\"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்... உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா\nகொரோனாவால் அம்பானி இழந்தது எவ்வளவு தெரியுமா... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்... டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து காணாமல் போன இந்தியர்கள் யார்... கடும் நெருக்கடியில் இந்திய நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/congress-couldnt-finish-work-in-70-years-how-can-i-in-5-pm-in-bihar-sa-135033.html", "date_download": "2020-08-08T18:41:38Z", "digest": "sha1:K7JQHYHWQUAD75QGDDM4YZEM3QQB6Z3X", "length": 12917, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "\"Congress Couldn't Finish Work In 70 Years, How Can I In 5?\": PM In Bihar– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#விமானவிபத்து #ராமர்கோயில் #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாங். 70 ஆண்டுகளில் செய்யாததை நான் 5 ஆண்டுகளில் செய்ய முடியுமா\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடும் என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றன. பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும்’ என்று மோடி பேசினார்.\nஅம்பேத்கரை அனைத்து விதங்களிலும் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nபீகார் மாநிலம் ஜாமியூ பகுதியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், “ நான் வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன் என்று கூறவில்லை. நிறைவேற்ற வேண்யடிய பணிகள் இருக்கின்றன.\n70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் முடிக்காத பணியை அவர்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் முடித்து விடுவார்களா. இல்லை, நான் 5 ஆண்டுகளில் முடித்துவிட்டேன் என்று கூற முடியுமா. இல்லை, நான் 5 ஆண்டுகளில் முடித்துவிட்டேன் என்று கூற முடியுமா. இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. உங்களது ஆசிர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது.\nதீவிரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கருப்பு பணம் உள்ளிட்டவை காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது கடுமையாக உயர்ந்தன. நாட்டின் வளம், நம்பகத்தன்மை, அமைதி, ராணுவத்தின் மரியாதை உள்ளிட்டவையும் காங்கிரஸ் ஆட்சியில் சீர் குலைந்தன.\nஅம்பேத்கரை அனைத்து விதங்களிலும் தோற்க��ிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. மக்கள் மனதில் அம்பேத்கரின் பெயரை நீக்க காங்கிரஸ் நடவவடிக்கை எடுத்தது” என்று கூறினார்.முன்னதாக, கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘பாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும். ராணுவ நடவடிக்கைக்கு ஆதாரம் கேட்டு முப்படையினரை அவமானபடுத்துகின்றனர். எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர்கள் போல் பேசுகின்றனர்.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம், பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கறுப்பு பணம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் முப்படையினரின் நற்பெயர், நேர்மை ஆகியவை மதிக்கப்படவில்லை. சொந்த குடும்பத்தினருக்கு பாரத் ரத்னா விருது வழங்கிய காங்கிரஸ், அம்பேத்கருக்கு வழங்கவில்லை.\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடும் என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றன. பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று மோடி பேசினார்.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் வேலை செய்த பூனை ஓய்வு\nபுடவையில் லாஸ்லியா - ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் பாதிப்பு\nகொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி\nமசூதி தொடக்க விழாவுக்கு போக மாட்டேன் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்..\nதற்காலிக நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் - கு.க. செல்வம்\nகாங். 70 ஆண்டுகளில் செய்யாததை நான் 5 ஆண்டுகளில் செய்ய முடியுமா\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nகொரோனாவால் கணவனை இழந்த பெண்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த வீட்டு உரிமையாளர்\nகோழிக்கோடு விமான விபத்தில் சிக்கிக்கொண்ட மூன்று தமிழர்களும் நலமுடன் உள்ளனர்: மலப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்\nஇறந்துவிடுவோம் என்ற அச்சம்: கொரோனா மையத்திலிருந்து இரண்டு முறை தப்பிச் சென்ற கொரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டி\nஇந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி - இணைய கருத்துக் கணிப்பில் 44 சதவீத பேர் ஆதரவு\nமனைவி மீது கோபம்... பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸைப் பற்ற வைக்க முயன்ற கணவர்\nஉலகின் நான்காவது பெரும் பணக்காரராக முன்னேறிய முகேஷ் அம்பானி\nஇங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வேலை செய்த பூனை, பணியிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/9-killed-in-delhi-riots-and-they-were-forced-to-chant-jai-shri-ram-says-police-390342.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T18:27:16Z", "digest": "sha1:OQIXBBZQCBAKALF5HONGAN4D5P5TVKF7", "length": 19516, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி.. 9 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை | 9 killed in delhi riots and they were forced to chant jai shri ram, says police - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி.. 9 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை\nடெல்லி: \"ஜெய் ஸ்ரீராம்\" என்று சொல்ல சொல்லி 9 முஸ்லிம்களை கொலை செய்துள்ளனர் என்று கோர்ட்டில் டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக, கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் படுபயங்கரமான வன்முறை நடந்தது.. மோசமான கலவரமும் ஏற்பட்டது.. இந்துத்வ கும்பலால் வடகிழக்கு டெல்லியின் பெரும்பாலான பகுதி சூறையாடப்பட்டது.\nஅதேபோல, இஸ்லாமியர்களின் இருப்பிடம், மசூதிகள், தர்காக்கள் உள்ளிட்டவை குறிவைத்தும் சூறையாடப்பட்டது... இவ்வளவும் பட்டப்பகலில்தான் நடந்தது. அப்போது 9 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த வழக்கில், டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜடின் சர்மா, ரிஷாப் சவுத்ரி, விவேக் பஞ்சால், லோகேஷ் சோலங்கி, பங்கஜ் சர்மா உள்ளிட்ட 9 பேர் மீது, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் உள்ளதன் சுருக்கம் இதுதான்:\nஇந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது\nடெல்லியின் வடகிழக்கு பகுதியில், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதத்தினரை பழிவாங்குவதற்காக, \"கட்டார் இந்துத் ஏக்தா\" என்ற வாட்ஸ் அப் குரூப்பை கடந்த 25-ம் தேதி உருவாக்கி இருக்கிறார்கள்.. ஆனால் அதனை உருவாக்கியர் தலைமறைவாக உள்ளார். இந்த குரூப்பில் ஆரம்பத்தில் 125 பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.. ஆனால், மார்ச், 8ம்தேதி 47 பேர் குரூப்பை விட்டு வெளியே வந்துவிட்டனர்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள், பிப்ரவரி 25ம் தேதி காலை முதல், மறுநாள் இரவு வரை, ஆன���்த் விஹார், கங்கா விஹார் பகுதிகளில் முஸ்லிம்களை பிடித்து வம்பிழுத்துள்ளனர்... \"ஜெய் ஸ்ரீராம்\" என்று சொல்ல சொல்லி அவர்களை தாக்கியும் உள்ளனர்.