diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0475.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0475.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0475.json.gz.jsonl" @@ -0,0 +1,372 @@ +{"url": "http://ambedkar.in/ambedkar/author/yazhan-aathi/", "date_download": "2020-08-06T22:40:06Z", "digest": "sha1:FZ7BCGQPSXHNXO72G7YDBLA74A3SIW6X", "length": 25016, "nlines": 183, "source_domain": "ambedkar.in", "title": "யாழன் ஆதி – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nயாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nPosts By யாழன் ஆதி\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால் புலியத்தான் கூண்டுல அடைப்பானுங்க. பசுவ மரத்துல கட்டுவானுங்க. ஏந்தெரியுமா புலியத்தான் கூண்டுல அடைப்பானுங்க. பசுவ மரத்துல கட்டுவானுங்க. ஏந்தெரியுமாபுலி என்øனக்காவது ஒரு நாளைக்கு பாஞ்சிடும்” என்று உணர்ச்சிப் பொங்க பேச, எதிர்முனையில் என்னால் அமைதியாக கேட்டுக் கொள்ளத்தான் முடிந்தது. அத்தனை உணர்வுப் பெருக்கும் நேர்மையும் பற்றியெரிய பேசியவர் கரன்கார்க்கி. சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். “கறுப்பர் நகரம்’ என்று ஆங்கிலேயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வடசென்னை அவர் வாழிடம்.கிராமத்தில் வாழ்ந்து, தங்களுடைய முன்னோர்களின் வாழ்வியலைக் கதையாடல்களாக்கிய தலித் எழுத்தாளர்களில், சென்னையில் பிறந்து கூவத்தின் கரைகளில் …\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவடைந்தால் உரிமைப் போர் தொடங்கும் / யுத்தப் பாதை ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும்” – என்ற தலித் சுப்பையாவின் பாடல், பெயர்களை மாற்றுவதால் நிகழும் சமூக மாற்றத்தை தமிழகத்தின் தலித் மேடைகள் தோறும் ஒலிக்கிறது. இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது தமிழ் முதல்வனின் பெயர் மாற்றம். கண்ணன் என்ற பெயர் தனித்தமிழ் சார்ந்த பெயராக இருப்பினும், அதில் அடிக்கும் ‘இந்துக்கவுச்சி’யால் அதை நிராகரித்து, தொல் குடிகள��� தமிழர்களில் முதலானவர்கள் என்பதை அறிவிக்கும் …\nதலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வலுவானதும் குறிப்பிடத்தகுந்ததுமான ஆக்கங்கள் உருவாகியிருக்கின்றன. கவிதை, கதை, கட்டுரை, நாவல், ஓவியம், நாடகம், இசைப்பாட்டு எனப் பல்வேறு துறைகளில் தலித் இலக்கியம் வலுவாகத் தடம் பதித்திருக்கிறது. தமிழக அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்த எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இத்தகு எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழ் மொழியைக் கடந்து ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பிற மொழிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த 20 ஆண்டு கால …\nகல்வியும் சமூகமும் நவீன வாழ்வியலில் பிரிக்க முடியா தவை. அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை வேரறுக்க, கல்வி என்னும் கத்தியைப் பயன்படுத்த வேண்டும். எழுதப்படும் இலக்கியங்களும், சமூக மாற்றத்திற்கான ஆக்கங்களும் படிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் இருக்குமானால் அது சமநிலை சமூகத்தை உருவாக்கி இருக்கும். கல்வியறிவைப் பெறுவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கும் தலித் சமூகம், அதை சமூக மாற்றத்திற்காகவும் பயன்படுத்த வேண்டும் என அழுத்தமாக தன் எழுத்துகள் மூலம் சொல்கிறார் ஜெனிபர். திண்டுக்கல்லில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் ஜெனிபருடைய கல்வியியல் சிந்தனைகளும், தலித் பெண்ணியக் கோட்பாடுகளும், தலித் …\n“பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்படும் இடங்களிலோ, சமூகம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலோ “புத்தம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி’ என்னும் பெண் குரல் கேட்குமெனில், சந்தேகமேயின்றி சொல்லிவிடலாம் அங்கே கு. உமாதேவி இருக்கிறார் என்று. இளம் வயதில் தலித் செயல்பாட்டுக்கான அனைத்து முன்னெடுப்புகளுடன் எழுத்திலும் களத்திலும் இயங்கும் ஆற்றலுடையவர் உமாதேவி. தன்னுடைய முதல் தொகுப்பினை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சமர்ப்பிக்கும் பொது சிந்தனை மரபினை கடந்து, “தலித் சமூக விடுதலையை முழு மூச்சாக முன்னெடுத்து இயங்கும் களப்போராளிகளுக்கு…” …\nஇயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதைகளில் முன்னோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் அசைவையும் விழிபிதுங்கும் உடல்மொழிகளையும் கையாண்டு, தன்னை ஒரு முக்கியமான “கதைசொல்லி’யாக மாற்றிக் கொண்ட கவிதைக்காரர் கம்பீரன். நாட்டார் வழக்காற்றியலில் புழங்கும் சொலவடைகளையும், அவற்றுள் இருக்கும் இலக்கியத்தையும் – எழுத்து வடிவமைக்கும் ஒரு சிலரில் கம்பீரன் ஒருவர். “சொலவடைகளும் சொல்கதைகளும் இல்லை என்றால், தமிழ்மொழி ஓர் எலும்புக்கூடாகத்தான் இருக்கும்’ என்று கூறும் அவருடைய இலக்கியப் பங்களிப்பு, தற்பொழுது குழந்தைகளை நோக்கி மய்யம் …\nதலித்துக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதி இழிவைப் போக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது ஒரு பெரிய பட்டியலுக்குரியது. ஆனால் அத்தகைய செயல்பாடுகள் எல்லாம் ஜாதியின் வேரை இன்னும் அசைக்கக் கூட இல்லை இந்தியாவின் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் கல்வி சாதியைக் காப்பாற்றும் கல்வியாகவே இருக்கிறது. இங்கிருக்கும் பண்பாடுகளும் தேசிய சிந்தனைகளும் சாதியை நிலைப்பெறச் செய்வதாகவே இருக்கின்றன. இந்நிலையில் சாதி ஒழிப்புக்காக இசையைக் கருவியாக்கி வருகிறார் இசையரசு. இசையரசின் இயற்பெயர் பார்த்தசாரதி. பேறுகாலவலியெடுத்து இசையரசின் அம்மாவை திருவல்லிக்கேணி குழந்தைப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் …\nதிருமகன். தமிழ்ச்சூழலில் பரபரப்பாக அறியப்பட்டிருக்க வேண்டிய பெயர். மூன்று கவிதைத்தொகுப்புகளை இவர் வெளியிட்டிருக்கிறார். ஆனால், இன்றையதமிழ்க் கவியுலகம் இவரை இதுவரை அடையாளப்படுத்தியிருக்கிறதா ‘எனக்காக / நானொரு பாடலைப் பாட முடியாது / ஏனென்றால் / எனக்கும் சேர்த்து அவர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்’ திருமகனின் இந்த வரிகள்தான் தமிழ் இலக்கியம் இன்னும் யாரிடம் இருக்கிறது என்று உணர்த்தும் வரிகள். இது இலக்கியத்தைக் கடந்தும் பொருந்துகிறது. கவிதையில் ‘பாடலை’ என்ற இடத்தில் ‘வாழ்க்கை’ என்று போட்டால் தலித் வாழ்க்கை. ‘அரசியல்’ என்று எழுதிக் கொண்டால் தலித் அரசியல். …\nமாற்றுப்பாதை – சி. முத்துக்கந்தன்\nவாழ்க்கையை அதன் போக்கில் பார்ப்பதைக் காட்டிலும் தன் வாழ்வை எதார்த்தமாய் மாற்றி, அதிலிருந்து தன் இலக்கியத்தைக் கட்டமைக்கிறார் சி. முத்துக்கந்தன். “செந்தலைக் குருவ���’ என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை தமிழ் மக்களுக்கென இவர் வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றுகிறார். தலித் இலக்கியத்தின் அரசியல் என்பது அதிகாரத்தின் வழிநடைக் குறிப்புகளாய்ப்போகிற சூழ்நிலையில் சி. முத்துக்கந்தனின் கவிதைகள் வந்துத் தெறிக்கிற இடங்கள் எல்லாம் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிடுகின்றன. அவர் உருவாக்கும் படிமங்களும் சொற்கட்டுகளும் பாசாங்கில்லாத பாமர மொழியிலானவை. இனியும் இப்படி இருக்க முடியாது கவனி கூர்முனைக் காட்டி …\nஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன் அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். “நடுங்கும் நிலம் நடுங்கா மனம்’ என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள் பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன. தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் …\nமனிதநேயர் எம்.சி. மதுரைப் பிள்ளை\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஇயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதைகளில் முன்னோர்கள் இன்னும் …\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2020-08-06T21:50:04Z", "digest": "sha1:O42J7X52WBZEAXEFH2EBOHOUO3EDJR67", "length": 13401, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சஹரான் ஹாசீம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்தது எப்படி? – ஹிஸ்புல்லா | Athavan News", "raw_content": "\nதிகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்: தமிழரசுக் கட்சி ஆசனத்தை இழந்தது\nமட்டக்களப்பில் இரா.சாணக்கியன் அமோக வெற்றி.\nமட்டக்களப்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு\nயாழ். மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பால் பதற்றம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு\nகம்பஹா மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: 13 ஆசனங்களைப் பெற்று பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nசஹரான் ஹாசீம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்தது எப்படி\nசஹரான் ஹாசீம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்தது எப்படி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை மீண்டும் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.\nஅதன்படி கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சாட்சியம் வழங்கினார்.\nஇதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,”உலக நாடுகளில் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்கள் இருப்பதையே நான் கூறினேன். தாக்குதல் குறித்த அச்சத்திலிருந்த முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை கூறியிருந்தேன்.\n2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சஹ்ரான் என்னை தோற்கடித்தார். அனைத்து அரசியல் தலைவர்களை போல நான் சஹரானை சந்தித்திருக்கிறேன். 2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்தினருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் தொடர்பு இருந்தது.\n2017 வரை மதத் தலைவராக இருந்த சஹரான் ஹாசீம் இதன் பின்னர் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லது சில குழுவுடன் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. மத போதனைகளில் ஈடுபட்டு பல இளைஞர்களை கவர்ந்திருந்த ஷஹரான் பின்னர் பலரையும் பகிரங்��மாக விமர்சிக்க ஆரம்பித்தார்.\nதொடர்ந்தும் இஸ்லாம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்த சஹரான், பொதுமக்களிடத்தில் தீவிரவாதத்தை பிரசங்கிக்க ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு பொலிஸாரே அனுமதி கொடுத்திருந்தார்கள்.\n2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் காத்தான்குடியில் சஹரானோ அல்லது அவர்களது நண்பர்களோ இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பதும் எனக்கு தெரியாது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்கள்தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினேன்.\nமேலும் காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துகொள்ளவே. ஆனால் அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று சட்டம் இல்லை” என்றும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்: தமிழரசுக் கட்சி ஆசனத்தை இழந்தது\nதிகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெர\nமட்டக்களப்பில் இரா.சாணக்கியன் அமோக வெற்றி.\nநடைபெற்றுமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளை\nமட்டக்களப்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு\n2020 பொது தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகைய\nயாழ். மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பால் பதற்றம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு\nயாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றநிலை ஏ\nகம்பஹா மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: 13 ஆசனங்களைப் பெற்று பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nகம்பஹா மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 807,\nகண்டி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்: ஸ்ரீலங்கா ���ொதுஜன பெரமுனவுக்கு 8 ஆசனங்கள்\nகண்டி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 477,4\nஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரம\nகொழும்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு\n2020 பொது தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில்\nயாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு\n2020 பொது தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையி\nகுருணாகல மாவட்டத்திற்கான முழுமையாக தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுன வசம் 11 ஆசனங்கள்\nகுருணாகல மாவட்டத்திற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nமட்டக்களப்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு\nகண்டி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 ஆசனங்கள்\nஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்கள்\nகொழும்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவு\nகுருணாகல மாவட்டத்திற்கான முழுமையாக தேர்தல் முடிவு: பொதுஜன பெரமுன வசம் 11 ஆசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDA1MTIzMzk2.htm", "date_download": "2020-08-06T22:22:45Z", "digest": "sha1:SV5XG4PH7L5OLLD6MQFLVADD3VQLG5KZ", "length": 8296, "nlines": 134, "source_domain": "www.paristamil.com", "title": "ஜன்னலை திறக்க முடியலைடா.. ! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்���ும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅது ஒரு ஹோட்டல். மேனேஜருக்கு ஒரு போன் அழைப்பு....\nவாடிக்கையாளர்: ஹலோ, நான் 001 ரூமிலிருந்து பேசுறேன்.\nமேனேஜர்: சொல்லுங்க சார்.. என்ன வேணும்\nவாடிக்கையாளர்: எனக்கும் என் மனைவிக்கும் திடீர் வாக்குவாதம். சண்டை முத்திப் போச்சு. ஜன்னல்லருந்து குதிச்சு சாகப் போறேன்ன கத்துறா. உடனே யாரையாச்சும் அனுப்புங்க.\nமேனேஜர்: சார் அது உங்க பெர்சனல் விஷயம்தான். நாங்க எப்படி தலையிட முடியும்...\nவாடிக்கையாளர்: டேய் முண்டம்.. ஜன்னலை திறக்க முடியலைடா.. அதுக்குத்தான் ஆளை அனுப்பச் சொல்றேன்...\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nசஸ்பெண்டு - ஹஸ்பெண்டு என்ன வித்தியாசம் தெரியுமா..\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nநான் முழுங்குனது வெள்ளை குதிரை\nஎன்ன ஒரு காலக்கொடுமை கதிரவா\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilayaraja.forumms.net/t321p150-anything-about-ir-found-on-the-net-vol-4", "date_download": "2020-08-06T22:35:53Z", "digest": "sha1:IDFC62VHCQSWVQJ6ZJU4ZVSMC3RJDTSO", "length": 19453, "nlines": 316, "source_domain": "ilayaraja.forumms.net", "title": "Anything about IR found on the net - Vol 4 - Page 7", "raw_content": "\nநாடி நரம்பெல்லாம் ராசா குரல் இறங்கி இருக்கிற ஒரு ஆள் என்று தோன்றுகிறது.\n(நான் இந்த அளவுக்கெல்லாம் ராசா பாடிய பாட்டுக்கள் குறித்து ஆராய்ந்ததில்லை - மூன்று கிழமைகளாக இது குறித்து எழுதுகிறார் இவர்)\nஇளையராஜா தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து பல படங்களுக்கு உதவியதைப் போல, அவரது மகனும் செய்திருப்பதை சினிமா வட்டாரத்தினர் பாராட்டி வருகின்றனர்.\napp_engine wrote: நாடி நரம்பெல்லாம் ராசா குரல் இறங்கி இருக்கிற ஒரு ஆள் என்று தோன்றுகிறது.\n(நான் இந்த அளவுக்கெல்லாம் ராசா பாடிய பாட்டுக்கள் குறித்து ஆராய்ந்ததில்லை - மூன்று கிழமைகளாக இது குறித்து எழுதுகிறார் இவர்)\n\"பணம் போட்ட தயாரிப்பாளருக்குத்தான் எல்லா இசை உரிமையும்\"-னு பேசின பெரிய மனுஷங்க எல்லாம் இதைக்கொஞ்சம் படிச்சுருங்க அறிவாளிகளே:\nபடத்தின் முதல் பலம். தெளிவான, அழகான கதை. இரண்டாவது பலம்... கதைக்களமான ஊட்டி. மூன்றாவது பலம்...ஊட்டியும் காதலும் கைகோர்த்து நம் கண்ணுக்கும் மனதுக்கும் ஒரு ஜிலீரைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பலம்... இளையராஜா. படத்துக்கான பாடல்கள் இன்றைக்கும் ஹிட் லிஸ்ட்டில் இருக்கின்றன. அதைவிட முக்கியமாக, படத்தின் ரீரிக்கார்டிங்கில் புகுந்து விளையாடி ஜாலம் காட்டியிருப்பார் இளையராஜா.\n‘கோடை கால காற்றே’ பாடல் நம்மை டிக்கெட் போட்டு ஊட்டிக்கே கூட்டிப் போய்விடும். ‘ஆனந்தராகம் கேட்கும் காலம்’ என்கிற பாடல், காதல் லப்டப்பை, அந்த பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை நமக்குள்ளும் கடத்தும். பாடலுக்குள் வருகிற வயலின், புதுதினுசு. ’பூந்தளிராட... பொன்மலர் சூட...’ பாடலில் கொண்டாட்ட மனசு, ரயில் தண்டவாளங்களிலும் காடுமேடுகளிலும் சாலைகளிலும் பூந்தோட்டங்களிலும் சுற்றிச் சுழலும் அழகே அழகு. தவிர, இந்தப் படத்தில் உள்ள எல்லாப் பாடல்களிலும் இன்னொரு புதுமையைச் செய்திருப்பார் இளையராஜா. பாடல்களுக்குள்ளே கோரஸ், விசேஷமாக இருக்கும். நம்மையும் நம் மனசையும் கும்மியடிக்கச் செய்யும். கொண்டாட வைக்கும். குஷிப்படுத்தும். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் பாடல்களை இப்போது கேட்டுப் பாருங்கள். அடுத்த வாரம் ரிலீசாகப் போகிற படத்தின் பாடல்களைப் போல் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருக்கும். முக்கியமாக, அந்தக் கோரஸ் குரல்கள், ஜில்லிடச் செய்யும்.\nபாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுதியிருப்பார். வழக்கம் போல் இவரின் பல பாடல்கள் மக்களின் மனங்களில் இன்றைக்கும் முணுமுணுக்கப்பட்டு வருவது போல், இந்தப் படத்தின் பாடல்களும் றெக்கைகட்டி சுற்றிக்கொண்டிருக்கின்றன, இன்றைக்கும். ‘அட... இந்தப் பாட்டு கங்கை அமரன் எழுதினதா’ என்று பாடலைக் கேட்டால், ஆச்சரியப்படுவோம். அதேபோல், ஒளிப்பதிவாளர் எம்.ச��.சேகரின் கேமிரா, ஊட்டியின் மொத்த அழகையும் லவட்டிக்கொண்டு வந்திருக்கும். ‘பூந்தளிராட...’ பாடலின் போடு ரயிலை இரண்டு மரங்களுக்கு நடுவிருந்து ஒளிப்பதிவு செய்தது, கவிதை. இப்படி படம் நெடுக, கேமிராவில் ஜாலம் கூட்டி, ஊட்டியை தமிழகம் முழுக்க, உலகம் முழுக்க உலவவிட்டிருப்பார்.\nஇளையராஜாவிடம் முதல் பாடல் எழுதப் போன அனுபவத்தை எனக்குச் சொல்லி, அவரிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவனே கற்பித்தான். பெரும் இசை ஆளுமையாக இருந்துவரும் இளையராஜா எதை விரும்புவார் எதை விரும்ப மாட்டார் என அவன் சொல்லிய தன்மையில் கொஞ்சமும் பிசகாத தன்மையோடுதான் இளையராஜா என்னிடம் நடந்துகொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-06T22:13:22Z", "digest": "sha1:DTCI6J5NAVXMHGGZG2P4JNU5K56EXI7P", "length": 8533, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nadded Category:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் using HotCat\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)\nremoved Category:திரைப்படப் பாடகர்கள்; added Category:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎ using HotCat\nதானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...\nபகுப்பு மாற்றம் & நீக்கம்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்|கேரள மாநில திரைப்பட விருது...\nadded Category:மலையாளத் திரைப்பட பின்னணிப் பாடகர்கள் using HotCat\n→‎மேற்கோள்கள்: பக்க மேம்பாடு (+ வார்ப்புரு -பகுப்பு -பிழைநீக்கம்)\n→‎மேற்கோள்கள்: + {{பத்ம பூசண் விருதுகள்}}\n→‎இளமை வாழ்க்கை: *உரை திருத்தம்*\n→‎வெளியாகியுள்ள பக்தி இசைத் தொகுப்புகள்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)\nadded Category:தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்கள் using HotCat\nadded Category:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் using HotCat\nதானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nபகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள் சேர்க்க...\nRsmnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Sky_City", "date_download": "2020-08-06T22:29:25Z", "digest": "sha1:OYDMBLQ4DAJ7W3NZ4EGIAY55UVABJA5Z", "length": 8716, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "வான நகரம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு 838 மீட்டர் (2,749 அடி) உயரமாக skyscraper என்று உள்ள Changsha நகரம் சீனாவில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 2014 ல் வான நகர நிறைவுசெய்ய skyscraper, பல்முனை Sustainable கட்டடம், கட்டிடம் , கட்டுமான நிறுவனம் எதிர்பார்க்கிறது. , Skyscraper பற்றி RMB 9 பில்லியன் செலவாகும் (1.46 பில்லியன் டாலர்) உருவாக்கிட.\nகட்டுமானப் பணிகள் நிறைவு செய்தால், வான நகரம் எடுக்கும் \"உலகின் உயரமான கட்டிடம்\" தலைப்பு இருந்து Dubai இன் 828 meter Burj கலிபாவை.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமலேசியா விமானம் 370 மர்மம்\nஉள்ள வன யூகங்கள் மற்றும் தென் சீன கடலில் திடீர் துயரச்சம்பவம் மலேசியா விமானம் MH370 அதிகாலை மணி நேரத்தில் இல் மார்ச் 8, 2014 காரைச் சதி உசாத்துணை. ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:26:17Z", "digest": "sha1:NLOZUTRSDHJVJYMCCDCUPZQ47BVYH6AH", "length": 6634, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "குண்டக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 515801\n• தொலைபேசி • +08552\nகுன்தக்கல் (Guntakal) அல்லது குண்டக்கல் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது கர்நாடகா மாநிலம் பெல்லாரியிலிருந்து 50 கிமீ தள்ளி உள்ளது. இங்கு 2,26,658 பேர் வாழ்கின்றனர் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி).\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2015, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:37:35Z", "digest": "sha1:BBCHVFGE3WPWD5F7W62SEAUMGJUR3H3P", "length": 6516, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய வைசிராய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீ���் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தியாவின் போர்த்துக்கேய ஆளுநர்கள்‎ (5 பக்.)\n\"இந்திய வைசிராய்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nவிக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2012, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:43:18Z", "digest": "sha1:6LQEMJBIGWK7BQTWQTGMX4BN7DNBZPYN", "length": 6538, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஐக்கிய இராச்சிய அரசியல் கட்சிகளின் வார்ப்புருக்கள்‎ (8 பக்.)\n\"ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nகன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)\nதொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)\nநாடு வாரியாக அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2015, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/yogi-babu/page/8/", "date_download": "2020-08-06T22:39:04Z", "digest": "sha1:QI2ZBOQ7NNY62F2OLMUZOBSFSC5N5LD4", "length": 8163, "nlines": 81, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Yogi Babu Archives - Page 8 of 8 - Tamil Behind Talkies", "raw_content": "\nவிஜய்-62வில் நடிக்க போகிறேன், விஸ்வாசம் படத்தில் வெயிட்டிங் லிஸ்ட் \nகடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் தல மற்றும் தளபத���. ஆனால், பொதுவாக இருவரும் ஒரே நேரர்த்தில் படங்களை வெளியிட்டு நேரடி பட மோதலில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் தற்போது...\nஷூட்டிங்கில் விஜய்யை கலாய்த்த யோகி பாபு விஜய் கூப்பிட்டு என்ன சொன்னார் தெரியுமா...\nபரட்டை தலை முடி, வெள்ளந்தி சிரிப்பு என எப்போது பார்த்தாலும் உற்சாகமாகவே இருக்கிறார் நடிகர் யோகிபாபு. “தலைவா... நீங்க என்ன வேணாலும் கேளுங்க. பதில் சொல்ல நான் ரெடி.” என்றவரிடம்... \"தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானால்...\nவிஜய்62 – உறுதி செய்யப்பட்ட காமெடி நடிகர் அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல...\nபல பிரச்சனைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது விஜயின் மெர்சல். இதன் பின்னர் தற்போது விஜய்-62 வில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார் தளபதி...\n1 ரூபா போதுங்க, பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ல தனியா உக்காந்துட்டு இருந்தேன்-யோகி பாபு\nதமிழ் சினிமாவில் யோகி படத்தில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. லொள்ளு சபாவில் நடைத்தப்பின் பல படங்களில் நடித்து வருகிறார். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்தப்பின் தற்போது தமிழில்...\nவீட்ல சண்ட, கைல 200 ரூபா பணம், திருத்தணி மலையில் படுத்திருந்தேன் -யோகி பாபு...\nதமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ரெமோ, மான் கராத்தே, காக்கி சட்டை என தற்போது வரை தனது கணிசமான படங்களை சிவா கார்த்திகேயனுடன் காமெடி நடிகராக பண்ணியவர்...\nவிஜய் சாருக்கு அந்த டைலாக் நான் தான் சொல்லிக்கொடுத்தேன் – யோகி பாபு...\nதற்போததைய தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடியன் என்றால் வெகு சிலரே இருப்பர். அதில் யோகி பாபுவும் ஒன்று. அடுத்தடுத்து பல படங்களில் ஒரே மாதிரியாக ரோலில் நடித்தாலும் ஆடியன்சை போர் அடிக்காமல்...\nயோகி பாபு செய்த ட்வீட் நன்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார் – எதற்கு...\nதற்போது தமிழ் சினிமாவில் வரும் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. மேலும் விவேக், சந்தானம் மற்றும் வடிவேலு ஆகியோர் ஹீரோக்களாக மாற அவதாரம் எடுத்திருப்பதால். தற்போது யோகி...\nமெர்சல்’ படத்தில் என் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பீங்க\nவிஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் நடித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடியிருக்கும் யோகி பாபுவை ��ல பிஸியான ஷூட்டிங்குக்கிடையில் பிடித்தோம். மெர்சல்' படத்தைப் பற்றித்தானே கேட்கப்போறீங்க, சத்தியமா படத்தோட கதை பத்தி எனக்குத் தெரியாது. விஜய்யோட 'ஜில்லா' மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/10078?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25b4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25b2%25e0%25af%258d", "date_download": "2020-08-06T21:50:06Z", "digest": "sha1:2HQX6V2CPBLHI4H6EDRJFHY77PCW6SP6", "length": 8489, "nlines": 116, "source_domain": "www.panippookkal.com", "title": "வான்கோழி வாட்டி – சமையல் விளக்கம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nவான்கோழி வாட்டி – சமையல் விளக்கம்\n2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும்\n3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும்\n4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும்\n5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும்\n6. மார்புப் பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும்\n7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும்\n8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில் வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் சிந்தியுள்ள குழம்பையும் வான்கோழி மீது தடவி விடவும்.\n9 கடைசி 1 மணிநேரத்திற்கு மார்பு பாகத்தை மூடியுள்ள ஈயத்தாளை அகற்றி வெந்து வர விட்டுக் கொள்ளவும்.\n10 வான்கோழி வாட்டிச் சமையலானது சராசரியாக 4-5 மணித்தியாலங்களில் 180 F அல்லது 85 C டிகிரி வெப்பத்தில் பக்குவமாகத் தயாரிக்க வேண்டிய உணவு..\nமேலதிகச் சமையல் குறிப்பிற்குப் பனிப்பூக்கள் வான்கோழிச் சமையல் விளக்கத்தைப் பார்க்கவும்\n« படைத்துறை வீரர் தினம் 2016\nவாசுகி வாத்தும் நண்பர்களும் August 2, 2020\nநிறம் தீட்டுக August 2, 2020\nஇனி ஒரு விதி செய்வோம் August 2, 2020\nஅவள் குழந்தை July 27, 2020\nஅம்மாவின் அழுகை July 27, 2020\nமினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம் July 27, 2020\nஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம் July 27, 2020\nநான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட் July 27, 2020\nஅமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும் July 27, 2020\nபுலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் July 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzE3ODY5OTIzNg==.htm", "date_download": "2020-08-06T21:32:23Z", "digest": "sha1:GSHLJV7QSHOA7EFVEBBECWZLRV3FPXUI", "length": 9630, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "தாம்பத்தியத்திற்கான சரியான நேரம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஉலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nகாலை நேரத்தில் உண்மையில் நமது உடலானது சுறுப்பாக இருக்கும். காலை நேரம் தாம்பத்தியத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். டெஸ்டோஸ்டிரோன் மட்டுமின்றி காலை நேரத்தில் உங்கள் உடலின் ஆற்றல் மட்டமும் அதிகமாக இருக்கும்.\nகாலை நேர தாம்பத்தியம் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கும், இது நாள் முழுவதும் உங்களையும், உங்கள் துணையையும் பிணைப்புடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.\nகுறிப்பாக காலை 7:30 மணியளவில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரமென்று பாலியல்துறையை சேர்ந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nமுதலிரவில் முழுமையான மகிழ்ச்சி கிடைக்க..\nஉடலுறவின் போது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்.\nமுதலில் காதல்.. முழுவதும் நேசம்..\nதாம்பத்திய மகிழ்ச்சி அதிகரிக்க ....\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு ���ிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4607", "date_download": "2020-08-06T22:17:50Z", "digest": "sha1:LPOYJ2M6U7QRCANBGSTJSSRMO5ROPKHB", "length": 9413, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "120 சிறுதொழில் செய்முறைகள் » Buy tamil book 120 சிறுதொழில் செய்முறைகள் online", "raw_content": "\nவகை : தொழில் (Tholil)\nஎழுத்தாளர் : எஸ். ஏ.சூசைராஜா\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nமாணவர் நன்னெறிக் கதைகள் கனவுகளும் பலன்களும்\nசிறுதொழில்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சிறுதொழில் செய்வது எப்படி,அதன் செய்முறைகள் பற்றி தெளிவாக்க்கூறப்பட்டுள்ளது. மிட்டாய்களைத் தயாரிப்பதற்கு சுத்தமான பாத்திரங்களையே உபயோகப்படுத்த வேண்டும். கம் அக்கேஷியா என்னும் சுத்தம் செய்யப்பட்ட கருவக் கோந்தைத் தவிர வேறு எந்தக் கோந்தையும் சேர்க்கக் கூடாது. சில வகை மிட்டாய்களுக்குச் சாயம் ஏற்ற வேண்டி இருக்கும். இதற்காக மட்ட ரகமான சாயப்பொடியைச் சேர்க்கக்கூடாது. தயாரித்த மிட்டாய்களை உடனுக்குடன் பாக் செய்து விட வேண்டும்.\nஇந்த நூல் 120 சிறுதொழில் செய்முறைகள், எஸ். ஏ.சூசைராஜா அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal\nமகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam\nநம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று\nபோட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal\nசிந்தனை விருந்து - Sinthanai Virunthu\nபுதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam\nஎழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil\nமற்ற தொழில் வகை புத்தகங்கள் :\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் டிவிடி & ஹோம் தியேட்டர் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam DVD & Home Theatre Mechanism\nஇறால் வளர்ப்பு - Erral Valarpu\nஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளுங்கள்\nவீட்டு உபயோக மின்னணுக் கருவிகள் - Veettu Ubayoga Minnanu Karuvigal\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam Voltage Stabilizer & Invertor Mechanism\nடிரான்ஸிஸ்டர் & ஐ.ஸி.ஏ.எம் & எஃப்.எம். ரேடியோ மெக்கானிஸம் - Transistor & I.C.A.M & F.M Radio Mechanism\nதோல் தொழில் முறைகளும் இறக்குமதியாளர் முகவரிகளும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்\nசைவசமயக் குரவர்களும் பன்னிரு திருமுறைகளும்\nவைணவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/05/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1000-%E0%AE%95/", "date_download": "2020-08-06T22:48:19Z", "digest": "sha1:4JKOFKKY3F3IEB2I3DV6VER67LKRHGWI", "length": 19752, "nlines": 390, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online Newsபாகுபலி-2' படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து - THIRUVALLUVAN", "raw_content": "\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து, இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்று நினைக்கவில்லை என ராஜமவுலியின் தந்தை பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த அவரது பேட்டியை கீழே பார்ப்போம்.\nஉலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ‘பாகுபலி-2’, திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது.\nஇந்த படம் திரையிடப்பட்ட 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து உலக அளவில் சரித்திர சாதனை படைத்து இருக்கிறது. இந்திய படம் ஒன்று இந்த சாதனை படைத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.\n‘டைட்டானிக்’, ‘அவதார்’, ‘ஹாரிபாட்டர்’, ‘லார்ட் ஆப் ரிங்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே ரூ.1000 கோடி வசூல் செய்தன. அந்த பட்டியலில் ‘பாகுபலி-2’ படமும் சேர்ந்து இருப்பது இந்திய திரைஉலகினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\n‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படத்தின் கதையை எழுதியவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். ‘பாகுபலி-2’ பட வெற்றி குறித்து அவர் கூறி இருப்பதாவது:-\n‘பாகுபலி -2′ -ன் வெற்றி எதிர்பார்த்தது தான் என்றாலும், 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.\nஒரு தெலுங்கு சினிமா எல்லை கடந்து உலகம் முழுவதும் வெற்றி பெற்று இருக்கிறது. இதை ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த படம் என்று பார்க்காமல் எல்லோருக்குமான படம் என்று அனைவரும் ரசிக்கிறார்கள்.\nஇது இந்த படத்துக்கு கிடைத்த பெருமை.\nஇந்த படத்தை இயக்கிய ராஜமவுலி, நடித்த நடிகர், நடிகைகள், பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த பெருமை சொந்தமானது. இந்த சாதனை படைக்க உதவிய ரசிகர்களுக்கு நன்றி.\nஇசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறி இருப்பதாவது:-\n‘பாகுபலி-’ படத்தின் பெருமையை சொல்லிக் கொண்டே இருக்கலாம். கனவு நிறைவேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். என்பதை இந்த படத்தின் வெற்றி நிரூபித்து இருக்கிறது.\nபடத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீட் நுனியில் உட்கார்ந்துதான் இந்த படத்தை பார்த்தேன். எத்தனை முறை கைதட்டி ரசித்தேன் என்பது எனக்கே தெரியாது. 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் என்பது வரலாற்று சாதனை. இந்த பட உலகுக்கு பெருமை சேர்த்த ராஜமவுலியையும், அவரது படக்குழுவினரையும் எப்படி பாராட்டினாலும் போதாது.\nமதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள்\n[:en]ரஜினிகாந்த் முதல்வராக 11% மக்கள் ஆதரவு-லயோலா சர்வே[:]\nபுனித தலங்களை சுற்றி, தடுப்பு சுவர்கள் கட்டப்பட வேண்டும்.\nNext story மிக விரைவில்: ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர்நெட் பிரீவியூ பதிவு: ஏப்ரல் 30, 2017 17:03\nPrevious story பாகிஸ்தானின் பதுங்கு குழியை இந்திய ராணுவம் அழித்தது\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\n[:en]குட்டி ஒட்டகத்திற்கும் தாய் ஒட்டகத்திற்கும் இடையில் நடந்த உரையாடல்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 49 ஆர்.கே[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்���ு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\n[:en]காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.[:]\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nஇந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும்-ஓஷோ\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\n எச்.