\nஇதில், எந்த முஸ்லீம்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லையோ, அவர்களை மிக கடுமையாக தாக்கி, கொன்றுவிட்டு, கழிவு நீர் கால்வாயில் சடலங்களை வீசியிருக்கிறார்கள்.. இதுபோல 9 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nகுற்றவாளிகளில் ஒருவரான லோகேஷ் சோலங்கி என்பவர் கடந்த பிப்ரவரி 25ம் தேதி அந்த வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார்.. அதில், \"நான் லோகேஷ் சோலங்கி... இந்துக்கள் யாருக்கேனும் உதவி வேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.. என்னிட்ட ஆளுங்க இருக்காங்க.. நிறைய ஆயுதமும் இருக்கு.. நான் இப்பதான் பாகீரதி விஹார் பகுதியில், 2 முஸ்லிம்களை கொன்னுட்டு, சாக்கடையில் வீசிவிட்டு வந்தேன்\" என்று பதிவிட்டுள்ளார்.\nஇப்படி லோகேஷ் சோலங்கி மெசெஜ் அனுப்பியதுடன், அதை உடனே டெலிட் செய்துவிட்டு, அந்த குரூப்பில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். ஆனால் தீபக் சிங் என்ற இன்னொருவரின் போனில் இருந்து லோகேஷ் சோலங்கியின் இந்த மெசேஜ் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக விசாரிக்க ஜூலை 13ம் தேதி பரிசீலிக்கப்படும் என மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nதொடர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nவெள்ளையனே வெளியேறு என்பதை போல.. அசுத்தமே வெளியேறு என கோஷமிடுவோம்.. மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு\nகுஜராத் ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து.. 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வாகனங்கள்\nஇந்தியாவில் கொரோனா... 24 மணி நேரத்தில் 60000 பதிவு... உயிரிழப்பு 933\n\"போய் குரான் படிங்க, மனுஸ்மிருதி படிங்க\".. முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட ரெஹனா.. அடுத்து என்ன செய்வார்\nஎலக்ட்ரிக் வாகனங்களுக்கு கெஜ்ரிவால் அரசு சலுகை மழை.. புதிய வாகன கொள்கைக்கு பல தரப்பில் வரவேற்பு\nபிறப்புறுப்பில் கத்தரிக்கோலால் பலமுறை குத்தி உள்ளனர்.. 12 வயசு பெண் உயிர் ஊசல்... ஷாக்கில் டெல்லி\nரூ.225க்கு கொரோனா வேக்சின்.. சீரம் நிறுவனத்திற்கு 150 மில்லியன் டாலர் உதவும் பில்கேட்ஸ்.. அசத்தல்\n\"இப்படியெல்லாமா எங்களுக்கு கேஸ் வரணும்\".. ரெஹனா வழக்கு விசாரணையின்போது.. நொந்து போன நீதிபதிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmuslims delhi delhi riots முஸ்லிம்கள் இஸ்லாமியர்கள் டெல்லி கலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/school-teacher-complaint-on-thoothukudi-police-inspector-390392.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-08T17:33:49Z", "digest": "sha1:Z55F67QS6BPNKVQHUUAJK3QRR33TPHT6", "length": 19663, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமுடியை இழுத்து.. வயிற்றில் உதைத்தார்.. இன்ஸ்பெக்டர் மீது.. தூத்துக்குடி டீச்சர் பகீர் புகார் | school teacher complaint on thoothukudi police inspector - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nடேபிள்டாப் ரன்வேயில் தரையிறங்கும் போது முழு வேகத்தில் வந்த விமானம்.. விபத்து குறித்து டிஜிசிஏ தகவல்\nசென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருந்த இடம்.. பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. புதிய உத்தரவு\nவிபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் பயணித்த மூன்று தமிழக பயணிகள்.. விவரம்\nகனமழை.. விமானம் சறுக்கி விபத்துக்குள்ளாக 'ஹார்ட் லேண்டிங்' காரணம்.. மத்திய அமைச்சர் தகவல்\nஅடுத்தடுத்து இரு பெரும் விபத்துகள்.. கருப்பு வெள்ளி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கேரளா\nகோழிக்கோடு விமான விபத்து.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nMovies இரண்டு பாதியாக பிளந்த விமானம்.. இதயமே நொறுங்கிவிட்டது.. கோழிக்கோடு விபத்து.. பிரபலங்கள் அதிர்ச்சி\nAutomobiles கூடுதல் ப்ரீமியம் தரத்திலான கேபின் உடன் 2020 மஹிந்திரா தார்... சுதந்திர தினத்��ில் அறிமுகமாகுகிறது...\nEducation நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nFinance வரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை\nLifestyle பருக்களால் வந்த தழும்புகள் போகமாட்டீங்குதா இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...\nSports மேஜர் தயான் சந்த்.. சுதந்திரத்துக்கு முன்பே இந்திய நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமுடியை இழுத்து.. வயிற்றில் உதைத்தார்.. இன்ஸ்பெக்டர் மீது.. தூத்துக்குடி டீச்சர் பகீர் புகார்\nதூத்துக்குடி: \"இன்ஸ்பெக்டர் என் தலைமுடியை பிடித்து இழுத்து உள் ரூமுக்கு இழுத்து சென்றார்.. என் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார்... வலியால் அழுதேன்.. பிறகு காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார்... கெட்ட வார்த்தைகளால் திட்டினார்\" என்று விசாரணைக்கு அழைத்து சென்ற இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தூத்துக்குடி எஸ்பியிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் புகார் தந்துள்ளார்... மேலும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி.. இவர் எஸ்பியிடம் அளித்துள்ள புகார் மனுவில் சொல்லி உள்ளதன் சுருக்கம் இதுதான்:\n\"நான், தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருஷமாக வேலை பார்த்து வருகிறேன்.. என் அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த பிப்.22ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழக முதல்வர் வருகை இருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்ததன் பேரில் சென்றார்.\nஆனால் காலையில் அவர் விபத்தில் இறந்ததாக தகவல் வரவும், நான் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு நின்ற போலீசார் என் அண்ணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டதாக கூறினர். நாங்கள் விசாரித்தபோது அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்பதும், என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் பைக்கால் இடித்தும், தாக்கி காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.\nஇதனால் நாங்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு உள்துறை அதிகாரிக்கும் புகார் அளித்தோம். இந்த புகாரின் மீது விசாரணை உள்ளதால் நேரில் வரசொல்லி தகவல் வரவும், ஜுன் 1ம் தேதி காலை 11 மணிக்கு தென்பாகம் ஸ்டேஷனுக்கு சென்றேன்.\nஅங்கிருந்த இன்ஸ்பெக்டர், நான் அளித்த புகார்களை வாபஸ் வாங்குமாறு மிரட்டினார்.. நான் மறுத்தேன்.. அதனால் என் தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்கு இழுத்து சென்றார்.. அங்கு தன் கைகளால் என் முதுகில் பலமுறை ஓங்கி குத்தினார்... வலியால் அழுதேன்.. பிறகு காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார்... கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.\nபூட்டானுடன் எல்லை பிரச்சனை இருக்கிறது..பஞ்சாயத்துக்கு அதிகாரப்பூர்வமாக பிள்ளையார் சுழி போட்ட சீனா\nபோலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக பெண் போலீஸ் இருந்து ஒரு புகாரையும் பெற்று கொண்டு, தூத்துக்குடி கோர்ட்டில் என்னை இரவு 8 மணிக்கு ஆஜர்படுத்தினார்.. அதுவரை ஸ்டேஷனிலேயே என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். குடிக்க தண்ணீர்கூட தரவில்லை. பிறகு ஜெயிலில் அடைத்தனர். இப்போதுதான் எனக்கு ஜாமீன் கிடைத்தது.\nபெண் என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேசுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகனிமொழியுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் நின்றவர்.. தூத்துக்குடி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா\nசாத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிக்கு கொரோனா உறுதி.. 