இராஜா பாய்ச்சல் உணர்த்துவது என்ன\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஇராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/06/11/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-08-06T22:39:42Z", "digest": "sha1:WDYSNSICSBYXJ6Y3NVG5AOJ54WYUQH3U", "length": 9185, "nlines": 450, "source_domain": "blog.scribblers.in", "title": "எல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஎல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை\n» திருமந்திரம் » எல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை\nஎல்லாம் வெற்றிடத்தில் இருந்து தோன்றியவை\nபாழே முதலா எழும்பயிர் அப்பயிர்\nபாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா\nவாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்\nபாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே. – (திருமந��திரம் – 429)\nமுதலில் ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தில் இருந்து உலகம் தோன்றி பலவாறாய் வளர்ந்தது. பேரழிவின் போது இந்த உலகம் அழிந்து போனாலும், அந்தப் பழைய வெற்றிடம் அழியாது. உலகம் தோன்றுவதற்கும் அழிவதற்கும் இடையே உள்ள காலம் மட்டும் தான் பிரமன், திருமால் ஆகியோருக்குத் தொழில் இருக்கிறது. உலகம் அழியும் போது அவர்களது தொழிலும் அழிந்து விடும்.\nபாழ் – வெற்றிடம், அழிதல்\nதிருமந்திரம் ஆன்மிகம், சங்காரம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ வீடுபேறு – நான்காவது நிலை\nசேர்ந்த வினைகளைச் சுட்டுப் பொசுக்குவோம்\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:36:15Z", "digest": "sha1:5ARQPIFD6C6IQORAGGE3SES4CNVE5MBJ", "length": 8749, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தாரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாஜனபதம் நாடுகளில் ஒன்றான காந்தார நாடு\nகாந்தாரதேசம் காசுமீரதேசத்திற்கு மேற்கிலும்,கிராததேசத்திற்கு வடகிழக்கிலும், மத்ரதேசத்திற்கு வடமேற்கிலும் அகன்ற பூமியாய் பரவி இருந்த தேசம்.[1] இந்நாடு மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். மகாபாரதம் இதிகாசத்தில் காணப்படும் கதை மாந்தர்களான காந்தாரி, சகுனி, உல்லூகன் ஆகியோர் காந்தார நாட்டைச் சேர்ந்தவர்கள்.\n2 மலை, காடு, விலங்குகள்\nபரத கண்டத்தில் வடமேற்கில் இருந்த தேசத்தின் தெற்குபாகத்தில் பதினாறில் ஒரு பாகம்தான் பூமியாகவும், எஞ்சிய பூமி கற்பாறைகளும், அடர்ந்த காடுகளாகவும் இருக்கும்.[2]\nஇந்த தேசத்தின் மேற்கு எல்லை முழுவதும் மகாமலையின் தொடர் குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இத்தேசத்தின் காடுகளில் நரி, சமரி(சாமரை), கரடி, பூனை, புலி, கீரி, பாம்பு முதலிய காட்டு விலங்குகளும், காட்டு மரங்க���ும் அதிகம் உண்டு.\nஇந்த காந்தாரதேசத்திற்கு மகாமலைத் தொடரிலிருந்து சிறு, சிறு ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு முகமாய் ஓடி இந்த தேசத்தை செழிக்க வைத்து பின் தெற்குமுகமாய் ஓடும் சிந்து நதியுடன் இணைகிறது.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 179 -\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T00:03:11Z", "digest": "sha1:UD5MBYR7H5P2LYIJFTJGUBIVA5WPPBSK", "length": 14105, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீத கோவிந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீத கோவிந்தம் (சமஸ்கிருதம்: गीत गोविन्द) (\"கோபியர் பாடல்\") பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை சாதாரண காவியம், மற்றும் மஹா காவியம் ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.\nஇதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, நாட்டியங்களிலும் மற்றும் இசை அரங்குகளிலும் இன்றளவும் மிகவும் பிரபலம்.\n1792 இல், சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதல்முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nபால கிருஷ்ணருடன் ராசலீலையில் ஈடுபடும் ராதையும் கோபியர்களும்\nராதை, கிருஷ்ணன், சகி ஆகிய மூவரே இக்காவியத்தின் கதாபாத்திரங்கள்.\nபல விருத்தங்களா��் அமைந்து சுலோகங்களால் இக்காவியம் ஆரம்பிக்கின்றது.\nபல இராகங்களிலும், தாளங்களிலும் வெகு அழகாய் இயற்றப்பட்டுச் சொற்சுவை, பொருட்சுவை ததும்பும் 24 கீர்த்தனைகளே இக்காவியத்தின் முக்கிய பாகமாகும். அழகான சுலோகங்கள் நடுவிலும், முடிவிலும் காணப்படுகின்றன.\nஒவ்வொரு கீர்த்தனத்திலும் 8 சரணங்கள் உள்ளன. (இதனால் இது இருப்பதால் அஷ்டபதி எனப் பெயர் பெற்றது).\nகருணை, வீரம், சாந்தி முதலிய ஒன்பது ரசங்களில் மனோகரமான, மனதுக்கு இரம்மியமான சிருங்கார ரசத்தையே பிரதானமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது வெளிப்பொருளாக சிற்றின்பமே வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பொருளை நோக்கின் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாவாகவும், ஞான குருவாகவும் கொண்டு, ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடைய முயலும் நிலையை விளக்கிக் காட்டுவது தெரிகின்றது.\nஇந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் முந்தியதென்று வழங்கும் சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரத்துக்கும் ஏறக்குறைய 200 வருடங்கள்க்கு முந்திய சங்கீத முறையை அஷ்டபதி விளக்குகின்றது. எனவே தென்னிந்தியாவும், வட இந்தியாவும் அடங்கியுள்ள பாரத நாட்டின் வெகு புராதன இசைநூல் இதுவாகும்.\nஇங்கே ஆங்கில மொழியாக்கமும், அதன் விரிவுரையும் மின்னூல் வடிவில் கிடைக்கிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/found-70-kg-methamphetamine-near-mamallapuram-beach.html", "date_download": "2020-08-06T22:06:09Z", "digest": "sha1:ERAFTEQVR2ATXA2ZI2OQZTK3LVAJF5CE", "length": 13307, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Found 70 Kg Methamphetamine near Mamallapuram Beach | Tamil Nadu News", "raw_content": "\nசீன மொழியில்... 'மாமல்லபுரம்' அருகே கரை ஒதுங்கிய மர்ம டிரம்... திறந்து பார்த்து 'அதிர்ந்து' போன போலீஸ்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கிய மர்ம டிரம்மை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nகல்வான் எல்லைப்பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் தேசத்துக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். இதையடுத்து சீன ���ொருட்களை பயன்படுத்தக்கூடாது என இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. மேலும் சீன ஆப்களை அதிரடியாக அன்இன்ஸ்டால் செய்து மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்தனர். அதன் உள்ளே 78 பொட்டலங்கள் இருந்தன. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த டிரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.\nஅந்த பொட்டலத்தின் மேல் 'ரீபைன்ட் சைனீஸ் டீ' என சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்த போலீசார் அதுபோதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்து 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது. 78 பொட்டலங்களின் மதிப்பு 100 கோடி ரூபாய் என்பதும் தெரிய வந்தது. போலீசார் வருவதற்குள் டிரம்மை உடைத்து பார்த்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் மீனவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nபதிலுக்கு மீனவர்கள் அது டீசல் இல்லை பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம்மாக இருக்கலாம் என்று உடைத்து பார்த்ததாக தெரிவித்தனர். இதுபோல ஏதாவது பொருட்கள் மிதந்தால் உடனே தங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இப்படி உடைத்து பார்க்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். தற்போது போலீசார் இந்த மர்ம டிரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா தாக்கியதால், சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்\nகாலேஜ் லீவுல 'ஜாலியா' இருக்கணும் நண்பனின் 'கண்ணெதிரே' பறிபோன நால்வரின் உயிர்... கதறித்துடித்த பெற்றோர்கள்\n\"மாணவர்கள் விடுதிய காலி பண்ணுங்க\".. \"மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்\".. \"மாநகராட்சியும் மாணவர்களுக்காக இந்த உதவிய பண்ணனும்\"... அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி\n\"10 வருஷ வித்தியாசத்துல இன்னொரு இரட்டைக் குழந்தை\"... \"ஆனா அதே கருமுட்டை\"... \"ஆனா அதே கருமுட்டை\n\"சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா\".. ஷாக் தரும் ரிப்போர்ட்\n\".. ‘இதென்னடா சென்னைக்காரனுக்கு வந்த சோதனை\n'டிரையல் ரூமுக்குள் இருக்கும் கேமரா'... 'இது கூட ஸ்பை கேமராவா இருக்கலாம்'...ஷாக்கிங் வீடியோ\n'சுஷாந்த் வழக்கில் அதிரடி திருப்பம்'... 'சுஷாந்த் வீட்டிலிருந்து சிக்கிய 5 டைரிகள்'... மும்பை போலீஸ் தீவிர விசாரணை\n‘26 பைகளில் மனித உடல்கள்’.. கொரோனாவுக்கு மத்தியில் அரங்கேறிய கொடூரம்.. உலகை அதிரவைத்த கொலைகள்..\n2.25 லட்சம் மதிப்புள்ள 'சிறப்பு' ஊசிகள்... கடைசிவரை முயன்றும் 'காப்பாற்ற' முடியவில்லை... கமிஷனர் உருக்கம்\n'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை\nVIDEO: குடிபோதையில் லாரி டயரை ‘கட்டிப்பிடித்து’ ரகளை.. பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்..\n\"ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\nநாங்கள் 'ஒன்றாக' வாழ்ந்தோம்... 9 மணி நேர 'தீவிர' விசாரணையில்... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை\nVIDEO: கார்ல கொரோனாவுக்கு பலியானவங்க ‘சடலம்’ இருக்கு சார்.. ‘சவப்பெட்டியை’ திறந்து பார்த்து மிரண்டுபோன போலீஸ்..\n\"ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்\".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்.. பிறகு தெரியவந்த உண்மை\n'துணை நடிகைகளை வைத்து போட்ட பிளான்'... 'ஸ்பாக்குள் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்கள்'... கூண்டோடு சிக்கிய கும்பல்\n'டிக்டாக் அன்பர்களே'... 'பெத்த மகளை வச்சுக்கிட்டு இப்படிப் பேசலாமா'... 'கோட்டை வரை பறந்த புகார்'... ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த கதி\n1 இல்ல.. 2 இல்ல.. 1000 லிட்டர் சாராயம் பறிமுதல்.. எல்லாத்தையும் பண்ணிட்டு மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாங்க.. எல்லாத்தையும் பண்ணிட்டு மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாங்க.. தமிழக போலீஸின் தரமான சம்பவம்\nகொரோனாவுக்கு 'பலியான' முதல் 'காவலர்' 'சென்னையில்' 47 வயது காவல் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்\nகண்ணெதிரே உயிருக்கு 'போராடிய' மனைவி... தப்பியோடி 'தலைமறைவான' கணவர்... செங்குன��றம் அருகே பரபரப்பு\nபோனில் கேட்ட 'சோக' செய்தியால்... காருடன் 'கடலுக்குள்' பாய்ந்த பெண்... கடைசில என்ன ஆச்சு\nஅந்த போட்டோவ 'ஷேர்' பண்ணாதீங்க... தெரியாம பண்ணியிருந்தா 'டெலிட்' பண்ணிருங்க... இல்லன்னா நடவடிக்கை பாயும்\nதிருப்பூரில் பரபரப்பு: அலைபாயுதே பாணியில் 'திருமணம்'... காதல் கணவர் 'ஏற்க' மறுத்ததால்... விபரீத முடிவெடுத்த இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/100?page=175", "date_download": "2020-08-06T21:35:08Z", "digest": "sha1:HF2DDLQFJUPG3NRXHFPY2FLAPVBJBR5O", "length": 3824, "nlines": 124, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | 100", "raw_content": "\nவசதியற்ற 100 ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை - அசத்தும் அகர்வால் மருத்துவமனை\nகடந்த 1957ஆம் ஆண்டில் இருந்து, கண் பராமரிப்புச் சிகிச்சை துறையில் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இது சென்னையை அடுத்த அம்பத்தூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில், வசதியற்ற 100 நபர்களுக்கு கட்டணமே இல்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சையைப் பொறுத்தவரை வசதியற்ற மக்களுக்கு உதவ, பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nithyananda-shifted-new-island-and-got-shocking-information", "date_download": "2020-08-06T22:46:57Z", "digest": "sha1:JLMHD7DR5OAIC5SOLE6HL35PAGNFD2C2", "length": 12549, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி? அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்! | nithyananda shifted new island and got shocking information | nakkheeran", "raw_content": "\nநித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்\nபெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியான ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மகள்களை பார்க்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்பு தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக கூறுகின்றனர். இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறிவருகின்றனர். மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி...\nசிறுமி கடத்தல்... வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது...\nகாதல் கணவருடன் சேர்த்து வையுங்கள்... எடப்பாடி காவல்நிலையத்தில் நடிகை புகார்...\n போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது...\n\"இ-பாஸ் முறையை எளிமையாக்கக் குழு\" - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...\nகரோனா சிகிச்சை -தி.மலை தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு\n\"டாஸ்மாக் கடைகளால் ஒரு பொதுநலனும் இல்லை\" - உயர்நீதிமன்றம் சாடல்...\nகரோனா தொற்று பயத்தின் காரணமாக மூடப்பட்ட பேரூராட்சி அலுவலகம்... பொது மக்கள் அவதி...\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ��ோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc5NjY5NTU1Ng==.htm", "date_download": "2020-08-06T21:23:50Z", "digest": "sha1:BAKEPY7OJGBLTCEN3FGVUTGG7622RAK2", "length": 14933, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம்! அதை படித்தால் என்ன நடக்கும்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n340 வருடங்களுக்கு முன் சாத்தானுக்கு எழுதிய கடிதம் அதை படித்தால் என்ன நடக்கும்\n340 வருடங்களுக்கு முன்பு சாத்தானுக்கு தன்னை ஒப்புகொடுத்த கன்னியாஸ்திரி ஒருவர் எழுதிய கடிதத்தை மொழிபெயர்த்து வருகிறார்கள் மொழியியலாளர்கள்.\nஇத்தாலியின் மோண்டசியரா தேவாலயத்தில் வாழ்ந்து வந்தவர் கன்னியாஸ்திரி மரியா டெல்லா கசியோன். 1676ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ம் நாள் தனது படுக்கையறையில் உள்ள எழுதும் மேசையின் மீது இறந்து கிடந்தார் மரியா. அவர் முகத்தில் எழுதும் மை அப்பியிருந்தது. அவரது சடலத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது. அதில் சங்கேத குறியீடுகளில் சில வாசகங்கள் எழுதியிருந்தன. அதை புரிந்து கொள்ள முடியாததால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.\nஆனால் மரியாவின் வாழ்க்கை பற்றி தெரிந்ததும் அந்த கடிதத்தை கண்டு அனைவரும் பயப்பட தொடங்கினார்கள். 1641ல் இசபெல்லா தொமாசி என்பவருக்கு பிறந்தவள்தான் மரியா. இசபெல்லா சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கையுடையவராய் இருந்ததால் அவரை அந்த ஊரை விட்டு விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் கணவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் இசபெல்லா மிலான் வந்ததாகவும் கூறப்படுகிறது.\n15 வயதில் மரியா கிரேக்கம், லத்தீன், அரபிக் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். பிறகு கன்னியாஸ்திரியாக மோண்டசியாரா தேவாலயத்தில் சேர்ந்திருக்கிறாள் மரியா. அதற்கு பிறகுதான் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது. யாருடனும் நெருங்கி பழகாத மரியா தனிமையில் அடிக்கடி ரகசிய வழிபாடுகள் செய்வதை அவருடன் இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகள் கவனித்திருக்கின்றனர். வழிபாட்டின்போது புரியாத மொழியில் பேசுவதையும் அவர்கள் கவனித்திருக்கின்றனர்.\nஅந்த பகுதி மக்களிடையே அவள் சாத்தான் வழிபாடு செய்கிறாள் என்ற பேச்சு பரவலாக வலம் வரத் தொடங்கியது. அடிக்கடி சில மிருகங்களை பலி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியெல்லாம் செய்து சாத்தானிடமிருந்து பெற்ற தகவல்களை ஒரு ரகசிய மொழியில் அவர் அந்த தாளில் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nஅதை மொழிப்பெயர்த்தால் நிகழக்கூடாத அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறும் என மக்கள் பயந்தனர். அதனால் அதை அந்த தேவாலயத்தின் ஒரு பகுதியில் பூட்டி வைத்தனர். காலங்கள் ஓடின. ஒரு சில மொழியியலாளர்கள் அதை மொழிப்பெயர்த்து படிக்க ஆவல் கொண்டு முயற்சி செய்தனர். அதில் சிலர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், சிலர் புத்தி பேதலித்து போனதாகவும் கூறப்படுகிறது.\nஇதனாலேயே மரியா அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பது அறியப்படாத ரகசியமாகவே இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் சிலர் இணையத்தில் உள்ள டார்க் வெப் பகுதியின் சங்கேத குறியீடுகளை பயன்படுத்தி சில வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்த்திருப்பதாக கூறியுள்ளனர்.\nஅதாவது அவர்கள் மொழிபெயர்த்தபடி அதில் “கடவுள் மனிதர்களை விடுவிப்பார் என நினைக்கிறார்கள். ஒருவேளை இப்போது இல்லை என்றாலும் ஸ்டைக்ஸ் நிச்சயம்” என்று உள்ளதாம். ஸ்டைக் என்பது கிரேக்க குறிப்பின்படி பூமிக்கும் பாதாளத்துக்கும் இடையே பாயும் நதியை குறிப்பது. இது உலக அழிவைதான் குறிக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள்.\nஆனால் சிலரோ இல்லை அவர்கள் சரியாக மொழிபெயர்க்கவில்லை. அப்படி மொழிபெயர்த்திருந்தால் அதை சொல்ல அவர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என கூறுகிறார்கள். இப்படியாக இன்னமும் நீடித்து வருகிறது அந்த “சாத்தனின் கடிதம்” தொடர்பான மர்மங்கள்.\nஅமைதி நிலையைப் பெறுவது எப்படி\nபயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன\nவிரைவில் மொத்தமாக அழியப்போகிறது பனிக்கரடிகள்\nடுவிட்டரை ஹேக் செய்து உலகை அதிர செய்தது 21 வயது இளைஞரா\nபுவியை காக்க புதிய முடிவெடுத்த விஸ்கி நிறுவனம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.doc&oldid=2177", "date_download": "2020-08-06T21:56:48Z", "digest": "sha1:BY6S7APCSD6KS3T3H5OBMCKQII5C6NGT", "length": 4362, "nlines": 54, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:தெரிந்த ஊர் தெரியாத செய்தி.doc - மரபு விக்கி", "raw_content": "\nபடிமம்:தெரிந்த ஊர் தெரியாத செய்தி.doc\nREACH Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:17, 20 மே 2010 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nதெரிந்த_ஊர்_தெரியாத_செய்தி.doc ‎(கோப்பின் அளவு: 36 KB, MIME வகை: application/msword)\nஎச்சரிக்கை: இந்தக் கோப்பு வகை கேடுவிளைவிக்கக் கூடிய நிரலைக் கொண்டிருக்கலாம். இதனை செயற்படுத்துவதன் மூலம் உங்கள் கணனியின் பாதுகாப்பு கேள்விகுறியாகலாம்.\nதெரிந்த ஊர்கள், பல. அவற்றில் தொலைந்த கதைகள், வரலாற்றுச் செய்திகள் மிகப்பல. அவற்றை மீட்க இது ஒரு பின்னோக்கிய பயணம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2010, 08:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,080 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2013/03/blog-post_3264.html", "date_download": "2020-08-06T22:30:34Z", "digest": "sha1:CMMM6P6LIO5CGL2STOF46T2EHRMJJ54U", "length": 7768, "nlines": 74, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: அலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி", "raw_content": "\nஅலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி\nஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதிக்கு சென்று ஒளிந்து கொண்டார். இந்த வீடியோவை James P என்ற யூசர்நேம் உள்ள டுவிட்டர் ரசிகர் ஒருவர் தன்னுடைய பகுதியில் பதிவு செய்துள்ளார். ஏராளமான இண்டர்நெட் ரசிகர்கள் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அலுவலக நேரத்தின்போது ஆபாச படம் பார்க்கும் நிலை அதிகரித்து வருவதாகவும், இதுமட்டுமின்றி அலுவலக கேண்டீன், டாய்லட் முதலிய இடங்களிலும் பலர் தங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி ஆபாச் படம் பார்த்து வருவதாகவும் டுவிட்டரில் பலர் கமெண்ட் எழுதியுள்ளனர்.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமணம்\nகனடிய செக்ஸ் பிரியர்களுக்க்கு விருந்தாகும் குழந்த...\nஆணுறுப்பு இல்லாமல் பிறந்தது 100 பெண்களுடன் பாலியல்...\nவிபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திரு...\nஅலுவலக நேரத்தில் ஆபாச படம் பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரி\nதலைகீழாக பொருட்களைப் பார்க்கும் செர்பிய இளம்பெண்.\nநோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் கைது.\nஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாண்டவராக தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/article_27.html", "date_download": "2020-08-06T21:25:24Z", "digest": "sha1:4B7QR4MBBY2UBKLFJHWO52IYGW77RIKW", "length": 25473, "nlines": 102, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : எதிர்க்கட்சி அரசியல் மு.கா.வுக்கு புதிதல்ல", "raw_content": "\nஎதிர்க்கட்சி அரசியல் மு.கா.வுக்கு புதிதல்ல\n- எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி\nஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த கையுடன், பல்வேறு விடயங்கள் சமூகங்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன. புதிதாக தெரிவுசெய்ப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு சிறுபான்மை சமூகம் வாக்களிக்கவில்லை என்ற வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை தவறாக வழிநடத்திவிட்டதான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.\nபெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவில் ஆட்சிக்கு வந்துள்ள பொதுஜன பெரமுன,சிறுபான்மை சமூகத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்ற அச்சம் இன்று தமிழ்,முஸ்லிம் மக்களிடையே தொற்றியுள்ளது. அதுவும், முஸ்லிம் கட்சிகளை எங்களது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்ற அறிவிப்பு இன்னும் பீதியைக் கிளப்பியுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பொதுஜன பெரமுனவுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. சஜித் பிரேமதாசவை வேட்பாளராக கொண்டுவந்த கட்சி என்ற வகையில், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர்வதற்கான தீர்மானம் கடைசியாக நடைபெற்ற கட்சியின் உயர்பீடக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.\nமுஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை பல தடவைகள் எதிர்கட்சி அரசியலை முன்னெடுத்திருக்கிறது. அதிகாரங்களுக்காக ஆளும் தரப்பை சார்ந்திருந்து சரணாகதி அரசியலை மேற்கொள்ளவில்லை. கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களை எடுத்துக் கொண்டால் வெற்றியோ, தோல்வியோ ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கின்ற வேட்பாளரையே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்து வந்திருக்கிறது.\nமுஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படும்போது, வெற்றிபெறும் எதிர்த்தரப்பு ஆட்சியாளர்கள் கட்சியை பழிவாங்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைகளுக்கு விலைபேசி வாங்கிய சம்பவங்கள் பலவுள்ளன. பதவி ஆசைகாட்டி அவர்களை தங்கள்பக்கம் இழுத்து, புதிய கட்சிகளை ஆரம��பித்து அவர்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கி முஸ்லிம் காங்கிரஸை அழிக்கும் செயற்பாடுகளை கட்சிதமாக முன்னெடுத்தார்கள்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிர்கட்சி அரசியலில் சமூகத்தின் காத்திரமான குரலாக முஸ்லிம் காங்கிரஸ் ஒலித்ததையும், முஸ்லிம் சமூகத்தினால் கட்சி பலப்படுத்தப்பட்டதையும் பலரும் நன்கறிவார்கள். எதிர்க்கட்சி அரசியலில்தான் முஸ்லிம் காங்கிரஸ் அபார வளர்ச்சியடைந்தது என்றாலும் மிகையாகாது.\nதற்போதைய ஜனாதிபதி தெரிவிலும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரமேதாசவை ஆதரிக்க முன்வந்தது. அத்துடன் அவரின் வெற்றிக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தன்னை முழுமையாக அர்பணித்து செயற்பட்டார். துரதிஷ்டவசமாக பெரும்பான்மை சமூகம் கணிசமான வாக்குகளை வழங்கவில்லை என்பதால் சஜித் பிரமேதாஸ தோல்வியை தழுவினார்.\nஇதனைத் தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற சிலர் முஸ்லிம் சமூகத்தை ரவூப் ஹக்கீமுக்கு எதிராக திசைதிருப்பும் நோக்கில் கொந்தராத்து வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். பெரும்பான்மை சமூகத்தின் ஏகமனதான தீர்மானத்துக்காக, சிறுபான்மை சமூகத்தின் தலைவரை குறைகூறுகின்ற இழி செயலுக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளமை மிகவும் வேதனையான விடயமாகும்.\nமஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டும் என்று கூறிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மீண்டும் தேசியப்பட்டியல் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பொதுஜன பெரமுனவை ஆதரித்திருந்தார்கள். சுயநலனுக்காக புதிய கட்சி தொடங்கிய இவர்கள், ரவூப் ஹக்கீமை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே அன்று வெறுத்தவர்களை இன்று ஆதரிக்கின்றனர்.\nஆனாலும் இவர்களினால் முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகளை மொட்டு அணிக்கு பெற்றுக் கொடுக்கமுடியாமல்போனது. இவர்கள் மக்கள் ஆதரவில்லாதவர்கள் என்பது அவர்களது பிரதேச தேர்தல் முடிவுகளிலிருந்தே தெளிவாக தெரிகின்றது. முஸ்லிம் மக்களின் அதிக ஆணையைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை இவர்களால் அசைக்கமுடியாமல் போனது கட்சியின் பலத்தை நிரூபித்துக்காட்டியுள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸை எதிர்த்து, தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வ���ங்கிய இவர்கள் இந்த அரசாங்கத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். எங்களுடன் கலந்துரையாடாமல், ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சு பதவி வழங்கமாட்டாது என்பதால் அவர் எதிர்க்கட்சி அரசியல் செய்யட்டும் என்றம் அறிக்கை மிகவும் வேடிக்கையாகனது.\nமுஸ்லிம் காங்கிரஸ் அமைச்சு பதவிகளின்றி எதிர்கட்சி அரசியல் செய்த காலத்தில்தான் அபார வளர்ச்சியடைந்ததை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அமைச்சு பதவிகள் இல்லாவிட்டால், அழிந்துபோவதற்கு இது பணத்தினால் வளர்க்கப்பட்ட கட்சியல்ல. முஸ்லிம்களின் உதிரத்தினால், தாய்மார்களின் கண்ணீரால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியின் இருப்பை எந்த அமைச்சு பதவிகளினாலும் உரசிப்பார்க்க முடியாது.\nமர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப், 1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரமேதாசவுக்கு மறைமுக ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெறச் செய்தார். பின்னர் அடுத்துவந்த பொதுத் தேர்தலில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்தபோதிலும், ஆளும் கட்சியை இயக்குகின்ற அளவுக்கு அவரிடம் திராணியிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது.\nஅதேபோன்று 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின், சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு தன்னை அழைத்தால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவேன் என்ற அவரின் நிலைப்பாடும் அன்றைய சூழ்நிலையும் அவரின் தெளிவான அரசியல் நகர்வை எமக்கு நினைவுபடுத்துகின்றன.\nஎதிர்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சியை உருவாக்கும் வல்லமை முஸ்லிம் காங்கிரஸுக்கு இருந்தது. அதேநேரம் மர்ஹூம் அஷ்ரஃப் எதிர்க்கட்சி அரசியலையும், ஆளும்கட்சி அரசியலையும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். பெரும் தலைவரின் காலத்தில் அமைச்சு பதவிகளின்றி எதிர்க்கட்சியில் இருந்தபோது, கட்சி வளர்ச்சிப் பாதையில் சென்றது தற்போதைய சூழ்நிலைக்கு நல்லதொரு உதாரணமாகும்.\nஅதேபோலே தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் காலத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்தபோது மக்கள் ஆதரவு பெருகிக் காணப்பட்டது. கட்சியை அழிக்கின்ற அளவுக்கு பல சவால்கள் வந��தபோதும், போராளிகள் தலைவரின் கரங்களை பலப்படுத்தி கட்சியை பாதுகாத்ததையும் யாரும் மறக்கமுடியாது.\nஇன்று சில கட்சிகளின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாக இருப்பது அமைச்சுப் பதவிகள்தான். பதவிகள் இல்லாவிட்டால் கட்சிகள் மரணித்து போய்விடும் நிலைமையில் இருக்கின்றன. ஆனால், சமூகத்துக்க தொடங்கப்பட்டு போராளிகளின் குருதிகளினாலும் தியாகத்தினாலும் வளர்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸுக்கு அப்படியானதொரு நிலைமை இல்லவே இல்லை.\nதேர்தலில் யார் வெல்வார், யார் தோற்பார் என்பதற்கு அப்பால், சிறுபான்மை சமூகத்தின் நலன்கருதியும், சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் முஸ்லிம் காங்கிரஸ் சமஜித் பிரேமதாசவை முன்னிறுத்தியது. இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை தடுத்து, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் தலைவரை தூரநோக்கு சிந்தனையில் சிறுபான்மை சமூகம் ஆதரித்தது.\nஇந்த தேர்தலில் சிறுபான்மை சமூகம் தெளிவானதொரு செய்தியை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. இதிலிருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மை சமூகம் மேற்கொண்ட இந்த தீர்மானம் மிகச்சரியானது என்பதை, பெரும்பான்மை சமூகம் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\n22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குப் பதிவுகளின் விபரம்\n4 மணி வரையான வா���்குப் பதிவுகளின் விபரம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற...\nரெடி - முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரத்தை கூறிய மஹிந்த தேசப்பிரிய\n2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்...\nகல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் - ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள...\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா \nநாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6397,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13706,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,86,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2746,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: எதிர்க்கட்சி அரசியல் மு.கா.வுக்கு புதிதல்ல\nஎதிர்க்கட்சி அரசியல் மு.கா.வுக்கு புதிதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/03/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T21:15:27Z", "digest": "sha1:FZYEWAJENDQLI6DTJQ7PF5FKQZM4DGCY", "length": 8585, "nlines": 448, "source_domain": "blog.scribblers.in", "title": "சிறப்புடைய அந்தணர்கள் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » சிறப்புடைய அந்தணர்கள்\nஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து\nநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்\nவென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்\nசென்று வணங்குந் திருவுடை யோரே. – (திருமந்திரம் – 236)\nநம்முடைய பிராணன் உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றுடன் ஒருங்கே இயங்கும் காலத்தில் நாம் நலமுடன் இருப்போம். மகிழ்ச்சியாக நல்லதையே பேசுவோம். அப்படி நலமுடன் இருக்கும் காலத்திலேயே அந்தணர்கள் வெற்றி தரும் சிவபெருமானை நாடி இருப்பார்கள். அவனைத் தேடிச்சென்று வணங்குவார்கள்.\nதிருமந்தி��ம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ நாதாந்த சித்தியும் முத்தியும்\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/t1894-topic", "date_download": "2020-08-06T22:00:54Z", "digest": "sha1:2TTAJ4DOGAFLCTQCB6YRZZEN5WOVZMID", "length": 8675, "nlines": 141, "source_domain": "hindu.forumta.net", "title": "சிவமயம் - உன்னிகிருஷ்ணன்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: பக்திப் பாடல்கள்\nRe: சிவமயம் - உன்னிகிருஷ்ணன்\nRe: சிவமயம் - உன்னிகிருஷ்ணன்\nஇங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நண்பா\nRe: சிவமயம் - உன்னிகிருஷ்ணன்\nRe: சிவமயம் - உன்னிகிருஷ்ணன்\nRe: சிவமயம் - உன்னிகிருஷ்ணன்\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: சிவமயம் - உன்னிகிருஷ்ணன்\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-nov-15-2016/", "date_download": "2020-08-06T21:15:52Z", "digest": "sha1:JFJG3UUFHSVBJDVKG2JCYWM2LHVZZF7N", "length": 24528, "nlines": 580, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil - TNPSC Current affaris in Tamil as PDF", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான உறவு\nபுணேவில் நவம்பர் 15 ல் இருந்து நவம்பர் 27 வரை இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இணைந்து Hand In Hand என்ற கூட்டு பயிற்சியை மேற்கொள்கின்றன.\nஇது இந்திய இராணுவம் மற்றும் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடக்கும் இந்தியாவின் 6வது வருடாந்திர கூட்டு இராணுவ பயிற்சியாகும்.\nஇரண்டு இராணுவங்களுக்கு இடையில் சீரான உறவினை வலுவிக்கும் பொருட்டு மற்றும் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத கைப்பற்றுதல் போது பயிற்சிகளை மேற்கொள்ளவும் இப்பயிற்சி உதவுகிறது.\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nமார்பக புற்றுநோயின் மூலதனம் – திருவனந்தபுரம்\nகேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம், இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் சங்கம் (IRIA) நடத்திய மாநாட்டில், நாட்டின் மார்பக புற்றுநோயின் மூலதன மாநிலம் என குறிப்பிடப்படுகிறது.\nஇந்த நகரத்தில், 50 சதவீத 50 வயதிற்குட்பட்ட உறுப்பினர்கள் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களாக உள்ளனர்.\nதேசிய சராசரி மார்பக புற்றுநோயின் பாதிப்பு, மொத்த மக்கள் தொகையில் 20 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மற்றும் கேரளா சராசரியாக 14 சதவீதமாக இருந்தது. ஆனால் அதன் மாநில தலைநகர் 40 சதவீதமாக உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் ஒன்பது லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அது அடுத்த இரண்டாவது மிகவும் பொதுவான கெடுதலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமாகிறது.\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nபறக்கும் சாம்பலை பயன்படுத்துதல் கொள்கை\nநவம்பர் 15, 2016 அன்று மகாராஷ்டிரா பறக்கும் சாம்பல் பயன்படுத்துதல் கொள்கையை ஏற்ற முதல் மாநிலம் ஆனது.\nஇந்தக் கொள்கை, “கழிவிலிருந்து செல்வம்” உருவாக்கும் வழி வகுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது.\nஇந்த சாம்பல், செங்கல், ப்ளாக்ஸ், ஓடுகள், சுவர் பேனல்கள், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nஇது அனல் மின் நிலையங்கள் மற்றும் சாண எரிவாயு ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது.\nஇந்த கொள்கை மூலம் மின் நிலையம் பகுதிகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மேலும் மூலப்பொருட்கள் கிடைக்கவும் வழிவகை செய்கிறது.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை\n60 ஆண்டுகளில் மிக பெரிய மற்றும் பிரகாசமான நிலவு – பீவர் மூன் (Beaver Moon)\nஅமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா தகவலின் படி, 68 வருடங்களுக்கு பிறகு நவம்பர் 14-ல் சந்திரன் மிக பெரியதாகவும் மற்றும் பிரகாசமானதாகவும் இருக்கும்.\nஅது ஜனவரி 26, 1948 ல் இருந்ததை போல் பூமியை நெருங்கிய நிலையில் உள்ளது, ஏனெனில் இந்த நிலவு குறிப்பாக பிரகாசமானதாக இருக்கும்.\nஅடுத்த சூப்பர் மூன் தோற்றத்தை நவம்பர் 25, 2034 இல் காணமுடியும்.\nநவம்பர் முழு நிலவிற்கு “பீவர் மூன்” (Beaver Moon) என்று சிறப்பு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் நிலவின் வகையை பொதுவாக ஒரு “சூப்பர் மூன்” அல்லது “அண்மைநிலை முழு நிலவு” என்று அழைக்கப்படுகிறது\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/100?page=176", "date_download": "2020-08-06T22:37:57Z", "digest": "sha1:5UR5WGOMEWJQXUUT36G7XSE6YXLTP2LK", "length": 4089, "nlines": 122, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | 100", "raw_content": "\nவசதியற்ற 100 ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை - அசத்தும் அகர்வால் மருத்துவமனை\nகடந்த 1957ஆம் ஆண்டில் இருந்து, கண் பராமரிப்புச் சிகிச்சை துறையில் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இது சென்னையை அடுத்த அம்பத்தூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில், வசதியற்ற 100 நபர்களுக்கு கட்டணமே இல்லாமல் முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சையைப் பொறுத்தவரை வசதியற்ற மக்களுக்கு உதவ, பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அதில் அகர்வால் தெரிவித்தார்.\nஜாதவ் விவகாரம்:பாகிஸ்தானுக்கு ���ந்தியா எச்சரிக்கை\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்ட​காரர்களின் மூன்று கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/08/blog-post_92.html", "date_download": "2020-08-06T22:30:46Z", "digest": "sha1:UHZ6MYTG4FUQFZIPPK5HCIBP373TFJI6", "length": 9465, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சரவணனைப் போல் கமலையும் வெளியேற்றுவார்களா ? - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / latest updates / சரவணனைப் போல் கமலையும் வெளியேற்றுவார்களா \nசரவணனைப் போல் கமலையும் வெளியேற்றுவார்களா \nபிக்பாஸ் 3, நிகழ்ச்சியில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் சரவணனை கன்பெஷன் அறைக்கு அழைத்து ஒரு விளக்கம் கொடுத்து அவரை அந்த அறை வழியாகவே உடனடியாக வெளியேற்றினர். மீரா மிதுன், சேரன் இடையிலான சண்டையின் போது, கமல்ஹாசன் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது பற்றி பேசினார். அப்போது குறிக்கிட்ட சரவணன் கல்லூரியில் படித்த போது நானும் உரசுவதற்காக பேருந்தில் பயணித்துள்ளேன் என்று கமெண்ட் அடித்தார்.\nசரவணன் அப்படி சொன்ன கமெண்ட்டிற்கு கமல்ஹாசனும் அதை அப்போதே உடனடியாக கண்டிக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல், “ஐய்யய்யோ, அவரு அதையும் தாண்டி புனிதமாயிட்டாரு” என்றே அவருடைய பேச்சிற்கு கமெண்ட் கொடுத்தார். பார்வையாளர்களும் சரவணன் பேச்சிற்கும், கமல்ஹாசன் பேச்சிற்கும் கைதட்டி ரசித்தனர்.\nஇது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மறுநாளே சரவணன் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அத்துடன் அந்த விவகாரம் முடிந்திருக்கும் என்று நினைத்தால், நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து அந்தக் காரணத்தை சொல்லி அவரை உடனடியாக வெளியேற்றினார்கள்.\nசரவணன் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை நீக்கியது சரியா, தவறா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் நேற்று இரவே ஆரம்பமாகிவிட்டது. சரவணன் மன்னிப்பு கேட்டுவிட்டார். இருப்பினும் அவரை வெளியேற்றுவிட்டார்கள், அதுவும் சரிதான். ஆனால், அவரது கமெண்ட்டை சாதாரணமாக கடந்து போன கமல்ஹாசனையும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுவார்களா என பலரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.\nநிகழ்ச்சியில் சேரனைத் தரக்குறைவாகத் திட்டியது, அதிகமான கன்டென்ட் தர முடியாத நிலையில் சரவணன் நடந்து கொள்வது ஆகியவையும் அவரது வெளியேற்றத்திற்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள���.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sansadratna.in/2012/12/performance-of-tamilnadu-mps-till-dec.html", "date_download": "2020-08-06T22:28:30Z", "digest": "sha1:VVYMJDM2MXBMZILIF6ITBFWNIWD53HGN", "length": 14522, "nlines": 408, "source_domain": "www.sansadratna.in", "title": "Performance of Tamilnadu MPs (till Dec 2012) ~ Sansad Ratna", "raw_content": "\nகடந்த டிசம்பர் (2012) 20ம் தேதி பாராளுமன்றத்தின் 12வது கூட்ட்த்தொடர் முடிவடைந்துள்ளது. இந்த 15வது மக்களவையின் 12 கூட்டத்தொடர் வரை, 282 அமர்வுகள் (sitting) நடத்தப்பட்டுள்ளன். இந்த 15வது மக்களவை துவங்கிய 4 ஜூன் 2009 முதல் நடந்து முடிந்த 12வது கூட்டத்தொடர் முடிய (20 டிசம்பர் 2012), நம்முடைய மக்களவை பிரதிநிதிகள் எப்படி பங்கேற்றார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.\nவழக்கம்போல், திருநெல்வெலி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு எஸ். எஸ். இராமசுப்பு அவர்கள் விவாதங்கள், தனிநபர் மசோதா மற்றும் கேள்விகள் கேட்பது என்கிற் மூன்றின் கூட்டுத்தொகையில் அகில இந்திய அளவில் இரண்டாவதாக இருக்கிறார். தமிழகத்தில் முதலாவதாகவும் இருக்கிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக, பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனின் ‘சன்சத் ரத்னா’ விருதை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொலைபேசி பேட்டியை கீழே கேட்கலாம்.\nமக்களவையில் சிறந்த பணியாற்றிய தமிழக எம்.பிக்கள். (4 ஜூன் 2009 முதல் 20 டிசம்பர் 2012 முடிய)\nதிரு இராமசுப்பு அவர்கள் (காங்கிரஸ்), 132 விவாதங்களிலும், 2 தனியார் மசோதாக்களை சமர்ப்பித்தும், 821 கேள்விகள் கேட்டும் தமிழகத்தில் முதலிடத்தில் இருக்கிறார். (மொத்தம் 955). 97% அமர்வுகளில் (attendance) கலந்து கொண்டுள்ளார்.\nகிருஷ்ணகிரி தொகுதி திமுக உறுப்பினர் திரு சுகவனம் அவர்கள் 18 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 679 கேள்விகள் கேட்டுள்ளார். (மொத்தம் 697). 55% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். கேள்வி கேட்பதிலும், மொத்தக்கூட்டுத் தொகையிலும் , தமிழகத்தில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.\nதர்மபுரி தொகுதி திமுக உறுப்பினர் திரு தாமரைசெல்வன் அவர்கள் 90 விவாதங்களில் கலந்து கொண்டுள்ளார். 3 தனியார் மசோதாவை சமர்ப்பித்துள்ளார். 532 கேள்விகள் கேட்டுள்ளார். (மொத்தம் 625). 82% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். மொத்த கூட்டத்தொகையிலும், விவாதங்களிலும் தமிழக அளவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். தனியார் மசோதா பிரிவில் இரண்டாமிடம் பெறுகிறார்.\nசேலம் தொகுதி அதிமுக உறுப்பினர் திரு செம்மலை அவர்கள் 98 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 4 தனியார் மசோதாக்களை மக்களவையில் சமர்ப்பித்துள்ளார். 428 கேள்விகள் கேட்டுள்ளார். (மொத்த கூட்டுத்தொகை 528). 84% அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டு உறுப்பினர்களில் தனியார் மசோதா பி���ிவில் முதலிடமும், விவாத பிரிவில் இரண்டாமிடமும் பெறுகிறார்.\nஇவ்ர்கள் தவிர திரு சிவசாமி (அதிமுக - திருப்பூர்) மற்றும் திரு விசுவநாதன் (காங்கிரஸ் - காஞ்சிபுரம்) சிறந்த பணியாற்றியுள்ளார்கள்.\nசிறந்த பணியாற்றி வரும் மக்களவை உறுப்பினர்களை பாராட்டுவோம். அவரகளது பணி சிறக்க வாழ்த்துவோம்.\nதமிழக எம்.பிக்களின் சாதனைகள். (4 ஜூன் 2009 முதல் 20 டிசம்பர் 2012 முடிய)\nஇந்த பதிவு எழுதுவதற்காக திரு இராமசுப்பு அவர்களை (திருநெல்வேலி) தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் பேட்டி எடுத்தோம். அவர் மக்களவையில் எந்த பிரச்சனைகளைப் பற்றி பேசினார் (தேசியம், மாநிலம், தொகுதி), 2012ல் அவர் தன்னுடைய தொகுதிக்கு ஆற்றிய பணிகள், 2013ல் அவர் செய்ய நினைக்கும் கனவ்த்திட்டங்கள் ஆகியவைகளை சுவையாக கூறினார். அவரது பேட்டியை நீங்களும் கேட்கலாம். (7 நிமிடங்கள்)\nஅவரது பேட்டி கீழ்கண்ட யூடியூபிலும் கேட்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/18/1-7-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-06T22:07:00Z", "digest": "sha1:VQL7YI3HGXHPMUCQVHKO44IQRU4EHPLC", "length": 19674, "nlines": 391, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nதற்போது உள்ள மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் தான் ஆகி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ள 17 லட்சம் ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று மனிதர்கள் தோற்றம் பற்றிய கணிப்புகளை விஞ்ஞானிகளுக்கு கேள்விக்குள்ளாக்கி உள்ளது . இந்த பாலம் இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது. இது , இந்திய புராண ராஜா இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் அத்தகைய பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.\nஇது ஆதம் பாலம் என அழைக்கபடுகிறது. மனிதர்கள் நாம் நினைத்ததை விட நீண்ட காலமாக வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது என்று சிலர் கூறுகின்றனர்.\nஇந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனரான டாக்டர் எஸ். பத்ரிநாராயணன் மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓஓடி) இன் ஆய்வுப் பிரிவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர், பாலத்தின் சில மாதிரிகளை ஆய்வு செய���தார், இது உண்மையில் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று நம்புகிறார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:-\nஇது ஒரு இயற்கையான உருவாக்கம் அல்ல; அது மேல் பகுதியில் ஒரு மனிதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது . புவியியல் கண்ணோட்டத்தில் நான் என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.\n“ஆடம் பாலம் என அழைக்கப்படுவது முதலில் வங்காள விரிகுடா மற்றும் தெற்கே இந்தியப் பெருங்கடலை பிரிக்கும் ஒரு இயற்கை தரப்பிரிப்பாகும். எனவே, புவியியல் அம்சங்கள் இருபுறமும் வேறுபடுகின்றன.\nஅதன் மேலே கடல் மணல் உள்ளது. அது கீழே பவளபாறைகளின் கலவையான கூட்டமாக உள்ளது. “ஆச்சரியமாக அது 4-5 மீட்டர் [13-16 அடி] வரை உள்ளது. மீண்டும் நாம் அதில் தளர்வான மணலைக் கண்டுபிடித்தோம். கடினமான அமைப்புகள் அங்கு இருந்தன. ”\nபவளப்பாறைகள் மற்றும் கற்பாறைகளுக்கு கீழே, நாம் தளர்வான மண்ணைப் பெறுகிறோம், அதாவது அது இயற்கை அல்ல என கூறினார்.\nஇருப்பினும், கடல் அமைப்புகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு புவியியலாளரான சுவாட்ரர் கெர் இது இயற்கையானது என்று கூறினார்.\n[:en]சென்னையில் இன்று மிதமான மழையே இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்[:]\n[:en]ராகுல் காந்தி உதவியாளர் ராஜினாமா – கட்சி மீது சரமாரியாக குற்றச்சாட்டு[:]\nNext story [:en]குளோனிங் முறையில் பிரமாண்ட நாய்கள்[:]\nPrevious story [:en]அமெரிக்கா: அரிசோனா மாநிலத்தில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வாகும் இந்த மூலிகை\n[:en]வேலை என்பது ஓய்வு – ஓய்வு என்பது வேலை[:]\nUncategorized / ஆன்மிகம் / முகப்பு\nகட உள் வழி ஆன்மீகம்\n[:en]144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:de]44 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொ144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா.[:]\nஆன்மிகம் / முகப்பு / விவேகானந்தர் பொன்மொழிகள்\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 55 ஆர்.கே.[:]\nபொருத்த��ான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n8 க்குள் ஒரு யோகா\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\n[:en]அதிமுக பவர் பாலிட்டிக்ஸ் வெல்லப்போவது யார்\nஉலக மனசாட்சியை உலுக்கிய ஜார்ஜ் புளுயிட் – ஆர்.கே.\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nஉயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-actor-siddharth", "date_download": "2020-08-06T22:28:24Z", "digest": "sha1:T4LJ4RQDJGQDTCNKZ3K2Q23NL7GQDKC5", "length": 16436, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "'காவியத்தலைவ'னுக்குப் பிறகு வசந்தபாலன் படம் ரிலீஸாகாதது சினிமாவுக்கு அவமானம்..!'' - சித்தார்த் | Interview with Actor siddharth", "raw_content": "\n`` `காவியத்தலைவ'னுக்குப் பிறகு வசந்தபாலன் படம் ரிலீஸாகாதது சினிமாவுக்கு அவமானம்..\n`காவியத் தலைவன்' மாதிரியான படம், தொலைஞ்சு போகாம நிக்கணும்ங்கிறதுதான் என்னோட வேண்டுதல். எந்த நோக்கத்துடன் ஒரு படத்தை எடுக்குறமோ அந்த நோக்கத்தை படம் அடையாம விட்டுட்டா கண்டிப்பா வருத்தம் இருக்கும்.\n`` `சிவப்பு மஞ்சள் பச்சை' படத்துல கமிட்டானப்போ, இதுதவிர மூணு படங்களில் நடிச்சிட்டிருந்தேன். `டிராபிக் போலீஸ் கேரக்டருக்கு மீசை வைக்கணும்'னு சசி என்கிட்ட சொன்னார். `என்னால கண்டிப்பா மீசை வளர்க்க முடியாது. ஏன்னா, மத்த படங்களின் ஷாட்ஸ் அடிவாங்கும். மீசை இல்லாமலே போலீஸ் கேரக்டரில் கச்சிதமா பொருத்திக் காட்டுறேன்'னு சொல்லியிருந்தேன். முதல் நாள் ஷூட்டிங்கின் போது, யூனிஃபார்ம் போட்டு ஒரு ஷாட் நடிச்சி முடிச்சிட்டேன். அன்னைக்கு முழுநாளும் அவர் எதுவும் சொல்லல. அன்னைக்கு இரவு சசி சார்கிட்ட போய், `மீசை இல்லாமல் இருந்தது உங்களுக்கு ஏதாவது குறையா இருந்துச்சா'னு கேட்டேன். `என் மைண்ட்டுக்கு மீசை இல்லைங்கிற விஷயமே தோணலை'னு சொன்னார். இது பெரிய சந்தோஷத்தை எனக்குக் கொடுத்துச்சு'' எனப் பேச ஆரம்பித்தார், நடிகர் சித்தார்த்.\n`காவியத் தலைவன்' சரியா போகாததில் உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கா\n``ஒரு படம், சேர வேண்டிய இடத்துல போய் சேரலைனா அதில் வேலை பார்த்த எல்லாருடைய உழைப்பும் வீண் போனதா நினைச்சுக்குறாங்க. இந்தப் படம் என்னால மறக்கவே முடியாத அனுபவம். இதுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கலைதான். படம் வந்து மூணு வருஷத்துக்குப் பிறகு மாநில விருதை அரசாங்கம் கொடுத்துச்சு. இந்த விருதுக்கு அர்த்தமே இல்லனு நினைக்குறேன். இந்த விருது இன்னும் என் கைக்கு வரல. இந்த விருதுக்குச் சான்றிதழ், முத்திரை கொடுப்பாங்களானுகூட எனக்கு தெரியல. ஆனா, நான் ஜெயிச்சிருக்கேன்னு சிலர் சொன்னாங்க.\nகலைக்காக நல்ல படத்தை எடுக்குறப்போ, நியாயப்படி பார்த்தா அந்தப் படம் நல்லா ஓடணும். அதே மாதிரி வரலாற்றில் இடம் பிடிக்கணும். `காவியத் தலைவன்' மாதிரியான படம், தொலைஞ்சு போகாம நிக்கணும்ங்கிறதுதான் என்னோட வேண்டுதல். எந்த நோக்கத்துடன் ஒரு படத்தை எடுக்குறமோ அந்த நோக்கத்தை படம் அடையாம விட்டுட்டா கண்டிப்பா வருத்தம் இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் எடுத்த படத்தை இன்னும் ரிலீஸ் பண்ணலைங்கிறது சினிமாவுக்கே ரொம்ப அவமானமான விஷயம். அவர் நிறைய படங்கள் எடுக்கணும். அவரை மாதிரியான நேர்மையான மனிதர் கையில் சினிமா இருந்தா இன்னும் ஆரோக்கியமா இருக்கும்.''\nஒரு தயாரிப்பாளரா, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கிப் போகுதுனு நினைக்குறீங்களா\n``மூணு படம் தயாரிச்ச ஒரு தயாரிப்பாளரா சொல்றேன், இன்னைக்கு தமிழ்ப் படத்தை தயாரிச்சு ரிலீஸ் பண்றது மரண வேதனை. இது ���ரோக்கியமான சூழல் கிடையாது. எதுவுமே இங்கே சரியா போகல. நாட்டுல ஒரு விஷயம் நல்லா நடக்கலைனு சொன்னா, நம்மை ஆன்டி இந்தியன்னு சொல்ற மாதிரி, சினிமாத்துறையில் ஒரு விஷயம் நடக்கலைனு சொன்னா ஆன்டி சினிமாக்காரன்னு சொல்லிடப் போறாங்கனு பயமா இருக்கு. சினிமா மேலே இருக்கிற அக்கறையில்தான் இதைச் சொல்றேன். நிறைய அரசியல், குறைகள் இருக்கு. பெரியவங்க சேர்ந்து தீர்த்து வைச்சா, எங்களை மாதிரி இளம், சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியா இருக்கும்.\nஉண்மையைச் சொல்லணும்னா, தயாரிப்பாளர்தான் ஒரிஜினல் சினிமா. அந்தத் தயாரிப்பாளருக்குப் பலன் கிடைக்காம போறதுக்குப் பல காரணமிருக்கு. எல்லா காரணமும் இப்போ ஒரே நேரத்துல வந்து, சினிமாத்துறையை ஆட்டிப் படைக்குது. மூணு படம் நல்லா ஓடுச்சுன்னா, இங்கே எல்லாமும் சரியா, நல்லாயிருக்குனு அர்த்தம் இல்லை. அப்படிச் சொல்றவங்களுக்கு சினிமாத்துறை பத்தி எதுவுமே தெரியலைனுதான் சொல்லுவேன். ஓடுற ஒரு படத்துக்கு முன்னாடி ஓடாத, ரிலீஸாகாத படங்கள் நிறைய இருக்கு. சினிமாத்துறைக்கு ஒரு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவங்களுடைய வொர்க்கிங் சிஸ்டம், ஸ்டைலை கண்டிப்பா மாத்தணும். எல்லாரும் சேர்ந்து விவாதிச்சு நல்ல முடிவுக்கு வரணும்.''\nதிரையில் நீங்க எடுக்குற புதுமுயற்சியை மக்கள் ஏத்துக்க கொஞ்சம் டைம் ஆகுதுனு நினைக்குறீங்களா\n``மக்கள் புதுமுயற்சியை ஏத்துக்கிட்டாங்களா, இல்லையாங்கிறது காசு போடுற தயாரிப்பாளருக்குதான் தெரியும். ஏன்னா, ரிலீஸின் போது அவங்களுக்குத் தெரிய வந்திடும். அதுக்காக, மக்கள் ஏத்துக்குற படத்தை நல்ல படம்னு சொல்ல முடியாது. ஏத்துக்காத படத்தை கெட்ட படங்கள்னு சொல்ல முடியாது. இன்னைக்கு தமிழ் சினிமா யோசிக்க வேண்டிய மிகமுக்கியமான விஷயம் இது.\nஇத்தனை வருடத்துல தமிழ் சினிமா நமக்கு எத்தனையோ நல்ல படங்களை கொடுத்திருக்கு. கமர்ஷியல் படங்களையும் தாண்டி சிந்திக்குற, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற எத்தனையோ படங்களைக் கொடுத்திருக்கு. நிஜ வாழ்க்கையில் நடந்த கதைகளையும் காட்டியிருக்கு. இதெல்லாம் சேர்ந்ததுதான் தமிழ் சினிமா. வெறும் கமர்ஷியல் படங்களை மட்டுமே சினிமா கொடுத்ததில்லை. ஆனா, இங்கே எல்லாமே தற்காலிகம்தான். எல்லாமே இங்கே மாறும். தொழில்நுட்ப ரீதியா நிற��ய அட்வான்ஸ் விஷயங்கள் நம்ம தமிழ் சினிமாவுல நடந்திருக்கு. ஆனா, நம்ம போக வேண்டிய தூரங்கள் இன்னும் நிறைய இருக்கு. இங்கே இருக்கிற எல்லாருக்கும் நல்லது நடக்கணும்.''\nஇன்னும் பல கேள்விகளுக்கு, சுவாரஸ்யமான பதில்களை, இன்று வெளியான`ஆனந்தவிகடன்’ இதழில் பேசியிருக்கிறார், நடிகர் சித்தார்த்.\n“சாக்லேட் பாய் என்றால் கூச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/sri-lanka-vs-india-match-highlights-icc-cricket-world-cup-2019/videoshow/70112134.cms", "date_download": "2020-08-06T21:53:38Z", "digest": "sha1:24JBF3UVY4XOBA3W5WZHRBOYVJHUBYUT", "length": 9298, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘டான்’ ரோகித், ராகுல் மிரட்டல் சதம்...: ‘நம்பர்-1’ இடத்தில் இந்தியா: இலங்கை மீண்டும் ஏமாற்றம்\nஇலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமும்பை மாநகரை புரட்டிப் போட்ட மழை... நெஞ்சை உருக்கும் வீடியோ\nவிஜயபாஸ்கருக்கு அரசு மருத்துவர்களின் 10 கேள்விகள்\nபுதிய கல்விக் கொள்கை எல்லோருக்குமானதா: ராஜேஸ்வரி ப்ரியா கேள்வி\nமருத்துவப் பரிசோதனை தீவிரம்: கோவை மாநகராட்சி\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதி...\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nசிறுமி பாலியல் வன்கொடுமை: முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் ...\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில...\nசூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்...\nஇலைதான் மாஸ்க், காசும் செலவில்ல, கொரோனாவும் வரல\nதிருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் வேட்டை.... பக்தர்கள...\nதாய் பிணத்தை தள்ளுவண்டியில் இழுத்து செல்லவிட்ட சமூகம்.....\nசினிமாகன்னடத்தில் ரீமேக் ஆகும் நயன்தாராவின் சூப்பர்ஹிட் படம்\nஆன்மிகம்வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன பூஜை, பரிகாரம் செய்தால் சொந்த வீடு வாங்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.\nசெய்திகள்மும்பை மாநகரை புரட்டிப் போட்ட மழை... நெஞ்சை உருக்கும் வீடியோ\nஹெல்த் டிப்ஸ்குழந்தைகளுக்கு எத்துப்பல் இருந்தால் என��ன செய்ய வேண்டும்\nஜோதிடம்வாஸ்து முறைப்படி எப்படி வீடு கட்டினால் கஷ்டங்கள் தீரும்\nசெய்திகள்விஜயபாஸ்கருக்கு அரசு மருத்துவர்களின் 10 கேள்விகள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 07 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்புதிய கல்விக் கொள்கை எல்லோருக்குமானதா: ராஜேஸ்வரி ப்ரியா கேள்வி\nசினிமாதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல டிவி நடிகர்\nசெய்திகள்மருத்துவப் பரிசோதனை தீவிரம்: கோவை மாநகராட்சி\nபியூட்டி & ஃபேஷன்பழைய ஜீன்ஸ் பேண்ட்டில் எப்படி அழகான ஹேண்ட்பேக் செய்யலாம்\nசெய்திகள்ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nசெய்திகள்மசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nசினிமாவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nசினிமாபோஸ்டரால் குழப்பம்.. மாஸ்டர் ஆகஸ்ட் 14ம் தேதி OTTயில் வெளியாகிறதா\nசெய்திகள்நீலகிரியில் அதிகனமழை தொடரும், தேனி, கோவையில் கனமழை தொடரும்...\nசெய்திகள்தீப்பெட்டி குடோனில் பற்றிய தீ: சாத்தூரில் பயங்கரம்\nசினிமாமாஸ்டர் பற்றி மாளவிகா கொடுத்த ஹின்ட்.. மேலும் சொன்னால் லோகேஷ் என்னை கொன்றே விடுவார்\nசெய்திகள்கொரோனா: 28 லட்சம் பரிசோதனைகள்\nசினிமாநடிகர் கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D(VI)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-06T23:47:33Z", "digest": "sha1:NQW37CDBTRKOOUXD3HA4TDWGWHTYEPZL", "length": 8845, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிப்டினம்(VI) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 308.65 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமாலிப்டினம்(VI) குளோரைடு (Molybdenum(VI) chloride) என்பது MoCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் டயா காந்தப் பண்பு கொண்ட சேர்மமாக இது காணப்படுகிறது. தங்குதன்(VI) குளோரைடு கட்டமைப்பில் உள்ளது போன்ற மூலக்கூறுகள் இங்கும் எண்முக கட்டமைப்பைக் கொண்டுள்ள�� [1].\nமாலிப்டினம் எக்சாபுளோரைடுடன் அதிக அளவு போரான் டிரைகுளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் மாலிப்டினம்(VI) குளோரைடு உருவாகிறது.\nமாலிப்டினம்(V) குளோரைடுடன் ஒப்பிடுகையில் இச்சேர்மம் அறை வெப்ப நிலையில் நிலைப்புத் தன்மை அற்றதாக உள்ளது. 2 MoCl6 → [MoCl5]2 + Cl2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2011/06/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2020-08-06T22:17:53Z", "digest": "sha1:PS4KM6LRSVLEGBZ6AZROMDEINC6OOILX", "length": 31031, "nlines": 204, "source_domain": "ambedkar.in", "title": "மாற்றுப்பாதை – க.ஜெயபாலன் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – க.ஜெயபாலன்\nகருங்கல்லின் மீது வரையப்பட்ட பழங்குடி மக்களின் ஓவியங்களைப் போல, காலத்தால் அழிக்க முடியாத வகையில் தலித் எழுத்துகளை மாற்றுவது – அவ்விலக்கியங்களின் மீது நடத்தப்படும் ஆய்வுக் கூறுகளே. ஆய்வுகள், இலக்கியத்தை அழியாமல் காக்கின்றன என்ற நிலையிலிருந்து உயர்ந்து, அவற்றைச் செழுமைப்படுத்தவும் பயன்படுகின்றன. அது மட்டுமல்ல, இலக்கியங்களைப் பாடத்திட்டமாக மாற்றும் வல்லமை ஆய்வுகளுக்கே உண்டு. அத்தகைய ஆய்வுகளை ஊக்கப்படுத்தி, தலித் எழுத்துகளின் மீது நடத்தப்படுவதற்கும், தானே ஆய்வாளராக இருந்து வரலாறுகளை எடுத்துத் தருவதற்கும் – தன் நேரம் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் பேராசிரியர் க. ஜெயபாலன்.\nசென்னை நந்தனம் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றும் ஜெயபாலன், நுண்ணிய ஆய்வுகளை அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்ற ஆளுமைகளைக் கடந்தும் நடத்திக் கொண்டிருப்பவர். புகழின் வெளிச்சத்திற்கு வராத முக்கிய தலித் எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு செய்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் ஜெயபாலன். அண்மையில் பூங்குயில் வெளியீடாக வெளிவந்திருக்கும் “மாமதுர கவிஞர் வீ.வே. முருகேச பாகவதர் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களும் ���விதைகளும்’ நூலை அவ்வாறான தொகுப்பாக நாம் கருதலாம்.\nமுருகேச பாகவதரின் இலக்கியப் பங்களிப்பு, அவர் தலித் என்பதால், கடந்த நூற்றாண்டில் கண்டு கொள்ளப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் பொறுப்பை நிறைவேற்றியிருப்பவர் ஜெயபாலன்.\nபாரதி, பாரதிதாசன் ஆகியோரின் வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டிய காலப்பழமையும், கவிதை வளமும் வாய்ந்த வர் முருகேச பாகவதர். அடித்தள மக்களின் உணர்வுகளைத் தம்முடைய பாடல்களில் கொண்டு வந்தவர் அவர். “செட்யூல்டு காஸ்ட் பெடரேஷனில்’ பணியாற்றியவர். அவரின் “தமிழமுதம்’ என்ற நூல் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி முருகேச பாகவதரின் ஆளுமையை இக்காலகட்டத்தில் தந்தது, ஜெயபாலனின் அதி யுழைப்பும் அறிவுத் தேடலும்தான்\nதன் நேரத்தையும் திறனையும் சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் க. ஜெயபாலன், விழுப்புரம் மாவட்டம் ஆத்திப்பட்டில் பிறந்தவர். மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியில் பி.லிட். பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழும் படித்தவர். இத்தகைய கல்விப் பின்புலம்தான் அவரை ஆய்வாளர்களை உருவாக்கும் ஆய்வாளராக மாற்றியிருக்கிறது.\nசென்னை திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறார் ஜெயபாலன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அவரின் “மண்வாசனையும் திரைக்கலையும்’ என்னும் முதல் நூல் வெளிவந்திருக்கிறது. இவர் இயக்கிய குறும்படம் “தண்ணீர் தேசம்’. தண்ணீர் குடிப்பதற்கு மறுக்கப்பட்ட ஒரு பெண் அந்தத் தண்ணீரிலேயே விழுந்து செத்துவிடுவது அப்படத்தின் கரு. தன்னுடைய மரணத்திற்குப் பிறகாவது மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என அப்பெண், நீர் உரிமைக்காகப் போராடிய எத்தனையோ தலித்துகளின் பிரதிநிதியாக உருவாக்கப்பட்டவர்.\nபேராசிரியர் ஜெயபாலன் இதுவரை பத்து நூல்களை எழுதியுள்ளார். இலக்கியம், ஊடகம், சமூகம் ஆகிய துறைகளில் தம்முடைய ஆய்வுகளைச் செய்து வரும் இவர், தன்னிடம் ஆய்வுக்காக வரும் மாணாக்கர்களுக்கு தலித் எழுத்துகளைப் பரிந்துரை செய்கிறார். அது மட்டுமல்ல, ஆய்வு மாணவர்கள் கேட்டிராத எழுத்தாளர���களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நூல்களையும் அளித்து தலித் எழுத்துகளின் மீது ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு – மிகவும் உந்துதலாக இருந்துவரும் பேராசிரியர் இவர்.\n“பாபாசாகேப் அம்பேத்கர் காட்டும் பவுத்தம்’ என்ற அவருடைய நூல் அளவில் சிறியதாக இருந்தாலும் குறிப்பிடத்தகுந்தது. பவுத்தம் குறித்த சரியான புரிதல் இன்றைக்கு தலித்துகளுக்கு இல்லாத சூழலில், இச்சிறு நூல் புரிதலை ஏற்படுத்துகிறது. போதிசத்துவர் அம்பேத்கர் பவுத்த சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையின் நூல் வடிவமே இது.\nதமிழகத்தில் சிலர் சைவமே தமிழர் நெறி என்றும், சிலர் வைணவமே தமிழர் நெறி என்றும், சிலர் தொன்மைக்கால நெறிகளே தமிழர் நெறி என்றும் பேசக் காண்கிறோம். ஆனால், அயோத்திதாசரோ பவுத்த நெறியே தமிழர் நெறி என்று காணுகிறார். அம்பேத்கரும் அதையே கூறுகிறார். இக் கருத்தியலுக்கு தமிழின் தொன்மையான இலக்கியங்களிலிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் நிறைய தரவுகளை அவர் தரும் பாங்கு சிறப்பானது.\nஅடித்தள மக்களின் பங்களிப்பை அறிவுத்தளத்தில் முன்னெடுத்துவரும் பயணத்தில், இப் படிப்பட்ட பணிகள் மிகவும் அவசியமாகின்றன. தமிழகத்தில் அத்தகைய அரும் பணிகளையாற்றி பவுத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பண்டிதர் பெரியசாமிப் புலவர், அப்பாதுரையார், அய்யாக்கண்ணு புலவர், பேராசிரியர் எஸ். பெருமாள் ஆகியோரின் பணி களும் வரலாறுகளும் எழுதப்பட வேண்டும் என்கிறார் ஜெயபாலன்.\nஅப்படி அவை பதிவாகும்போது, அவை சமூக வரலாறுகளாக மாறும். அது மட்டுமல்ல, தமிழகத்தில் பவுத்தப் பணியாற்றிய கர்னல் ஆல்காட், லட்சுமி நரசு உள்ளிட்டோரின் ஆக்கங்களும், செயல்பாடுகளும் விரிவான பதிவுகளாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்று கூறும் க. ஜெயபாலனின் அக எழுச்சி, சமூக விடுதலையை எப்போதும் தாங்கி நிற்கக் கூடியது.\nஇவர்கள் மீதான ஆய்வுகளால் என்ன பயன் கிடைக்கும் என்று அவரிடம் கேட்டதற்கு, அறிவுத்தளத்தில் நாம் செய்யும் இப்பணிகள் – சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும், ஒட்டுமொத்த சமூகத்திற்கு அது புத்துணர்ச்சியை கொண்டு வரும் என்று நம்பிக்கை தெறிக்க பேசினார்.\nஅவருடைய முனைவர் பட்ட ஆய்வுப் பொருளான கதைப்பாடல்கள் திரைப்பட��்கள் என்ற தலைப்பில் – மதுரைவீரன், காத்தவராயன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜா தேசிங்கு போன்ற திரைப்படங்களையும், அதன் மூலம் சமூகத்தின் அடித்தள மக்கள் எவ்வாறு ஆதிக்க வம்சத்தை எதிர்த்துப் போரிட்டார்கள் என்பதையும் குறித்த விரிவான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.\nசாதி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு, சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட மாந்தர்கள் குறித்த கதைப் பாடல்களும் அவருடைய ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஜெயபாலன் போன்ற சமூக அக்கறையுள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வியல் சார்ந்த அணுகுமுறைகளிலும் சமூகத்தை முன்வைத்தே இயங்குகின்றனர் என்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது.\nபண்டிதர் அயோத்தி தாசர் குறித்த ஆய்வுகளை மாணவர்களிடம் வலியுறுத்தி செய்யத் தூண்டுவது, ஜெயபாலன் அவர்களின் செயல்பாடாக இருக்கிறது. கர்னல் ஆல்காட் அவர்கள் எழுதிய “பவுத்த வினா விடை’ என்னும் நூல், 1881 முதல் 1906 வரை முப்பது பதிப்புகளைக் கண்டிருக்கிறது. அதை மீண்டும் பதிப்பிக்க வேண்டும் என்பது, அவருடைய நெடுநாள் ஆவல். தற்பொழுது இயங்கி வரும் நவீன இலக்கியவாதிகளில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்களும் பவுத்தம் குறித்து பேசுவதும் எழுதுவதுமாக இருக்கிறார்கள். இச்சூழலில் பவுத்த மறுமலர்ச்சிக்கான நூல்களை வெளியிடுவதும், அவற்றைப் பரப்புவதும் தலித் அறிவுலகத்தின் தலையாயப் பணி.\n’ என்ற தலைப்பில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய எட்டு உரைகளை யும் தொகுத்து நூலாக்குவதும், அயோத்திதாசரின் “சுதேச சீர்திருத்தம்’ என்ற கட்டுரையை –குறுநூலாகக் கொண்டு வருவதும் அவருடைய அடுத்த கட்டப் பணிகள்.\nதலித் இலக்கியம் நவீன சூழலில் எழுதப்பட வேண்டும் என்பதும், இன்னும் அதிகமான இலக்கிய ஆளுமைகள் உருவாக வேண்டும் என்பதும் அவருடைய எண்ணம். தலித் அரசியல் பகட்டு அரசியலாக இல்லாமல், அது அம்பேத்கரை உள்வாங்கியதாக இருக்க வேண்டும். அதற்காக புலே, அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் ஆகியோரை ஆழமாக வாசிக்க வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம்.\nசாதிய மோதல்கள் மத ரீதியான மோதல்கள் அழிய வேண்டும் என்றால் அல்லது ஏற்றத்தாழ்வுகளற்ற இந்தியச் சமூகம் அமைய வேண்டும் என்றால், இந்தியாவின் மார்க்சியமாக அம்பேத்கரியலை அறிவிக்க வேண்டும் என்��து பேராசிரியர் க. ஜெயபாலன் அவர்களின் உறுதியான கருத்து.\nபல்வேறு இதழ்களில் இடையறாமல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் ஜெயபாலன் சிறந்த உரையாளர். அம்பேத்கரியலையும், பவுத்தத்தையும் ஓயாமல் பரப்பும் ஆற்றலாளர். தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் அவர் – ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் தன்மையுடையவர்.\nக. ஜெயபாலனை தொடர்பு கொள்ள : 90030 56091\nயாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nMore By யாழன் ஆதி\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nதலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வல…\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\n“எப்படி ஒன்றாய்வளர்க்கப் போகிறோம்இந்த முற்றத்தில்சோறு போடும் பன்றிகளையும்நீ கொண்டு வ…\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nLoad More In மாற்றுப்பாதை\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nகதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\n“திருமாவளவன் தலித் அரசியலில் ஒரு மறுமலர்ச்சி���ை உருவாக்கியிருக்கிறார்”\nஉங்கள் இளமைப் பருவம் பற்றி… நான் பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். 1930அம் அண்டு சனவரி 6அம் நாள் பிறந்தேன். …\nபௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=514:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68&fontstyle=f-smaller", "date_download": "2020-08-06T21:50:10Z", "digest": "sha1:3A5Z7MKUL2XMQW3EYIOH4UQ2FF4WXLDG", "length": 23354, "nlines": 142, "source_domain": "nidur.info", "title": "\"விஞ்ஞான விபரீதங்கள்\"-ரஹ்மத் ராஜகுமாரன்", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் \"விஞ்ஞான விபரீதங்கள்\"-ரஹ்மத் ராஜகுமாரன்\n\"உனக்கு ஏதாவது தீங்கு வந்தால் அது உன்னால் தான் வந்தது.\" குர்ஆன் (4:79)\nவிஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராது. ஆனால் பொறுப்பில்லாத விஞ்ஞான வளர்ச்சி நிச்சயம் பேரழிவைத் தரும். மனிதன் இன்று தன் சமுதாயத்தையே அழித்துவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். அணுசக்தி விஞ்ஞானம் என்பது குடிசைத் தொழில் போல ஆகிவிட்டது. அணு ஆயுதங்களின் உள்ளே உள்ள ரேடியோ ஆக்டிவ் கதிர் வீச்சு சமாச்சாரங்களை உடனடியாகக் கொல்வது கஷ்டம்.\nஅவற்றை வெடிக்க விடாமல் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றின் கதிர் வீச்சை அணைக்க ஆணிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். அணுசக்தி உற்பத்தி செய்த பின் அந���த யுரேனியத்தின் சாம்பலை என்ன செய்தாலும் எங்கு புதைத்தாலும் அங்கு கதிர்வீச்சு நிச்சயம் கசியும் ஆபத்து உண்டு. நிறைய தேள்களை மடியில் கட்டிக் கொண்டு பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டும் நவீன உலகத்தில் பிரவேசிக்கிறோம்.\nஅணு ஆயுதங்களை உற்பத்தி செய்ததைப் போன்று பொறுப்பற்ற செயல் மனித சரித்திரத்தில் இல்லை.\n\"தீமை செய்தவர்களையே தீமை சூழ்ந்து கொள்ளும் குர்ஆன்\" (35:43)\nஅல்லாஹ்வின் வேதத்தை - இந்த வரியை யார் அவர்களுக்கு ஓதிக்காட்டுவது அடுத்த வசனத்தை கொஞ்சம் பாருங்கள் விஞ்ஞானத்தின் அகங்காரங்கள் தெரியவரும்.\n\"மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களின் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.\" (குர்ஆன் 30:41).\nகடலிலும், சமுத்திரங்களிலும் உள்ள உயிரினங்கள் இன்னும் 30 வருஷங்களில் செத்துப்போகும் என்று கடல்வாழ்வின் உயிரியலாளர்கள் சொல்கிறார்கள். சென்ற 60 வருஷங்களில் நாம் கடலில் கொட்டிய குப்பைகள் அளவில்லாதவை பிரிட்டன் மட்டுமே ஐரிஷ் கடலில் வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் டன் தொழிற்சாலைக் குப்பையையும், வீட்டுக் குப்பையையும் கொட்டுகிறது. இங்கிலீஷ் கால்வாயில் மட்டும் 80 ஆயிரம் டன் கொட்டுகிறது. மொத்தம் தன்னைச் சுற்றியுள்ள கடல்களில் பிரிட்டன் 2.5 கோடி டன் குப்பையை கொட்டியிருக்கிறது.\nகடலில் கொட்டும் குப்பை மீன்களை உடனே கொல்லுவதில்லை. அதில் பொதிந்திருக்கும் ரசாயன விஷங்கள் மெல்ல மெல்லத்தான் கடலின் உயிரினங்களின் உயிரை குடிக்கும். இதனால் சில் மீன்களின் வம்சங்களே நசிந்து போய் எதிர்காலத்தில் மீன் சாப்பிடும் பழக்கத்தைவிட வேண்டியது வரும். இதனால் நம் (Food Cycle) உணவுச் சக்கரம் பாதிப்புக்குள்ளாகும்.அமெரிக்க தேசத்து அலங்கார பொருட்களில் ஒன்றான 'ஏரோஸல்' என்ற மருந்தும் செண்டுமாக 'புஸ்' அடித்துக் கொள்கிறார்களே அதிலுள்ள ஹலோ கார்பன்கள் அதிக நாள் நம்மைச்சுற்றி விலகாமல் இருந்துவிட்டு பின் நமக்கு ஹலோ சொல்லிவிட்டு பூமியின் மேற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் 'ஓஸோன்' வாயுவைத் தின்றுவிடுகிறது. நம் பிரிட்ஜில் பயன்படுத்தும் 'பிரியான��' என்கிற வாயும் ஒஸோனை ஓட்டையாக்கிவிடுகிறது.\nஅந்த ஓஸோன் வாயுபடலம் நம் பூமிக்கு வரும் சூரிய வெளிச்சத்திற்கு பில்டர் போய்விடுகிறது விளைவு அல்ட்ரா வயலட் வெளிச்சம் நம் மேல் அதிகம் பட ஒரு வகையான தோல் கான்சர் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்ல சூரிய வெளிச்சத்தில் அல்ட்ராவயலட் அதிகரித் தால் பற்பல சின்னச் சின்ன நன்மை செய்யும் பாக்டீரியாக்களெல்லாம் செத்துப் போய் நம்முடைய உணவுச்சக்கரம் இங்கேயும் பாதிக்கப்பட்டு என்ன விளைவு ஏற்படும் என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.\nமேலே குறிப்பிட்ட உதாரணங்களைத் தவிர இன்னும் எத்தனையோ விஞ்ஞானத்தின் விபரீதங்கள் கடலையும், தரையையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போது (30:41) வசனத்தை திரும்ப படியுங்கள்.\nஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நோபல் தற்செயலாக 'டைனமைட்' கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிஸரினைத் திரவ ரூபத்தில் இடம் மாற்றும் போது அது வெடித்துவிடும் அசௌகரியம் இருப்பதால். ஒரு நாள் நைட்ரோ கிளிஸரினைப் பக்கத்தில் வைத்திருந்த எரிமலை மண்ணை 'கிளல்கர்' என்னும் மண்ணுடன் கலக்க அது சட்டென கட்டி, தட்டிப்போக அதை எடுத்துப் போவது சுலபமாயிற்று. அப்போது ஆரம்பித்த ரத்தகளறி இன்று வரையிலும் அனத்தம். ஜப்பான் நாஹஸாகி, ஹிரோ~pமாவின் வடுவும் மறையவில்லை புண்ணும் ஆற வில்லை.\nமக்களின் நன்னைக்காக கண்டுபிடிக்கப்பட்ட அணுசக்தி மக்களை சாவுக்கு அழைத்துப் போனது.