3 காவலர்களுக்கு ஆக.5 வரை சிறை\nஉதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்\nமாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு\n\"நாசம் பண்ணி டிரம்ல அடைச்சுட்டான்.. நாங்க ஏழைங்கதான்.. நீதி வேணும்\".. கதறும் சாத்தான்குளம் குடும்பம்\nஅரசின் \"காலை சுற்றிய சாத்தான்குளம்\".. அடுத்தடுத்து அதிரும் சம்பவங்கள்.. சிறுமி கொலையால் அதிர்ச்சி\nசாத்தான்குளம் சிறுமி படுகொலை.. டிரம்மில் திணிக்கப்பட்ட உடல்.. கழுத்து, உதட்டில் காயம்.. கொடூரம்\nசாத்தான்கு���த்தில் இன்னொரு அட்டூழியம்- 7 வயது சிறுமி பலாத்காரம்- 2 காமுக இளைஞர்கள் கைது\nசாத்தான்குளம் வழக்கு.. உடல்நிலை சரியில்லை.. சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்\nசாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம் மரண வழக்கு.. 5 போலீசாரும் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்\nசாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthoothukudi police school teacher தூத்துக்குடி போலீஸ் பள்ளி ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/sc-ordered-central-to-prepare-draft-scheme-within-may-3rd-118040900026_1.html", "date_download": "2020-08-08T16:56:35Z", "digest": "sha1:ROT7SJOLK2Z5IMTONV7GU3R365H5RWUT", "length": 10914, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "காவிரி வழக்கு மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! | Webdunia Tamil", "raw_content": "சனி, 8 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாவிரி வழக்கு மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற கொடுத்த 6 வார கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஅதைத்தொடர்ந்து மத்திய அரசு, திட்டம் என்றால் என்னவென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவசாம் கோரியும் மனு தாக்கல் செய்தது.\nஇந்த இரண்டு வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதி���ன்றம் இந்த வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்ப்பில் இல்லை என்றும், மே 3ஆம் தேதிக்கு வரைவு திட்டத்தை தயார் செய்து மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் பிரச்னைக்காகக் கூட அஜித் வரமாட்டாரா\nகாவிரிப் போராட்டத்தில் சூரி ஏன் கலந்து கொள்ளவில்லை தெரியுமா\nசென்னை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல; வேல்முருகன்\nசத்யராஜிற்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழிசை\nகாவிரி விவகாரம்: சென்னையில் பறக்கும் ரயிலை மறித்த 200 தேமுதிகவினர் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/07/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2679979.html", "date_download": "2020-08-08T17:57:24Z", "digest": "sha1:P3SLWO5JDHDYWFVWS3G5IAHIIHAHAGY3", "length": 9271, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மோதல் சூழலை உருவாக்க ஹிந்துத்துவ அமைப்புகள் முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமோதல் சூழலை உருவாக்க ஹிந்துத்துவ அமைப்புகள் முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு\nநாட்டில் மோதல் சூழலை உருவாக்க ஹிந்துத்துவ அமைப்புகள் முயன்று வருகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.\nஇதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம், அல்வரில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கியதில் முஸ்லிம் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்துவதன் மூலம், பாஜகவின் சார்பு அமைப்புகளான ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விசுவ ஹிந்து பரிஷத் ஆகியவை நாட்டில் மோதல் சூழலை உருவாக்க முயன்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களால், மக்கள் அமைதியிழந்து உள்ளனர்.\nஹிந்துத்துவ அமைப்புகளின் அராஜகப் போக்கை சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எடுத்துரைக்கும் என்றார் அவர்.\nஇதேபோல், மக்களவையில் வியாழக்கிழமை கார்கே பேசியபோது, அல்வர் சம்பவத்துக்குக் காரணமாக சில ஹிந்துத்துவ அமைப்புகளின் பெயர்களைச் சுட்டிக் காட்டினார். அவரது கருத்தை அவைத் சுமித்ரா மகாஜன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=73510", "date_download": "2020-08-08T18:15:52Z", "digest": "sha1:2YIO7DT56AMH75XNKLOU6LZYL7EJUTUB", "length": 39359, "nlines": 319, "source_domain": "www.vallamai.com", "title": "எழுத்துலக எழுச்சி எஸ்.பொ ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nஎம். ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா\nஎஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு ம���த்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.\n1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து – சிறுகதை, நாவல் , விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம்.\nஎஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு. அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.\nஇதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார். இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது.\nஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.\nபல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டுவிடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படாநிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார். எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.\nபொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழ��த்தை யாவருமே ரசித்தார்கள். 1961 ஆம் ஆண்டில் ” தீ ” என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா இது ஒரு எழுத்தா இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோதான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.\n“தனது பலவீன நிலைகளில் செய்வனவற்றையும் அனுபவிப்பனவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்பட வேண்டும் ” என்று எஸ்.பொ. வே தீயின் முன்னுரையில் எழுதுவதை நாம் உற்று நோக்குதல் வேண்டும்.\nஇந்த நாவலை எஸ்.பொ இன்று உயிருடனிருந்து மீண்டும் எழுதினாலும் வேறு மாதிரியாக எழுதியிருக்க மாட்டார்.காரணம் அதுதான் அவரின் எழுத்தின் சத்திய ஆவேஷம்.வேஷம் தரித்து அவரால் எழுதமுடியவில்லை.முகமூடி அணிந்து எழுதுவதையும் அவர் தனதாக்கிக் கொள்வதில்லை.\nஎஸ்.பொ ஒரு தனித்துவமான படைப்பாளி.இவர் தனது எழுத்தில் அகலக்கால் பரப்பினாலும் – ஒவ்வொருதுறையின் அகத்தையும் புறத்தையும் உணர்ந்தே செயற்பட்டிருக்கின்றார்.\nஇலக்கியத் திறமையைப் பொறுத்தவரை எஸ்.பொ தன்னை ஒரு மன்னனாகவே நினைத்துக்கொள்ளுகின்றார்.சந்தர்ப்பத்துக்கு ஏற்றவிதத்திலும்,கதைகளுக்கு ஏற்றவிதத்திலும் தனது எழுத்துநடையினை மாற்றக்கூடிய வல்லமை மிக்கவராக விளங்கினார்.ஈழத்திலிருந்த மற்ற எழுதாளருக்கு இல்லாத இந்தத்திறமையினை எஸ்.பொ பெற்று விளங்கினார் என்பதே அவரின் தனித்துவம் எனலாம்.\n” வீ ” இல் இடம்பெறும் பதின்மூன்று கதைகளுமே இந்திய தமிழ் எழுத்தாளருக்கே ஒரு சவாலாக அமைந்திருக்கிறது.” ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு , ” வீ ” யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம் என்று – வீ யின் அணிந்துரையில் இரசிகமணி கனக.செந்திநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.\nஇரசிகமணியும் எஸ்.பொ வும் வடக்கும் தெற்குமாயிருப்பவர்கள்.எஸ்.பொ வை விமர்சிக்கும் இரசிகமணிக்கே தனது வீ யை அனுப்பி அதற்கு அணிந்துரை கேட்பதென்றால் எவ்வளவு துணிச்சல் வேண்டும்.இரசிகமணியே எஸ்.பொ வின் புத்தகப் பார்சல் வந்தததும் திகைத்துவிட்டாராம் என்று அணி��்துரையில் குறிப்பிடுகிறார். எழுத்தையும் அதன் திறத்தையும் மதிக்கும் நயத்தகு நாகரிகம் இரசிகமணியிடம் நிறைந்து இருந்ததாலும் – எஸ்.பொ வின் “வீ ” யின் எழுத்துப் புதுமையும் அந்தப்\nபடைப்புக்கு இருந்ததாலும் மிகச்சிறந்த அணிந்துரை இரசிகமணியிடமிருந்து வந்துசேர்ந்தது. இதுதான் எஸ்.பொ என்னும் எழுதாளனின் ஆளுமையாகும்.\nபிரச்சனைக்குரிய எழுத்தாளர் எனப் பெயர்வாங்கியவர்தான் எஸ்.பொ. எழுதப்போனால் பிரச்சனை , பேசப்போனால் பிரச்சனை, என்றிருந்தாலும் அவரின் பேச்சையும் எழுத்தையும் இரசிக்கக்கூட்டம் பெருகியது என்றுதான் சொல்லலாம். எஸ்.பொ வின் எழுத்தில் ஒரு நையாண்டியும் கிண்டலும் இளயோடும்.இது அவரின் பேச்சிலும் கலந்துநிற்கும்.இதனால் அவர் அருகில் செல்லவவே பலர் அச்சப்\nஇளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்கு அவர்தயங்குவதில்லை. அவரின் வேலை காரணமாகவும் இந்த இயல்பு வந்திருக்கலாம்.\nஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக, ஆங்கிலத்துறை விரிவுரையாளராக அதன் தலைவராக என கல்விசார் துறைகளில் நீண்டகாலம் எஸ்.பொ பணியாற்றிறி இருக்கின்றார்.நீண்டகாலம் கிழக்கு மாகாணத்தில் இவர் இருந்திருக்கிறார்.\nபணியாற்றிய காலத்திலும் இவர் அதிகாரிகளுக்குப் பயந்து நடங்கியதும் கிடையாது .மனதுக்குப் பிடித்ததைச் செய்வார்.தலையிட்டால் நியாயப்படுதுவார். ஆனால் எதற்கும் வளைந்து நெளிந்துபோகும் நிலையை அவர் விரும்பாமலே இருந்தார்.இதனால் அவருக்கு வந்த பதவிகளும், வரவிருந்த பதவிகளுமே நிலைக்காமலேயே காணப்பட்டது. எது எப்படியிருந்தாலும் எழுதுவதைமட்டும் எஸ்.பொ நிறுத்தவே இல்லை.\nகுடும்பத்தில் பல துன்பங்கள் வந்துசேர்ந்து எஸ்.பொ வே இல்லாமால் ஆகிவிடுவாரோ என்னும் நிலையினையும் புறந்தள்ளி தமிழையே சுவாசித்து தமிழிலே மீண்டும் பல புதிய படைப்புகளை அளித்தார் என்பது மிகவும் முக்கியமான விஷயம் எனலாம்.\nஎஸ்.பொ.வின் நனைவிடை தோய்தல் தமிழிலக்கியத்தில் ஒரு புதுவரவாகும். ” தீ ” எழுதிய பொழுது கையாண்ட எழுத்துக்கு மிகுந்த துனிச்சல் வேண்டும்.சொல்லலாமா விடலாமா என்று தயங்காமல் சொல்லுவது யாவர்க்கும் ஏற்றதாக இருப்பதில்லை. ஆனால் எஸ்.பொ மட்டும் இவற்றையெல்லாம் தாண்டி துணிந்து சொல்லியேவிடுவார், இதைத்தான் அவரின் தீயில் காண்கின்றோறோம். ஆனால் அவரின் ” நனைவிட�� தோய்தல் ” அப்படியானதன்று.புலம்பெயர்ந்து சென்றாலும், புதுவசதிகள் கிடைத்தாலும், பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணையும் அங்கு இருந்த வாழ்க்கை முறைகளையும் எப்படி மறக்கமுடியும் மறக்கத்தான் மனம் வருமா என்னும் ஒரு நிலையினை வெளிப்படுத்தும் வண்ணம் புனையப்பட்டதுதான் இப்புதிய முயற்சியாகும்.\nபேனை கிடைத்துவிட்டால் எழுதிவிடலாம் என எண்ணுகின்றவர்களுக்கு மத்தியில் எழுத்தையே தவமாக்கி எழுத்திலே புதுமைகண்டு எழுத்துக்குள் வாழ்ந்தவர்தாதான் எஸ்.பொ எனலாம்.\nஇவர் சாதாரணமாக எழுதவிரும்பாமல் – புதிதாக அதாவது பரிசோதனைகள் புகுத்தி எழுதவிரும்பினார்.அவ்வழியில் செயல்பட்டவேளை விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளானாலும் விடாது செயற்பட்டார். எஸ்.பொ. என்னும் முத்திரையினைபதித்தும் நின்றார்.\nகூட்டு இலக்கிய முயற்சிகள் தோன்றவேண்டு மென்னும் ஆர்வத்துடன் எஸ்.பொ உழைத்துவந்தார்.முதன் முதலாக ஐந்து எழுதாளர்களை சேர்த்து ” மத்தாப்பு ” என்னும் குறுநாவல் வீரகேசரியில் வெளியிட்டமையும், நவரசங்களைச் சித்திரிக்கும் ” மணிமகுடம் ” என்னும் நாவலும் வீரகேசரியில் பிரசுரமாகியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nதான் எழுதும் விஷயங்கள் பத்திரிகைகளில் பிரசுரமானால் போதும் என்று நினைப்பவர்களுக்குமத்தியில் சேர்ந்து கொள்ளுபவராக எஸ்.பொ ஒருபொழுதும் விளங்கியதில்லை. அவரின் எழுத்தை அவர் மிகவும் நேசித்தார்.அவர் தனது எழுத்தில் தனக்கு விரும்பியதை தந்துநின்றார்.பரிசோதனைகளை தமிழிலக்கியப் பரப்பில் பரவவிட்டார். அதற்குத்தானே ஆகுதியாகியும் நின்றார்.\nஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதப்புகுவார்கள் எஸ். பொ வை விட்டுவிட்டு எழுதமாட்டார்கள்.அந்த அளவுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்த எழுத்து ஆளுமையாக எழுத்தின் எழுச்சியாக எஸ்.பொ விளங்குகிறார் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம சர்மா\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதொல்காப்பியச் செய்யுளியலில் பேராசிரியரின் பாட பேதம்\n-முனைவர் பா. கலையரசி முன்னுரை தமிழின் வளமையும், இனிமையும் அதன்கண் உள்ள இலக்கிய, இலக்கணங்களில் பொதிந்து கிடக்கின்றது. ஒரு மொழியின் உடல், இலக்கியமெனில், அவ்வுடலின் குருதி இலக்கணமாகும். அந்த வ\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nபவள சங்கரி \"உன் நாவுக்கு அஞ்சு. அது குறி தவறக்கூடிய அம்பாகும்.\" - ஹஸரத் அலி. தேவையற்ற கவலையை விட்டொழியுங்கள் நம்மில் பலர் ஏதோ பெரிதாக பிரச்சனை வரப்போகிறது என்ற கவலையிலேயே அப்போதைய நிம்மதியைத் தொ\nக. பாலசுப்பிரமணியன் (1974-ம் ஆண்டு சென்னை கடற்கரைக் கவியரங்கத்தில் படிக்கப்பட்டு பதிவுசெய்த கவிதை.. மறுபகிர்வு) பத்து முறை பிறப்பவனே இன்றொரு முறை பிறந்தாலென்ன \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/433-2017-01-24-15-21-04", "date_download": "2020-08-08T17:29:38Z", "digest": "sha1:OR6IHXWYI4SVMY4DICKV3R6TX5BY5N5J", "length": 12151, "nlines": 190, "source_domain": "eelanatham.net", "title": "தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; ��ரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nதிருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன்\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் உயிரிழப்பு\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 40138 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 40138 Views\nMore in this category: « நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/moon-2-explore-the-moon-with-orbiter/c77058-w2931-cid325323-su6269.htm", "date_download": "2020-08-08T17:40:42Z", "digest": "sha1:GVNXQS66W27G7HPMPXWFWH3FLMMR3Y5X", "length": 2079, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "சந்திராயன்2: ஆர்பிட்டர் மூலம் நிலவை ஆராயலாம்!", "raw_content": "\nசந்திராயன்2: ஆர்பிட்டர் மூலம் நிலவை ஆராயலாம்\nசந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் நிலவை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nசந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலம் நிலவை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nசந்திராயன்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் அருகில் சென்று தகவல் தொடர்பை இழந்துள்ளது. இந்நிலையில், சந்திராயன்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவின் அருகில் உள்ளதாகவும், அதன் மூலம் கிடைக்கும் படத்தை வைத்து நிலவை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் எனவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=236&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%9A.