\n\"மனிதர்கள் தீமையைக் கொண்டும் சோதிக்கப்படுவார்கள்.\" குர்ஆன் (7:168)\"நன்மையுடன் தீமையைக் கலக்கிறார்கள்\" (9:102).\nபோபால் விஷ வாயு விபத்தில் ஆதாரமான ஒரு செய்தியை நாம் எல்லோரும் மறந்து போகிறோம். போபால் போன்ற அத்தனை பெரிய நகருக்கு அருகே அந்த பாக்டரி அமைக்க அனுமதி தந்தவர்கள் யார் அவர்கள் எங்கே அவர்களுக்கு யாராவது தண்டனை கொடுத்தார்களா எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டது. இது மாதிரி ரஷியா-சொர்னாபில் அணு உலை பாதிப்பில் பறிபோன மனித உயிர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது.\n\"தீமை செய்தோர் அதற்கான கூலியைப் பெறுவர்.\" (28:84) அல்லாஹ்வின் அரசாட்சியில்.\nநியூக்ளியர் ஃபியூயல் ப்ளாண்டில் அணுசக்திக்கும் அணு ஆராய்ச்சிக்குமு; தேவையான என்ரிச்மெண்ட் போன்ற காரியங்கள் செய்கிறார்கள். அதில் வேலை செய்பவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் தான் இ��ுக்கிறார்கள். எத்தனையோ பேர் ஆஸ்பத்திரிகளில் எக்ஸ்ரே கருவிகளின் அருகில் வேலை செய்கிறார்கள். இவர்களும் ஆபத்தின் நிழலில் தான் இருக்கிறார்கள். ரேடார் கருகவிகளை பயன்படுத்துபவர்களின் கதியும் அஃதே இவர்களுக்கெல்லாம் ரத்த கான்ஸர் வர சாத்தியக்கூறு அதிகம் சிலருக்கு இதய நோய் பலருக்கு கண்களில் காட்டராக்ட்.\nமைக்ரோவேவ் ஓவன் என்று மிக எளிதாக அடுப்பில்லாமல் நெருப்பில்லமால் சமைக்கும் சாதனம் வந்திருக்கிறது. அதிலும் காட்டராக்ட் ஆபத்து அதிகம் என்று சொன்ன டாக்டரின் வாயை அடைத்து வைத்திருக்க காரணம் வியாபாரம் பெப்சி, கோலா பற்றி அதிகம் சொன்ன பூச்சிக்கொல்லி எதர்ப்பாளர்களுக்கு மைக்ரோவேவ் ஓவன் எப்படி தெரியாமல் போனது\n\"தீமைகள் அவர்களுக்கு அழகாகத் தோன்றுகின்றன. (குர்ஆன் 9:37) பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஒரு பெரிய பணசாம்ராஜ்யம் வருஷத்துக்கு சுமார் 200 கோடி டன் பூச்சி மருந்து அடிக்கிறோம். அமெரிக்கா மட்டும் 600 கோடி டாலர் வருஷத்திற்கு சம்பாதிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து உலகெங்கும் பரவியுள்ளது. அன்டார்ட்டிக் பெங்குவின் பறவையில் அத்துடன் மழையில் பாலில், எல்லோர் உடலிலும் நாம் உலகெங்கும் தெளித்த நூற்றுக்கணக்கான பூச்சி மருந்துகள் வந்து சேரந்து விட்டன. நம்மை நாமே விஷம் வைத்துக் கொன்று கொண்டிருக்கிறோம்.\nதொழிற்சாலையில் நிலக்கரி எண்ணெய் இவைகளை எரிப்பதால் வெளிப்படும் கந்தக ஆக்ஸைடு நைட்ரஜன் ஆக்சைடு போன்றவை காற்றுடன் கலந்து பிரயாணம் செய்து மழைத்துளிகளாக மாறி சல்ப்யூரிக், நைட்ரிக் அமில மழை பெய்வது இந்த நாட்களில் சாதாரணமாக நிகழ்கிறது. இதனால் பயிர்களுக்கும், உயிர்களுக்கும் ஏற்படும் சேதம் கணக்கிலடங்காது. இது போன்ற பிரச்சனையால் தான் பளிங்குக்கல் தாஜ்மஹால் கூட பழுப்பு நிறமாக மாறியிருக்கிறது. இந்த அமில மழையால் ஏற்படும் நஷ்டம் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை பொல்லோருக்கும் பெய்யும் மழை நல்லோருக்கும்.\nகாடுகளிலுள்ள மரங்களை வெட்டி காகிதம் செய்து நடிகைகளின் கிசுகிசுவை அதில் பதித்து காசு சம்பாதிக்கிறது உலகம். இந்த மரங்கள் வெட்டப்படுவதால் மழை குறைந்து குடிநீர் கஷ்டம் வந்து உலகின் வெப்பம் கூடி, பனி ஆறுகள் உறுகி உலகத்திற்கு இன்னுமொரு 'தூபான்' வெள்ளம். (சரிசரி காடுமரம் இருக்கட்டும் அந்த நடிகையின் கிசுகிசு எப்போ பாதிப்பாகும்..\n\"மன இச்சை தீமையைத் தூண்டக் கூடியது.\" (12:53)\nக்ருவென்தால் (Gruenthal) என்கிற ஜெர்மன் கம்பெனி கண்டுபிடித்த 'தாலிடோமைடு (Thalidomide) என்கிற மருந்தைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஒருகால கட்டத்தில் ரொம்ப பத்திரமான ஆறுதல் மருந்து என்று 46 தேசங்களில் சுலபமாக விற்கப்பட்ட இம்மருந்ததை கர்ப்பிணிகள் உட்கொண்டு விகாரமான குழந்தைகள் பிறக்கவே இந்த மருந்து உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. இப்போது நம்மிடம் 'வேலியம்' (Valium) போன்ற தூக்க மருந்துகள் சாதாரணமாக கிடைக்கின்றன. யாவுமே பத்திரமான மருந்துகள் என்று தான் இப்போதும் சொல்லிக் கொண்டும் விழுங்கிக் கொண்டும் எதிர்காலத்தில் யாராவது இந்த மருந்துகளின் மறைமுக துஷ்டத்தனத்தை கண்டுபிடிக்கும் வரை \"அறியாமையால் தீமை செய்தவர்களுக்கு தவ்பா செய்தால் மன்னிப்பு உண்டு. (4:17)\nஒரு நல்லது இருந்தால் ஒரு கெடுதலம் இருக்கிறது. இதில் ஏதோ ஒரு நீதி இருக்கிறது.\nவிஞ்ஞானத்தின் மிகப்பெரிய குறை அதன் விபரீதங்கள் நிச்சயம் விஞ்ஞானம் உண்மையைத் தேடுகிறது. ஆனால் அந்தத் தேடலின் போது கிடைத்த விஷயத்தை விசமத்தனமாய் மறைத்து விடுவதும் சொல்லாமல் விட்டு விடுவதும் தான் நவீன விஞ்ஞானத்தின் மகத்தான மாபெரும் குற்றம்.\n\"தீமையை நன்மையாக மாற்றிக் கொண்டால் இறைவன் மன்னிப்பான்.\" குர்ஆன் (27:11).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3395", "date_download": "2020-08-06T21:41:26Z", "digest": "sha1:SVMIFGW3FNN7HZZH3KFLLIMMNETOPMEH", "length": 9959, "nlines": 139, "source_domain": "www.noolulagam.com", "title": "Adimanathin Suvadugal - அடிமனத்தின் சுவடுகள் » Buy tamil book Adimanathin Suvadugal online", "raw_content": "\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு\nவாழ்வியல் சிந்தனைகள் அன்பிற் சிறந்த தவமில்லை.....\n'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்\nதேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும்\nஇவரின் இந்த அடிமனச் சுவடுகள்\nபடிக்கும் எவர்க்கும் பரவசங் கொடுக்கும்\nஇவரின் ஆசை வாழ்க்கை அனுபவத்தைத்\nவாரி இறைக்கிற வாச வார்த்தைகள்.\nஎதிர்காலத்தில், இவர் அரசியலில் பெறுகிற\nஇந்த நூல் அடிமனத்தின் சுவடுகள், தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவள்ளுவரின் காதல் - Valluvarin Kathal\nநூல் முகங்கள் - Nool Mugangal\nபுதுமைப்பித்தன் கவிதைகள் - Puthumaipithan Kavithaigal\nகண்ணன் பாட்டு - Kannan Paatu\nஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)\nஎங்கே போகிறது மக்கள் வரிப்பணம் (DVD)\nஆன்மிகச் சிந்தனைகள் அன்பிற் சிறந்த தவமில்லை (ஒலிபுத்தகம்)\nபாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)\nமுதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவிடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்\nவெற்றியின் ரகசியம் - Vetriyin Ragasiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதீ வளர்க்கும் தியானம் - Thee Valarkum Thyanam\nதாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Dhamuvin Nattupura Samayal\nதாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam\nநவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal\nவாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai\nதாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-06T21:43:49Z", "digest": "sha1:LG25LKZDNALNBKHQM7E7427R4KZ7SCHI", "length": 7349, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழ் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா..!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மஹிந்தவின் அபார வெற்றி\nRADIOTAMIZHA | பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்கள் உறுதி…\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | பொலன்னறுவை மாவட்டம் – மின்னேரியா தேர்தல் தொகுதி\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழ் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா..\nயாழ் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா..\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் August 9, 2019\nயாழ்ப்பாணம் அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார் 2019-08-09\nTagged with: #அனலைதீவு அரிகரபுத்திர ஐயனார்\nPrevious: காற்றின் வேகம் நாளை முதல் குறைவடையும்-வளிமண்டலவியல் திணைக்களம்\nNext: எல்.பி. பினான்ஸ் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nRADIOTAMIZHA | மஹிந்தவின் அபார வெற்றி\nRADIOTAMIZHA | பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்கள் உறுதி…\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 5803 2458% ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4700 19.91% அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4158 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:59:09Z", "digest": "sha1:AHZG4QUN3QYEKEMRGGCHDV3QBXZCQQLZ", "length": 6150, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பொலிவிய அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பொலிவிய அரசுத்தலைவர்கள்‎ (2 பக்.)\n\"பொலிவிய அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2020, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:23:52Z", "digest": "sha1:XY3U53VOBOUYCEIU4QOIYTFPPCFAUP2E", "length": 42411, "nlines": 567, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலங்கியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்\nஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்\nவில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு\nகான்ட்ராட் லாரென்சு · தாமசு சே\nஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...\nவிலங்கியல் (Zoology) என்பது உயிரியலின் ஓர் பிரிவாகும். இது விலங்குகளை பற்றி அறியும் இயல். இதில் வாழு���் அல்லது அழிவடைந்த விலங்குகளின் பரிணாமம், உயிரியல் வகைப்பாடு, நடத்தை, கருவியல், உயிரணுவியல்(செல்லியல்), மரபியல், மற்றும் கட்டமைப்பு போன்றவை ஆராயப்படுகின்றன.\nபழங்காலத்தில் விலங்குகளை மனிதன் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதுபற்றி ஆராய தொடங்கியது தான் விலங்கியல் வரலாற்றிற்கான ஆரம்பமாகும்.\nகி.மு.28000 - மம்மூத் எனப்படும் மிகப்பெரிய யானை இனங்களைப் பற்றிய குகை ஓவியங்கள் ஐரோப்பாவின் எசுப்பானிய நாட்டில் கண்டறியப்பட்டன. பின்நாளில் சைபீரியாவில் இவ்வகை யானைகள் உறைந்த நிலையில் தொல்லியல் வல்லுநர்களால் அறியப்பட்டன.\nகி.மு.10000 - ஐரோப்பா, வட ஆபிரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளில் மனிதனால் வீட்டு விலங்குகளாக நாய்கள், பன்றிகள், செம்மறி ஆடுகள், கோழி, மற்றும் பிற விலங்குகள் வளர்க்கப்பட்டதன் குகை ஓவியக் குறிப்புகள் அறியப்பட்டன.\nகி.மு.1200 - எகிப்து, சுமேரிய நாகரிகங்களின் அகழ்வராய்ச்சிகள், விலங்கு, மனித சமுதாயத் தொடர்பை (விவசாயம், உணவு, போக்குவரத்து, சுமை தாங்கிகள், கடவுட் சிலைகள், வழிபாடு, பயன்பாடு) விளக்கும் ஓவியங்கள், கல்வெட்டுகள் என்பன உறுதிப்படுத்தின.\nபிற்காலத்தில் ரோம-கிரேக்க காலத்திலேயே விலங்கியல் என்ற துறை தனித்து உருவாகியது. கிரேக்க தத்துவவியல் அறிஞர் அரிசுட்டாட்டில் விலங்கியலின் தந்தை எனப்படுகிறார். இவரே எளிய தாவர, விலங்கு வகைப்பாட்டியலின் முன்னோடியும் ஆவார். இத்துறை வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் இசுலாமிய மருத்துவர்களால் முன்னேற்றம் கண்டது.[1][2][3] ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் விலங்கியல் பற்றிய சிந்தனை புலனறிவாதத்தின் மேலான புதிய உயிரினங்களை கண்டுபிடிக்கும் ஆர்வத்தை மீண்டும் தூண்டியது. 18-19ம் நூற்றாண்டுகளில் விலங்கியல் கற்றோர் ஈடுபடும் துறையாக மாறியது. ஒரு கல உயிரி முதல் பல கலங்களைக் கொண்ட உயிரிகள் வரை பல்வேறு அறிஞர்களால் பகுத்துணரப்பட்டன.[4][5]\nபரிணாமவியலின் தந்தையான சார்லஸ் டார்வின், உடலியங்கியல் மற்றும் உருவவியல் ஆகியவற்றை பொதுவான உயிரியல் கோட்பாட்டுடன் ஒன்றிணைத்து அவற்றிற்கு புதிய விளக்கம் அளித்தார். இதன் விளைவாக அறிஞர்கள் விலங்குகளை மரபு வழி சார்ந்து வகைப்படுத்தவும், விலங்குகளின் வளர்ச்சியை பற்றி புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும், விலங்குகளுக்கிடையேயான மரபியல�� தொடர்பு பற்றி அறியவும் முற்பட்டார்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் தன்னியல்பு உருவாக்கம் (en:Spontaneous generation) என்ற கொள்கைக்குப் பதில் நோய்க் கிருமிக் கோட்பாடு என்பது அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் பாரம்பரியம் என்பதன் செயல்பாடு பற்றி சரிவர புரியாமல் இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிரிகோர் மெண்டல் மரபியலைப் பற்றிப் புதிதாக கண்டறிந்ததை கொண்டு மரபியல் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.\nஉயிரணுவே உயிர்களின் அமைப்பு மற்றும் செயலுக்கான அடிப்படை அலகாகும். உயிரணுக்களின் அமைப்பு, தொழில் போன்றவற்றை அறிந்திருத்தல், ஏனைய அனைத்து வகையான உயிரியல் அறிவிற்கும் அவசியமாகும். உயிரணுவியல் என்பது உயிரணுக்களின் அமைப்பு, இயக்கம், தன்மை, சூழலுடனான இடைத்தாக்கம் போன்ற அனைத்து பண்புக்கூறுகளைப் பற்றி அறிய உதவும் அறிவியல் ஆகும். இது ஒரு கல உயிரிகளான அமீபா, பாக்டீரியா முதற்கொண்டு, பலகல உயிரிகளான மனிதன் உள்ளிட்ட விலங்குகளின் உயிரணு அமைப்புக்களை ஆராய்கிறது.\nமிகச் சிறிய தனிக்கல உயிரினங்களின் எளிய கலங்கள் தொடக்கம், பல்கல உயிரினங்களினது விசேடப்படுத்தப்பட்ட உயிரணுக்கள் வரை நுணுக்குக்காட்டியியல், மற்றும் மூலக்கூற்று உயிரியல் போன்ற அறிவியல் மூலம் ஆராயப்படுகின்றது. உயிரணுக்களுக்கிடையிலான வேறுபாட்டை ஆராய மூலக்கூற்று உயிரியல் மிகவும் உதவியாக இருக்கும். இவ்வகை அறிவியல் மூலம் அணுக்கள், உயிரணுக்கள், இழையம், போன்றவற்றை ஆராய்ந்தறிய முடிகின்றது.\nமேலும் உடற்கூற்றியல் என்பது விலங்குகளின் கட்புலனால் பார்த்தறியக் கூடிய, உடலுறுப்புகளையும், உறுப்புக்களின் தொகுப்பினால் உருவாகும் உடல் தொகுதிகளையும், அதன் அமைப்புகளையும் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவாகும்.[6]\nவாழும் உயிரினங்களான விலங்குகள், மற்றும் தாவரங்களின் உடலக் கட்டமைப்புகள், இயக்கம், செயற்பாடு, உயிர்வேதியியல் செயல்முறைகள் முதலியவை பற்றியும், அவை அனைத்தும் இணைந்து எவ்வாறு ஒரு உடலில் தொழிற்படுகின்றன என்பது பற்றியும் படிக்கும் அறிவியலே விலங்கு உடங்கியலாகும். \"கட்டமைப்பிலிருந்து செயற்பாடு\" என்பதை அறிவதே இந்த உடலியங்கியலில் முக்கிய நோக்கமாகும். இது தாவர உடலியங்கியல், விலங்கு உடலியங்கியல் என இரு கூறுகளைக் கொண்டிருப்பினும் எல்லாக் கலங்களின் உடலியங்கியலும் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக மதுவம் போன்ற உயிரிகளின் உயிரணுக்களின் உடலியங்கியலை ஒத்ததாகவே, மனித உடலிலுள்ள உயிரணுக்களின் உடலியங்கியலும் அமைந்திருக்கின்றது.\nமனிதனின் உடலியக்கங்களைப் பற்றிய அறிவியல் மனித உடலியங்கியல் எனப்படும். மனிதரில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இணைந்து செயலாற்றும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன:\nகழிவுத் தொகுதி / சிறுநீர்த்தொகுதி\nபரிணாமவியல் என்பது வெவ்வேறு இனங்களின் தோற்றம், அவற்றின் மரபு வழிச் சந்ததி உருவாக்கம், தேவை, சூழலுக்கேற்ப அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் அறிவியலாகும். உயிரிகளின் படிவளர்ச்சிக் கொள்கை தொடர்பான ஆராய்ச்சிகள் வெவ்வேறு உயிரிகளுக்கிடையிலான தொடர்பைத் தெளிவாக்கின. பரிணாமவியல், ஓர் உயிரினத்தின் பண்புகளை மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது, காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் வாழ்வாதாரம், தன்னேர்ச்சியான நிகழ்வுகள், தேவை, சூழல் ஆகியனவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்குகின்றது. இதனை பண்டைத் தமிழிலக்கியங்களில் கூர்ப்பு என்று வழங்கியுள்ளனர்.\nபாலூட்டியியல், பறவையியல், ஊர்வனவியல் பற்றி ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள், அதன் அமைப்பொத்த இயல்புகளுக்குப் பரிணாமவியல் மூலம் விளக்கமளிக்க இயலும். இயற்கைத் தேர்வு, வாழ்க்கைப் போராட்டம், சர்வ வல்லமை முதலியன உயிரினங்கள் அழியாமல் பரிணமிக்க வைக்கும் படிவளர்ச்சி முறைகள் ஆகும்.\nபுதைபடிமவியல் மூலம் பரிணாம உயிரியல் ஓரளவுக்கு வளர்ச்சி முறையை எட்டியுள்ளது எனலாம். மரபியல், பரிணாமக் கோட்பாடு போன்ற துறைகளின் பல கேள்விகளுக்கும் புதைபடிமவியல் சான்றளிக்கிறது. 1980 களில், உயிரியல் வளர்ச்சி, பரிணாமவியலின் புதிய வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றது. இதன் பெரும்பங்கு விலங்கு மரபியல், உயிரியல் வளர்ச்சி முறை, மற்றும் உயிரியல் வகைப்பாடு ஆகிய அடிப்படைத் துறைகளைச் சாரும்.\nஉயிரினங்களை இனம், பேரினம், குடும்பம், வரிசை, வகுப்பு, தொகுதி, அல்லது பிரிவு, திணை அல்லது இராச்சியம் என வகைப்படுத்தும் முறை விலங்கியலின் வகைப்பாடு எனப்படும். உயிரியல் வகைப்பாடு அறிவியல் வகைப்பாட்டின் ஒரு வடிவம் ஆகும். கரொலஸ் லின்னேயஸால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்ட தற்போதைய வகைப்பாடு நவீன உயிரியல் வகைப்பாடு எனப்படுகின்றது. வகைப்பாட்டியலின் மாற்றங்கள், டார்வினின் கொள்கை நிலைத்தன்மை, மரபியல், டி. என். ஏ படிவரிசைகள் மூலம் புதுவடிவம் பெறுகின்றன. புதிய இனங்களின் கண்டுபிடிப்பு, அறிவியல் வளர்ச்சி, வகைப்பாட்டியலை இன்னமும் புதுப்பிக்கும்.\nஆய்வகமல்லாது, இயற்கைச் சூழலில்[7] விலங்குகளின் நடத்தையைப் பற்றி அறிய உதவும் அறிவியல் விலங்கின நடத்தையியல்(எத்தாலஜி) எனப்படும். நடத்தையியல் வல்லுநர்கள், இயற்கைத்தேர்வு கோட்பாட்டின் அடிப்படையில் உயிரினங்களின் நடத்தைகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் உணர சிரமமாக இருந்தது. ஆனாலும் நவீன நடத்தையியல் வல்லுநர் எனப் பொற்றப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய \"மனிதன் மற்றும் விலங்குகளின் உணர்ச்சிகள்\" (The Expression of the Emotions in Man and Animals) என்ற புத்தகம் தற்கால வல்லுநர்களின் அனைத்து சிரமங்களையும் எளிதாக்கின.\nஉயிர்ப்புவியியல் ஆய்வுகள், உயிரினங்களின் இடஞ்சார்ந்த பரவல்,[8] தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, காலநிலை மாற்றம், வலசை போதல், உயிரினப் பல்வகைமை மூலம் நடத்தையியலுக்கு உரமூட்டுகின்றன.\nமேலும் அறிய விலங்கியல் சில சிறப்பு உட்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளன, அவை,\nவிலங்குகள் உடலமைப்பு & ஒப்பீட்டு உடற்கூற்றியல்\nவிலங்கு வாழ்க்கை நடத்தைச் சூழலியல்\nகெஸ்னர் கொன்ரட் 1516 - 1565\nலின்னேயசின் சிஸ்டமா நேச்சுரே - 1758\nவிலங்கு உடற்கூறியல் அறிஞர்கள் கையேடு\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல்‎ · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உயிரியல் · உய���ரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/events/kalaignanam-speech", "date_download": "2020-08-06T23:01:40Z", "digest": "sha1:VGPZBZ25RTXBNHLSE3UKP7TTDESMF24H", "length": 4019, "nlines": 129, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி போல் நடித்த கலைஞானம்... | Kalaignanam speech | nakkheeran", "raw_content": "\nரஜினி போல் நடித்த கலைஞானம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெ. சொத்து விஷயத்தில் 'அவாள்' Politics\nBJP-யின் வெற்றி ராமர் கோயில்\nதலையில் பிறப்பது எது தெரியுமா\nஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை… Govi Lenin Interview\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-confirmed-for-8-pregnant-women-in-virudhunagar/", "date_download": "2020-08-06T21:38:10Z", "digest": "sha1:G3HZVSV4TXT2TDTOZMHBWT3ABI5H65KK", "length": 7398, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "'8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா'.. விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடல்! - TopTamilNews", "raw_content": "\n‘8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா’.. விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடல்\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியிருக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டிருப்பினும், பாதிப்பு குறைய வில்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், உயிர் பிழைத்துக் கொள்ளச் சென்னையிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் மூலமாக கொரோனா அதிகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இந்த கொடிய நோயான கொரோனாவால் காவலர்களும், மருத்துவர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் பாதிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில் விருதுநகரில் 8 கர்ப்பிணிகள், 4 செவிலியர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அந்த மருத்துவ மனையில் சிகி���்சைக்காக வந்த 8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா உறுதியானதால், அவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...\nகேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...\n- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...\nபாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்\nஅதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-08-06T22:43:58Z", "digest": "sha1:NU447HRSCPOTY7DQ4AP3BWKT7RRPNXUM", "length": 13077, "nlines": 263, "source_domain": "www.vallamai.com", "title": "இணையத் தமிழ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்க���ழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nகுருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை\nஅண்ணாகண்ணன் கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல், இந்தத் தலைமுறையில் பிறந்த நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியலுடனும் தொழில்நுட்பத்துடனும் பிறந்\nகுரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்\nஅண்ணாகண்ணன் 20.02.2020 அன்று சென்னை வேப்பேரி குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையில் உரையாற்றுகிறேன். வ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6332", "date_download": "2020-08-06T22:08:48Z", "digest": "sha1:XJBFVPKFGIG2YRUL2CHGO22FJ7OM2RYV", "length": 35636, "nlines": 206, "source_domain": "www.arusuvai.com", "title": "உங்களின் கருத்துக்கள் தேவை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇங்கு என் வாழ்க்கை தோல்வி பற்றி ஒரு பதிவில் போட்டிருந்தேன். மீண்டும் சொல்லுகிறேன் அப்போழுது தான் உங்கள் கருத்து சொல்ல வசதியாக இருக்கும். என்க்கு திருமணம் ஆகி எழு வருடங்கள் முடிந்து விட்டது. ஆனால் என் வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் அனுபவிக்க வில்லை. அவர் எனக்கு சொந்த மாமா பையன். அவர் எனக்காக ஒரு ரூபாய் கூட செலவளித்தது கிடையாது. ஆனாலும் ஒரு வருடம் மாமியார் வீட்டில் கழித்தேன். அப்போழுது மிகுந்த காய்ச்சலால் படுத்திருந்தேன் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அப்பவே செத்து போய் விடலாம் போல இருந்த்து. ஆனால் மாமியார் வீட்டீலோ என் அம்மா வீட்டில் எதும் சொல்ல கூடாது என்று சொன்னார்கள். என் அம்மா வீடு அடுத்த தெரு தான் அதனால் நான் வேலைக்கு போகும் போது கூட வேவு பார்ப்பார்கள். அதனால் என் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. ஆனால் என் மன்தில் கஷ்டம் இருப்பது மட்டும் தெரியும் அதனால் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்\nதற்செயலாக என் அப்பா காய்ச்சல் அடித்த அன்று வந்து இருந்தார். நான் ரொம்ப மெலிந்து காண்பட்டேன் அதனால் எங்கள் மாமியாரிடம் சொல்லி விட்டு கூட்டிக் கொண்டு போனார்கள். ஏனென்றால் ஏதோ ஜோசியம் பார்த்தர்கள் அந்த ஜோசியகாரன் நான் அந்த வீட்டில் இருந்தால் உங்கள் மகளை உயிரோடு பார்க்க முடியாது என்று சொல்லி விட்டான். என்னை அந்த நிலையில் பார்த்தவுடன் அது உறுதியாகி விட்டது. அதன் பிறகு எல்லவற்றையும் சொன்னேன். என் அப்பா தீர்க்கமாக சொல்லி விட்டார் மாப்பிள்ளை வந்து கூப்பிட்டால் ஒழிய அனுப்ப மாட்டேன் என்று. ஆனாலும் ஏதாவது பண்டிகை பொழுது போவேன் அப்பொழுது அவர் இருந்தால் கதவை என் மூஞ்சில் அடிப்பது போல் சாத்தி விட்டு செல்வார். திடீரென்று என்னிடம் சொல்லாமல் என் அப்பவிற்கு போன் பண்ணி இன்று ல்ண்டன் செல்கிறேன் என்று சொல்லி விட்டு போன் வைத்து விட்டார். என் கதை நீண்டு கொண்டே போகிறது அதனால் சுருக்கமாக சொல்கிறேன். என்னை கல்யாண்ம் பண்ணும் போது மிகவும் பணக் கஷ்டத்தில் இருந்தார்கள். நான் அப்போழுது ஒரு கம்பெனி நடத்தி கொண்டு இருந்தேன். எனக்கு நல்ல வருமானம். நான் எங்கள் வீட்டில் இருக்கும் போது கூட அவர்களுக்கு மாதா மாதம் என்னுடைய சம்பள்த்தை கொடுத்து கொண்டு வந்தேன். இந்த பிரச்சினையால் என்னால் கம்பெனியை சரி வர பார்க்க முடியாம்ல் நஷ்டம் ஆகி விட்டது. அதன் பிறகு வீட்டிற்குள்ளே அடந்து கிடதேன். நாங்கள் கம்பெனியை 3 பேர் சேர்ந்து நடத்தி வந்தோம். மற்ற ரெண்டு பேரும் ஆண்கள். அதில் ஒருவர் வீட்டில் தான் இப்பொழுது தங்கி இருக்கிறேன். சில மாதம் ஆஸ்பிட்டலில் இருந்தேன். அதன் பிறகு அந்த பிரெண்டு தான் என்னை தேற்றி அவர் ஒரு கம்பெனியில் வேலைக்கு அங்கு என்னை சேர்த்து விட்டார். அதன் பிறகும் என்னால் முடியவில்லை எல்லோரும் கல்யாண வாழ்க்கை பற்றியே கேட்டுக் கொன்டு இருந்தார்கள். அப்படியே ஏழு வருடம் ஓட்டினேன். பிறகு என் பிரெண்டு ஆஸ்திரேலியா வந்து விட்டார். அத்ன் பிறகு எனக்கு Pற் ட்ரை பண்ணார். நான் ஒரு தவறு செய்து விட்டேன் என்னுடைய பாஸ்போர்டில் என்னுடைய கணவர் பெயரை வைத்து எடுத்து விட்டேன். அதனால் அவருடைய பாஸ்ப்பொர்ட் காப்பி கேட்டார்கள் ஆனால் தரோம் என்று மூன்று மாதம் ஒட்டினார்கள் கடைசி வரைக்கும் தரவில்லை அதனால் விசா கான்சல் ஆகி விட்டது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து போய்விட்டது. என்னுடைய பிரெண்டு தான் எனக்கு பக்க பலமாக இருந்தார். அவர் தான் இங்கு என்னை கூட்டிக் கொண்டு வந்தார். என் முயற்சியில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வருடத்திற்கு முன்பு வீடு கட்டினேன். எங்கள் அப்பா பிஸ்னஸ் தான் செய்து கொண்டு இருந்தார்கள். அதில் நஷ்டமாகி விட்டது ஆனால் எப்படியோ எங்களை படிக்க வைத்தார். அதனால் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அந்த வீட்டை கட்டிக் கொடுத்தேன். நங்கள் கூட்டுக் குடும்பமாக தான் இருக்கிறோம். என்னுடைய அப்பாவின் தம்பியும் நாங்களும். நான் காலேஜ் படிக்கும் வரை இரண்டு ரூமில் தான் எருந்தோம். இப்பொழுது 2 தளம் கொண்ட வீடு கட்டிக் கொடுத்து இருக்கிறேன். அதன் கடனை தான் அடைத்து கொண்டு இருக்கிறேன்.\nஎன் தங்கை கடந்த வருடம் ஒரு மெயில் அனுப்பினால் என் கணவருக்கு நீங்கள் போய் அங்கு ஜாலியாக் லண்டன்ல் இருக்கிறீர்கள் எங்க அக்காவிற்கு ஒரு பதில் சொல்லுங்கள். இல்லை வேண்டாம் என்றால் டைவர்ஸ் கொடுங்கள். அதற்கு பதில் நீங்கள் பேப்ர்ஸ் அனுப்பினால் கையெழுத்து போட்டு தருகிறேன். அந்த மெயில் எடுத்து கொண்டு மாமியார் வீட்டிற்கு போனோம். அவர்கள் சண்டைக்கு வந்தார்கள் அது எப்படி ஒரு சின்ன பொன்னு அப்படி எழுதலாம் அதனால் தான் கோபத்தில் அப்படி பதில் அனுப்பி விட்டான். நான் பொறுமையாக இருக்க வேண்டும் அவர் திருந்தி வரும் வரை ஆனால் எப்பொழுது என்று சொல்ல முடியாது அது வரை நான் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிறகு இந்த ஜூன்ல் தான் டைவர்ஸ் வாங்கினேன்.\nஇப்பொழுது பாய்ன்ட்க்கு வருகிறேன். எங்கள் வீட்டில், தங்கை மற்றும் என்னை மற���மண்ம் செயா சொல்லி வற்புறுத்துகிறார்கள். எனக்கு இங்கு தனிமையாக இருக்கும் போது கஷ்டமாக தான் இருக்கிறது ஆனால் ம்றுமணமும் பயமாக தான் இருக்கிறது. என் கதை ரொம்ப கொடுமையான் கதை. எஅனக்கு அறுசுவை சகோதிரிகள் நல்ல கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.\nஎன்னைப்பொறுத்த வரையில் தகுந்த ஆண் (அதாவது உங்கள் பழைய வாழ்க்கையைக் கிளறாத) கிடைத்தால் தாராளமாக மறுமணம் செய்து கொள்ளலாம். டைவர்ஸோ ஆகிவிட்டது. அப்புறம் என்ன.\nஉங்களுக்கு நல்ல ஒரு துணை கிடைக்க மனமார இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.\nவழ்க்கையில் மறுமண்ம் என்பது நினைத்து பார்க்கமுடியாத ஒன்று.\nசரி உங்கள் வாழ்க்கையில் அது வந்து விட்டது,\nமுதலில் அப்படி ஆகிவிட்டது என்று பயப்படுகிறீர்கள்.\nகடவுள நல்ல வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் கூட பழகுபவர்களில் உங்களை பற்றி நல்ல அறிந்தவர் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் நான் சொலவது சரியா தப்பா தெரியவில்லை.மனதை போட்டு குழப்பவேண்டாம், உங்களுக்கு என்று என்ன நடக்க இருக்கிறதோ அது நடக்கும். பாகற்காயா கசந்து இருக்கும் உங்கள் வாழ்க்கை சக்கரை பொங்கலாக கூடிய வரைவில் இனிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nரொம்ப ரொம்ப யோசித்து ...\nஇதை ரொம்ப யோசித்து தான் எழுதுகிறேன்.\nரொம்ப ரொம்ப சென்சிட்டிவான விஷயம் இது. என்ன தான் அம்மா,அப்பா, தங்கை, அண்ணா என்ற சுற்றம் இருந்தாலும் கணவன்/மனைவி என்பது மிகவும் நெருக்கமான உறவாக கருதப்படுகிறது.\nதிருமணம் என்பதே ஒரு சிறந்த அரசியல் களம் மற்றும் நாடக மேடை . அதில் சிரித்தால் நாம் சிரிக்கவும் அழுதால் அழவும் தெரியவேண்டும். நம்முடைய ஒரிஜினாலிட்டியை இழந்து டூப்ளிகேட்டாகி விடுவோம். (55,56 வயதில் ஆர்டர் பண்ணினால் என்ன சந்தோஷ்மாக இருந்தால் என்ன) ஒரு சிலருக்கு இப்படி வாழ்க்கை அமைந்து விடுகிறது.\nஎங்கள் வீட்டு பக்கத்தில் இப்படித்தான் சொந்த அத்தை பையனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். என்ன செய்ய பிறந்த குழந்தையும் இறந்து பிறக்க ஒரே பிரச்சினை. அவனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு தொடர்பு இருப்பதாக அறிந்தவுடன் 'டைவர்ஸ்' கொடுத்து விட்டார்கள். அவன் அந்த பெண்ணை அடுத்தவாரமே திருமணம் செய்து இப்போது ஒரு 'ட்வின்ஸ்' குழந்தைகள் உள்ளன.\nஇவளுக்கும் வரன் தேடினார்கள் 5 வருடத்திற்குப் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது. ஆனால் மாப்பிள்ளைக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை. ஆனால் இந்த பெண் மிகவும் நல்லவள் என்பதால் அக்குழந்தையை தன் குழந்தையாக எண்ணி வளர்க்கிறாள். இவளோ படிக்காதவள் இந்த கணவரோ டபுள் டாக்டரேட் (லண்டனில் உள்ளார்படித்துக் கொண்டு) இந்த வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது என்றாள். மேலும் இவளும் டிகிரி படித்து வருகிறாள்.லண்டனுக்கு விரைவில் குழந்தையும், இவளும் செல்கிறார்கள்.\nஎனவே டியர் ஜானகி ஒரு நிம்மதியான துணையை தேடி பல்லாண்டு வாழ என் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன்.\nஹலோ ஜானகி எப்படி இருக்கின்றீர்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தையும்,பல கசப்பான சம்பவங்களையும் படிக்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதற்கு முன்பாக உங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று கேட்க்கின்றேன். தங்களின் மாமாவின் குடும்பத்தாருக்கும், தங்களின் மாமா அதாவது தங்களின் முன்நாளைய கணவருக்கும், ஏன் உங்களைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கண்டு பிடித்தீர்களா உங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தையும்,பல கசப்பான சம்பவங்களையும் படிக்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது. நிறைய எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அதற்கு முன்பாக உங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று கேட்க்கின்றேன். தங்களின் மாமாவின் குடும்பத்தாருக்கும், தங்களின் மாமா அதாவது தங்களின் முன்நாளைய கணவருக்கும், ஏன் உங்களைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கண்டு பிடித்தீர்களா மேலும் நீங்கள் மறுமணம் செய்துக் கொள்ள ஏன் பயப்படுகின்றீர்கள் மேலும் நீங்கள் மறுமணம் செய்துக் கொள்ள ஏன் பயப்படுகின்றீர்கள் என்ற இரண்டு விசயத்தை கூறினீர்களானால் எனது கருத்தையும் கூறுவேன்.\nஜெயந்தி மேடம், ஜலீலா, சுபா, மனோகிரி உங்கள் ஆலோசனைகளுக்கு ரொம்ப நன்றி.\nமனோகிரி மேடம் என்ன காரணம் என்றே தெரியவில்லை. எங்கள் வீட்டில் யாரை பார்த்தாலும் ஒழிந்து போய் விடுவார். நான் எவ்வளவோ முயன்றும் பயனில்லை. இராத்திரி நான் தூங்கின பிறகு தான் வருவார். நான் ஆபிஸ் சென்ற பிறகு விழிப்பார். நான் ஒரு தடவை எப்படியாவது இன்று கேட்டு விடனும் என்று எண்ணி அன்று பேசினேன் அவர் அந்த அறையிலிருந்து போய் ஹாலில் படுத்து கொண்டார். எனக்கு ரொம்ப அவமானமாக போய்விட்டது ஏனென்றால் அவர்களும் கூட்டு குடும்பம் 4 மச்சனர்கள் அதன் பின்பு எனக்கு அவர்களை பார்க்கவே கூச்சமாக இருந்தது. அதனால் யாருக்கும் காரணம் தெரியாது.\nமறுமணம் பயம் என்று சொல்வதற்கு காரணம் என்னால் இனி மேல் எந்த கஷ்டத்தையும் தாங்கும் சக்தி என் மன்திற்கோ, உடலிற்கோ இல்லை.\nடியர் ஜானகி பதில் எழுதியதற்கு நன்றி.உங்களிடம் இரண்டு விசயத்திற்கு விளக்கம் கேட்டதற்கு காரணம் சாதாரணமாக தோல்வியில்முடியும் திருமணங்களில் பொதுவாக இருவர் மீதும் குற்றம் இருக்கும்படியாக இருக்கும் அல்லது யாராவது ஒருவராவது அதற்கு காரணமாக இருப்பர், இது தெரிந்துக் கொண்டு அதன்படி எனது கருத்தை கூறலாம் என்று தான் கேட்டேன்.\nஉங்கள் விளக்கத்தைப் பார்த்தபோது நிச்சயமாக உங்களிடத்தில் ஒரு தவறும் இருப்பதாக தெரியவில்லை, ஆகவே உங்களுக்கு மறு மணத்தில் எந்த பிரச்சனையும் வராது என்று தான் கூறுவேன்.\nமுந்தைய திருமணத்தின் முறிவுக்கு காரணம் நீங்கள் இல்லை என்று தெளிவாக தெரியும் பொழுது இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.\nசொந்த உறவுக்கார பெண்ணையே வைத்து குடும்பம் நடத்தத் தெரியாத உறவை நினைத்து அவர்களுக்காக வருத்தமடலாமே ஒழிய, உங்கள் வாழ்க்கையை மேலும் வீணாக்குவதில் ஒரு அர்த்தமுமில்லை, ஏற்க்கெனவே ஏழு பொன்னான வருடங்களைப் வீணாக்கிட்டீர்களே என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது. ஆகவே மறுமணத்தால் வரும் பிரச்சனையை தாங்கும் சக்தி கிடையாது என்று மேலும் காலத்தை வீணாக்க வேண்டாம்.\nசேர்ந்து வாழும் எல்லா தம்பதியரிடமும் ஏதாவதொரு குறை இருக்கத் தான் செய்யும், அவையெல்லாம் இல்லற வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை, ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்புதான் நீடித்த நிறைவான வாழ்க்கையை பெற்றுதரும்.ஆகவே என்னைப்பொருத்தவரையில் நீங்கள் இதில் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் ஜாலியாக மறுமணத்திற்கு தயார் ஆகுங்கள் சரியா.\nஇந்த சந்தோசத்தில் எங்களுக்கு அழைப்பிதழை அனுப்ப மறந்துடாதீங்க.கூடிய விரைவில் மனதுக்கேற்ற மகிழ்ச்சியான வாழ்க்கைத் துணை அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.\nஉங்கள் பதிவை படித்தவுடன் மனம் லேசானது போல் உணர்வு. அப்படி மறுமணம் நடந்தால் உங்களை எல்லாம் அழைக்காமல் கனவில் கூட நடக்காது. எனக்கு இந்தியாவில் இருக்கும் வரை தனிமை தெரியவில்லை ஆனால் இங்கு வந்த பிறகு ��ொம்ப தனிமையாக உண்ர்கிறேன். அதனால் தான் பதிவை போட்டேன். இவ்வளவு நடந்த பிறகும் நான் மாமியார் வீட்டில் எல்லோரிடமும் பேசுவேன். இப்பொழுது கூட ஒரு மச்சனருக்கு கல்யாண்ம் நட்ந்த்து போன் பண்ணி வாழ்த்து கூறினேன். என்னை பொறுத்த வரை யாரிடமும் கோபம் காட்டுவதில் அர்த்தமில்லை.\nஉங்கள் ஆலோசனையை அடிக்கடி கூறுங்கள்.\nஉங்கள் அனுபவங்கள் மிகவும் வருத்தத்தைத் தந்தது. இத்தனை நடந்த பின்னரும் மறுபடியும் புகுந்த வீட்டில் அனைவரையும் தொடர்பு கொண்டு பேசும் நல்ல மனம் உங்களுக்கு இருக்கிறது. மனம் மிகவும் நல்லதாக இருந்தால் அடுத்தவரிடம் இருக்கும் தீமைகளை அதிகம் உணரத் தெரியாது. யார் மீதும் உங்களுக்குப் பிரியம் ஏற்பட்டாலும் அவரின் அடுத்த பக்கம் எப்படி என்பது புரிய பல நாட்களாகும். அதனால் தீர ஆலோசனை செய்து மறுமணம் புரியுங்கள்.\nஒஹ் ஜானகி உங்கள் கதை ஐ கேட்டு கண் கலங்கிடேன்...படத்தில்தான் பார்த்து இருகேன்..நிஜத்திலும் இப்படி மனுஷங்க இருக்காங்கன்னு இப்பத்தான் தெரித்து கொண்டேன்..மருமணம் என்பது எந்த பொன்னுக்குமே கஸ்டமான ஒன்ருத்தான்...ஆனால் இப்ப்டிபட்ட்வருக்காக நீங்கள் ஏன் உன்கள் வாழ்க்கை ஐ வீணடிக்க வேன்டும்எங்கள் அனைவரின் பிராத்தனையும் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு...உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே ந்டக்கும்...கவலை படாதீர்கள்...உங்களை புரித்து நடக்கஊடிய கணவரை தேர்த்து எடுத்து மணவாழ்க்கை ஐ தொடங்குங்கள்..ஆனால் முடிவு எடுக்கும் போது நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள்...நல்ல வாழ்த்கைத்துனை அமைய என் வாழ்த்துக்கள்அன்புடன் மர்ழியாநூஹு\n************** சென்சுரி சுபாவுக்கு வாழ்த்துக்கள் **************\nகெட் டு கதர் சந்தோஷங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்\nஹைய்யா..ஜாலி..