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T17:57:43Z", "digest": "sha1:5EVPAO7MYQOOIGHICS5LKCMQQKUXSR6K", "length": 4317, "nlines": 114, "source_domain": "sandhyapublications.com", "title": "மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள்\nமொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள்\nநூல்: மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள்\nஆசிரியர்: நிக்கொலா மனுச்சி - தமிழில���: ச. சரவணன்\nமொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்\nTags: மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள், நிக்கொலா மனுச்சி - தமிழில்: ச. சரவணன், மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_192938/20200428111156.html", "date_download": "2020-08-08T17:21:42Z", "digest": "sha1:RYTZMNVNSP5NZA2LWHLECCDREJPIEC7F", "length": 9461, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு; கடைகள் திறப்பு: கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கஅனுமதி", "raw_content": "சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு; கடைகள் திறப்பு: கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கஅனுமதி\nசனி 08, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வு; கடைகள் திறப்பு: கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கஅனுமதி\nசவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவை தளர்த்த அரசு உத்தரவிட்டப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில் கரோனாவால் சுமார் 139 பலியாகியுள்ள நிலையில் சுமார் 17522 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்த இன்றைய நகரங்களின் பட்டியலில் 294 பாதிப்புகளுடன் ஜித்தா முதலிடத்திலும், 218 புதிய பாதிப்புகளுடன் மக்காவும், 202 பாதிப்புடன் மதீனாவும், ரியாத் 178 மற்றும் 126 பாதிப்புடன் பாசிஹும் உள்ளது. ரமலான் நோன்பை முன்னிட்டு சவுதி அரேபியா சில கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் தளர்த்தியிருந்தாலும், தேவைப்படும் போது மட்டுமே வெளியே செல்லவும், முககவம்ச் அணியவும், சமூக தூரத்தை பராமரிக்கவும், கூட்டத்தைத் தவிர்க்கவும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களை வற்புறுத்துகிறார்கள்.\nசவுதி அரேபியாவில் கரோனா ஊரடங்கை தளர்த்த அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டுள்ளதாக அதிகார பூர்வ உத்தரவை மேற்கோள் காட்டி அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 13 வரை மெக்கா நகரம் மற்றும் சில் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு உத்தரவை தளர்த்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.\nசில்லறை கடைகள், ஷாப்பிங் சென்டர்கள் மீண்டும் திறக்கப்படுவதையும் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதையும் இந்த உத்தரவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சமூக இடைவெளி மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால் உணவகங்கள், சினிமாக்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வசதிகளை மூடுவதா என்பதை தீர்மானிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டுவிடுதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம்\nதேசிய பாதுகாப்புக்கு ஆபத்து: சீன செயலிகளுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி : சூப்பர் மெஜாரிட்டி பெற்றது\nகரோனா வைரஸை ஒழிப்பது சாத்தியமில்லை - அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் சொல்கிறார்\nஇந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: 73 பேர் பலி ; ‍‍4000 பேர் படுகாயம்\nகரோனா வைரசை குணப்படுத்த முடியாமல் கூட போகலாம்: டபிள்யூ.எச்.ஓ இயக்குநர் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1044&task=info", "date_download": "2020-08-08T17:12:55Z", "digest": "sha1:XTM7TOXLGPQX732BAARGUCHOS2KNHHLH", "length": 14056, "nlines": 166, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 696514\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-29 16:57:31\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒ��ுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/meera-mithun-interview-about-vijay-tv-and-tn-police-tamilfont-news-247087", "date_download": "2020-08-08T18:38:53Z", "digest": "sha1:QZBPOWDFS755QSFO5RPDY4I4LHRXI2DR", "length": 13528, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Meera Mithun interview about vijay tv and TN police - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » விஜய் டிவி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்: மீராமிதுன்\nவிஜய் டிவி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும்: மீராமிதுன்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீரா���ிதுன், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரியவராக இருந்த நிலையில் தற்போது தமிழக போலீஸ் மீதும், தமிழக அரசு மீதும், விஜய் டிவி மீதும் கடும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.\nதனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தான் போலீசில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் போலீசார் ஒருசிலரிடம் லஞ்சம் வாங்கி தன் மீதே வழக்குப்பதிவு செய்ததாகவும், இதை தான் சும்மா விடப்போவதில்லை என்றும், தமிழக காவல்துறை, தமிழக அரசை விட மேலிடத்திற்கு சென்று தனக்கான நீதியை பெறுவேன் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் எனக்கு சேர வேண்டிய தொகையை விஜய் டிவி இன்னும் தரவில்லை என்றும், பலமுறை அவர்களை தொடர்பு கொண்டும் எந்தவித ரெஸ்பான்ஸ்ஸும் இல்லை என்றும், இந்த பேட்டியை தொடர்ந்து விஜய் டிவி தனக்கான சம்பளத்தை செட்டில் செய்யவில்லை என்றால் ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்வேன் என்றும் மீராமிதுன் பேட்டியில் கூறியுள்ளார்.\nமேலும் தான் ஒரு பிசியான செலிபிரிட்டி என்றும், தன்னிடம் விஜய் டிவி நிர்வாகத்தினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கெஞ்சியதாகவும், அதற்காக அட்வான்ஸ் பணம் கூட வாங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், தன்னை முழுவதும் பயன்படுத்திவிட்டு தற்போது தூக்கி எறிந்துவிட்டார்கள் என்றும் மீராமிதுன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.\nமீராவின் இந்த பேட்டிக்கு பின் விஜய்டிவியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nபிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரிழந்த விமானியின் வீரமரணம் அடைந்த குடும்பம்\nகணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம் வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி\nவிபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 3 தமிழர்களின் நிலை என்ன\nகொரோனா, வெள்ளம், விமான விபத்தை அடுத்து நிலநடுக்கம்: என்னதான் நடக்குது 2020ல்\nகோழிக்கோடு விமான விபத்து: நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்கள்\nகேரள ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்த முன்னணி தமிழ் ஹீரோ\nகமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்\nஊரடங்கு ந���ரத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி: பரபரப்பு தகவல்\nகொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன\nதஞ்சை மருத்துவமனை விவகாரம்: ஜோதிகாவின் பாராட்டுக்குரிய செயல்\nதங்கக்கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்வரிடம் அதிகச் செல்வாக்கு பெற்றிருந்தாரா\nவாழையிலையில் காஸ்ட்யூம்: அஜித் பட பேபி நடிகையின் அசத்தல் போட்டோஷூட்\nராணா திருமணத்தில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் யார் யார்\n'மாஸ்டர்' படத்திற்கு பின் நிறைவேறாத மாளவிகாவின் ஆசை\nசுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ஆஜர்\nநீங்க வேற லெவல் ப்ரோ: மணிரத்னத்தை கிண்டல் செய்கிறாரா திரெளபதி இயக்குனர்\nதளபதி விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த 'பிகில்' நடிகை\n'வலிமை' படப்பிடிப்பு குறித்து அஜித் எடுத்த அதிரடி முடிவு\nஊரடங்கு நேரத்தில் அக்சயகுமார் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற தமிழ் நடிகர்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா\nரஜினி