நம்ம செல்வி பாட்டி ஆகிவிட்டார்கள்\nகெட்டுகெதர் - மேலும் சில படங்கள்\nசென்ற வார மன்றம் - 10 (28-10-07 ல் இருந்து 03.11.07 வரை)\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40362/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-06T22:05:31Z", "digest": "sha1:K3DTCKMITAG3PES2J66YWXY6B4X7C2WY", "length": 12551, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "தெற்காசியாவில் அதிஉயர் கோபுரம் இன்று திறப்பு | தினகரன்", "raw_content": "\nHome தெற்காசியாவில் அதிஉயர் கோபுரம் இன்று திறப்பு\nதெற்காசியாவில் அதிஉயர் கோபுரம் இன்று திறப்பு\nதெற்காசியாவின் மிகஉயர்ந்த கோபுரமான கொழும்பு தாமரைக்கோபுரம் (16 ) இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகப்பூர்வமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nசீனாவின் நிதியுதவியுடன் சுமார் 104 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் கோபுரம் 356 மீற்றர் உயரம் கொண்டது.\nஉணவகங்கள், சுப்பர்மார்க்கட், 5 நட்சத்திர ஹோட்டல்கள், திரையரங்கு, தொடைத்தொடர்பு அருங்காட்சியகம் மற்றும் ஒரே தடவையில் சுமார் ஆயிரம் பேர் அமரக் கூடிய மாநாட்டு மண்டம் ஆகியன இந்தக் கோபுரத்தில் உள்ளன.\nஇதில் இணைய வசதிகள் உட்கட்டமைப்பு நிறுவுதலின் கீழ் பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். முதலாவது தாமரைக் கோபுரப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் பாரிய அளவிலான நிறுவனங்கள் உட்பட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் என்பவற்றுக்கு அதில் பிரவேசிக்கக் கூடிய சாதாரண மக்களுக்கும் தேவையான சகல தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.\nஅதேபோன்று நாட்டில் உள்ள ஏனைய தகவல் தொடர்பாடல் சேவை வழங்குநர்களுக்கான தேவையான தொடர்பாடல் உட்கட்டமைப்பு எஸ்.எல்.டி ( SLT) ஸ்ரீலங்கா டெலிகொம் ஊடாகப் பெற்றுக்கொடுத்தல்.\nபிரதான தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் கீழ் இந்த இரு செயற்பாடுகளுக்கு மேலதிகமாக தாமரைக் கோபுரம் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு கோபுரமாக பயன்படுத்தும் போது அந்தந்த தொலைக்காட்சி அலைவரிசை கலையகங்களிலிருந்து நேரடியாக தாமரைக் கோபுரத்திற்கு அனுப்புவதற்கு ஏற்ற விதத்தில் சகல இணையத் தொடர்புகளையும் வழங்குபவர்களாக ஸ்ரீலங்கா டெலிகொம் இருப்பார்கள்.\nஇந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் மேலதிகமாக உள்ளக தொலைத்தொடர்பு கட்டமைப்பு LAN, WIDE AREA NETWORK, IP TV கட்ட முகாமைத்துவ���், தகவல் பரிமாற்றம், வீடியோ கட்டுப்பாடு, மக்கள் தொடர்பு மையம், எச்சரிக்கை கட்டமைப்பு உட்பட அடிப்படை வசதிகள் போன்றவற்றை ஸ்ரீலங்கா டெலிகொம் ஊடாக பெற்றுக்கொடுக்கப்படும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 07, 2020\nகடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்\nசீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய...\nஇந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\nஇந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு...\nஇராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை\nஇராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை...\nஉலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்\nஉலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்று...\nசிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன...\nகொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவிப்புவடக்கு மாகாணத்தில் சுமுகமான...\nவாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்\n2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/60339-vijay-sethupathi-next-movie-pooja-happened-today", "date_download": "2020-08-06T22:41:26Z", "digest": "sha1:E2Z5IKWTVPBOM23W5LYKGTC5TZC6Z53Z", "length": 6708, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரித்திகாசிங்கின் அடுத்த அதகளம் ஆரம்பம் | vijay sethupathi next movie pooja Happened today", "raw_content": "\nரித்திகாசிங்கின் அடுத்த அதகளம் ஆரம்பம்\nரித்திகாசிங்கின் அடுத்த அதகளம் ஆரம்பம்\nரித்திகாசிங்கின் அடுத்த அதகளம் ஆரம்பம்\nவிஜய்சேதுபதி மற்றும் பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியன் நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கத்தில் “காதலும் கடந்துபோகும்” படம் நாளை வெளியாகவிருக்கிறது. இன்றே அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார் விஜய்சேதுபதி.\nகாக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு நாயகியாக நடிக்கவிருப்பவர் இறுதிச்சுற்றில் ரசிகர்களை நாக் அவுட் செய்த ரித்திகா சிங் தான். இப்படத்திற்கு “ஆண்டவன் கட்டளை” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கான பூஜை மற்றும் தொடக்கவிழா இன்று தொடங்கியது.\nஇப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், “படத்தில் பாடல்களே இல்லையென்றும் பின்னணி இசை மட்டுமே என்றும் படக்குழு சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்”.\nகடந்த வருடம் வெளியான காக்காமுட்டை வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பாஸ்மார்க் வாங்கியது. இவரின் இயக்கத்தில் விதார்த் நடித்த குற்றமே தண்டனை விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படம் தான் ஆண்டவன் கட்டளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000025792_/", "date_download": "2020-08-06T22:38:01Z", "digest": "sha1:PRYMGG5ZHNU4GS3S3EJQIOUT3R3QL33L", "length": 3452, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம் – Dial for Books", "raw_content": "\nHome / அறிவியல் / உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம் quantity\nஉரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம், கே.பாலகோபால், Cinthan Books\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nதெரிந்த செய்திகள் தெரியாத தகவல்கள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 70.00\nசிலிக்கன் சில்லு: ஓர் அறிமுகம்\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nYou're viewing: உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம் ₹ 200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-08-06T22:03:01Z", "digest": "sha1:AINQYJNQSS3I4RTY72TATI5SVCXWA7SI", "length": 22809, "nlines": 174, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சி: “பங்கேற்பாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” - ஓவியா கருத்துக்கு சிநேகன் மதுமிதா கூறுவது என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சி: “பங்கேற்பாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” – ஓவியா கருத்துக்கு சிநேகன் மதுமிதா கூறுவது என்ன\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓவியா, அந்த நிகழ்ச்சி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தொன்றைத் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.\nஜுலை 26ஆம் தேதி இரவு அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஓவியா.\nஅப்போது ஒருவர், “ஆம், தடை செய்ய வேண்டும்,” என ஓவியா ட்விட்டுக்கு பதிலளித்து இருந்தார்.\nஇதற்கு பதில் அளித்த ஓவியா, “தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக போட்டியாளர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்,” என கூறி இருந்தார்.\nமற்றொருவர், “விளம்பரத்துக்காக, பணத்திற்காக தெரிந்துதானே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்கள். ஏன் நீங்கள் ஒப்பந்தத்தை முழுமையாக படித்து, அதனை மதிப்பிட்டு பின்னர் பங்கேற்க கூடாது\nஇதற்கு பதில் அளித்த ஓவியா, “ஒருவருக்கு மன உளைச்சல் தருவதற்கான உரிமம் அல்ல அந்த ஒப்பந்த படிவம். கொஞ்சம் கருணை காட்டுங்கள்,” என்று தெரிவித்து இருந்தார்.\nஇன்னொரு சுஷாந்த்தை தமிழகத்தில் காண விரும்பவில்லை என்றும் அவர் கூறி இருந்தார்.\nஇது தொடர்பாக கருத்து பெற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் பங்கேற்ற சிநேகனிடம் பேசினோம்.\nஅவர், “அந்த விளையாட்டே அப்படித்தான். மன உளைச்சலை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் மையக்கரு. இதற்கான ஒப்பந்தத்தில் இது குறித்து அனைத்தையும் விரிவாக தெரிவித்து இருப்பார்கள். அது தெரிந்துதான் நிகழ்ச்சியில் பங்கேற்கிறோம்,” என்கிறார்.\nமேலும் அவர், “வெளியில் நமக்கு உள்ள அனைத்து செளகர்யங்கள், சுதந்திரம் அனைத்தையும் பிக்பாஸ் வீட்டில் கிடைக்காது. இதனால் நமக்குள் ஓர் அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்தை எப்படி கடக்கிறோம் என்பதுதான் அதில் உள்ள போட்டியும், சுவாரஸ்யமும்,” என்கிறார் அவர்.\nபிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்ட மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார்.\nசக போட்டியாளர்களின் இந்த நடவடிக்கையை நிறுவனமோ, நிகழ்ச்சித் தொகுப்பாளரோ (கமல்ஹாசன்) கண்டிக்கவில்லையென்றும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக தான் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் என்றும் மதுமிதா அந்த சமயத்தில் அவர் கூறியிருக்கிறார்.\nஓவியாவின் ட்விட்டர் பதிவு தொடர்பாக கருத்து பெற மதுமிதாவை தொடர்பு கொண்டோம். இது தொடர்பாக இப்போது கருத்து கூற விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.\nபிக் பாஸ்: மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள யார் காரணம்\n“சக போட்டியாளர்கள் என்னை துன்புறுத்தினார்கள்; கமல் கண்டிக்கவில்லை”\nஇதுபோன்ற நிகழ்ச்சிகள் மிக மோசமானவை என்று கடந்த ஆண்டு பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளரும் ஆய்வாளருமான ராஜன் குறை தெரிவித்து இருந்தார்.\n“மனித உணர்வுகளை எங்கே micro management செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அப்போதே அது மோசமான விஷயமாகிவிடுகிறது. ஒரு மனிதரை ஒரு கேமராவுக்கு முன்பாக இயல்பாக இருக்கச் சொன்னாலே இருக்க முடியாது. இத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி இயல்பாக இருக்க முடியும் இது மிகப் பெரிய மன அழுத்தத்தை பங்கேற்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் ஏற்படுத்தும்” என்றார் ராஜன் குறை.\nஇது மனிதர்களை, மிருகங்களைப் போல நடத்துவதற்கு இணையானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.\nமுதன் முதலில் நெதர்லாந்தில் பிக் பிரதர் என்ற பெயரில் 1999 செப்டம்பரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது.\nஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பிக் பிரதர் எல்லோரையும் கண்காணிப்பதுபோல, வீட்டில் இருப்பவர்கள் பல கேமராக்களால் கண்காணிக்கப்படுவதால் நிகழ்ச்சிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஜான் தே மால் ஜூனியர் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தார். இந்த நிகழ்ச்சியின் சர்வதேச உரிமம் நெதர்லாந்தின் என்டேமால் ஷைன் குழுமத்திடம் இருக்கிறது.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் பிரபலம்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது.\nதமிழில் 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ ���ளிப்பரப்பானது. கமல் தொகுத்து வழங்கினார்.\nபிக்பாஸ் 1 சீசனில் சிநேகன், ஓவியா, ஹரிஷ் கல்யாண், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சுஜா வரூணி, வையாபுரி, காஜல் பசுபதி, ரைஷா வில்சன், காயத்ரி ரகுராம், உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த ஓவியாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் எல்லாம் தொடங்கப்பட்டன.\nஇலங்கை பெண் ”லாஸ்லியா” மீது காதல் கொள்ளும் தமிழக இளைஞர்கள் பட்டாளம்\nவெள்ள நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்த கமல்ஹாசன் 0\nஇந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் இவர்கள் தான் – திரிஷா சொல்கிறார் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrpuyal.com/news-tamil/?filter_by=random_posts", "date_download": "2020-08-06T22:43:12Z", "digest": "sha1:7DKPPKKOYF7SLXLOBFCCBF7G7NI6AIOL", "length": 5522, "nlines": 114, "source_domain": "mrpuyal.com", "title": "News | நிகழ்வுகள் in Tamil | தமிழ் செய்திகள் | Archives | Mr Puyal", "raw_content": "\nNews in Tamil தமிழின் புதிய இணையம். மிஸ்டர் புயல் செய்திகளை உடனுக்குடன் படியுங்கள். தமிழகம், இந்தியா மற்றும் உலகத்தின் மூலை முடுக்குகளை அலசி ஆராய்ந்து செய்திகளாக படியுங்கள்.\nசெய்திகளில் புதிய தோர் கோணம், புதிய பரிமாணம் என வித்தியாசங்கள் ஏராளமாய். நிகழ்வுகளின் பிரதி பிம்பமாய் தரப்படும். பழமையும் பெருமையும் மாறாமல் உள்ளது உள்ளபடி.\nதினம் தினம் படியுங்கள். திகட்டாமல் படிங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எங்கள் இணையத்தை அறிமுகம் செய்யுங்கள்.\nஉங்கள் மகிழ்ச்சி எங்களின் வளர்ச்சி. நன்றி.\nஒரு பந்தில் 8 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது\nஇளம் புயல் - செப்டம்பர் 30, 2018 0\nஉலகக்கோப்பையில் தோனியின் பங்களிப்பு முக்கியம் – யுவ்ராஜ்\nகொரோனா 144 தடை உத்தரவு நாம் என்ன செய்யலாம்\nதேனி E.புதுக்கோட்டை ராஜ் தாக்குதலின் பின்னணி என்ன\nஇளம் புயல் - ஜனவரி 5, 2020 0\nஏசியா நெட், மீடியா ஒன் சேனல்கள் தடை நீக்கம்\nஇளம் புயல் - மார்ச் 7, 2020 0\nகொரோனா வைரஸ் நேற்று ஒரே நாளில் 1692 பேர் பலி\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உருக்கமான வேண்டுகோள்\nநிர்மலா தேவியைச் சுற்றி வளைத்த போலீஸ்\nஇளம் புயல் - பிப்ரவரி 14, 2019 0\nகோவிட்19 இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியது\nசாத்தாங்குளம் தந்தை மகன் இறப்பு சம்பவம் இந்திய அளவில் சமூக வளைதளங்களில் ட்ரெண்டிங் #JusticeForJayarajanandBennicks\nதி சிவராமகிருஷ்ணன் - ஜூன் 27, 2020 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/imposthumate", "date_download": "2020-08-06T22:29:37Z", "digest": "sha1:HQDJIKXYP4W4FXM4QVUE4XID6OUVW2C5", "length": 7687, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "imposthumate – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்ல�� அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபதிவு செய்யப்பட்ட வர்த்தக பெயரை ஆப்பிள் இன் பிரபல iPad கணினிகள், U.S மற்றும் இதர ஏராளமான நாடுகளில் தவிர சீனா. , வணிக முத்திரை அனுமதிக்கும் ஆப்பிள், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf/40", "date_download": "2020-08-06T22:43:18Z", "digest": "sha1:3BEPR6TTNNSFKMU74642BEVVPRVE36D6", "length": 9546, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n38 உங்களுக்கு என்ன மிட்டாய் வேண்டும் என்று கேட்க குரு “எனக்கல்ல் நான் மிட்டாய் சாப்பிடுவதில்லை, நீ வாங்கிக்கொண்டு வா' என்று ஆக்ஞாபிக்க சிஷ்யன் எட்டணுவுக்கு பூந்தி லட்டு வாங்கிக்கொண்டு வந்தான் சிஷ்யன் வீட்டிற்கு இருவரும் போனவுடன் குரு அப்பா உன் பெரிய குழந்தையைக் கூப்பிட்டு அவனிடம் இந்த மிட்டாயைக் கொடுத்து குழ்ந்தைகளை யெல்லாம் சாப்பிடச்சொல்' என்ருர் சிஷ்யன் அப்படியே செய்ய அப்பெரிய குழந்தை தன் தம்பிக்கும் தங்கைக்கும் ல்ட்டில் கொஞ்சம் கொடுத்துவிட்டு புெரிய வரிடம் வந்துதாத்தா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா' என்று கேட்க குரு 'எனக்கு வேண்டாம் அப்பா நீ கேட்டியே அதுவே போதும் எனக்கு\" என்று சொன்னர், கடைசியில் அக்குழந்தை தன் தகப்பனரிடம் போய் அப்பா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள் மிகவும் நன்ருய் இருக்கிறது” என்று தகப்பன் கையில் கொடுக்க சிஷ்யன் அதை வாங்கி மிகவும் சந்தோஷத்துடன் புசித்தான். அப்பொழுது குருவானவர் நீ கேட்ட கேள்விக்குப் பதில் இப்போது கிடைத்ததா' என்று சிஷ்யனக் கேட்க சிஷ்யன் ஸ்வாமி பதிலும் கிடைத்தது புத்தியும் வந்தது' என்று பதில் உரைத்தான். 14. ஒருநாள் ஏதோ ஒரு கஷ்டத்துக்கு உட்பட்ட சிஷ்யனைவன் சுவாமி, கருணைக்கடவுள் மனிதனுக்கு ஏன் கஷ்டத்தை அடிக்கடி அனுப்புகிருர் என்று கேட்க குரு “எனக்கல்ல் நான் மிட்டாய் சாப்பிடுவதில்லை, நீ வாங்கிக்கொண்டு வா' என்று ஆக்ஞாபிக்க சிஷ்யன் எட்டணுவுக்கு பூந்தி லட்டு வாங்கிக்கொண்டு வந்தான் சிஷ்யன் வீட்டிற்கு இருவரும் போனவுடன் குரு அப்பா உன் பெரிய குழந்தையைக் கூப்பிட்டு அவனிடம் இந்த மிட்டாயைக் கொடுத்து குழ்ந்தைகளை யெல்லாம் சாப்பிடச்சொல்' என்ருர் சிஷ்யன் அப்படியே செய்ய அப்பெரிய குழந்தை தன் தம்பிக்கும் தங்கைக்கும் ல்ட்டில் கொஞ்சம் கொடுத்துவிட்டு புெரிய வரிடம் வந்துதாத்தா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா' என்று கேட்க குரு 'எனக்கு வேண்டாம் அப்பா நீ கேட்டியே அதுவே போதும் எனக்கு\" என்று சொன்னர், கடைசியில் அக்குழந்தை தன் தகப்பனரிடம் போய் அப்பா நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள் மிகவும் நன்ருய் இருக்கிறது” என்று தகப்பன் கையில் கொடுக்க சிஷ்யன் அதை வாங்கி மிகவும் சந்தோஷத்துடன் புசித்தான். அப்பொழுது குருவானவர் நீ கேட்ட கேள்விக்குப் பதில் இப்போது கிடைத்ததா' என்று சிஷ்யனக் கேட்க சிஷ்யன் ஸ்வாமி பதிலும் கிடைத்தது புத்தியும் வந்தது' என்று பதில் உரைத்தான். 14. ஒருநாள் ஏதோ ஒரு கஷ்டத்துக்கு உட்பட்ட சிஷ்யனைவன் சுவாமி, கருணைக்கடவுள் மனிதனுக்கு ஏன் ���ஷ்டத்தை அடிக்கடி அனுப்புகிருர் என்று கேட்டான் அதற்கு குருவானவர் இதற்கு பதில் ஒரு விதத்தில் கூறுகிறேன். சந்தோஷமாய் இருக்கும் போது எத்தனை பேர் கடவுளைப் பற்றி நினைக்கிருர்கள் ஆயிரத்தில் ஒருவன் கூட இருக்க மாட்டான் அல்லவா என்று கேட்டான் அதற்கு குருவானவர் இதற்கு பதில் ஒரு விதத்தில் கூறுகிறேன். சந்தோஷமாய் இருக்கும் போது எத்தனை பேர் கடவுளைப் பற்றி நினைக்கிருர்கள் ஆயிரத்தில் ஒருவன் கூட இருக்க மாட்டான் அல்லவா சாதாரண மனிதன் கஷ்ட்ம் வந் தால் தானே கடவுளைப்பற்றி நினைக்கிருன். இதற்காக இருக்கலாம் ஒரு வேளை, நீ மஹாபாரதத்தில் குந்தி தேவியின் வாக்கியத்தை கேட்ட் தில்லையா சாதாரண மனிதன் கஷ்ட்ம் வந் தால் தானே கடவுளைப்பற்றி நினைக்கிருன். இதற்காக இருக்கலாம் ஒரு வேளை, நீ மஹாபாரதத்தில் குந்தி தேவியின் வாக்கியத்தை கேட்ட் தில்லையா ஒரு முறை ரீ கிருஷ்ண பகவான்.அவர்களிட மிருந்து தன் ஊருக்கு போக விடை கேட்கும் போது அத்தை, உனக்கு என்ன வேண்டும் சொல்' என்ருராம், இதற்கு குந்தி கிருஷ்ணு எனக்கு மேலும் மேலும் கஷ்டமே வர வேண்டும் ஒரு முறை ரீ கிருஷ்ண பகவான்.அவர்களிட மிருந்து தன் ஊருக்கு போக விடை கேட்கும் போது அத்தை, உனக்கு என்ன வேண்டும் சொல்' என்ருராம், இதற்கு குந்தி கிருஷ்ணு எனக்கு மேலும் மேலும் கஷ்டமே வர வேண்டும் என்ருர்களாம் அதன் பேரில் கிருஷ்ணன் என்ன அத்தை எல்லோரும் நன்மை வர வேண்டும் என்று கோருகிருர்களே, நீ மாத்திரம் இப்படி கேட் கின்றயே' என்று கேட்க குந்தி கிருஷ்ணு மேலும் மேலும் கஷ்டங்கள் வந்தால் தான் உன்னை நான் அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பேன் என்று பதில் தந்தார்களாம். 15. ஒரு நாள் குருவானவர் சிஷ்யனப் பார்த்து அப்பா இனி நீ கல்யாணம் செய்து கொண்டு கிரகஸ்த ஆஸ்சிரமத்தை மேற் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட சிஷ்யன் வருத்தத்துடன் \"என்ன ஸ்வாமி இத்தனை வருடங்களாக உங்களுடன் பழகி துறவறத்தின் தூய்மையை\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2019, 00:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/danny-movie-review-355.html", "date_download": "2020-08-06T22:21:37Z", "digest": "sha1:74YLGJY3F3WFOY65R3EDO7M6DBHWYFZZ", "length": 11532, "nlines": 108, "source_domain": "www.cinemainbox.com", "title": "’டேனி’ விமர்சனம்", "raw_content": "\nபி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘டேனி’. ஒடிடி தளமான ZEE5-ல் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி என்பதை பார்க்கலாம்.\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், விவசாய நிலத்தில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியான வரலட்சுமியின் தங்கையும் எரித்துக் கொலை செய்யப்பட, இந்த கொலைகளின் பின்னணி மற்றும் கொலையாளி யார் என்பதை வரலட்சுமி எப்படி கண்டுபிடிக்கிறார், அவருக்கு ‘டேனி’ என்ற போலீஸ் நாய் எப்படி உதவி செய்கிறது, என்பது தான் படத்தின் கதை.\nசஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலே கதைக்களம் சிட்டியை மையப்படுத்தியதாக இருக்கும். ஆனால், கிராமத்தை கதைக்களமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது, பிற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து முழுவதுமாக வித்தியாசப்படுகிறது.\nபோலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, இயல்பாகவே கம்பீரமான தோற்றம் கொண்டவர் என்பதால் அவருக்கு காக்கி உடை கச்சிதமாக பொருந்துவதோடு, போலீஸ் வேடத்திலும், நடிப்பிலும் எந்தவித குறையும் இல்லாமல், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்.\nபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தஞ்சை மக்களுக்கே உரித்தான ஸ்டைலில் தனது கதாப்பாத்திரத்தை கையாண்டுள்ளார். எப்படிப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதை காவல் துறையினர் எப்படி சாதாரணமாக கையாளுகிறார்கள் என்பதை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகர், கச்சிதமான நடிப்பால் கவர்கிறார்.\nடேனி என்ற பெயரில் வலம் வரும் நாய்க்கு தலைப்பில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படத்தில் இல்லை. டேனியை பராமரிப்பவராக நடித்திருக்கும் கவின், அவரது அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.\nகிராமத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் படம் ரொம்பவே எளிமையாக இருக்கிறது. அதே சமயம் இயல்பாகவும் இருக்கிறது. கொலைக்கான காரணமும், ��ொலையாளியின் பின்னணியையும் விவரிக்கும் இயக்குநர் அதன் மூலம் சொல்ல வரும் மெசஜை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இருந்தாலும், அவர் சொல்லியிருக்கும் மெசஜ் மிக முக்கியமானது.\nகாவல் துறையில் இருக்கும் நாய்களுக்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பதவிகள் இருப்பதோடு, ஊதியமும் வழங்கப்படுகிறது, என பல சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் சொல்லியிருக்கிறார்.\nசாய் பாஸ்கரன் இசை, பி.ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு, எஸ்.என்.பாசிலின் படத்தொகுப்பு அனைத்தும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.\n கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பால் முதல் பாதி படம் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், கொலையாளி அறிமுகத்திற்குப் பிறகு திரைக்கதையின் வேகம் சற்று குறைகிறது. பிறகு கொலைக்கான காரணத்தை விவரிப்பதில் மீண்டும் திரைக்கதை சூடு பிடிக்க, இறுதியில் இதுபோன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு, இயக்குநர் கொடுக்கும் தண்டனை, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.\nமொத்தத்தில், ’டேனி’ சூப்பரான படம் இல்லை என்றாலும், சுமார் என்பதற்கு ஒருபடி மேல் என்று சொல்லும் படமாக உள்ளது.\nசொன்னதை செய்த ’இந்தியன் 2’ படக்குழு - ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது\n - வருமானத்திற்காக ரூட்டு மாறிய ரேஷ்மா\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த ’கல்யாண வீடு’ நடிகையா இது - வைரலாகும் ஹாட் புகைப்படம்\nபாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் - அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்\nவனிதாவிடம் அடிபணிந்த நாஞ்சில் விஜயன் - வைரலாகும் வீடியோ இதோ\nமீசை, தாடி வந்ததால் வாழ்க்கையில் வந்த பாதிப்பு - சோகத்தில் ’அம்பானி’ சங்கர்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பு - டாவோ மருத்துவ பள்ளி தொடங்கியது\nபாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்\nகொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/07/30151837/1747152/OPS-condemned-tying-of-saffron-flag-to-Anna-statue.vpf", "date_download": "2020-08-06T22:13:01Z", "digest": "sha1:HA66Z2FADY3HF23XQPEF2E5SXZAORAON", "length": 15253, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் || OPS condemned tying of saffron flag to Anna statue", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம்\nகன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டியும், காவிக்கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டி குப்பை வீசி அவமதிப்பு செய்யப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:\nகுமரியில் பேரறிஞர் அண்ணாவின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து, பீடத்தில் காவிக்கொடி கட்டிய செயலை கண்டிக்கிறேன்.\nசட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nAnna Statue | MK Stalin | அண்ணா சிலை | முக ஸ்டாலின் | ஓ பன்னீர்செல்வம்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் - பதற்றத்தில் மக்கள்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nநவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது - கல்வித்துறை விளக்கம்\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு\nகுடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nகடுமையான நடவடிக்கை இல்லை என்பதால் தொடரும் சிலை அவமதிப்பு -டிடிவி தினகரன் கண்டனம்\nஅண்ணா சிலை அவமதிப்பு- மு.க. ஸ்டாலின் கண்டனம்\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ambedkar-memorial-day", "date_download": "2020-08-06T21:35:52Z", "digest": "sha1:A7D5BTKI5Z77QKHE3LXD5XRRZB6G4FC7", "length": 9537, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "அம்பேத்கர் நினைவு தினம்..! அரசியல் கட்சியினர் அஞ்சலி. (படங்கள்) | Ambedkar Memorial Day | nakkheeran", "raw_content": "\n அரசியல் கட்சியினர் அஞ்சலி. (படங்கள்)\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கரின் 63வது நினைவுநாளான இன்று நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு.��மிழரசு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் அவர்களது கட்சியினருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅம்பேத்கர் இல்லத்தைத் தாக்கியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை\nஅம்பேத்கர் நகருக்கு ‘அம்பேத்கரால்’ வந்தது வெளிச்சம்\nசாக்குப் பையில் பள்ளிப்படிப்பு... இந்திய அரசியலமைப்புக்கு அவரே பிடிப்பு - அவர்தான் அம்பேத்கர்\nநீ எனக்குக் கடவுள் அல்ல... அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடி\nகரோனா சிகிச்சை முடித்துவந்த அமைச்சருக்கு வரவேற்பு... காற்றில் பறந்த சமூக இடைவெளி\nகாந்திய மக்கள் கட்சி நிர்வாகி மீது சில்மிஷ புகார்\n -பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்கள்\n8ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்... தொழிற்சங்கங்கள் அறிவிப்பு\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/internet/50-million-facebook-accounts-hacked/", "date_download": "2020-08-06T22:24:20Z", "digest": "sha1:NP3VJZH22MMTXXDRDQ5BBBRVAISHWFOK", "length": 16973, "nlines": 176, "source_domain": "www.neotamil.com", "title": "பேஸ்புக்கில் இருந்து 5 கோடி மக்களின் அந்தரங்கத் தகவல்கள் திருட்டு ??", "raw_content": "\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome தொழில்நுட்பம் இணையம் பேஸ்புக்கில் இருந்து 5 கோடி மக்களின் அந்தரங்கத் தகவல்கள் திருட்டு \nபேஸ்புக்கில் இருந்து 5 கோடி மக்களின் அந்தரங்கத் தகவல்கள் திருட்டு \nபிரபல சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக்கில் இருந்து 5 கோடி வாடிக்கையாளரின் தகவல்களை ஹேக்கர்கள் திருட முயற்சித்திருக்கின்றனர். இதனை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. “View as” என்னும் வசதியினைப் பயன்படுத்தி இத்திருட்டு அரங்கேறியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்நேரம் வரையிலும் இந்த திருட்டுவேலையில் ஈடுபட்டவர்களைப் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை.\nபேஸ்புக்கில் நண்பர்களுடைய தகவல்கள் மற்றும் புகைப்படத்தினைக் காண்க உபயோகப்படுத்தப்படும் View as வசதி மூலம் தகவல் திருட்டு நடைபெற்றிருக்கிறது. பேஸ்புக் செயலி உபயோகத்தின்போது பின்திரையில் உள்ள செயலிகளை திருடர்கள் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அதன்மூலம் வாசகர்களின் அலைபேசியில் உள்ள தகவல்களை திருடர்கள் எடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.\nபாதுகாப்புப் பிரிவில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்தத் திருட்டு பற்றிய சந்தேகம் வந்ததும் 9 கோடி கணக்குகளை பேஸ்புக் நிறுவனமே அதன் இணைப்பிலிருந்து தற்காலிகமாகத் துண்டித்துவிட்டது. இதனால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. மேலும் தகவல் திருட்டு பற்றிய சந்தேகம் வந்தவுடனேயே தாக்குதலுக்கு உட்பட்ட 5 கோடி கணக்குகளையும் முடக்கிவிட்டது பேஸ்புக். இதன்மூலம் கணக்குகளை திருடர்களால் இயக்கமுடியாமல் செய்திருக்கிறார்கள் பேஸ்புக் வல்லுநர்கள். அதோடு View as வசதியை நிறுத்திவிட்டது அந்நிறுவனம்.\nபேஸ்புக் வரலாற்றில் இதுதான் பெரிய திருட்டு முயற்சி. உலகமெங்கிலும் பல ஹேக்கர்கள் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் தகவல்களைத் திருடுவதில் தீவிரம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தும் போது அதற்குரிய பாதுகாப்பு அம்சங்களையும் நடைமுறைப்படுத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்திருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nதங்களுடைய கணக்குகளை வாடிக்கையாளர்களே பாதுகாப்பான முறையில் பயன்படுத்த அறிந்துகொள்ளுதல் அவசியம். குறிப்பாக பேஸ்புக் செயலி பயன்பாட்டில் இருக்கும்போது மற்ற செயலிகளை நிறுத்திவிடுவது சிறந்தது. பயன்படுத்தி முடித்த பின்னர் பேஸ்புக் செயலியை Logout செய்துவிட வேண்டும். நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். தங்களுடைய கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றிவிடுவது நல்லது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஉலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடு எது தெரியுமா\nNext articleகாலையில் சீக்கிரம் கண் விழிக்க 5 வழிகள்\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற��கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூன் 17 முதல் 23 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்…...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எவ்வளவு நேரம் வீணாகிறது இனிமேல் நீங்களே கண்டுபிடித்து சரி செய்யலாம்\nWhatsApp ல் உடனே நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/how-can-you-contribute-to-this-curfew-as-an-individual", "date_download": "2020-08-06T21:16:53Z", "digest": "sha1:ETQFKOS63HKKN4TPRNC3CCEIU62PRPB6", "length": 19426, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்? | How can you contribute to this curfew as an individual?", "raw_content": "\nஇந்த ஊரடங்கு நாள்களில் தனிமனிதனாக என்னென்ன செய்யலாம்\n21 நாள்கள் ஊரடங்கு. பொறுப்புள்ள குடிமகன்களாக நாம் செய்ய வேண்டியது என்ன\n'வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது' என்று கெத்தாக அறிவித்துக்கொண்டிருந்த தமிழக அரசுக்குப் பேரிடியாக வந்து சேர்ந்திருக்கிறது அந்தச் செய்தி\n'கொரோனா பாதிப்பு அறிகுறிகளோடு '12-வது நபராக' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர் அல்ல' என்ற பகீர் உண்மைதான் அது.\nஆம்.... கொரோனா வைரஸ், தன் கோர முகத்தை இப்போதுதான் பட்டவர்த்தனம���க வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை அரசும் மருத்துவத்துறையும் ஊடகம் வழியே தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்த விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் எந்தளவு சென்றடைந்திருக்கின்றன.. சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரப் பேருந்து நிலையங்களில், தங்கள் ஊர்களுக்குச் செல்ல மக்கள் முண்டியடித்துக்கொண்டு பயணப்படும் காட்சிகள் பகீர் கிளப்புகிறது.\n`ஹலோ.. நான் கமிஷனர் ஆபீஸிலிருந்து பேசுகிறேன்' - முதல்வர் வீட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்\nஇருமல், தும்மல் எனக் காற்று மூலமாகவே கொரோனா தொற்றுப் பரவும் ஆபத்து உள்ளது எனும்போது இப்படி ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில், ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடும்போது நோய்த் தொற்றின் தீவிரம் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் தாமாக சிலவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால் இன்னும் நோயின் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும்.\nமழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கும் இப்போதைய கொரோனா பாதிப்புக்கும் முக்கிய வேறுபாடு ஒன்று உண்டு. அது ஏனைய பேரிடர்களிலிருந்து பொதுமக்களைக் காப்பதென்பது முழுக்க முழுக்க அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால், கொரோனா பேரிடரைப் பொறுத்தவரை, இந்நோய்த் தாக்குதலிலிருந்து தப்பித்து தற்காத்துக்கொள்வதென்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்குமான பொறுப்பாக இருக்கிறது.\n* அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்காது. ஆகவே வாங்கிக் குவித்து அதற்கு தட்டுப்பாடு ஏற்படுத்திவிடாதீர்கள்.\n* நிறைய பேர் இருக்கும் கூட்டுக்குடும்பம் என்றால் வீட்டில் இருக்கும்போதும் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டே அமருங்கள்.\n* மருந்து, பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு வெளியில் செல்வதென்றால் வீட்டில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் மட்டுமே செல்லுங்கள். வயதானவர்களை அனுப்பாதீர்கள். இந்த 21 நாள்களும் அந்த ஒருவர் மட்டுமே செல்வது நன்மை பயக்கும். அப்படிச் சென்று வந்த நபர் வீட்டினுள் வந்ததும் கை, கால்களைக் கழுவுதல், முகம் கழுவுதல் என்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.\n* ஒரே பை, ஒரே வாகனம் என்று இந்த நாள��களில் ஒன்றையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துங்கள். அதைக் கிருமிநாசினிகள் தெளித்து வைத்துக்கொள்ளலாம்.\n* கடைகளுக்குச் செல்ல நேர்ந்தால் பிறரிடமிருந்து விலகியே நில்லுங்கள். தேவையானவை என்ன என்பதை பட்டியல் இட்டுச் சென்று அவற்றை மட்டும் உடனே வாங்கிவிட்டுத் திரும்புங்கள்.\n* திட்டமிடுங்கள். திட்டமிட்டால் இரண்டு மூன்று நாள்களுக்கு ஒருமுறை இந்த அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம்.\n* குடும்பத்துடன் தரமான நேரத்தைப் பயன்படுத்துங்கள். முதல் வாரத்தைவிட அடுத்தடுத்த வாரங்கள் கடுமையாக இருக்கலாம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள்.\n`2 நாள்களில் 2,000 தமிழர்கள் வெளியேற்றம்' - கேரள அத்துமீறலால் பதற்றத்தில் வாளையார்\nதிருப்பூரைச் சேர்ந்த தன்னார்வலர் முரளிகுமாரிடம் பேசினோம்.\n“தனி மனிதப் பொறுப்பைவிடவும் சமூகப் பொறுப்பு இம்மாதிரி சூழல்களில் அதிகம். எங்கள் குழுவின் சார்பில் அவரவர்கள் இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள அத்திவாசியப் பொருள்கள் விற்கும் கடைகளில் சென்று சோஷியல் டிஸ்டன்சிங்கை வலியுறுத்தி விளக்கியதோடு 3 அடிக்கு ஒருவர் நிற்கும் வண்ணம் மார்க் செய்தோம்.\nகாலையில் இதைச் செய்துவிட்டு வரும்வழியிலேயே மக்கள் அதைப் பின்பற்றி நிற்பதைப் பார்த்தேன். கிராமங்களில், நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் இதை முன்னெடுத்துச் செய்யலாம்.\nஉங்கள் வீட்டுக்கு அருகில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்குத் தேவையானதைக் கேட்டு வாங்கி வாசலில் வைத்து அவர்களுக்கு உதவலாம். 10, 15 வீடு என்று குடியிருப்பில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக எல்லாருக்கும் ஒருவர் மட்டும் சென்று வரலாம்.\nவாட்ஸப் குழுக்களில் உரையாடும்போது தினமும் அனைவரும் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.\nசிறுதொழில் செய்யும் நண்பர்களுக்கு இந்த நாள்களில் வருமானத்துக்கு வழி இல்லை என்றால் நண்பர்களாக சேர்ந்து உதவலாம். பண ரீதியாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு தைரியமூட்டலாம்\nமுக்கியமாக, பதற்றமடையத் தேவையில்லை என்று நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லிக்கொண்டிருங்கள்” என்றார் அவர்.