இல்லாமலேயே ஆரம்பமாகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு\nபிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் கூறப்பட்ட அதிர்ச்சி காரணம்\nவொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பிபியின் உடல்நிலை: தனியார் மருத்துவமனை அறிக்கை\nலெபனான் வெடிவிபத்து ராக்கெட் வீசியதால் ஏற்பட்டு இருக்கலாம்… பகீர் தகவலை வெளியிட்ட அந்நாட்டின் அதிபர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருக்கு நிச்சயதார்த்தம்: வைரலாகும் புகைப்படம்\n இதுவரை 55 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் ஆச்சரியத்தக்க முன்னேற்றம்\nபிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை\nசமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்\nகோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே பதற வைக்கும் விபத்து பின்னணி\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் போலீஸ் கான்ஸ்டபிள்: அதிர்ச்சி காரணம்\nமாநகராட்சிகளில் கோவில், தர்கா, சர்ச் திறப்பது குறித்து முதல்வரின் அதிரடி அறிவிப்பு\nகணிதத்தில் 2 மார்க் மட்டுமே வாங்கிய 10ஆம��� வகுப்பு மாணவி: மறுகூட்டலில் கிடைத்த இன்ப அதிர்ச்சி\nகருப்பு பெட்டி கிடைத்தது: கேரள விமான விபத்திற்கான காரணம் என்ன\n ஐசிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nடிக்டாக் ஓனர் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிரதமர் மோடி வீட்டில் நடந்த பாரபட்சம்: பாடகர் எஸ்பிபி அதிருப்தி\nடிக்டாக் ஓனர் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/599276", "date_download": "2020-08-08T18:26:21Z", "digest": "sha1:FKJYEOEIN3OZB6UZ2DQR2P6577YOQLQC", "length": 16371, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "AIADMK district secretaries change before assembly election Edappadi submitted the list to the OBSC | சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் எடப்பாடி, ஓ.பி.எஸ்சிடம் பட்டியல் ஐவர் குழு சமர்ப்பித்தது\nசென்னை: சட்டமன்ற தேர்தலு���்கு முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள ஐவர் குழு புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம் சமர்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், கட்சி கூட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஆலோசனை கூட்டங்கள் அனைத்துமே வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டங்களை அதன் கட்சி தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட நடத்தாமல் உள்ளனர்.\nஇதனால் பல மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி அணி என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி என்றும் தற்போது செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற கோஷ்டி பூசல்களால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் ஆகிய 5 பேர் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த 5 பேர் அணியினர் தான், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து வரும் புகார் மனுக்களை விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்து வருகிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஐவர் அணியினர் கூடி ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, அதிமுக தலைமை கழக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:\nதமிழகத்தில் 2021 ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கு தயாராக 8 மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதாவது கட்சி பணிகளிலும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால்தான் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடியும். தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள பலர் அ���ைச்சர்களாகவும் உள்ளனர். கடந்த எம்பி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அந்த மாவட்டங்களில் உள்ள கோஷ்டி பூசல்கள்தான் காரணம். அதனால் சில மாவட்ட செயலாளர்களை மாற்றி, மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதனால்தான் அந்தந்த மாவட்டங்களில் இருந்து கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் மனுக்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதில் அதிக புகார் வந்துள்ள மாவட்ட செயலாளர்கள் மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை மாற்றி புதிய மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுகிறார்கள்.\nஇதுவரை, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருக்கிறார்கள். இனி அந்த நிலை மாற்றப்பட்டு, தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதிய மாவட்ட செயலாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஐவர் குழு சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றார். தற்போதுள்ள கட்சி தலைமைக்கும், அந்தந்த மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கும் உண்மையான விசுவாசத்துடன் இருப்பவர்களுக்கே எம்எல்ஏ சீட் மற்றும் கட்சி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாள் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்\nதிருக்குவளையில் கலைஞர் சிலை: காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி, வேலை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகொரோனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கான இழப்பீடு தொகை குறைப்பிற்க��� மு.க.ஸ்டாலின் கண்டனம்: தியாகத்தைச் சிறுமைப்படுத்த வேண்டாம் என கருத்து\nதமிழையும், தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைஞர்: நினைவு நாளை முன்னிட்டு கமல்ஹாசன் புகழாரம்\nஊழல் முறைகேடுகளுக்கு கதவை திறந்து வைத்து மக்களை பாதிக்கும் இ-பாஸ் இனி தேவையில்லை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nநெருக்கடிகளுக்கு அஞ்சாமல் மக்களின் பேராதரவுடன் தேர்தல் கள வெற்றியை கலைஞரின் திருவடிகளில் காணிக்கையாக்குவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n× RELATED தேர்தலை கருதி அதிமுகவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/984773/amp?ref=entity&keyword=Kumbabishekha", "date_download": "2020-08-08T17:41:44Z", "digest": "sha1:GAARGV4CCXHXAWXD6UEAUKWU4SLZAMLI", "length": 9636, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கல்லடை டி.இடையபட்டியில் மாரியம்மன், செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகல்லடை டி.இடையபட்டியில் மாரியம்மன், செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா\nசெல்வகன���தி கோயில் கும்பாபிஷேகா விழா\nதோகைமலை, ஜன. 31: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி டி.இடையபட்டியில் பாலக்காட்டு மஹா மாரியம்மன், செல்வ கணபதி கோயில்கள் தனித்தனியாக உள்ளது. இந்த கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பாலக்காட்டு மஹா மாரியம்மன், செல்வகணபதி பரிவார கோயில்களுக்கு மஹாகும்பாபிஷேகம் செய்ய காவிரியில் இருந்து பால் குடம், தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு கோயிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். முதல்கால பூஜையில் முளைப்பாரி அழைத்து வருதல், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தனபூஜை, கோபூஜை, ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விக்னேஷ்வர பூஜை, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம் உள்பட பல்வேறு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. 