\nஇவை தவிர உடல் பாகங்களை சோப்புத் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அணிந்திருந்த உடைகளைக் களைந்துவிட்டு, புதிய உடைக்கு மாற���க்கொள்வது கூடுதல் நலம். ஏனெனில், துணி உள்ளிட்ட பொருள்களிலும்கூட கொரோனா வைரஸ் தங்கியிருக்கும் அபாயம் உண்டு.\nமாநில, மாவட்ட எல்லைகளை மூடும் அரசின் அறிவிப்பு என்பது, நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், ஏற்பட்டுவிட்ட நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்குமான வழிமுறைதான். ஆனால், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதென்பது, நோய்த் தொற்றை விரும்பிப் பெற்றுக்கொள்வதும் விநியோகம் செய்வதுமாக மாறிவிடும் அபாயம் கொண்டது. அதனால்தான் நோய்த் தடுப்புக்காக அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும் 'மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள்... தாருங்கள்' எனத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.\nஎனவே, அத்தியாவசியமற்ற தேவைகளைத் தவிருங்கள்; தேவையற்றத் தொடர்புகள் ஏற்படாவண்ணம் தடுத்துவிடுங்கள்; தனித்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்\nபொதுமக்களின் உயிர்காக்க தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்தோர் கொரோனாவுக்கு எதிராகப் போராடிவரும்போது... தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதரும் 'தனிமைப்படுத்துதலை' ஏற்படுத்திக்கொள்வதென்பது முடியாத காரியமல்ல.... இது காலத்தின் கட்டாயம்\nகொரோனாவால் நிலைகுலையும் இந்தியப் பொருளாதாரம்... நிபுணர்களின் கருத்தும் கணிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaithamilarkannotam-may16-2016/30917-2016-05-26-06-54-51", "date_download": "2020-08-06T21:37:20Z", "digest": "sha1:MRI6TRRD2L5SDCNK57CZSRMTBDHWMUHY", "length": 31977, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "நுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழைய விடாதத் தேர்வு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16 - 2016\nமருத்துவர் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி\nதனியார் மயத்தின் தகுதி திறமைக் கூப்பாட்டுக்கு ஒரு செருப்படி\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nமருத்துவ��் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nதனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16 - 2016\nவெளியிடப்பட்டது: 26 மே 2016\nநுழைவுத் தேர்வல்ல.. தமிழர்களை நுழைய விடாதத் தேர்வு\n“மருத்துவக் கல்விக்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வு, நுழைவுத் தேர்வு அல்ல தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழையவிடாத தேர்வு தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழையவிடாத தேர்வு” என, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.\nசமூக நீதியை சிதைக்கும் வகையிலும் மாநில உரிமையைப் பறிக்கும் வகையிலும் வெளியார் ஆக்கிரமிப்புக்குத் துணை செய்யும் வகையிலும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், 06.05.2016 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபுதுச்சேரி அண்ணா சிலை அருகில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார். தோழர் வெ. கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் இரா. அழகிரி, தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ்க் கழகம் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி புதுச்சேரி ஒருங்கிணப்பாளர் தோழர் தமிழன் மீரான், ’இலக்கியப் பொழில்’ தலைவர் திரு. பெ. பராங்குசம், தமிழ் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. ஆ.வ. பிரதாப சந்திரன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் திரு. தீனா, புதுச்சேரி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ.அ. செகன்நாதன், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பூ.அ. இளையரசன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் திரு. இரா. முருகானந்தம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.\nஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பின்வருமாறு பேசினார்:\n”மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக நாம் வலியுறுத்துகிறோம்.\nஅனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டு மென உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தாலும், உண்மையில் இவ்வாறு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியதே இந்திய அரசுதான்\nஇந்திய அரசின் அனைத்திந்திய பொது நுழைவுத் தேர்வுத் திட்டம், வெறும் சமூக நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல அது ஆரிய சூழ்ச்சி பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்குள், மாநிலங்களின் அதிகாரங்களை ஒடுக்கி, தன்னுடைய மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் முயற்சி இது\nஇந்திய அரசின் கோரிக்கையை ஏற்றுதான், உச்ச நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், இந்திய அரசு சில சாக்குபோக்குகளைக் கூறியது. இந்த ஆண்டு வேண்டுமானால் விட்டு விடுங்கள், ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து அனைத்திந்திய நுழைவுத் தேர்வை நடத்தலாம் என இந்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.\nஇதைக்கூட உச்சநீதிமன்றம் ஏற்க மறுக்கிறது.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளிடமும் மருத்துவப் பல்கலைக்கழகங்களிடமும் பணம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதன் காரணமாகவும், பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளின் காரணமாகவும் ஏற்கெனவே கலைக்கப்பட்ட இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.ஐ). என்ற அமைப்பிடம்தான், இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் கலந்து பேசி இந்த அறிவிப்பைத் தீர்ப்பாக வெளியிடுகிறது.\nஏற்கெனவே ஊழல் காரணமாக கலைக்கப்பட��டு தற்காலிகமாக -- இடைக்காலமாக முன்னாள் தலைமை நீதிபதி லோதா மற்றும் இருவரைக் கொண்டு மருத்துவக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் இந்திய மருத்துவக்கழகத்தில் நிலவும் வரம்பற்ற ஊழல்தான்.\nகையூட்டு பெற்றுக் கொண்டு எந்த அடிப்படைக் கட்டமைப்பும் தகுதியும் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு இசைவு வழங்கியது இந்திய மருத்துவக் கழகம் தான். ஆனால் இப்போது அதே ஊழல் முறைகேடுகளைக் காரணமாகச் சொல்லி, மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் -- முறைகேடுகளை ஒழிக்கிறோம் என்றெல்லாம் கூறி, பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வருவது அப்பட்டமான மோசடிச் செயலாகும்\nஇந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களை- மொழிகளை ஒடுக்குவது, சமற்கிருதமயமாக்கப்பட்ட இந்தியைத் திணிப்பது, சமூகநீதியை அழித்து ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, ஊழலில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பது ஆகியவையே இந்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமெனச் சொல்வதெல்லாம் உண்மையான நோக்கமல்ல\nஇங்கே தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், பன்னி ரெண்டாம் வகுப்பில் 200 மதிப்பெண்ணில், 190க்கு மேல் பெறுபவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பைப் பற்றி சிந்திக்க முடியும். 200க்கும் 190க்கும் இடையிலான 10 மதிப்பெண்களுக்கிடையேதான் இங்கு போட்டியே நடைபெறுகிறது.\nஇந்த மதிப்பெண் போட்டியை வைத்துதான், தமிழ்நாட்டில் நாமக்கல் போன்ற இடங்களில் பிராய்லர் கோழிப் பண்ணைகளைப் போல, மதிப் பெண் மாணவப் பட்டறைகள் உருவாக்கப்படுகின்றன.\nபன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் 190க்கு மேல் பெறுவதை விட, வேறு என்ன தகுதி மருத்துவக் கல்விக்குத் தேவைப்படுகிறது இந்திய அரசு நடத்தும் எந்த பொது நுழைவுத் தேர்வு மோசடி யில்லாமல் நடக்கிறது\nவடநாட்டிலே நடத்தப்படும் தேர்வுகளில் எந்தள விற்கு முறைகேடுகள் நடைபெறுகின்றன என நமக்குத் தெரியும். மும்பை போன்ற இடங்களில் தேர்வில் பார்த்து எழுதுவது, பிட் அடிப்பது போன்றவற்றிற்கு தனியார் நிறுவனங்களே உள்ளன.\nஇங்கே நாம் பேருந்துக்குள் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைப்போம். சிறிது நேரம் வெளியே சென்று விட்டும் வருவோம். ஒருவர் துண்டு போட்டிருந்தால், இன்னொ ருவர் அதில் அமர மாட்டார்கள். ஆனால் வடநாட்டிலே, தொடர் வண்டிகளிலே முன் பதிவு செய்யப் பட்ட பெட்டிகளுக்குள் திபுதிபு வென ஏறுவார்கள். பயணச் சீட்டு எடுப்பதில் கூட, வடநாட்டவர் களிடம் ஒழுங்கு இருக்காது.\nஇப்படிப்பட்ட இவர்கள், நமது மருத்துவக் கல்வியை ஒழுங்கமைக் கிறோம் எனச் சொல்லி, தமிழ்நாட் டின் மீது இந்த நுழைவுத் தேர்வை வேண்டுமென்றே வீம்புக்காகத் திணிக் கிறார்கள்.\nஇந்த நுழைவுத் தேர்வு சமூக அநீதி மட்டுமல்ல, மருத்துவக் கல்வியை தரம் உயர்த்தலுக்கும் இது எவ்வகையிலும் பயன்படாது என்பதே உண்மை\nஇந்திய அரசின் நடுவண் பாடத் திட்டத்தின் (சி.பி.எஸ்.இ.) அடிப் படையில், இப்பொது நுழைவுத் தேர்வை நடத்தவுள்ளதாகச் சொல் கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தைவிட அந்தப் பாடத் திட்டம் உண்மையில் அவ்வளவு தரமானதல்ல. அங்கே கிடைக்கும் மருத்துவம் தரமான தென்றால், வடநாட்டவர்கள் ஏன் தமிழ்நாட்டில் மருத்துவம் பெற படையெடுத்து வருகிறார்கள்\nஇந்த நுழைவுத் தேர்வை இந்தி - ஆங்கில மொழிகளில் நடத்துவார்களாம். வடநாட்டவர்கள் தங்கள் தாய் மொழியான இந்தியில் தேர்வெழுதி தேறிவிடுவார்கள். ஆனால், தமிழர்களைப் பொறுத்த வரை இந்தி -- ஆங்கிலம் இரண்டுமே அயல் மொழிகள் தான் ஆக, தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் புறக் கணிக்கவே இந்தத் தேர்வுமுறை நம் மீது வலிந்துத் திணிக்கப்படுகிறது.\nஇத்தேர்வு முறை வந்தால், தமிழ்வழியில் படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட -- பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள், இத்தேர்வுகளினால் பின்தங்கி, மருத்துவக் கல்வியில் சேர முடியாத அபாயகரமான நிலை ஏற்படும்.\nஏற்கெனவே ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, புதுவை நடுவண் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துறைதோறும் அயல் மாநில மாணவர்கள் மிகை எண்ணிக்கையில் உள்ளனர். இப்போது இந்த நுழைவுத் தேர்வில் 15 விழுக்காடு இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கப்படும் அதற்கு மேல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், இந்தியில் தேர்வு என்ற வழியில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் இடம் பிடிப்பார்கள்.\nஎனவே இது நுழைவுத் தேர்வல்ல, தமிழர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைய விடாதத் தேர்வு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஏற்கெனவே, மாநில நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு நடத்திப் பார்த்துவிட்டுதான், அது வேண்டாம் என பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தற்போது கலந்தாய்வு முறையில் மருத்துவக் கல்விக்கான சேர்க்கை இங்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மருத்துவக் கல்வியின் தரம் சிறிதும் குறையவில்லை என்பதை நாம் நேரடியாகவே காண்கிறோம்.\nஇப்போது புதிதாக இந்திய அரசு நுழைவுத் தேர்வு கொண்டு வருவ தால், மருத்துவக் கல்வியின் தரம் உயரப் போவதில்லை. மாறாக, இந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கி றோம் என்று சொல்லி புதிது புதிதாக தனிப் பயிற்சி நிறுவனங்கள் (கோச்சிங் சென்டர்கள்) உருவாகி, பெற்றோரிடமிருந்து பணம் கறக்கவே இது பயன்படும்.\nஎனவே, இந்திய அரசு மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தக் கூடாது. நயவஞ்ச கமான - முறையில் சமூக நீதியை - - தேசிய நீதியை - -மொழி நீதியை மறுக்கின்ற அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாம் உறுதியுடன் நின்று போராட வேண்டும். இந்திய அரசு தேர்வு நடத்த முன்வந்தாலும், தமிழ்நாடு -- புதுச்சேரி அரசுகள் அத் தேர்வை நடத்தவிடக் கூடாது”.\nஇவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.\nதமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர்கள் க. ஆனந்தன், மதியழகன், பெருமாள், செயப்பிரகாசம் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பங்கேற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10159", "date_download": "2020-08-06T22:32:37Z", "digest": "sha1:PF4BTCELM76PVPASUCLI2N6VFJBPOYR2", "length": 7360, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "அதிசய சித்தர் போகர் » Buy tamil book அதிசய சித்தர் போகர் online", "raw_content": "\nவகை : சித்தர்கள் (Siththarkal)\nஎழுத்தாளர் : எஸ். சந்திரசேகர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகர் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி\nயதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu\nஉனக்குள் ஓர் உந்து சக்தி\nமற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :\nசிவவாக்கிய சித்தரின் வாழ்வும் வியப்பும் பாகம் 9 - Arishi, Gothumai Thaniyangal\nசித்தர்கள் கண்ட தெய்வீக மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Theiviga Mooligai\nசித்தர்களின் அற்புத சித்திகள் - Siddarkalin Arputha Siddhikal\nவெற்றியின் வாசல் பதஞ்சலி யோகம் - Kiriminal King Charlas Shobraj\nயோகசித்தி ரகசியங்கள் - Yoga Siddhi Ragasiyangal\nவசியக்கலை (ஹிப்னாடிசம்-விளக்கப்படங்களுடன்) - Vasiyak Kalai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் (ஆண் - பெண் அங்க இலக்கணம்) - Aan Pen Anga Ilakanam\nசோட்டாணிக்கரை பகவதி - Chotaanikarai Pagavathi\nதியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar\nசாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham\nவிவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13822", "date_download": "2020-08-06T22:17:26Z", "digest": "sha1:GTRF7ISP6SSR55FIBHOK5QC5PHDUV63V", "length": 8138, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம் » Buy tamil book உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம் online", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nவிரும்பத்தக்க மனிதராயிருங்கள் வாடிக்கையாளர் நலனும் விற்பனைப் பெருக்கமும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம், சி.எஸ்.தேவநாதன் அவர்களால் எழுதி குட்புக்ஸ் பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.எஸ்.தேவநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அரும் பணிகளும் அரிய சாதனைகளும்\nஉலக அழகிப் போட்டிகளும் இந்திய அழகிகளும் - Ulaga Azhagi Pottigalum Indhiya Azhagigalum\nவள்ளலார் கண்ட வாழ்க்கை நெறிகள்\nமாமனிதர்கள் சுவையான சம்பவங்கள் - Maamanidhargal suvaiyana sambavankal\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய நீதிக்கதைகள் - Bhagavan Sri Ramakrishnar Aruliya Neethi Kathaigal\nஉங்கள் இமேஜ் உயர வேண்டுமா\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal\nநம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்\nக்விஸ் பாங்க் - Quiz Bank\nபாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலோரி குறைவான உணவு வகைகள்\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nஉற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal\nவிருந்துகளில் பரிமாறக்கூடிய சைவஅசைவ உணவு வகைகள் (old book - rare)\nபுத்தியைத் தீட்டுங்கள் பாகம் 1\nபாரதியின் கவிதைகளில் விஞ்சிநிற்கும் நாட்டுப்பற்று\nஉலக நாடுகள் வரிசை இலங்கை\nநம்பர் க்விஸ் - Number Quiz\nவண்ணக் கணினித் திரை சீரமைப்பும் பழுது பார்த்தலும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9076", "date_download": "2020-08-06T22:02:28Z", "digest": "sha1:IWBJUUE63NKBYLOGGJN2IJ3ZHLCJMFIC", "length": 8682, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி? » Buy tamil book சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி? online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தா. பாண்டியன் (Tha. Pandian)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவிளிம்புநிலை வாழ்வியல் பாரதி அரசியல்\nமனிதர்கள் தங்களை அடுத்து அண்மையில் சூழ்ந்திருக்கிற சமூகச் சூழலைப் பற்றி மட்டும் அறிந்திருப்பதோடு நில்லாமல், சமூகத்தின் முழு வாழ்க்கைக்குள்ளும் ஊடுருவிப் பார்த்து அறிவதுதான் சமுதாய அறிவாகும். அப்படி நடைமுறையில் அந்த அறிவை அடையும் வழிமுறையை விளக்குகிறது இந்த நூல்.வி,கெல்லி,எம்.கவல்ஸோன் இருவரும் ஆங்கிலத்தில் எழுதிய அந்தச் சிறுநூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தா.பாண்டியன்.\nஇந்த நூல் சமுதாயத்தைப் புரிந்துகொள்வது எப்படி, தா. பாண்டியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தா. பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும்\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபெரியார் - ஒரு சகாப்த��்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள்\nபெண்ணின் பெருமை - Pennin Perumai\nஒரு படைப்பாளியின் பார்வையில் - Oru Padaippaaliyin Paarvaiyil\nகியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் - Kyuba:Kalvikku Oru Kalangarai Vilakkam\nடினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன - Dinosaurgal Veliyeri Kondirukindrana\nபொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி - Podhumakkal paechil Poiyaamozhi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=paraman-pachaimuthu-review", "date_download": "2020-08-06T22:31:53Z", "digest": "sha1:Z23PJHTVD3DZZKG5C26STCGVSI4WYJGI", "length": 4556, "nlines": 129, "source_domain": "www.paramanin.com", "title": "PARAMAN Pachaimuthu review – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘இப்படியொரு திரைப்படத்தை தமிழில் எடுத்தால் திரையிடவிடுவோமா’ ‘ட்ரான்ஸ்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\n:அயல் சினிமா: மலையாளம் – தமிழ்: ‘துன்பம் தாளாமல் நான் தற்கொலை செய்துகொள்ள போகையில் என்னை நோக்கி குரல் வந்தது… ‘ஜோஷுவா’ நான் எழுந்து பார்த்தேன்’ நான் எழுந்து பார்த்தேன்’ ‘அழைத்தது யாரானும்’ ‘ஜீசஸ்.. இறைவன் இயேசு நாதர்’ ‘இயேசுவா ‘ஜோஷுவா, இந்த வாழ்வு நான் கொடுத்தது, அதை முடித்துக்கொள்ள உனக்கு உரிமையில்லை. நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன்\nஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…\n‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://arivudan.wordpress.com/2009/05/26/", "date_download": "2020-08-06T21:17:26Z", "digest": "sha1:KKKLJEFKQGTSSVAL7GBGDLORHYXYZPTH", "length": 4911, "nlines": 69, "source_domain": "arivudan.wordpress.com", "title": "26 | மே | 2009 | அறிவென்றொன்று...!?", "raw_content": "\nவடுக்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம், அதைப் பந��தாடிக்கொண்டிருக்கும் வெளியார் உலகம், இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் உயிரை மட்டுமே அவர்களுக்கு மீளப்பெற்றுக்கொடுத்திருக்கும் “காலம்” இந்த மக்களை வாழ விடுமா அல்லது இன்னும் இன்னும் கொன்று விடுமா என்பது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் அவாவாகவும் இருக்கும்.\nகுறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்\nஅப்போ அவரும் புலி இல்லையாமே இதுதான் இப்போதைய சூடான தலைப்பு.\nஅன்று அவர் “ஏதாச்சும்” செய்து, பிரபாகரனைக் காப்பாற்றியிருந்தால்.. இன்று இத்தனை இழிசொல்லுக்கு அவர் ஆளாகியிருக்க மாட்டர் என்று கே.பியின் மேல் அனுதாபம் வரும் அளவுக்கு தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையிலான நூழிடையில் புலி ஆதரவாளர்களின் உணர்வுகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது.\nகுறிச்சொற்கள்: அரசியல், இலங்கை, ஈழம், சமூகம், தமிழகம், தமிழீழம், தமிழ்நாடு, புரட்சி, புலிகள்\n ஐரோப்பிய இலங்கை முஸ்லிம்கள் கேள்வி \nபுலியும் சிங்கமும் ஒரே கூண்டில் \nயாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு\nஇணையங்களும் இன முரண்பாடுகளும் இல் suji91\nஇணையங்களும் இன முரண்பாடுகளும் இல் slmansooras@gmail.co…\nசீமானின் “கூத்து”… இல் agnicholan\nபிரபாகரனின் “அந்த”… இல் malaravan\nபுலியும் சிங்கமும் ஒரே கூண்டில… இல் wije\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-08-06T22:42:10Z", "digest": "sha1:DKEQZKVVRUMKCUN6IGAIKI7MWYYS74FN", "length": 4586, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆங்கிலிகன் திருச்சபை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆங்கிலிகன் சர்ச் எனப்படும் கிறிஸ்தவ சபை\nஆதாரங்கள் ---ஆங்கிலிகன் திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2012, 14:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODcyNQ==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-06T21:49:25Z", "digest": "sha1:I5WMGIFGC6Z5TE7NGVAI72YO74QDHU6H", "length": 5604, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "முதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nமுதன்முறையாக ஐபிஎஸ் அதிகாரியாக மம்தா மோகன்தாஸ்\nமலையாளத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் பாரன்சிக்.. மலையாள சினிமாவில் முழுக்க முழுக்க பாரன்சிக் விஷயங்களை மையப்படுத்திய முழுநீள படமாக க்ரைம் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்குகின்றனர்.\nஇந்தப் படத்தில் கதாநாயகிகளாக மம்தா மோகன்தாஸ் மற்றும் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்த ரெபா மோனிகா ஜான். ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரித்திகா சேவியர் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.. 15 வருடங்களுக்கு முன் சினிமாவுக்குள் நுழைந்த மம்தா மோகன்தாஸ் முதன்முதலாக இந்தப்படத்தில் தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n135 பேர் பலிக்கு காரணமான பெய்ரூட் சம்பவம் தாக்குதலா\nடிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது\nலெபனானில் பயங்கர வெடி விபத்து பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம்\nகிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்; சென்னைக்கு ஆபத்து\nஇனி 'இ-பாஸ்' முறை தேவையில்லை: ஸ்டாலின்\nகேரளாவில் ஒரே நாளில் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\n எம்.எல்.ஏ.,வுக்கா... அமைச்சருக்கா பாலம் சீரமைத்தால் தெரிந்து விடும்\nமத்திய அரசு வழங்கிய நிதியை செலவிடாத அவலம்\n கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு...6 நாட்களில் மட்டும் 1,144 பேருக்கு தொற்று\n85,000க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டில் ரூ.1,400 கோடி கோரி விண்ணப்பம்\nஷாமி ஸ்மார்ட்போனில் உள்ள பிரவுசருக்கு மத்திய அரசு தடை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2020/07/17/dalit-boy-made-to-clean-his-faeces-with-own-hands-in-tamil-nadus-dharmapuri-district/", "date_download": "2020-08-06T22:29:20Z", "digest": "sha1:M7BGWX6AQYRU6QGTGB5W6BXGD3BLF4YU", "length": 11348, "nlines": 190, "source_domain": "ambedkar.in", "title": "Dalit boy made to clean his faeces with own hands in Tamil Nadu’s Dharmapuri district – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\n‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉ…\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nபளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\n“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்\nநான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்\nதலித் வரலாற்றை எழுதுவது, ஒரு வகைமை. புனைவுகளைக் கடந்து இயக்க ரீதியான அணிதிரள்வுகளுக்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் – …\nபௌத்த நெறியேற்பு விழா பௌத்த நூல்கள் வழங்கும் விழா\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T22:41:52Z", "digest": "sha1:4WFOZXW7T255WJPCVIPGAQNORJJZKYKA", "length": 8833, "nlines": 155, "source_domain": "salem.nic.in", "title": "நகராட்சிகள் | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nஆணையர், நகராட்சி அலுவலகம், ராணிப்பேட்டை சாலை, ஆத்தூர், சேலம் மாவட்டம்-636 102 .\nஆணையர், நகராட்சி அலுவலகம், ஜலகண்டபுரம் சாலை ,எடப்பாடி,சேலம் மாவட்டம்-637101\nஆணையர், நகராட்சி அலுவலகம்,நரசிங்கபுரம் ,சேலம் மாவட்டம்-603108.\nஆணையர், நகராட்சி அலுவலகம், நகராட்சி சாலை, மேட்டூர் அணை, சேலம் மாவட்டம்-641604.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-06T23:29:02Z", "digest": "sha1:VGH45D4Q5USQST5WJXGRIGN6L4YNCAEW", "length": 10063, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாரா வாத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாரா வாத்து என்பது ஒரு நீர் வாழ் பறவை இனமாகும். இது அனடிடே (Anatidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வகை பறவை இனங்கள் அன்செர் (Anser) என்னும் சாம்பல் நிற வாத்து மற்றும் பிரண்டா (Branta) என்னும் கருப்பு நிற வாத்து இரண்டையும் உள்ளடிக்கியது . சென் (Chen) எனப்படும் 'வெள்ளை வாத்து பேரினம் சில நேரங்களில் அன்செர் இனத்தின் உள்ளிடாக வைக்கப்படுகிறது . மேலும், ஷேல்டக்ஸ் (shelducks) எனும் சில பறவைகள் தங்கள் பெயருடன் \"வாத்து\" என்பதையும் பெயராக கொண்டுள்ளது. மேலும், சற்று தொடர்புடைய இனமான அனடிடே (Anatidae) குடும்பம் வாத்துக்கள் என்றே அறியப்படுகிறது. அவைகள் இயல்பான வாத்துக்களின் உருவை விட சற்றே பெரிதாக, ஒரு சில சிரியனவாக காணப்படுகிறது.\n\"வாத்து\" (goose)என்ற சொல் பொதுவாக பெண் வாத்துக்களை குறிக்கவும், 'gander' என்னும் சொல் ஆண் வாத்துக்களையும் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. முழுமையான வளர்ச்சியடையாத இளம் பறவைகள் கோஸ்லிங்க்ஸ் (goslings) என்று அழைக்கபடுகின்றன . வாத்துக்களின் ஒரு குழுவிற்கான கூட்டு பெயர்ச்சொல் கக்லே (gaggle) அவைகள் குழுவாக பறக்கும்போது ஒரு ஸ்கின் (skein), (அ) ஒரு வெட்ச் (wedge) ; ஒட்டி பறக்கும்போது ப்ளம்ப் (plump) என்றும் அழைக்கப்படுகிறது.\nமூன்று வகையான வாத்துக்கள் உள்ளன. அவையாவன: அன்சர், சாம்பல் வாத்து, கிரேலாக் வாத்து மற்றும் உள்நாட்டு வாத்துகள் ஆகும்.\nவாத்துக்களின் இரண்டு வகைகள் அன்செரினாவில் உள்ளன; அவற்றின் முந்தைய தலைமுறைகளாவன செல்போஸ்ஸர், கேப் பரான் வாஸ், மற்றும் நியூமேலீஸின் முன்னோடியான நியூசிலாந்தின் கூனிமோர்னிஸ் ஆகியவைகள் இருக்கலாம்.\nஉண்மையான வாத்துக்களின் பேரினம் பற்றிய புதைபடிவங்கள் கடினமாக உள்ளது; குறிப்பாக, வட அமெரிக்காவின் புதைபடிவப் பதிவு மற்றும் 10மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாத்துக்கள் பற்றிய மிசோனில் இருந்து வந்திருக்கும் ஆய்வு ஆவணங்களை தெளிவாகவும், விரிவாகவும் ஆவணப்படுத்தியுள்ளது.மேலும் சில படிவங்கள் வாத்து போன்ற பறவைகள் ஹவாய் தீவுகளில் காணப்படும் துணைப் பாறைகளில் இருந்து அறியப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaticanculturation.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-08-06T21:10:10Z", "digest": "sha1:I7JFUJXKIHVI42GAGZ4L3AJVTJ3U3GF2", "length": 73524, "nlines": 335, "source_domain": "vaticanculturation.wordpress.com", "title": "ராம் ஜுகானி | inculturation", "raw_content": "\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (9)\nமூச்சடைப்பு வித்தையிலிருந்து, ஏசு-மேரி மேக்தலின் கதை வரை: மூச்சை அடக்கினால், மனதை அடக்கலாம், சிந்தனைகள் ஒருமிக்கும், அவை ஏசுகிறிஸ்துவுடம் செல்லும் என்று சொல்லிக் கொடுத்து, யாகாவை கிருத்துவத்தில் நுழைத்து ஏற்றுக்கொண்டனர். ஒரு நிலையில், ஏசுதான் யோகாவின் தலைவர், அவர் தான் முதன் முதலில் யோகாவைக் கண்டுபிடித்தார், இந்தியர்கள் அவரிடமிருந்து காப்பியடித்தனர் என்றா ரீதியில் புத்தகங்களில் எழுதி வைத்தனர். இதனால் தான், ஏசு தனது இறுதி நாளில், சிலுவையில் மரிக்காமல், உயிர்த்தெழுந்து, மேரி மேக்தலினுடன், கார்ஷ்மீரத்திற்கு வந்து, தனது இறுதி நாட்களைக் கழித்தார். அவருக்கும், மேரி மேக்தலினுக்கும் குழந்தைகள் பிறந்தன. அவை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வளர்க்கப் பட்டனர். அவர்கள் வழிவந்த வம்சம் தான் மெரோவிங்கியன் போன்றவை. “கிரைல்” எனப்பட்ட, “அட்சயப் பாத்திரம்” அக்குடும்பத்தாரால், ரகசியமாக பாதுகாத்து வைக்கப்பட்டது, என்றெல்லாம் புதுப்புது கதைகளை உருவாக்கினர். மேற்கத்தைய நாகரிகத்தில், ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசுகிறிஸ்து ஒரு கட்டுக்கதை, சரித்திரரீதியில் இல்லாதது என்று ஒதுக்கிவைத்த நிலயில், இந்தியாவுடன் தொடர்பு படுத்தி, அதற்கு உயிர் கொடுக்க முயன்றனர். அந்நிலையில், இந்த யோகாவை கையில் எடுத்துக் கொண்டனர். “கிறுஸ்துவ யோகா யூனியன்” என்றெல்லாம் பெயரிட்டு, யோகா மையங்களை ஆரம்பித்தனர்.\nயோகாகுருவாகச் சித்தரிக்கப் பட்ட ஏசு எப்படி திடீரென்று மறுக்கப்பட்டார்: யோகா விசயத்தில் கிருத்துவர்களின் போலித்தனம���, மோசடி வேலைகள், இரட்டை வேடங்கள் என்று எல்லாமே வெளிப்பட்டன. கத்தோலிக்க ஆசிரமங்களில் காவியாடை வேடங்களுடன் முக்கியமாக, தியானம் மற்றும் யோகா முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, பின்பற்றப்பட்டன. யோகா சொல்லிக் கொடுக்க குரு வேண்டும் என்றபோது, அவர்களே “குருவாகி” யோகாபயிற்சியை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். “மூலமந்திரம்” குருவினால் போதிக்கப்படவேண்டும், என்றபோது, “ஏசுவாய நமஹ”, “கிறிஸ்துவாய நமஹ” என்று போலி மந்திரங்களை உருவாக்கிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். போதாகுறைக்கு, ஏசுகிறிஸ்துவையே யோகாகுரு மாதிரி மாற்றிவிட்டனர். அத்தகைய சித்தரிப்புப் படங்கள் உலகம் முழுவதும் உல்லா வந்தன: யோகா விசயத்தில் கிருத்துவர்களின் போலித்தனம், மோசடி வேலைகள், இரட்டை வேடங்கள் என்று எல்லாமே வெளிப்பட்டன. கத்தோலிக்க ஆசிரமங்களில் காவியாடை வேடங்களுடன் முக்கியமாக, தியானம் மற்றும் யோகா முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, பின்பற்றப்பட்டன. யோகா சொல்லிக் கொடுக்க குரு வேண்டும் என்றபோது, அவர்களே “குருவாகி” யோகாபயிற்சியை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். “மூலமந்திரம்” குருவினால் போதிக்கப்படவேண்டும், என்றபோது, “ஏசுவாய நமஹ”, “கிறிஸ்துவாய நமஹ” என்று போலி மந்திரங்களை உருவாக்கிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். போதாகுறைக்கு, ஏசுகிறிஸ்துவையே யோகாகுரு மாதிரி மாற்றிவிட்டனர். அத்தகைய சித்தரிப்புப் படங்கள் உலகம் முழுவதும் உல்லா வந்தன 1965 முதல் 1989 வரை எல்லாமே ஏற்றுக்கொள்ளப் பட்டவை, ஒப்புக்க்கொள்ளப்பட்டவை, எப்படி திடீரென்று வேறுவிதமாக மாறியது என்று தெரியவில்லை. கத்தோலிக்க ஆசிரமங்கள் இவ்வாறு யோகா முறைகளில், எல்லைகளைக் கடந்து செல்வதை, கண்டிக்க வேண்டும், வேறுவழியில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, கத்தோலிக்கப் பாதிரிகள், முதலில் கண்டிக்க ஆரம்பித்தனர். இறுதியில், போப்பை வைத்து தடையாணையைப் போட்டனர்.\nஓமில் இருந்து ஏசு மறுபடியும் சிலுவையில் அறையப்பட்டார்: யோகா என்பது பொதுவானது, அது குறிப்பிட்ட மதத்துடன் தொடர்பு படுத்த முடியாது என்றும், கிருத்துவ அறிவுஜீவிகள் சொல்ல ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் சிலர் அதற்கு “உரிமை” கொண்டாடவும் முயன்றனர். அமெரிக்காவில், இந்துமதத்தை எதிர்க்கும், ஸ்டீப் பார்மர் போன்ற ஆசாமிகள், “யோகா” சொல்லிக�� கொடுத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால், 1989ல் இந்த பிரச்சினையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, டிசம்பரில் 23 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணத்தின் மூலம், கிருத்துவர்கள் அத்தகைய முறைகளைப் பின்பற்றக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் விளக்கம் அளித்தது. இது தவிர நவீன கால இயக்கம் (The New Age Movement) என்ற கிருத்துவர்களின் வேலகளையும் போப் கண்டித்தார்[1]. பௌத்தர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு, பரிசோதனைகள் செய்து கொண்டிருந்த, கிருத்துவர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொறுந்தும். எனினும், அவர்கள் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. போப்போ தியானம் மற்றும் யோகா முறைகள் கிருத்துவர்கள் கண்மூடித்தனமாக செய்யக் கூடாது என்று கண்டித்ததையும், கிருத்துவர்கள் வேண்டுமென்றே பிரபலப்படுத்தவில்லை[2]. ஆக, யோகா-குரு கிருஸ்து மறுபடியும், சிலுவையில் ஏற்றபட்டார்\nயோகா சாத்தானின் செயல்: பால் எச்சரிக்கை செய்தபடி, சாத்தானே தேவதை போல வேடமிட்டு வருகிறான் [Paul warns that “Satan himself masquerades as an angel of light” (2 Cor. 11:14). அதனால், அத்தகைய பிரயோகங்களை செய்யலாகாது என்று விளக்கம் கொடுத்தனர்[3]. பிறகு மெத்தப்படித்த பேட் கிரிபித்ஸ். அமலோர்பவ தாஸ், லூர்துசாமி முதலியோருக்கு அவையெல்லாம் தெரியாமலா போயின பிறகு எதற்கு அத்தகைய, சத்தானின் கிரியைகளை ஊக்குவித்தனர் பிறகு எதற்கு அத்தகைய, சத்தானின் கிரியைகளை ஊக்குவித்தனர் அப்படியென்றால், 1989 முதல் 2014 வரை அவர்களது சாத்தானின் காரியங்களை ஏன் ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தனர் அப்படியென்றால், 1989 முதல் 2014 வரை அவர்களது சாத்தானின் காரியங்களை ஏன் ஒப்புக்கொண்டு அமைதியாக இருந்தனர் பைபிளில் சங்கீதத்தில் வரும், “தியானம் என்றால், கடவுள் எப்படி உண்மையினை வெளிப்படுத்தியுள்ளாரோ அவற்றை நினைப்பதுதான். உங்களுடைய தத்துவங்களை மற்றும் வழிகளை கருத்திற்கொள்வேன் மற்றும் தியானிப்பேன்; உங்களது ஆணைகளை ஏற்றுக்கொள்வேன்; உங்கள் வார்த்தையினை நான் மதிக்காமல் இருக்கமாட்டேன், என்றெல்லாம் பைபிளில் உள்ளவற்றின்படித்தான் தியானம் செய்ய வேண்டும்”, என்று விளக்கம் கொடுக்கப்பட்டது[4]. அதை விடுத்து, வேறு முறைகளைக் கையாடுதல் கூடாது[5], ஏனெனில், அவை கடவுளுக்கு உகந்தததல்ல என்றுதான் போதிக்க ஆரம்பித்தனர். யோகாவை ஏசுகிறிஸ்துவுடன் இணைத்த மேதாவிகள், காவி-அறிவுஜீவிக��், பாஷாண்டிகள், பிரகஸ்பதிகள் எப்படி திடீரென்று இவ்வாறு மாறினர் என்று தெரியவில்லை\nநவம்பர் – 2011- வாடிகனின் தலைமை பேயோட்டி அறிவித்தது: கேபிரியல் அமோர்த் [Father Gabriel Amorth] என்ற பாதிரி, வாடிகனின் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமை பேயோட்டி [Chief Exorcist at the Vatican], அதாவது பேய்-பிசாசுகளை ஓட்டுவதில் வல்லவர்[6]. இவர் தனது 85 வயது காலத்தில், 25 வருடம் வாடிகனில் அந்த வேலையை செய்து வருகிறார். இதுவரை 70,000ற்கும் மேற்பட்ட பேய்-பிசாசுகளை ஓட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், நவம்பர் 2011ல் யோகா மற்றும் ஹேரி பாட்டர் முதலியவற்றின் மீதுள்ள தன்னுடைய திரா வெறுப்பை வெளிப்படையாகக் கக்கினார்[7]. “யோகாவைப் பின்பற்றுவது, ஹாரி பாட்டரைப் போல, பேய்த்தனத்தைத்தான் வரவழைக்கும். யோகா என்பது சாத்தானின் வேலை. மனதையும், உடலையும் அடக்கி செய்யும் போது, நீங்கள் இந்துமதத்திடம் தான் செல்கிறீர்கள். இந்த கிழக்கத்தையை மதங்கள் எல்லாமே பொய்யான நம்பிக்கைகள் மற்றும் மறுபிறவி மீது ஆதாரமாக உள்ளன”. 25 வருடங்களாக பேயோட்டிக் கொண்டிருந்தார், என்றால், இந்தியாவில், கத்தோலிக்க ஆசிரமங்களில் உள்ள பேய்களை எல்லாம் இவர் கண்டுபிடித்து ஓட்டியிருக்கலாமே ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா ஒருவேளை அமலோர்பவ தாஸ் அதனால் தான், கார் விபத்தில் கொல்லப்பட்டாரா அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா அருளப்பா, கணேஷ் ஐயரிடம் மாட்டிக் கொண்டு, பதவி இழந்து, திடீரென்று காலமானாரா இந்த மர்மங்களை எல்லாம் வாடிகன் தான் விளக்க வேண்டும்\nஅலிகள் சாத்தானுக்குப் பிறந்தவை, அதுபோலத்தான் யோகாவும்: 2014ல் ஆண்-பெண் நிலையற்றவர்கள் அணுகுண்டு போல ஆபத்தானவர்கள், அதுபோலத்தான், யாகா சாத்தானின் வேலையாகும் என்று பொருள்பட கூறியுள்ளார்[8]. ஆண்டவனுடைய படைப்பில் அத்தகையவர் பிறக்க முடியாது, ஆனும் இல்லை, பெண்ணும் இல்லை, என்றா ரீதியில் உள்ளவற்றை சாத்தான் தான் உருவாக்க முடியும், எனவே அவை அபாயகரமானவை என்று தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்[9]. அலிகள் சாத்தானுக்குத்தான் பிறக்க முடியும், மனுதர்களுக்குப் பிறக்க முடியாது, அதேபோல, யோகா சாத்தானின் கைவேலையே அன்றி, தேவனின் மகிமை கொண்டது அல்ல. ஆனால், மறுபுறத்தில் சர்ச் என்னமோ இந்த இனத்தவர்களுக்கு, பெருத்த ஆதரவு கொடுக்கிறது என்பது போல சில குழுக்கள் பிரச்சாரம் செய்தனர். பிப்ரவரி 2015ல் ரோலேன்ட் கோல்ஹௌன் என்ற பாதிரி, நல்லெண்ணத்துடன் யோகா செய்தாலும், அது தீய ஆன்மீகத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும் அது சாத்தான் மற்றும் வீழ்ந்த தேவதைகளிடம் எடுத்துச் செல்லும், என்று பயமுறுத்தினார்[10]. அதாவது, தியான முறைகள் எல்லாமே சாத்தானின் வேலைகள் என்றார்[11]. மார்ச்.2015ல் கூட, யோகாமூலம் கடவுளை அடைய முடியாது, என்று போப் திட்டவட்டமாக கூறியுள்ளார்[12]. அதாவது, சாத்தானின் முறைகளைப் பின்பற்றுபவர்களை, சாத்தனைத்தான் அடைவார்கள், நரகத்திற்குச் செல்வார்கள் என்ற பொருள்பட விளக்கம் அளிக்கப்பட்டது.\nTags:அபிஷிக்தானந்த, ஆச்சார்ய பிரான்சிஸ், உள்-கலாச்சாரமயமாக்கல், கத்தோலிக்கம், கலாச்சாரம், சச்சிதானந்த ஆசிரமம், சப்தம், சர்ச்சைகள், சாத்தான், சாந்திவனம், ஜூல்ஸ் மோன்சானின், தியானம், போப், மூச்சடக்கல், மூச்சு, யோகா, வாடிகன்\nPosted in அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், உள்-கலாச்சாரமயமாக்கல், சச்சிதானந்த ஆசிரமம், சாத்தான், சாந்திவனம், தியானம், போப், மூச்சு, ராம் ஜுகானி, ஹென்றி லெ சாக்ஸ் | 2 Comments »\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)\nவாடிகன் கவுன்சில்–IIக்கு முன்பு மற்றும் பின்பு: இந்நிகழ்சிகள் வாடிகன் கவுன்சில்-IIக்கு முன்பு மற்றும் பின்பு என்று நடந்துள்ளது. அதாவது, இத்தகைய பரிசோதனை முறைகளை செய்து வருவது, நடமுறைப் படுத்துவது, பிறகு வாடிகன் அனுமதி கொடுத்துவிட்டது என்று அறிவிப்பது போன்ற நிகழ்வுகள், ஏற்கெனவே திட்டமிட்டு, தீர்மானிக்கப்பட்ட நாடகக் காட்சிகளை அரங்கேற்றுவது போலிருக்கிறது. இங்கு, டி.எஸ். லூர்துசாமி, ராயப்ப அருளப்பா, பேட் கிரிபித்ஸ், தெரசா (1910-1997) என்று எல்லோரும் இக்கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளது நோக்கத்தக்கது. 1970ல் தெரசா அம்மையாருக்கு இவற்றில் நாட்டம் என்ன என்பதனையும் யோசிக்க வேண்டும். இதே அருளப்பா, கணேஷ் ஐயர் என்பவரை வைத்துக் கொண்டு, போலி ஆதாரங்களை உருவாக்கி, சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று, பிற��ு விவகாரங்கள் அமுக்கப்பட்டன. இப்பொழுது கூட, CBCIன் இணைதளத்தில் இதற்கான [CBCI Office for Dialogue and Desk Ecumenism] அமைப்புள்லதைக் காட்டுகிறது[1]. வாடிகன் கவுன்சில்-II ஒட்டி, 1969 ஜனவரியில் “இந்தியாவில் சர்ச்” என்ற மாநாட்டிற்குப் பிறகு, உரையாடல் மற்றும் ஒற்றுமை பற்றிய கமிஷன் 1973ல் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக, கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லத பிரிவுகள், மற்றும் மற்ற மதங்கள், மதநம்பிக்கையில்லாதவர்கள் முதலியோருடன் உரையாடல் வைத்துக் கொள்ள் மற்றும் ஒற்றுமை ஏற்படுத்த, சிறிதுசிறிதாக மாற்றியமைக்கப்பட்டது, என்று அறிவிக்கிறது[2].\nகுழந்தைக் கற்பழிப்பாளி பாதிருக்கு தெரசா ஆதரவு\nசுதந்திரத்திற்கு முன்பு மற்றும் சுதந்திரத்திற்கு பின்பு: சுதந்திரத்திற்குப் பிறகு மதமாற்ற முறைகளை ஆங்கிலேயர் எப்படி மாற்றிக் கொண்டனர் என்று மேலே விவரிக்கப்பட்டது. குறிப்பாக ஜேகோபைட், மார் தோமா, மலங்காரா சர்ச்சுகள், கத்தோலிக்கத் திணிப்பை பலமாக எதிர்த்தன. இதனால், புதியக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அவர்களை குழப்பினர். இதில் தான் தாமஸ் கட்டுக்கதை குறிப்பாக வருகிறது. சரித்திர ஆதாரமில்லாத அதனை, ஆரம்பிதிலிருந்தே, அவர்களே எதிர்த்து வந்தனர். ஆனால், கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முறையில், இதற்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போப் ஒருபக்கம், தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பது, அதே நேரத்தில், இந்த கோஷ்டிகள் வந்தார் என்று பேசுவது, எழுதுவது முதலியவற்றைக் காணலாம். பிறகு ஏசுவை ஒரு யோகி என்பது போல சித்தரிக்கும் போது, சரித்திர ரீதியில் ஏசுகிறிஸ்து இல்லை என்ற செய்து, அவர்களை பாதித்தது. அதனால், அக்கட்டுக்கதையினையும் சேர்த்துக் கொண்டு, ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம், புதிய கட்டுக்கதைகளை உண்டாக்கினர். திரைப்படமும் எடுக்கிறேன் என்று ஆரம்பித்தனர். ஆனால், வெகுஜன மக்களிடையே அத்தகைய யுக்திகள் எடுபடவில்லை. அதே நேரத்தில், லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிரைஸ்ட், டா வின்சி கோட், போன்ற திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். சில இடங்களில் தடையும் விதிக்கப்பட்டது. உண்மையில், முந்தைய கட்டுக்கதையில், ஏசு மேரி மேக்தலினியோடு, காஷ்மீருக்கு வந்தார், கணவன் மனைவி போன்று வாழ்ந்தனர், குழந்தைகளை பெற்றுக் கொண்டனர், அங்கேயே இறந்தனர், ஏசுவின் சமாதி இன்றும் உள்ளது என்றெல்லாம் சொல்ல்க்கொள்பவர்களும் உண்டு. பிறகு, இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.\nதெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள்: 1970ல் CBCIன் கூட்டத்தில் கலந்து கொண்ட தெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள் தனியாக ஆராய வேண்டியுள்ளது. 1952ல் ஒரு கோவிலை ஆக்கிரமித்து, அதனையே “நிர்மல் ஹிருதய்” என்ற அனாதை இல்லமாக மாற்றினார் எனும் போது வியப்பாக இருக்கிறது. இது காளிகோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. போகும் வழியில், சுவற்றை ஒட்டி ஏராளமான கடைகளில், காளி கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய பொருட்கள் விற்கப்படுவதை காணலாம். ஆக வேண்டுமென்றே, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 1952ல் ஆக்கிரமித்தனர் என்று தெரிகிறது, ஆனால், உபயோகத்தில் இல்லாத கோவிலை அவர் அவ்வாறு மாற்றினார் என்று கதை விட்டனர். இந்த இடத்தில் ஆனாதைகளைக் காக்கிறேன் என்று, ஆரம்பித்தாலும், இவரது தீவிரமான மதக்கருத்துகள் விசித்திரமாக இருந்தன. உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும், கிருத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அது ஆண்டவனின், தெய்வீகத் திட்டம் என்றெல்லாம் பேசியுள்ளார். அங்குள்ள அனாதைகள் இறப்புகளிலும் சர்ச்சை ஏற்பட்டது.\nதெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர். அதைப்பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ராமகிருஷ்ணனின் சாந்திவனம் மேலே குறிப்பிடப்பட்டது. பெரிய அளவில் உள்ளா தொழிற்சாலை [“Large scale Industry”] என்பார்களே, அதுபோல, இவர், பணம், ஆதரவு, ஆட்கள் முதலியவை இருந்ததினால், அவ்வாறு செய்து பிரபலமடைந்தார்.\nஇந்து அறிவிஜீவிகளை தந்திரமாகப் பிரித்தது: இப்படி 1956-1970களிலேயே நடந்து முடிந்த விசயங்களைப் பற்றி இந்துக்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். உண்மையில், இந்த ஆவணங்கள் எல்லாம், இந்துக்களுக்குக் கிடைப்பவை அல்ல. மேலும் இவற்றில் உள்ள ஆணைகள் முதலியவை கத்தோலிக்கக் கிருத்துவர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும். முதலில் இந்துக்கள், கிருத்துவர்கள் உண்மையிலேயே, தங்களது மதத்தினால் ஈர்க்கப்பட்டு அவ்வாறு செய்கிறார்கள் என்று அமைதியாக விட்டுவிட்டார்கள் போலும். ஆனால், 1980களில்[3] அவர்களது மதம் மாற்றும் செயல்களைக் கவனித்தபோது, அவையெல்லாம் அவர்கள் கையாளும் யுக்திகள், சாதாரண இந்துக்களை மதம் மாற்றத்தான், அத்தகைய வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்று தெரிய வந்த போது, எதிர்க்க ஆரம்பித்தனர். இங்கு இவர்களது மதம் மற்றும் யுக்திகள் பலவிதங்களில் செயல்படுவதை அறியலாம். ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிசெய்தால், மதம் மாறிவிடுவர். ஆனால், மற்றவர்கள் அத்தகைய முறைகளுக்கு ஒத்துவர மாட்டார்கள்.\nஒருபக்கம் உண்மைகளை மறைத்தல், இன்னொரு பக்கம் சமத்துவம் பேசுதல்: பேட் கிரிபித்ஸ் போன்றோர், நன்றாக படித்தவர்கள், பணக்காரர்கள், உயர்ந்த பதவிகளில் உள்ளோர் முதலியவர்களுடன் நட்புடன் இருந்து கொண்டு, அவர்களிடம் ஒரு மாதிரி பேசி, நம்பிக்கையை உருவாக்கி, பிறகு மற்றவர்களுடன் வேறு மாதிரி பேசி, மதம் மாற்ற முயற்சிகளைக் கையாண்டுள்ளார்கள். அதனால் தான், பேராசியர்கள் கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், பேட் கிரிபித்ஸை ஆதரித்து, ராமகிருஷ்ண ராவைக் கண்டித்துள்ளன��். ஆனால், அவர்களுக்கு இக்னேசியஸ் இருதயம், சாமி குலந்தைசாமி, பேட் கிரிபித்ஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், டி. எஸ். அமலோர்பவ தாஸ் முதலியோர் தத்தம் இடங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது. கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், அவர்களது முறைகளை அறிந்து கொண்டிருந்தால், ஒருவேளை, வேறுமாதிரி, நடந்து கொண்டிருப்பார்கள். எனவே, இதுவும் கிருத்துவர்களின் ஒரு யுக்தி என தெரிந்து கொள்ளலாம். உண்மையினை-சொல்-சொல்லாதே பாணியில் செயல்படுவது, ஆன்மீக மோசடி யுக்திகளில் ஒன்று என்று அறிந்து கொள்ளலாம். முரண்பாடுகள் இல்லாமல் இல்லை, முரண்பாடுகள் உள்ளது தான் சிறந்த சித்தாந்தம் (Theory of contradictions), அதனையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற வாதத்தையும் இப்பொழுது வைக்கப்படுகிறது.\n[3] மீனாட்சிபுரம் மதம் மாற்றம், பெரிய பிரச்சினையாகியது, எல்லோருக்கும் தெரியவந்தது. அதில் முகமதியர்கள் வளைகுடா பணத்தை உபயோகப்படுத்தி, இந்துக்களை மதம் மாற்றினர்.\nTags:அன்னை தெரசா, அருளப்பா, ஆக்கிரமிப்பு, ஆச்சார்ய பிரான்சிஸ், இக்னேசியஸ் இருதயம், உயிர்ப்பலி, உள்-கலாச்சாரமயமாக்கல், ஐக்கிய ஆலயம், கணேஷ் ஐயர், கலாச்சாரம், கல்கத்தா, கார்டினெல், காளி, சச்சிதானந்த ஆசிரமம், சப்தம், சர்ச்சைகள், சிலுவை, தண்ணீர்ப்பள்ளி, திருப்பலி, தெரசா, பரமருப்யானந்த, பலிப்பூஜை, ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி, லூர்துசாமி\nPosted in அமலோர்பவதாஸ், உள்-கலாச்சாரமயமாக்கல், கரூர், சச்சிதானந்த ஆசிரமம், சமதர்மம், சர்ச்சைகள், சாமி குலந்தைசாமி, சுவாமிநாதன், ஜூல்ஸ் மோன்சானின், தேவானந்த சரஸ்வதி, பார்வதி, பேட் கிரிபித்ஸ், மரியாதை, யுகேரிஸ்ட், ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி, ஹென்றி லெ சாக்ஸ் | Leave a Comment »\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)\nசிலுவையில் அறையப்பட்ட ஓம்: “ஓம்” என்ற சின்னத்தை சிலுவையில் அறைந்த மாதிரியான இரு சித்திரப்பை வைத்துக் கொண்டு, சச்சிதானந்த ஆசிரமத்தில் பூஜித்து வந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் தெரியவந்ததால், அதனைக் ராமகிருஷ்ண ராவ் கண்டித்து எழுதிய கடிதம் பிப்ரவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. “ஓம்” என்�� சின்னம் மற்றும் பிரணவ மந்திரத்தை கிருத்துவர்கள் இவ்வாறு உபயோகப்படுத்துவது சரியில்லை என்றுதான் இந்துக்கள் எதிர்த்தனர். இக்கடிதம் வந்ததும், பேராசியர் கே. சுவாமிநாதன் ராமகிருஷ்ண ராவை அழைத்து பேட் கிரிபித்தை எதிர்த்து எழுத வேண்டாம், ரமண மகரிஷி பற்றி படி, என்று அவரது புத்தக்தைக் கொடுத்து அறிவுருத்தினார்[1]. இது தவிர அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் ராம் ஜுகானி[2] என்பவர் முதலில் கடிதம் எழுதி, பிறகு வீட்டிற்கு வந்து மிரட்டும் வகையில் பேசிவிட்டுச் சென்றார். இருவருமே பேட் கிரிபித்ஸின் நண்பர்கள் என்ரு பிறகு தெரிய வந்தது. இடையில் பல மிரட்டல் கடிதக்களும் வந்தன. அதாவது, சாம-பேத-தண்ட முறைகள் கையாளப்பட்டன என்று தெரிகிறது.\nசச்சிதானந்த ஆசிரமம் – 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்\nஓம் உபயோகப்படுத்தலாம் என்று நியாயப்படுத்தி எழுதிய பேட் கிரிபித்ஸும், சிபிசிஐயும்: சில கிருத்துவர்களும், அவர்களுடைய இறையியல் பாதிப்பு நிலையில் எதிர்த்தனர். இப்பிரச்சினை பெரிதாகிறது என்றதால், பேட் கிரிபித்ஸ் மார்ச்.23 1989 அன்று ஓமை தான் உபயோகப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று வாதித்து, சச்சிதானந்த ஆசிரமத்தைப் பற்றிய ஒரு குறும் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார்[3]. இதனால், ராமகிருஷ்ண ராவ் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மற்ற சர்ச் அதிகாரிகளுக்கு மார்ச்.3, 1989 அன்று எவ்வாறு அவற்றை கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்று ஒரு கடிதம் மூலம் எழுதி கேட்டார். அதற்கு மே.26, 1989 அன்று அவர்கள் பதிலளித்த போது, NBCLC தயாரித்த சில சுற்றறிக்கைகள் முதலியவற்றை அனுப்பி வைத்தது. லுசியோ ட வைகோ கௌடின்ஹோ (Fr. Lucio da Veiga Coutinho, Deputy Secretary General) என்ற துணை அதிகாரி கையொப்பம் இட்டிருந்தார். 727/29IVi/150 என்ற சுற்றறிக்கையை டி.எஸ்.அமலோபவதாஸ் தயாரித்தாக உள்ளது. 96/18IV82/185 எண்னிட்ட அறிக்கையில் பெயர் இல்லை. “ஓம் என்பது கடவுளின் வார்த்தை”[4] மற்றும் “ஓம் என்றதன் பொருள்”[5] என்று பேட் கிரிபித்ஸ் எழுதிய பிரசுரத் துண்டுகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது, ஓம் என்றது பொதுவான தத்துவம், அது கிருத்துவக் கொள்கைகளுடன் பொறுந்தியுள்ளது, அதனால் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்துன் முறையில் அவை இருந்தன.\nஇரட்டை வேடம் போடும் கத்தோலிக்கர்கள்: இதனால், கத்தோலிக்கர்கள் இரட்டை வேடம் போடுவது உறுதியானது. இதனால், சாமி குலந்தை சாமி புத்தகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி மே.31.1989 அன்று ஒரு கடிதத்தினை அவருக்கு எழுதியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர்கள் ஒரு தீர்மானமான திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கத்தோலிக்க-பொரொடெஸ்டென்ட் பிரிவுகள், மறுபக்கம் கத்தோலிக்க-தீவிரவாத மற்றும் மிதவாத குழுக்கள் என்ற போர்வையில், இவர்கள் இந்துக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. “ஓம்” என்பதற்கான வேதங்கள், உபநிடதங்களில் கொடுத்துள்ள சுலோகங்கள், அர்த்தங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவற்றை நாங்கள் உபயோகப்படுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்வது, இன்னொரு பக்கம் அதனை எதிர்ப்பது என்ற நிலை காணப்பட்டது. உண்மையில், எதிர்க்கும் பாவனையில், இந்துமதம் தான் தூஷிக்கப்பட்டது. உண்மையில், இந்து மதத்தில் உள்ள நல்லவற்றை மதிக்கிறோம், போற்றுகிறோம் என்றால், அத்தகைய கீழ்த்தரமான செய்களைச் செய்ய மாட்டார்கள். ஆன்மீகம் பேசிக்கொண்டு அராஜகம் செய்யமாட்டார்கள்.\nகிருத்துவர்கள் ஓமை உபயோகப்படுத்துவது, போலித்தனமான ஆன்மீகம்: இங்கு, ராமகிருஷ்ண ராவ் மார்ச்.28 1989 அன்று இந்திய எக்ஸ்பிரசில் வெளிவந்த கடிதத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது: “கடவுளை நம்புகிறவர்கள் கடவுளர்களை தூஷித்தால், கடவுளைத் தேடுகிறவர்கள், கடவுளை அழித்தால், தார்மீக மற்றும் நேர்மையான கொள்கைகள் மற்றும் அகில-உலக தார்மீக தத்துவங்கள் இவற்றையெல்லாம் மீறி நம்பிக்கையுள்ள ஒருமதத்தவர், மற்ற மத நம்பிக்கைகளை சந்தேகித்து, கேலி பேசினால், போலித்தனமான ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியிலான மதபோர்முறைகளை, இன்னொரு மதத்தின் மீது பிரயோகித்தால், அத்தகைய முறைகளை எல்லாம், உள்-கலச்சாரமயமாக்கல் என்று சொல்லமுடியாது, உன்மையில் அவர்கள், அத்தகைய கொள்கைக்கு எதிராக வேலைசெய்கிறார்கள் என்றகிறது. இந்துக்களுக்கு மதமும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருப்பதால், அவர்களுடைய கலாச்சார சின்னங்கள், முதலியவற்றை விட்டுக் கொடுக்க முடியாது”.\nசம-மரியாதை இல்லாத உரையாடல், உரையாடல் இல்லை: “இறையியல் மற்றும் இறையாட்சி எண்ணங்கள் கொண்டவர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட சமதர்மவ��திகள் போல இருப்பது, அணுகுண்டுகளைப் போன்று ஆபத்தானவர்கள் ஆவர். “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், ஆனால், உன் கடவுள் கடவுள் இல்லை”, என்ற போக்கு, புரிதலுக்கோ, சமரசத்திற்கோ ஒவ்வாததாக இருக்கிறது. “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், அதேபோல, உன் கடவுள் என் கடவுள் ஆகும்”, என்று அந்த கோக்கை மாற்றிக் கொண்டு, ஒப்புக் கொண்டால் தான் சமரச, சமதர்மம் ஏற்படும், எல்லா நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருப்பார்கள்”. ராமகிருஷ்ண ராவ் தொடர்கிறார், “மனித வாழ்வுக்கு இதுதான் ஒரே வழி. பெரிய கடவுள் போட்டி, மதவுயர்வு அகம்பாவம், மதரீதியில் உலகத்தை அடக்கியாள் நினைக்கும் போக்கு, நவ-ஆன்மீக உலக ஆதிக்கம் போன்றவை, நம்பிக்கையாளர்களை என்றுமே அமைதியாக வாழ விடாது”.\nகத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் CBCI போடும் இரட்டை வேடங்கள்: கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் அமைப்பின் ஆண்டு பொதுசெயற்குழு கூட்டங்களில் நடக்கும் விசயங்களைக் கவனித்தாலே, இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தனிக்குழுக்களில் சேர்ந்து பேசி தீர்மானங்களை எடுக்கின்றனர் என்பதனை அரிந்து கொள்ளலாம். ஏதோ சர்ச்சுகளை, கிருத்துவமதத்தை, அவர்களது கடவுள்களை, பைபிளை இந்தியமயப்படுத்தும் அல்லது இந்துமயப்படுத்தும் திட்டங்கள், வேலைகள் ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு சில விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\nஅக்டோபர் 26-31, 1956 தேதிகளில் பெங்களூரில் நடந்த கூட்டத்திலேயே –\nகதாகாலக்ஷேபம் போன்ற முறைகளைக் கையாளுவது[6],\nஎட்மண்ட்ஸ் என்பவர் யுகாரிஸ்ட் சடங்கை சமஸ்கிருதத்தில் எப்படி நடத்துவது[7], ரோம் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக அதனை ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்தது.\nபோன்ற விசயங்களை அலசியுள்ளனர். தங்களது மதத்தூய்மையினைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால், இந்த கலப்புகள் தேவையில்லையே\n1969 ஜனவரி 4-8 தேதிகளில் பூனாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,\nதீபாவளி, சரஸ்வதி பூஜை, பொங்கல் முதலிய பண்டிகைகளைக் கொண்டாலலாமா,\nவேதங்களில் உள்ள சுலோகங்களை நமது சடங்குகளில், கிரியைகளில் உபயோகப்படுத்தினல் என்ன\nமுதலியவை “மற்ற மதங்களுடன் உரையாடல்” என்ற பயிற்சி-கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்ட��[9]. அதே நேரத்தில் கத்தோலிக்கத்துவத்தின் தனித்தன்மையும் வலியுறுத்தப்பட்டது[10].\nஅடுத்த ஆண்டு 1970ல் எர்ணாகுளத்தில் நடந்த கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் கூட்டத்தில் எப்படி சர்ச்சை இந்தியமயமாக்கல் அல்லது இந்துமயமாக்கல் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன[11].\nஇக்கூட்டத்தில் ஆர். அருளப்பா, டி. எஸ். லூர்துசாமி, பேட் கிரிபித்ஸ், தெரசா போன்றோர் பங்கு கொண்டனர்.\nபைபிள், தர்க்க மற்றும் கிரியை மையத்தில் (NBCLC) 1969ம் ஆண்டில் ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடந்த பயிற்சி-கருத்தரங்கம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டன[12].\nபின்னிணைப்பு-IIல் வாடிகன் ஒப்புக்கொண்ட 12 முறைகள் கொடுக்கப்பட்டன[13].\nஅதாவது, கத்தோலிக்க ஆசிரமங்களில் நடந்தவற்றையெல்லாம் அங்கீகரிக்கும் முறையில், இந்த ஆணை இருந்தது. இருப்பினும் 1989ல் கிருத்துவர்கள் இவற்றை எதிர்ப்பது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, அவர்களும் தெரிந்து கொண்டே விளையாடியுள்ளனர் என்று தெரிகிறது.\n[1] பேராசியர் கே. சுவாமிநாதன், மஹாத்மா காந்தியின் மொத்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவற்றைத் தொகுத்து, 110 பகுதிகளாக வெளியிட்டவர்.\n[2] பேராசிரியர் ராம் ஜுகானி, அமெரிக்காவில் போதித்து வருகிறார், இரண்டு பிஎச்டிக்களைக் கொண்டவர்.\nTags:அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், கே. சுவாமிநாதன், சமதர்மம், சரஸ்வதி பூஜை, சாந்திவனம், ஜூல்ஸ் மோன்சானின், தீபாவளி, பொங்கல், மகாத்மா காந்தி, மரியாதை, ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி\nPosted in உள்-கலாச்சாரமயமாக்கல், சச்சிதானந்த ஆசிரமம், சமதர்மம், சர்ச்சைகள், சாந்திவனம், சாமி குலந்தைசாமி, சிலுவை, சுவாமிநாதன், ஜூல்ஸ் மோன்சானின், தீபாவளி, தேவானந்த சரஸ்வதி, பிரான்சிஸ் குளூனி, பொங்கல், மகாத்மா காந்தி, மரியாதை, ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி, ஹென்றி லெ சாக்ஸ் | Leave a Comment »\nஎம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி\nமுதல் அமெரிக்க யோகா பல்கலை\nஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/01151848/1747548/RS-Mangalam-Communist-Party-struggle.vpf", "date_download": "2020-08-06T22:20:30Z", "digest": "sha1:3G4LCMQH5VOR3I344YF2OU5JWYNPKERM", "length": 14443, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆர்.எஸ்.மங்கலத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் || RS Mangalam Communist Party struggle", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆர்.எஸ்.மங்கலத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞரணி செயலாளர் சண்முகராஜ் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஒருங்கிணைந்த மாட்டுவண்டி சங்க அமைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், விவசாய சங்க செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாட்டுவண்டி சங்கத்தை சேர்ந்த பால்சாமி, முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nதூத்துக்குடியில் கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகுடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது - கல்வித்துறை விளக்கம்\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n4 ஆயிரத்து 500-ஐ கடந்த பலி எண்ணிக்கை - தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nமூலனூரில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்கு\nஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்\nகாஞ்சிபுரத்தில் விவசாய சங்கத்தினர் ��ர்ப்பாட்டம்\nமேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/07/28111322/1746690/Uttarakhand-Portion-of-a-bridge-built-across-Gosi.vpf", "date_download": "2020-08-06T21:16:43Z", "digest": "sha1:BI4IQD5DXUPDPB5QZIQ7OBV2MEGH3VB3", "length": 14164, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை- கோசி ஆற்று பாலம் உடைந்தது || Uttarakhand: Portion of a bridge built across Gosi river collapsed", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை- கோசி ஆற்று பாலம் உடைந்தது\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கோசி ஆற்று பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கோசி ஆற்று பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பிதோராகர் மற்றும் பங்கபான�� தாலுகாக்களின் கீழ், கோசி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nஉள்துறை செயலாளராக பெண் அதிகாரி ரூபா நியமனம் - சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கலா\nகொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட 2-வது தவணையாக ரூ.890 கோடி - மத்திய அரசு\nபுதிய கல்வி கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nகர்நாடக மாநிலத்தின் சுற்றுலா மையங்களில் ஒன்றான ஜோக் நீர்வீழ்ச்சி - சீசன் ஆரம்பம்\nபீகாரில் கடந்த மாதம் திறக்கப்பட்ட ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767046/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-08-06T22:23:41Z", "digest": "sha1:LXDJDBK6SJMT36HE6RX7NEVL72M4CM7F", "length": 3689, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி- தமிழக அரசு – மின்முரசு", "raw_content": "\nதமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி- தமிழக அரசு\nதமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி- தமிழக அரசு\nதமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nதமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என கூறி உள்ளது.\nவிளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 15 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேலான வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு – கங்கனா ரணாவத்துக்கு காவல் துறை அதிகாரப்பூர்வமான அழைப்பு\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் – பதற்றத்தில் மக்கள்\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் – பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/coronavirus-covid-19-lockdown-indias-joblessness-rate-at-23-48-in-may-says-think-tank-cmie-2238736", "date_download": "2020-08-06T22:44:10Z", "digest": "sha1:AFGDVNDD745L3MZAFDY7XYWDDJ2KO3SN", "length": 7292, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "மே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48 சதவிகிதமாகும்!: சிஎம்ஐஇ தகவல்!! | Coronavirus (covid-19) Lockdown: India's Joblessness Rate At 23.48% In May, Says Think-tank Cmie - NDTV Profit Tamil", "raw_content": "\nமே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48...\nமுகப்புபொருளாதாரம்மே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48 சதவிகிதமாகும்\nமே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48 சதவிகிதமாகும்\nமே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 23.48 சதவிகித மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தெரிவித்துள்ளது.\nவேலையின்மை குறித்த தரவு பொருளாதார நடவடிக்கைகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது\nகொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் முழு முடக்க உத்தரவானது கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 31 வரை நீடித்தது. பின்னர் அன்லாக் இந்தியா என்று மீண்டும் இம்மாதம் 30 வரை முழு முடக்க நடவடிக்கையானது பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளில் ஒரு பகுதியாக விமான மற்றும் ரயில் சேவைகளும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 23.48 சதவிகித மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 23.52 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது நாடு முழுவதும் 1,90,535 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,394 பேர் உயிரிழந்துள்ளனர்.\nநாட்டில் உள்நாட்டு கட்டமைப்பானது, தொழில் துறையில் ஆண்டுதோறும் 40 சதவிகித வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் நிலவரப்படி 38.1 சதவிகிதமாக தொழில்துறை வளர்ச்சி குறைந்துள்ளது.\nசென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு\n16 நாட்கள் தொடர் உயர்வு: 8 ரூபாய்க்கு மேல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை\nதொடர்ந்த 6வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - தற்போதைய விலை நிலவரம் என்ன\nஜூலையில் மாருதி சுசுகியின் விற்பனை 2% உயர்வு... சுமார் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை\nஇந்தியாவில் கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடு- பின்னணி என்ன\nகொரோனாவால் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரும் நஷ்டம்\nநாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த 50,000 கோடி\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் 5 முக்கிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pongal-holidays-413-lakh-people-travel-chennai", "date_download": "2020-08-06T22:59:26Z", "digest": "sha1:W6DBCSF4U4QBNET3G3UF52IN22CMRAEY", "length": 9201, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொங்கல் விடுமுறை... 4.13 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர் பயணம்! | Pongal holidays ... 4.13 lakh people travel from Chennai | nakkheeran", "raw_content": "\nபொங்கல் விடுமுறை... 4.13 லட்சம் பேர் சென்னையிலிருந்து வெளியூர் பயணம்\nபொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள் பொங்கல் விடுமுறைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 நாட்களில் 4 லட்சத்து 13 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த பத்தாம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 8192 அரசு பேருந்துகளில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 389 பேர் வெளியூர் சென்றுள்ளனர். இது அரசு பேருந்துகளில் வெளியூர் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் 740 மெட்ரிக் டன் வெடிபொருள்\nகுன்றத்தூர் போலீஸ் எஸ்.ஐ. கரோனாவால் உயிரிழப்பு\nஇலவச புத்தகங்களை வாங்கிச்சென்ற அரசு பள்ளி மாணவிகள்\nசென்னையில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்தது\n\"இ-பாஸ் முறையை எளிமையாக்கக் குழு\" - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...\nகரோனா சிகிச்சை -தி.மலை தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு\n\"டாஸ்மாக் கடைகளால் ஒரு பொதுநலனும் இல்லை\" - உயர்நீதிமன்றம் சாடல்...\nகரோனா தொற்று பயத்தின் காரணமாக மூடப்பட்ட பேரூராட்சி அலுவலகம்... பொது மக்கள் அவதி...\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போ���\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ponnivanathu-poonguyil-1040261", "date_download": "2020-08-06T21:53:07Z", "digest": "sha1:6QJJC2KHAGON7KYRUNVVVB4JMTWCRSZ6", "length": 11253, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "பொன்னிவனத்துப் பூங்குயில் - கொத்தமங்கலம் சுப்பு - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகுயிலி என்னும் குயிலின் கீதம் இது. ஒரு திரைப்படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களோடும் விறுவிறுப்போடும் எழுதப்பட்ட 'பொன்னிவனத்துப் பூங்குயில்' வெறும் கதையல்ல... நிஜங்களும் சரிவிகிதத்தில் கலந்து படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காவியம் குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்கும்போது, நாமும் அவர்களுடன் குதித்துக் கும்மாளம் போடலாம். புகழ்மிக்க கதாநாயகனுக்கே உரிய தகுதியோடு, இளவரசர் பிரதாபசிம்மன் வெவ்வேறு வேடங்கள் தரித்து, தன்னை வெளிக்காட்டாமல் நடத்தும் நாடகங்களில், நாமே வேடமிட்டு உலா வரும் உணர்வு ஏற்படுகிறது. காவிரி பற்றிய வர்ணனையில் சிலிர்ப்பும் பிரமிப்பும் தோன்றுகிறது. பயணம் செல்லும்போது காவிரி குறுக்கிடும் இடங்களில், சில்லிடும் சாரலில் நம்மை இழந்து பாலம் கடக்கும் நாம், இந்தக் கதையைப் படித்தபின், காவிரி அன்னையை கண்களில் வழியும் நீரோடு வழிபடுகிறோம். 'அவனுக்கென்ன... ராஜா மாதிரி வாழ்க்கைடா குயிலி தன் கூட்டாளிகளோடு தஞ்சை மண்ணில் நடத்துகிற சேட்டைகளைப் படிக்கும்போது, நாமும் அவர்களுடன் குதித்துக் கும்மாளம் போடலாம். புகழ்மிக்க கதாநாயகனுக்கே உரிய தகுதியோடு, இளவரசர் பிரதாபசிம்மன் வெவ்வேறு வேடங்கள் தரித்து, தன்னை வெளிக்காட்டாமல் நடத்தும் நாடகங்களில், நாமே வேடமிட்டு உலா வரும் உணர்வு ஏற்படுகிறது. காவிரி பற்றிய வர்ணனையில் சிலிர்ப்பும் பிரமிப்பும் தோன்றுகிறது. பயணம் செல்லும்போது காவிரி குறுக்கிடும் இடங்களில், சில்லிடும் சாரலில் நம்மை இழந்து பாலம் கடக்கும் நாம், இந்தக் கதையைப் படித்தபின், காவிரி அன்னையை கண்களில் வழியும் நீரோடு வழிபடுகிறோம். 'அவனுக்கென்ன... ராஜா மாதிரி வாழ்க்கைடா' என்று சொகுசு ராஜாக்களை மட்டுமே அறிந்திருக்கின்ற நமக்கு, அந்த ராஜாக்களும் இன்றைய அரசாங்க மந்திரிகளைப் போல, காலை எழுந்ததுமே 'நான்தானே இன்னும் ராஜா..' என்று சொகுசு ராஜாக்களை மட்டுமே அறிந்திருக்கின்ற நமக்கு, அந்த ராஜாக்களும் இன்றைய அரசாங்க மந்திரிகளைப் போல, காலை எழுந்ததுமே 'நான்தானே இன்னும் ராஜா..' என்று கேட்டுத் தெள\nஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)\nஒரு புளியமரத்தின் கதை (கெட்டி அட்டை)-சுந்தர ராமசாமி :1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளி..\nஜே ஜே சில குறிப்புகள்\nமனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச்..\nதேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்க..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண���டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2011/11/23/maniko-panneerselvam/", "date_download": "2020-08-06T21:25:44Z", "digest": "sha1:HC4ZEY3MACM5ADLZD5FD47MTMZQCX5DI", "length": 31469, "nlines": 203, "source_domain": "ambedkar.in", "title": "மாற்றுப்பாதை – மணிகோ.பன்னீர்செல்வம் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – மணிகோ.பன்னீர்செல்வம்\nபழங்குடிச் சமூகங்கள் குறித்த ஆய்வும், அவை குறித்த இனவரைவியலும் இல்லாத சூழலில் குறவர்கள் திணைவழிச் சமூகமாக இன்றுவரை அறியப்படுகின்றனர்.இம்மக்களின் இன வரைவியலை, தன் பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக் கொண்டு – விளிம்பு நிலை சமூகங்களின் அறியப்படாத வரலாறுகளைத் தொகுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் மணி கோ. பன்னீர் செல்வம்.\nகாலனிய ஆதிக்கம் அழிந்து போன இக்காலங்களிலும் குற்றப்பரம்பரையாகப் பார்க்கப்படும் குறவர் சமூகத்தின் வரைவியலை வரைந்ததன் மூலம், தன் அறிவால் மானுட சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பணியை மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்திருக்கிறார் பன்னீர்.\nதிண்டுக்கல் மாவட்டம் சில்க்வார்பட்டியில் பிறந்து தஞ்சையில் தொடக்கக் கல்வியும், பூண்டி புஷ்பம் கல்லூரியில் இளங்கலையும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் முதுகலையும் பயின்றார் பன்னீர் செல்வம். பிறகு தன் ஆய்வுப் படிப்பை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும், முனைவர் படிப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் பேரா. ஆ.தனஞ்செயன் அவர்களிடம் முடித்திருக்கிறார்.\nஇத்தகைய கல்விப் பின்புலத்தில் பன்னீரின் இரண்டு ஆய்வுகளும் சமூகம் சார்ந்தவையாக இருந்ததால், அவை நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. இரண்டு நூல்களும் தமிழ் மானுடவியலில் முக்கியப் பங்காற்றக் கூடியவை. அவருடைய ஆய்வு நிறைஞருக்கான களம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒலிப்பேழைகளில் இருக்கும் பாடல்கள். நாட்டுப்புறக்கலையின் உயிர்நாடியாக இருக்கும், உழைக்கும் மக்களின் பாடல்கள் அரசியல் படுத்தப்படும்போது, அது நிகழ்த்துகிற மாற்றத்தை நோக்கிய செயல்பாடுகளை அவர் ஆய்வு விளக்குகிறது.\nஓர் இயக்கத்தின் பிரச்சாரப் பாடல்கள், அவ்வியக்கத்திற்குச் சேர்க்கின்ற வலிமையையும் உலகம் தழுவிய விடுதலை இயக்கங்கள் பயன்படுத்துகிற பாடல்களையும் அவ்வாய்வு விரிவாகப் பேசுகிறது. அதுமட்டுமல்ல; அந்நூலின் மிக முக்கியத் தன்மை, அரசியல் மயமாக்கப்பட்ட நாட்டுப்புறப் பாடல்கள் உழைக்கும் மக்களின் எந்தப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதைப் பேசுவதுதான். மக்களிடமிருந்து எடுத்து மக்களுக்கே தருகின்ற சிறந்த தன்மை ஆய்வுக்கானதாக மாறியது என்பது, ஆதிக்க மனநிலையில் இருக்கும் கல்விப் புலத்தில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.\nஓர் அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை, அதன் பாடல் வடிவத்திற்காக உயர் கல்வி நிலையங்களில் பயன்படுத்தும் அரசியல் உளவியல் என்பது, விடுதலைக்கான கல்வியைக் கொண்டுவரும் செயல்திட்டமாகும். இந்த வகையில் கூடுதலாகப் பாராட்டப்பட வேண்டியவர் பன்னீர் .\nஅவருடைய முனைவர் ஆய்வின் களம் “தமிழகக் குறவர்களின் சுயக்கருத்துருவம் மற்றும் அடையாள உருவாக்கத்தில் மக்கள் வழக்காறுகளின் பங்கு’. இது, குறவர் “பழங்குடி இனவரைவியல் ஆய்வு’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூல் பண்பாட்டுத்தளத்தில் முக்கியத்துவம் கொண்டதாக அமைந்திருக்கிறது. குறவர்களின் அரைநாடோடித்தனமான வாழ்க்கையும், அவர்களின் கைவினைத் தொழிலும் அவர்களின் அடையாளம். அவர்களின் உணவு, சடங்குகள், தொழில், இசைக்கருவிகள், கூத்து, வேட்டைக் கருவிகள், பழங்குடித் தன்மை எனப் பல்வேறு ஆய்வுப் பொருட்களை அந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.\n“மலையின மக்கள், சான்றிதழுக்காகவும், வாழ்வுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை, அச்சமூகம் வைத்திருக்கும் தொல் இலக்கியச் சான்றுகளைஎல்லாம் தரவுகளாகத் தந்து, நிகழ்காலத்தில் இத்தகைய விளிம்பு நிலைச் சமூகங்கள் பெறக்கூடிய அங்கீகாரத்தையும் அரசியலையும் அடையாளத்தையும் நிலை நிறுத்தும் அரிய பணியை இவ்வாய்வில் மணிகோ. பன்னீர் செல்வம் ஆற்றியிருக்கிறார்.