2ம் நாள் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசகம், பிம்ப ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், யாத்ராதானம், கடம்புறப்பாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாலக்காட்டு மஹா மாரியம்மன், செல்வகணபதி கோயில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் விழா கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nபொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி குளித்தலை நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்\nதாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர் பகுதியில் காலிமனைகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்\nகுடியிருப்புவாசிகள் அச்சம் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது\nஆண்���ாங்கோயில் ராம்நகரில் தண்ணீரின்றி பொலிவிழந்த பூங்கா\n× RELATED சேலத்தில் ஆடிப்பெருவிழா பொங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tirupati-devasthanam-booking-tirupati-devasthanam-ticket-booking-tirupati-devasthanam-ticket-booking-online-tirupati-temple-tirumala-tirupati-tirupati-devasthanam-booking-chennai-tirupati-devastha/", "date_download": "2020-08-08T17:41:57Z", "digest": "sha1:PRLISIDHRAYNK3ABSJLK5APZPMSBO7KA", "length": 13110, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பதியில் களைக்கட்டும் பிரம்மோற்சவ விழா.. ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிப்பது எப்படி?", "raw_content": "\nதிருப்பதியில் களைக்கட்டும் பிரம்மோற்சவ விழா.. ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிப்பது எப்படி\nசிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் விபரம், வழிபடும் நேரம் என்ன\ntirupati devasthanam booking : ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோவில். உலகின் பணக்காரக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வருடாந்திர பிரம்மோற்சவ விழா. நேற்றுரவு அங்குரார்ப்பணத்துடன் விழா களைக்கட்ட தொடங்கியது. இன்று மாலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 14 வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய அம்சமான கருட சேவை வரும் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇந்த பிரம்மோற்சவ விழாவில் கலந்துக் கொண்டு ஏழுமலையாணை தரிச்க்க உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து திருப்பதியில் குவிவார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் லட்சணக்கான பக்தர்கள் குடும்பங்களுடன் இந்த சிறப்பு விழாவில் கலந்துக் கொண்டு ஏழுமலையானை தரிசிப்பார்கள். அந்த வகையில் திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்காக திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தான் இந்த சிறப்பு செய்தி.\ntirupati devasthanam booking : பிரம்மோற்சவ விழாவிற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்னென்ன சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் விபரம், வழிபடும் நேரம் என்ன சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் விபரம், வழிபடும் நேரம் என்ன போன்ற பல்வேறு தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.\nஇன்றிரவு தொடங்குகிறது. திங்கட்கிழமை மாலை அதிகாலை 3 மணி, காலை 6 மணியில் இருந்து 10 மணி, காலை 10.45 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.\nஆன்லைன் மூலம் https://ttdsevaonline.com இணையதளத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு புக்கிங் செய்தும் சாமியை தரிசிக்கலாம்.இது தவிர சர்வ தரிசன சேவை என இலவச தரிசனமும் உள்ளது. அடையாள அட்டையாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு என ஏதாவது ஒரு அடையாள அட்டைகளை திருப்பதிக்கு கொண்டு செல்வது அவசியம்.\nபிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து முன்னுரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. திருமலையிலும் திருப்பதியிலும் தங்குவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்\nபிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.அரக்கோணத்தில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 3 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (15601) புறப்பட்டு, அதேநாளில் மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டாவை சென்றடையும் . இது திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புட்லூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nதிருப்பதி செல்லும் தமிழ் பக்தர்களுக்கு வருகிறது மிகப் பெரிய வசதி இனி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தங்கி சாமியை தரிசிக்கலாம்\nபிரமோற்சவம் முடியும் வரை, தமிழக அரசு, 150 பஸ்களையும், ஆந்திர அரசு, 150 பஸ்களையும் இயக்குகின்றன. இவற்றுக்கான முன்பதிவை, வழக்கமான முன்பதிவு மையங்களில் செய்து கொள்ளலாம்.\nகோழிக்கோடு விபத்து : மரணம் அடைந்த விமானி தீபக் சதே யார்\nகுட்டியுடன் விளையாட மறுக்கும் கொரில்லா: வைரல் வீடியோ\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு ‘நச்’ டிப்ஸ்\nநோய்களின் வில்லன் வெந்தயம்: ஆனா ‘டைமிங்’ முக்கியம்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்க��� கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/floods-kerala-death-toll-rises-to-102-360122.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-08T18:26:08Z", "digest": "sha1:L7JTTTALQCX3XKWN3WO775HTULVK6NEW", "length": 15929, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு! | Floods: Kerala Death toll rises to 102 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஇதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் 7178 கொரோனா கேஸ்கள்.. என்ன நடக்கிறது கர்நாடகாவில்\nகொரோனாவை வென்ற மனிதநேயம்.. கோழிக்கோடு விபத்தில் கரம் கோர்த்த கேரளா மக்கள்.. கடும் மழையிலும் உதவி\nத��டர்ந்து 3வது முறை.. இந்தியாவின் பெஸ்ட் சிஎம் ஆதித்யநாத்தான்.. சொல்வது மூட் ஆப் நேஷன் சர்வே\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports 277 ரன்கள் எடுத்தால் வெற்றி.. செம விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்\nAutomobiles இந்தியாவில் தொடர்ந்து எஸ்யூவி கார்களை களமிறக்கும் எம்ஜி... ஐந்தாவது மாடலாக இசட்எஸ் சோதனை ஓட்டம்...\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு\nதிருவனந்தபுரம்; கேரளாவில் கொட்டிய பெருமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை முகாமை தெரிவித்துள்ளது.\nகேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.\nபல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டத்தில் மலை ஒன்று சரிந்து கிராமமே புதைந்துபோனது. இந்நிலையில் கேரளா அரசின் பேரிடர் மேலாண்மை முகாமை இன்று மழை வெள்ள சேத விவரங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nகேரளத்தில் கனமழை முதல் மிக கனமழை.. , மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\nஅதில், ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் இன்று வரை மழை வெள்ளத்துக்கு மொத்தம் 102 பேர் பலியாகி உள்ளனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 59 பேர் காணாமல் போயுள்ளனர்.\nமேலும் மலப்புரம் மாவட்டத்தில் அதிக அளவாக 42 பேர் பலியாகி உள்ளனர். 51 பேர் கோணாமல் போயுள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேரும் வயநாட்டில் 12 பேரும் கண்ணூரில் 9 பேரும் பலியாகி உள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளா பேரிடர் மேலாண்மை முகாமை அறி��்கை விவரம்:\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்\nநான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை\nமுதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி\nகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கன மழை.. பல பகுதிகளில் வெள்ளம்.. நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்கள் யார் யார்.. முழு தகவல்கள் இதோ...\nகோழிக்கோடு விமான விபத்தில் பலியானவருக்கு கொரோனா.. மீட்பு படையினருக்கு பரிசோதனை செய்வது கட்டாயம்\nகோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.. விசாரணை தொடங்கியது\nகோழிக்கோடு விமானத்தில் பயணித்த 3 தமிழர்கள்.. பாதுகாப்பாக உள்ளதாக ஆட்சியர் தகவல்\n30 ஆண்டு அனுபவம் வாய்ந்த விமானி இயக்கியும் கேரள விபத்து நடந்தது எப்படி.. நிபுணர்கள் கூறுவது என்ன\nகேரளாவில் பதற வைக்கும் கோழிக்கோடு விமான விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதாயகம் திரும்புகிறேன்.. ஆசையாக பேஸ்புக்கில் பதிவு செய்த சரஃபு.. கோழிக்கோடு விமான விபத்தில் பலி\nகேரளாவுக்கு துயரை ஏற்படுத்திய கருப்பு வெள்ளி.. நிலச்சரிவு, விமான விபத்து, மழை, கொரோனா.. 47 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala floods death toll கேரளா வெள்ளம் பலி எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/actor-anil-murali-passed-away-at-the-age-of-56.html", "date_download": "2020-08-08T18:26:52Z", "digest": "sha1:ND5DO24U6OLICTTRUEECO3DPUVCQBBZM", "length": 11236, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Actor anil murali passed away at the age of 56", "raw_content": "\nபிரபல நடிகர் அனில் முரளி காலமானார் \nபிரபல நடிகரான அனில் முரளி உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.\nகடந்த 2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கொடி. துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். தனுஷ் இரட்டை வேடம் ஏற்று நடித்த இந்த படத்தில் முதல் முறையாக வில்லியாக நடித்து அசத்தினார் த்ரிஷா. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்���ார். காளி வெங்கட், அனுபமா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் காவல் அதிகாரியாக மிரட்டியவர் தான் நடிகர் அனில் முரளி. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார் அனில். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. மலையாள தொலைக்காட்சித்துறையில் பணியாற்றிய அனில் முரளி. பின்னர் 1993-ம் ஆண்டு கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஏராளமான மலையாள படங்களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தினார்.\nமலையாளம் மட்டுமின்றி பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிமிர்ந்து நில், தனி ஒருவன், கனிதன், அப்பா, தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக சிபிராஜ் நடித்த வால்டர் திரைப்படம் ரிலீஸானது. இந்நிலையில் நடிகர் அனில் முரளி திடீரென காலமானார்.\nகல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.\nஅவரது மறைவு மலையாளம் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரண செய்தியை கேட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் பிரித்விராஜ் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்தே திரைப்பிரபலங்களின் இழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேக்கப் கலைஞரின் மறைவு குறித்து அக்ஷரா ஹாசன் செய்த உருக்கமான பதிவு \nகுழந்தையை வரவேற்ற நடிகர் ரமேஷ் திலக் மற்றும் நவலக்ஷ்மி தம்பதியர் \nகவினின் லிப்ட் படம் குறித்த முக்கிய அப்டேட் \nவிஜய்சேதுபதி நடிப்பில் உருவான லாபம் படம் பற்றிய ருசிகர தகவல் \nஅமெரிக்காவில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை கணவன் ஆவேசம்.. காரணம் என்ன தெரியுமா\n65 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் 29 வயது இளைஞன் வெறிச் செயல்..\nநீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தளர்வுக்கள் இவைதான்\n - சென்னைக்கான வரைமுறைகள் என்னென்ன\n``மாரிதாஸ் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும்\" - முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் அரசு மருத்துவர்கள்\nஅமெரிக்காவில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை கணவன் ஆவேசம்.. காரணம் என்ன தெரியுமா\n65 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் 29 வயது இளைஞன் வெறிச் செயல்..\nஅழகான பெண்ணாக மாற ஓட்காவுக்கு அடிமையான மனைவி தவறான தோழிகள் வழிகாட்டல்.. நடந்தது விபரீதம்..\nஅட்றா சக்கை.. தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்\nஇந்தியாவில் 10 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டனர் - மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்\n“பள்ளிக்கூடம் போகாமலே...” - ஆசிரியர் மார்கிரேட் SPECIAL ARTICLE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2018/11/-Health-Tips-5.html", "date_download": "2020-08-08T17:59:32Z", "digest": "sha1:F2RWDOHBOIXWGPAO6TOM7H33R3LDIRQE", "length": 7267, "nlines": 136, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "ஆரோக்கிய வாழ்வுக்கான 5 ஆரோக்கியக் குறிப்புகள் | Health Tips", "raw_content": "\nஆரோக்கிய வாழ்வுக்கான 5 ஆரோக்கியக் குறிப்புகள் | Health Tips\n1. தினசரி உடற் பயிற்சி:\nதினமும் காலையில் எழுந்தவுடன் உடற் பயிற்சி செய்து பழகுங்கள். உடற்பயிற்சியானது, உடலில் சுற்றோட்டத்தினை சீராக்கும், சமிபாட்டில் உதவும், முதுகு வலி வராமல் தடுக்கும்.\n2. காலை உணவை தவறாதீர்கள்:\nஆய்வுகளின் படி உங்கள் எடையினை சீராக பேண முறையான காலை உணவு மிக அவசியமானது. காலை உணவை தவிர்த்து மற்றைய வேளைகளில் மட்டும் உணவருந்துவது உடல் எடையினை வெகுவாக அதிகரிக்கச் செய்கிறது. புதிய பழங்கள், பழச்சாறு, நார்ச்சத்துள்ள காய்கறிகள், குறைவான கொழுப்புடைய பால், தயிர், அவித்த முட்டை என்பன சமநிலையான காலை உணவுக்கு சிறந்த உதாரணமாகும்.\n3. முறையாக பல் துலக்குங்கள்:\nஅநேகமானோர் சரியான முறையில் பல் துலக்குவதில்லை. பல் துலக்கும் போது கண்டவாறு தூரிகையினால் மேலும் கீழும் இழுப்பதினால் பற்கள் மற்றும் முரசு பல்துலக்காததை விட வெகுவாகப் பாதிப்படைகின்றன. உங்கள் பற் தூரிகையை சுத்தமாக வைத்திருங்கள். அத்துடன் குறைந்தபட்சம் 2 நிமிடங்களேனும் பல் துலக்குங்கள்.\nவருடத்தில் ஒருமுறையேனும் உங்கள் பல் வைத்தியரை அனுகி உங்கள் பற்களை பரிசோதித்துக்கொள்ளுங்கள். ��த்துடன் பல்துலக்கும் முறை பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள்.\n4. உறுதியான எலும்புகள் மற்றும் பற்கள்:\nபற்கள் மற்றும் எலும்புகள் உறுதிபெற உடலுக்கு கல்சியம் மிகவும் அவசியமானது. பால், தயிர், யோகட் போன்ற பால் உற்பத்திகளில் அதிகம் கல்சியம் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 200 மில்லிகிராம் கல்சியம் உடம்பிற்கு தேவைப்படுகிறது.\n5. துரித உணவுகளை (Junk Foods) தவிருங்கள்:\nJunk Foods எனப்படும் துரித உணவுகளே நவீன உலகின் பல்வேறு விதமான நோய்களுக்குக் கரணம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துரித உணவுகளை அதிகம் உற்கொள்தலினால் உடல் எடை அதிகரிப்பு, இருதய நோய்கள், நீரிழிவு, புற்று நோய்கள் மற்றும் பல சுகாதாரப் பிரச்சினைக்கு இவை வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து\nஒரே நாளில் பொடுகுத் தொல்லையை இல்லாமல் செய்யும் இயற்கை வைத்தியம்\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\nவயிற்றுப் புழுக்களை வெளியேற்ற இதை சாப்பிடுங்கள்; இலகுவான வீட்டு வைத்தியம்.\nசளி மற்றும் மூக்கடைப்புக்கு முன்னோர்கள் தந்த ஆரோக்கிய குறிப்புகள் | Health Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738015.38/wet/CC-MAIN-20200808165417-20200808195417-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}