\nஎழுதுவதில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது என்ற கேள்விக்கு, தஞ்சை மாவட்டத்தின் மக்கள் கலை இலக்கியக் கழக விவசாய தோழர்கள், கையில் ரஷ்ய இலக்கியங்களை வைத்திருப்பார்கள், படிக்கத் தூண்டுவார்கள். அத்தகைய சூழ்நிலையில் எழுதுவது எனக்குள் இயல்பாக இருந்தது என்கிறார். கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கும் பன்னீர், கவிதைகளையும் வடிப்பார். அவர் பல கவியரங்குகளில் கவிதைகளை வாசித்த அனுபவம் உடையவர். அவருடைய மேடைக் கவிதைகள் சமூக அக்கறையோடு இயங்கக் கூடியவை. பறையடிக்க மறுத்த தலித்துகளின் கட்டை விரலை வெட்டிய குருங்குளம் என்னும் ஊரில், அவர் வாசித்த “வெண்மணி முதல் மேலவளவு வரை’ என்ற சாதி ஆதிக்கத்திற்கெதிரான கவிதை அனைவராலும் பாராட்டப்பட்டது.\n“புதிய கலாச்சாரம்’ இதழில் அவர் எழுதிய “பார்ப்பனிய வெப்பமானி’ என்ற கவிதை, சாதி ஆதிக்கத்திற்கு எதிரான அதிர்வுகளை ஏற்படுத்தியது. அக்கவிதையை இன்குலாப் போன்றவர்களின் கவிதையோடு ஒப்பிட்டு, அவரை இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் பேசவைத்தது. இன்றைக்கும் பல்வேறு சிற்றிதழ்களில் அவரின் ஆக்கங்கள் சாதிக்கெதிரான பங்களிப்பை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. இன்றைய கவிதைகள் குறித்து அவரிடம் கேட்டதற்கு “நுண்ணுணர்வுகளைப் பேசக்கூடிய, செய்யுள் தன்மை கொண்டவையாக தற்கால கவிதைகள் இருக்கின்றன’ என்கிறார்.\nதலித் இலக்கியத்தின் இருப்பு குறித்த கேள்விக்கு, அவர் விடுத்த பதில், “நாம் எதிர்பாராதது. அவர்கள் எதிர்பார்ப்பது இப்போதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. பரமக்குடி படுகொலையை தலித்துகள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சாதி இந்துக்கள் அதை எதிர்பார்த்தார்கள். அது நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது, ஆகையால் தலித் இலக்கியம் தன் வேலையை செய்துகொண்டேயிருக்க வேண்டிய அவசியம் இன்றளவும் இருக்கிறது.\nகுறவர் மக்களின் வாழ்வியல் குறித்து இன்னும் இலக்கியம் ஏதும் வரவில்லையே என்ற கேள்விக்கு, “கொறபுத்தி’ என்னும் தன்வரலாற்று நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார். அந்த நாவலில் இதுகாறும் உள்ள குறவர் சமூகத்தின் பண்பாடுகள் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் முரண்கள் என அதன் ஊடாக தூத்துக்குடி – பசுவந்தனை வட்டார சாதி ஒடுக்குமுறை வரலாற்று இலக்கியமாக அது இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nமணிகோவின் இன்னொரு முக்கியமான நூல் “பாவேந்தரும் விளிம்பு நிலை மக்களும்’, இதுவும் ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட பாரதிதாசன் பாடல்களை வேறு நோக்கில் பா���்க்கும் நூலாக அது அமைந்துள்ளது. விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அளவுகோலாக வைத்து அந்நூல் எழுதப் பட்டிருக்கிறது.\nபாரதிதாசனை நாம் அப்படிப் பார்க்க முடியுமா எனக் கேட்டபோது, பாவேந்தர் போன்றவர்கள் முற்போக்கு சூத்திர மனப்பான்மையுடையவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களின் இந்தத் தன்மையை நாம் மிகவும் காத்திரமாக, விமர்சனம் செய்தாக வேண்டும் என்றும், எடுத்துக்காட்டாக பாரதிதாசனின் “குடும்ப விளக்கு’ என்னும் நூலில், அவர் கட்டமைக்கும் பெண் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை மறுவாசிப்புக்கு ஆட்படுத்துங்கள் என்கிறார். பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்னும் அவருடைய வரையறை, பெண்ணை அடிமைப்படுத்துவதாகவே இருக்கிறது. ஏன் அத்தகைய இலக்கணத்தை ஆணுக்கானதாக அவர் பேசவில்லை என்ற வினாவை எழுப்புகிறார்.\nவிமர்சனத்தைக் கறாராக வைக்க வேண்டும். எப்போதும் நமக்குள் ஒரு தணிக்கையாளன் இயங்கிக் கொண்டே இருக்கிறான். அவனைத் தலைமேல் அடித்து உள்ளே தள்ளிவிட்டு, நாம் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றும் நம்மின் உறக்கத்தில் அவர்கள் எப்படி கனவு காணமுடியும் என்றும் அவர் வினவுகிறார்.\nதொண்ணுறுகளில் வெளியான “மக்கள் பண்பாடு’ என்ற இதழைத் தொகுத்து அறுநூறு பக்க அளவில் புத்தகமாகத் தன் சொந்த செலவில் கொண்டு வந்திருக்கிறார் பன்னீர். பல சமூக முன்னோடிகள் எழுதிய முக்கியமான ஆக்கங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்தத் தொகுப்பு இந்துத்துவ அரசியலுக்கு எதிரான கட்டுரைகளையும், மரண தண்டனைக்கு எதிரான அப்போதைய பின் நவீனத்துவ உரையாடல்களை கொண்டிருக்கிறது.\nமிக முக்கியமான ஆவணமாக அதைத் தமிழுக்கு தருகிறேன் என்று கூறும் பன்னீர், எப்போதும் சமூகத்திற்கு தொண்டாற்றும் பக்குவம் கொண்டவராக இருக்கிறார். பழங்குடி மக்களின் வாழ்வியலுடனான புனைகதைத் தொகுப்பு ஒன்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மொழியியல் சிந்தனையாளர் டாக்டர் க. சுசீலா அவர்களோடு இணைந்து வெளியிடவிருக்கிறார். மார்க்சிய – லெனினிய சிந்தனையோடு உழைப்பாளிகள் ஒன்றிணைந்து நடத்துகிற விடுதலைக்கானப் போராட்டத்தில், தன்னை இணைத்துக் கொள்வதே குறிக்கோள் என்னும் மணிகோ.பன்னீர் செல்வம் விசைத்தெறிப்பான ஓர் ஆளுமையே.\nதொடர்பு கொள்ள : 94426 83661\nயாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nMore By யாழன் ஆதி\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nதலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வல…\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\n“எப்படி ஒன்றாய்வளர்க்கப் போகிறோம்இந்த முற்றத்தில்சோறு போடும் பன்றிகளையும்நீ கொண்டு வ…\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nLoad More In மாற்றுப்பாதை\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nகாலத்தின் மீது கறைகளை எறிகிறீர்கள்\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nசமத்துவத்தின் சட்டத்தை நிலை நிறுத்தவே போராடுகிறோம்\n இதிலிருந்து நாம் தொடங்கியுள்ள போராட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். சத்தியாகிரகக் குழு உங்களை மகத்துக்கு அழைத்தது, வெறுமனே …\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/category/tamil-news?page=93", "date_download": "2020-08-06T22:22:54Z", "digest": "sha1:MEXIUJ3FNADSO2PPKPHP7564EX7NUOYG", "length": 10305, "nlines": 186, "source_domain": "chennaipatrika.com", "title": "Tamil News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nடாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை மையம்\nஉலக சுகாதார தின நடைபயணத்தை நடத்தும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனை கூட்டம்...\nசமூக விரோதிகளுடன் தொடர்பு, காவலர்கள் பணி நீக்கம்\nசமூக விரோதிகளிடம் தொடர்பு, காவலர்கள் பணி நீக்கம், புதுச்சேரி காவல்துறை ஆயுதக்கிடங்கில்...\nநடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை\nநடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான...\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை, சென்னை க்ரீன்வேஸ்...\nடி.டி.வி தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு\nடி.டி.வி தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வரும் ஏப்ரல்...\nகேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nகேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்...\nமிஸ்பா உல் ஹக் ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிஸ்பா உல் ஹக் ஓய்வு, பாகிஸ்தான் கிரிக்கெட்...\nஆர்.கே.நகர் மிகவும் மோசமான தொகுதியாக உள்ளது: ஸ்டாலின்\nஆர்.கே.நகர் மிகவும் மோசமான தொகுதியாக உள்ளது: ஸ்டாலின், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான...\nவிலங்குகள் போல் நடந்துகொள்ளும் சிறுமி\nவிலங்குகள் போலவே நடந்துகொள்ளும் சிறுமி, இரண்டு மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச...\nகீழ்பாக்கத்துக்கு அனுப்பப்பட வேண்டியர் கிரண்பேடி\nகீழ்பாக்கத்துக்கு அனுப்பப்பட வேண்டியர் கிரண்பேடி: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ்...\nமதுசூதனனுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு, சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும்...\nதமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு\nதமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும்...\nஆர்.பி.ஐ நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம், நடப்பு நிதியாண்டின் முதலாவது ஆர்.பி.ஐ நிதிக்கொள்கை...\nகாசா கிராண்டே நிர்வாக இயக்குனர் கைது\nகாசா கிராண்டே நிர்வாக இயக்குனர் கைது, சென்னையில் பல்வேறு இடங்களில் நில மோசடியில்...\nஜெயலலிதா மீதான 100 கோடி அபராதம் ரத்து\nஜெயலலிதா மீதான 100 கோடி அபராதம் ரத்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில்,...\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/10902-2010-09-05-13-40-08", "date_download": "2020-08-06T22:17:18Z", "digest": "sha1:METTFC6MRXT7R23KFGY55TIP3UHYQTLI", "length": 15314, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "கீற்றினை வளர்த்தெடுக்க உதவுங்கள்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்��ை - புதிய பாதைக்கான கொள்கையா\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2010\nகீற்று இணையதளம் ஜூலை 2005 முதல் செப்டம்பர் 2010 வரை shared server-ல் இயங்கி வந்தது. அதாவது ஒரே server-ல் கீற்று போன்ற பல இணையதளங்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் server-க்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறைவாக (ஆண்டுக்கு ரூ.3500) இருக்கும்.\nதற்போது கீற்றின் பயன்பாட்டு அளவு, வரம்பைத் தாண்டி இருப்பதால் dedicated server-க்கு மாறியுள்ளோம். Dedicated server என்றால் ஆண்டுக்கு 1,14,000 ரூபாய் கட்டவேண்டும்.\nகீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. எனவே முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் 6000 சம்பளம் தர வேண்டும். இதர செலவினங்களையும் கணக்கிட்டால் குறைந்தது ஆண்டுக்கு 2 இலட்ச ரூபாய் வேண்டும்.\nஎனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.\nநன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:\nICICI வங்கிக் கணக்கு எண்: 603801511669\nநன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.\nகீற்று இணையதளத்திற்கு விளம்பரங்கள் பெற்றுத் தர முடியுமானால், அதுவும் எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிகவும் பயனுள்ள இணையதளமாக கீற்று உள்ளது. பாராட்டுக்கள். மென்மேலும் வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்\n+1 #32 கல்லிங்கரை கருணாநிதி 2017-05-18 13:11\nதங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகிறேன். இன்றைய இந்திய சூழலில் மத்திய அரசின் மொழிக் கொள்கை மாநில மொழிகளின் சுத���்திரத்தில் அதன் வளர்ச்சியில் கை வைத்துள்ளது.எனவ ே தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெறும் பங்காற்ற வேண்டியுள்ளது. தமிழில் தேடு பொறி உள்ளீட்ட நவீன உத்திகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.த மிழில் நவீன,துறை சார்ந்த நுால்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.த மிழ் மொழி உலகளவில் 8 கோடி பேர்களால் பேசப்படுவதாக தெரிகிறது.நாம் தற்போதைக்கு/உடன டியாக/ மிக விரைவாக செய்ய வேண்டியது பல்வேறு துறைச் சார்ந்தவற்றை ஒவ்வொரு தலைப்பின் கீழ் தொகுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தற்போத ு பல்வேறு சிற்றிதழ்களை கீற்றில் பார்த்து வருகிறோம்,. மேலும வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது.எ னவே உங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன். இத்துடன் ருபாய் ஆயிரம் மட்டும் எனது நன்கொடையாக (வருடத்திற்கு ஒரு முறை) தர உத்தேசித்து இன்றைய தினம் தாங்கள் கோரிய வங்கிக்கணக்கில் செலுததியுள்ளேன் . நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30753", "date_download": "2020-08-06T21:37:59Z", "digest": "sha1:TDVBKBFRNKKBTHNBZRFDLT6ZYNEKM6MU", "length": 5571, "nlines": 88, "source_domain": "www.noolulagam.com", "title": "El Ya - எல் யா » Buy tamil book El Ya online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ம.சோ. விக்டர்\nபதிப்பகம் : நல்லேர் பதிப்பகம் (Nallear Pathippagam)\nஇசுலாம் தமிழர் சமயம் இந்திய சான்றுச் சட்டம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எல் யா, ம.சோ. விக்டர் அவர்களால் எழுதி நல்லேர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம.சோ. விக்டர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசாமிநாத சர்மாவின் சமுதாய நோக்கு - Saminatha Sarmavin Samudhaya Nokku\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1\nஆய்வுக் கட்டுரைகள் - Aaivu katturaigal\nஇவனுக்கு அப்போது மனு என்று பேர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg2ODQ5NDA3Ng==.htm", "date_download": "2020-08-06T22:21:32Z", "digest": "sha1:Z4UWVXT64PN4WMTE5GE4PEWP64I3BKSF", "length": 9321, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "டைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா! இன்றும் வாழும் அதிசயம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை ந���புணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nடைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா\nடைட்டானிக் காலத்தில் வாழ்ந்த சுமார் 512 வயதுடைய கீரின்லாந்த் சுறா ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.\nவடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இவர்களின் வலையில் 28 கீர்ன்லாந்த் சுறாக்கள் பிடிப்பட்டுள்ளது. அதில், 512 வயது சுறா ஒன்றும் இருந்துள்ளது.\nகிரீன்லாந்து சுறாக்கள் வருடம் ஒரு செ.மீ வளரும். அதேபோல் பல நூறு ஆண்டுகள் வாழும். இந்த சுறா 18 அடி உள்ளது, அதேபோல் எப்படியும் 272 முதல் 512 வயது இருக்கும் இந்த சுறாவுக்கு. மேலும், இது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினாமாக உள்ளது.\nஇந்த வகை சுறா நெப்போலியன் போர் மற்றும் டைட்டானிக் கப்பல் முழ்கிய சமயத்திலும் வாழ்ந்திருக்க கூடும். இந்த சுறாவை வைத்து மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.\nமாஸ்கோ உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள எகிப்து இன வெளவால்\nசரியாக மூச்சு விடுவது எப்படி\n30,000 ஆண்டுகள் பழமையான கல் கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை கண்டுபிடிப்பு\nபிரபஞ்சம் உருவானதன் ரகசியம் வெளிப்படுமா\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்��ு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/make-full-use-of-a-hundred-day-program", "date_download": "2020-08-06T21:42:23Z", "digest": "sha1:EYKHY5NNN6OTMAM2KKD4JTRT4S3L233K", "length": 26695, "nlines": 90, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஆகஸ்ட் 7, 2020\nநூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திடுக\nகரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தினை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் நூறு நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (மன்ரேகா – 100 நாள் வேலைத் திட்டம்) என்பது கிராமப்புற இந்தியாவின் ஏழை உழைப்பாளி மக்க ளுக்கு உயிர் காக்கும் வாழ்வாதாரமாக உள்ளது என்பது மீண்டும் ஊரடங்குகால அனுபவத்தால் உணர்த்தப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் ஒரு பகுதியி லும், இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் கிராமப்புற துயரங்களை அதிகரிக்கச் செய்தது.\nநாடு தழுவிய அளவிலான ஊரடங்கு நிலை அறிவிக் கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பின்னரே ஊரடங்கு நிலைக்கான விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி, ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்துதான் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய அனுமதித்தது. மேலும், இத்திட்டத்திற்கான நிதியை மிகவும் காலதாமதமாகவே அளித்தது. ஆனால், இந்நிதி மாநிலங்களை சென்று சேர்ந்த வுடன், அதன் பயனை தெளிவாகக் காண முடிந்தது. ஏப்ரல் 2020ல் இத்திட்டத்தின் கீழ் 95 லட்சம் குடும்பங்களுக்கே வேலை கிடைத்தது. கடந்த பல ஆண்டுகளில் இதுவே மிகக் குறைவான அளவாகும். மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 3.05 கோடியாக அதிகரித்தது.\nஜுன் மாதத்தின் மூன்றாவது வாரம் வரை 2.84 கோடி குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்தது. இது கடந்த ஆண்டின் இதே ��ாதங்களில் வேலை வாய்ப்பைப் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மிகக் கூடுதலாகும். நாளொன்று க்கு 200 ரூபாய் கூலியோடு சராசரியாக 23 நாட்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்த குடும்பங்களுக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் கூலியாகக் கிடைத்துள்ளது. இது சொற்பத் தொகையே என்றபோதும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, நிவாரணத்தை அளிக்க வல்லதாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.\nகொரோனா ஊரடங்குநிலை – ஏப்ரல் மாதத்தில் 30 லட்சம் பேர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு என 38,000 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. இதில் 70 சதவீதத் தொகை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி, இதில் கணிச மான எண்ணிக்கையிலானோர் தனிமைப்பட்டு இருக்க வேண்டிய கால அளவை முடித்துள்ள நிலையில், வேலை கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.\nமாநிலங்களிடம் மீதமுள்ள 8000 கோடி ரூபாய் போது மானதல்ல. எனவே, இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு தாமதம் எதுவுமின்றி அளித்திட வேண்டும்.\nஇத்திட்டத்தின் கீழ் வேலை கிடைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த மாதங்களில் அதிகரித்திருப்பது வர வேற்கத்தக்கது. எனினும், இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பை கோரியவர்களில் கிட்டத்தட்ட 1.82 கோடி தொழி லாளர்களுக்கு வேலை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப் பட்டனர் என்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.\nஇந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பைக் கோரிய 8.07 கோடி தொழிலாளர்களில் 6.25 கோடி தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை அளிக்கப் பட்டது என மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு வேலை அளிக்கப்பட்டு உத்தரப் பிரதேச மாநிலம் சாதனை படைத்திருப்பதாக சமீபத்தில் பிரதமரும், அம்மாநில முதலமைச்சரும் தம்பட்டம் அடித்த தைக் கேட்டோம்.\nபுள்ளிவிவரத்திற்கு நூதனமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கம் இதுவாகும். வேலையின் தன்மை எத்தகைய தாக இருந்தது அவை நிரந்தரமான வேலைகளா 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைதளத்த��ல் அளிக்கப் படுவதைப் போன்று ஒரு நாளுக்கான வேலைகளா உத்தரப்பிரதேச மாநிலத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை கோரி விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் கூடுதலானோர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோன்று, ஊர் திரும்பியுள்ள அதிக எண்ணிக்கை யிலான புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டுள்ள பீகார் மாநிலத்திலும் வேலை கோரி விண்ணப்பித்த 41 லட்சம் தொழிலாளர்களில் 12 லட்சம் பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. வேலையில்லாக் காலத்தில் நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளபோதும், ஒரு ரூபாய் கூட இழப்பீடாக அளிக்கப்பட வில்லை.\nதற்போது பருவமழைக் காலம் துவங்கியுள்ள நிலை யில், இப்பிரச்சனை மிகவும் பொருத்தமான ஒன்றாகி யுள்ளது. மழைக் காலத்தில் வேலை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதும், குறைவான எண்ணிக்கையிலேயே வேலைவாய்ப்பு அளிக்கப் பட்டது. எனவே, வேலை கோரும் அனைத்துத் தொழிலா ளர்களுக்கும் வேலையில்லாக் கால நிவாரணத் தொகையை மாநில அரசுகள் அளிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உத்திரவாதம் செய்வது அவசியமாகும். 100 நாள் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ள இத்தகைய சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட 116 மாவட்டங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு வேலை அளித்திட ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபி யான்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.\nமுதலாவதாக, மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ் பயனடைய மாநிலங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன உதாரணமாக, சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிக மாக உள்ள மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஏன் விடுபட்டுள்ளன உதாரணமாக, சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிக மாக உள்ள மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் ஏன் விடுபட்டுள்ளன ஜுன் 20 முதல் ஜுன் 28ம் தேதி வரையிலான காலத்தில் செலவிடப்பட்ட 4,794 கோடி ரூபாய்களில், 50 சத வீதத்திற்கும் கூடுதலான தொகை பீகாருக்குக் கிடைத்துள் ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, 100 நாள் வேலைத் திட்டத்��ை மோசமாக செயல்படுத்தும் மாநிலமாக பீகார் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பீகார் மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. மிகக் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது எனில், அது ஒரு கேலிக்கூத்தாகும்.\nஇரண்டாவதாக, “இத்திட்டத்தின்” கீழ் செயல்படுத்தப் படக் கூடிய வேலைகளுக்கான பட்டியலில் 25 வகையான வேலைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த 25 வகை யான வேலைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொன்றும் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ள வேலைக ளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவ்வேலைகள் எல்லாம் ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கையில் இப்புதிய திட்டத்திற்கான அவசியம் என்ன\nஇப்புதிய திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வேலையின் தன்மை உடலுழைப்பு சார்ந்ததாகவே, கேபிள்களை பறிப்பது உள்ளிட்ட கட்டுமானம் மற்றும் மண் வெட்டு வேலைகள் போன்றவையாகவே உள்ளது. கிராமப்புற பகுதி களுக்கு இணையதள இணைப்புகளை கொண்டு செல்வது என்ற பெயரில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தனி யார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மறைமுகமாக பயனளிக்கவே இவை மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.\nதேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் எத்தகைய தாக்கத்தை இப்புதிய திட்டம் ஏற் படுத்திடும் இத்திட்டத்தை செயல்படுத்துகிற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்க ளில் இந்த முக்கியமான அம்சம் குறித்து தெளிவில்லாது உள்ளது.\nகடந்த ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 116 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக வெறும் 43.7 நாட்களே வேலை அளிக்கப்பட்டன. இது தேசிய சராசரியான 50 நாட்களை விட குறைவானதாகும். இத்தகைய குறைந்த அளவிலான வேலை இம்மாவட்டங்களில் அளிக்கப்படுவது இம்மாவட்டங்களிலிருந்து மிக அதிக அளவில் தொழிலா ளர்கள் புலம் பெயர்ந்திட ஒரு காரணமாக இருந்திருக்க லாம். புதிய திட்டத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலையை அளிக்கும் வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஏன் விரிவுபடுத்தக் கூடாது\n100 நாள் வேலைத்திட்டம் ஓர் சட்டபூர்வமான உரிமை யாகும். கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் கீழ் இத்தகைய சட்டபூர்வ��ான நிர்ப்பந்தம் அரசு நிர்வாகத்தி ற்குக் கிடையாது. எந்தெந்த மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்க ளின் எண்ணிக்கை 25000த்திற்கும் கூடுதலாக உள்ளதோ அந்த மாவட்டங்களுக்காக இத்திட்டம் பிரதானமாக உரு வாக்கப்பட்டுள்ளது. அப்படியானால், இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலா ளர்களில் மிகச் சிறிய சதவீதத்தினராக உள்ள பெண்கள் பெரும்பாலும் இதிலிருந்து விலக்கப்பட்டிருப்பார்கள் என்பதே பொருளாகும்.\nஎனினும், பெண்கள் வேலைவாய்ப்புகளைக் கோருவது இம்மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இம்மாவட்டங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்த பெண்களின் எண்ணிக்கை சராசரி யாக 53.5 சதவீதமாக இருந்துள்ளது. இது இந்தியாவின் இதர பகுதிகளில் காணப்படும் சராசரி அளவை விட கூடு தலாகும். எனவே, இந்த 116 மாவட்டங்களின் 100 நாள் வேலைத் திட்டத்தோடு கூடுதலாக இப்புதிய திட்டம் செயல்படுத்தப் படவில்லை எனில், பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாவர்.\n100 நாள் வேலைத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள்\nகரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தின் பெயரால் 100 நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. கிராமப்புற இந்தியாவின் துயரத்திற்கு நிவாரணம் அளிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தின் முழுத்திறனும் பயன்படுத்தப்பட வேண்டும்.\nஇத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் வேலை கிடைக்கச் செய்திட, ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்குத்தான் வேலை என்ற கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும். நூறு நாள் என்ற வரம்பும் நீக்கப்பட்டு, குறைந்தபட்சம் 200 நாட்கள் என்றாவது விரிவுபடுத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வேலை கோரி விண்ணப்பித்து அதற்கான வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு வேலையில்லாக் கால நிவார ணத் தொகை அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி மிக முக்கியமாக இதற்கான நிதி அவசர அடிப்படையில் அளிக்கப்படுவதை அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும்.\nநன்றி : ‘தி இந்து’ ஆங்கில நாளேடு,\nநூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திடுக\nகாற்று மாசை குறைத்த கொரோனா ஊரடங்கு...ஐ.வி.நாகராஜன்\nஅயோத்தி : மதவெறி அணி திரட்டல் இத்துடன் முடிந்து விடாது\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமக��ராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\n​​​​​​​‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..\nசிறையில் வாழும் 7.5 மில்லியன் காஷ்மீர் மக்கள் :சிதம்பரம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1xbet-pt.xyz/ta/1xbet-codigo-promocional/", "date_download": "2020-08-06T21:54:23Z", "digest": "sha1:7LAQTCUWB2SAMI5GHUINEB6QWXQYIE62", "length": 38601, "nlines": 125, "source_domain": "1xbet-pt.xyz", "title": "1விளம்பரக் குறியீட்டை XBET - Bonus 1xBet - Bookmaker em Portugal", "raw_content": "\n1விளம்பரக் குறியீட்டை XBET – போனஸ்\n1Xbet சேர மற்றும் சமீபத்திய விளம்பரக் குறியீட்டை 1Xbet பயன்படுத்தி உங்கள் போனஸ் வரவேற்பை பெறுவதுடன். கீழே வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது பட்டியல், பதவி உயர்வு மற்றும் பொருட்கள் மதிப்பீடு பந்தயம் 1bet, கசீனோ குழு, போக்கர் மற்றும் பிங்கோ.\nகூப்பன் குறியீடு 1xBet 130 €\nஇந்தப் புதிய சபையில் அறிய 1XBET விளம்பரக் குறியீடு மகிழுங்கள்\n1xbet சந்தையில் ஒரு ஒப்பீட்டளவில் புதிய முகப்பு, குறிப்பாக பிரேசிலிய சூதாடிகளின். உடன் 400.000 பதிவு வீரர்கள், நிறுவனத்தின் மூலமாகவே வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள்,\n1xbet ஒரு நல்ல இணைப்பு திட்டம் மேலும் ஒரு விளம்பரக் குறியீட்டை 1xbet உள்நாட்டு சந்தையில் நுழைய: 1x_26203 நுழைக்க. இந்த துறையில் வழக்கம் போல், கூடுதல் பணம் வழக்கமாக தளத்தில் கண்டுபிடிக்க வாடிக்கையாளர்கள் அழைத்து நிறுவனத்தின் வழங்கப்படும் ஒப்பந்தங்கள் பார்க்க.\n1நான் என்ன பெற முடியும் XBET விளம்பர குறியீடு\nபிரேசிலிய வாடிக்கையாளர்களுக்கு போனஸ் வரவேற்கிறோம். அது ஆர் வரையிலான மதிப்பில் உங்கள் இருப்பு இரட்டிப்பாகும் $ 500 + 10 ஆபத்து இலவச சவால் இலவச €. குறைந்தபட்ச ஆரம்ப படிவு $ 4. நீங்கள் ஒரு திரும்ப செய்ய ஒரு விளம்பரக் குறியீட்டை 1xbet ஒரு மாற்றம் செய்வதற்கு தடையாக முடிக்க வேண்டும். போனஸ் உள்ள பயன்படுத்தப்பட வேண்டும் 30 ஒரு கணக்கை உருவாக்குவதற்குப் பதில் நாட்கள். மேலும் விவரங்களுக்கு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பார்க்க.\nஇந்த வழக்கில், விளைவாக நே���்மறையாக இருக்கும். இத்தளம் எளிய பார்வையில் உள்ளது, ஆனால் இந்த முடிவு ஒரு எளிதாக அனுபவத்தில், நீங்கள் பிடித்த விளையாட்டுகள் மற்றும் விரும்பிய நிகழ்வுகள் கண்டுபிடிக்க செய்தித்தாள்கள் பட்டியலாக சுற்றி பார்க்க தேவையில்லை ஏனெனில்.\nகீழே, நாங்கள் விளம்பரக் குறியீட்டை 1xbet பற்றி மேலும் வீட்டின் நிலை பற்றி மேலும் பேச வேண்டும், அத்துடன் மொபைல் சாதனங்கள் அதன் இருப்பை (1xbet மொபைல்) என்ன சூதாடிகளின் ஒரு நம்பகமான ஆக்குகிறது.\nகூப்பன் குறியீடு 1xBet 130 €\nபோனஸ் குறியீடு 1Xbet எப்படி பயன்படுத்துவது\n1xbet பதவி உயர்வு குறியீடு வரவேற்பு போனஸ் 1Xbet மேலே அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பெற, உங்கள் கணக்கு பதிவேட்டில் போனஸ் குறியீட்டைப் பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம் 1Xbet. இந்த எளிய வழிமுறைகளை எந்த பதிவு பின்பற்றவும்:\nபொத்தானை கிளிக் செய்யவும் “குறியீட்டை வெளிப்படுத்த” இந்த பக்கம் விளம்பரக் குறியீட்டை 1Xbet பார்க்க அல்லது ஒரு புதிய உலாவி சாளரத்தில் போனஸ் இணைப்பைச் செயல்படுத்த. உங்கள் கணக்கில் 1Xbet வீரர் பதிவு. சில போனஸ் depósitos.Receba உங்கள் போனஸ் தேவைப்படும். போனஸ் விளையாடும் தொடங்க 1Xbet போனஸ் விதிகள் பார்க்க.\nஊக்குவிப்பு 1XBET விளம்பரக் குறியீடு\nஆனால் போனஸ் விளம்பரக் குறியீட்டை 1xbet மத்தியில், வெறும் வென்ற bettor, முதல் முறையாக விருதை வென்றார். கூடுதல் பணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் பணயம் மற்றும் வீட்டில் விசுவாசத்தை அந்த வகையான முதலீடு செய்ய முடிவு ஏனெனில் திரட்டப்பட்ட புள்ளிகள் மிகப் பெரியவை.\nஉதாரணமாக, ஓ ஆஸ்திரேலிய ஓபன் பாரா, நான்கு முக்கிய டென்னிஸ் போட்டிகள் ஒன்று, நீங்கள் சவால் வைக்க முடியும், புள்ளிகள் சம்பாதிக்க மற்றும் கார்கள் ஜாகுவார் பிராண்ட் போட்டியிட.\nஇதே போன்ற ஏதாவது ஏ மீது பந்தயம் விரும்பும் அந்த பங்கு உள்ளது, இத்தாலிய கால்பந்து லீக் முக்கிய பிரிவு, முதல் இடத்தில் மாசெராட்டி ஏற்படுத்தும் என்று புள்ளிகள் கிடைக்கும்.\nவழக்கம் போல், தொடர சரியாக எப்படி தெரியும் அனைத்து மற்றும் ஆஃபர்களுக்கென விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பார்க்க நல்ல.\nசட்டபூர்வமாக, உடல் சூதாட்ட மற்றும் உடல் பந்தயம் பிரேசில் தடுக்கப்பட்டுள்ளத்து, ஆனால் சட்டம் போன்ற மிகவும் பழமையானது மற்றும் இணைய உள்ளடக்கியதாக இல்ல���, பந்தயம் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு வழக்கமாக இந்த நாட்டில் இயக்குகிறது.\nஇன்னும் பாரம்பரிய ஊடகங்களில் தோன்றிய, தொலைக்காட்சி விளம்பரங்களில். தற்போது விளையாட்டு பந்தய உலகில் பற்றி சட்டங்களை உருவாக்க முயற்சி சட்டங்கள் உள்ளன, ஆனால் அவர்கள் பல வருடங்களாக குழாய் உள்ளன.\nபோர்ச்சுகல், சட்டம் மற்றும் உரிமம் மாற்றங்கள் கொண்டு, சில வீடுகள் இனி தங்கள் சேவைகளை வழங்க மற்றும் 1xbet வேலை என்று வீடுகள் ஒன்றாக இருந்தது, ஆனால் உரிமம் இல்லாமல்.\nஎப்படி கணக்கைத் 1XBET CREATE\nபக்கம் அமைப்பை என, செயல்பாடு மிகவும் எளிது. உடனடியாக, தளத்தால் உங்கள் இருப்பிடத்தை கண்டறிந்து விளம்பரக் போனஸ் குறியீடு 1xbet செய்ய வாய்ப்பை வழங்குகிறது, அல்லது இல்லை பதவி உயர்வு குறியீடு 1xbet பயன்படுத்த. அங்கிருந்து, சில தனிப்பட்ட தகவலை உள்ளிட, அத்தகைய பெயராக, மின்னஞ்சல், உரையாற்ற மற்றும் ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க.\nஇதிலிருந்து, நீங்கள் ஏற்கனவே ஒரு கணக்கு தளத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் அடுத்த படி நீங்கள் முன்பணம் செலுத்த விரும்புகிறேன் முறை கண்டறிவதே இதன் நோக்கமாக உள்ளது.\nமேலே குறிப்பிட்டதைப் போல, அது பந்தயம் போனஸ் வழங்கும் பொதுவான நடைமுறை, குறிப்பாக முதல் பந்தயம் அந்த, உரிமையை பெற உங்கள் வாடிக்கையாளர்கள் வைக்க. 1x ஒரு போனஸ் வழக்கில், முதல் வைப்பு கூடுதல் பணம் மிகவும் இலாபகரமான உள்ளது. இந்த வீட்டில் அதிகரிப்பு வழங்குகிறது 100% ஒரு மதிப்பு 500 உண்மையான.\n நீங்கள் சென்றால் 100 உங்கள் முதல் வைப்புத் தொகை மீதான உண்மையான, வில், மொத்தம் 200 உண்மையான. அது வரை தான் 500 உண்மையான, இது மடிந்த வேண்டும் 1000 உடனடியாக, பின்னர் நீங்கள் முழு பணம் உங்கள் அதிர்ஷ்டம் சோதிக்க பெற. அதிகமான மதிப்பிலிருந்து உடன் 500, போனஸ் குறியீடு 1xbet எஞ்சியுள்ள 500 உண்மையான. டி & பொருந்தும் சி\nகூப்பன் குறியீடு 1xBet 130 €\nஇந்த அளவில், என்பது தெளிவுற தெரிகிறது: வீரர்கள் நீங்கள் வேறு விளையாட்டு பற்றி அறிய வாய்ப்பு கொடுக்கும், வீட்டில் வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் நிகழ்வுகள் பார்க்கலாம், பதிலாக ஒரு குறைந்த வைப்பு செய்யும், நீங்கள் உடனடியாக இழக்க ஒருபோதும் தளத்தில் நுழைய முடியும். வேறு வார்த்தைகளில், இந்த ஒரு தெளிவான உறவு, இருவரும் கட்சிக���் வெற்றி வெற்றி, விளம்பரக் குறியீட்டைப் 1xbet கொண்டு.\nநீங்கள் ஒரு கணக்கை உருவாக்க மற்றும் ஒரு போனஸ் விளம்பரக் குறியீட்டை 1xbet விண்ணப்பிக்க முன், நீங்கள் நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டும் இந்த விளம்பரத்திற்கு அனைத்து நிலைகளிலும் தெரியும். உதாரணமாக, உங்கள் ஆரம்ப வைப்பு குறைந்தது நான்கு உண்மையான இருக்க வேண்டும். தேவைகள் படித்த பிறகு, எதுவும் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்க தடுக்கிறது. மேலும், நிச்சயமாக, உண்மையில் நீங்கள் விட வேண்டும் என்று 18 பழைய ஆண்டுகள்.\n1XBET உள்ள ஏலங்களுக்கான விருப்பங்கள்\nபரவாயில்லை, கணக்கு உருவாக்கப்பட்டது, நிலைமைகள் படிக்க, வைப்பு செய்யப்படுகின்றன, மற்றும் போனஸ் 1xbet fatters எண்கள், அது பந்தயம் நேரம். இந்த சிறந்த பகுதியாக உள்ளது.\nவலது வீட்டில், நீங்கள் நேரடி பந்தய பார்க்க முடியும், உலகமெங்கும் உள்ள தற்போதைய நிகழ்வுகள் விட எதுவும் இல்லை. அது இன்னும் பல நேரடி ஒளிபரப்பு வேண்டும் என்று பார்க்கலாம் வேண்டியதாகும், நீங்கள் செயல்களைக் காண மேலும் உறுதி சவால் செய்ய அனுமதிக்கிறது.\nநிகழ்ச்சிகள் வாழ கூடுதலாக, இடது மூலையில் உள்ள விளையாட்டு பட்டியலை உள்ளது. விளையாட்டு, கால்பந்து போன்ற, டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து மற்றும் கைப்பந்து, அனைத்து அம்சங்கள் உள்ளன, உலகமுழுவதுமான போட்டியைச், டென்னிஸ் சந்தர்ப்பங்களில் ஒரு தேசிய அணி அல்லது தனிப்பட்ட போட்டிகளில் உள்ளது.\nவிளையாட்டு மற்றும் நிகழ்வுகள் தேர்வு செய்த பிறகு, நீங்கள் வீட்டில் வழங்கப்படும் வாய்ப்புகளை பார்க்க மற்றும் அதை எடுக்க முடியாது. ஆனால் நீங்கள் பந்தயம் மாட்டேன் தேர்வு செய்யும் போது கீழே அமைதிப்படுத்த, அவர்கள் திரையின் வலது பெட்டியில் செல்ல. பின்னர் நீங்கள் தளத்தில் ஆராய்ந்து தேர்வு செய்யலாம், பின்னர் அவர்கள் பிரிக்கப்பட்ட வேண்டும்.\nதேர்வு முடிவில், நீங்கள் பண சென்று பொருத்தமானதாக இருக்கிறது என்ன கண்காணிக்க முடியும், இதில் இல்லை, எவ்வளவு மற்றும் ஒவ்வொரு முதலீடு பல பந்தய அமைப்பில் தீர்மானிக்க. தெரியாது அந்த, பல விழி வெண்படலம் முரண்பாடுகள் பெருக்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாத்தியமுண்டு ஒரு பந்தயம். ஆனால் நிச்சயமாக, நீங்கள் பரிசு வெல்ல அவர்கள் எல்லாம் வேண்டும்.\nஅதன் பிறகு தான், மற்றும் பந்தய��் கிளிக் செய்வதன், உங்கள் பந்தயம் உறுதிசெய்யப்பட்டு,, பின்னர், சிம், விளம்பரத்துக்கான குறியீடு 1xbet உங்களுக்கு மகிழ்விக்க தொடங்கலாம்.\n1 போனஸ் போனஸ் புதிய வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் ஒரு போனஸ் பெறும் $ 500 அவர்கள் 1Xbet மேலே காட்டப்பட்டுள்ள விளம்பரக் குறியீட்டை பயன்படுத்தி பதிவு போது. பகுதி 1Xbet விளையாட்டு பந்தயம் ஒரு-வேண்டும் பயனர்களுக்காகவே, மீது 1000 நீங்கள் ஒவ்வொரு நாளும் பந்தயம் முடியும் நிகழ்வுகள் விளையாட்டு.\nசந்தையில் பந்தயம் கருத்தில் கொள்ள பல விருப்பங்கள் மற்றும் உள்ளன, உதாரணமாக, கால்பந்து போட்டிகளுக்கு, கூட விட அதிக எண்ணிக்கை 300, முன் விளையாட்டு சவால் மற்றும் நேரடியாக கிடைக்க, என்ன தாக்குகிறது மற்றும் தொழில் பெரியப் பெயர்களாகும் இணைந்து மேடையில் வைக்கிறது.\nபிரிவில் பந்தய விளையாட்டு மீது பந்தயம் வாய்ப்புகளை போட்டியிடுவதாக் உள்ளன, பல பயனர்கள் காரணமாக சூதாட்ட ஆர்வமாக. பயன்படுத்த வேண்டிய பல வளங்கள் உள்ளன, சவால் காப்பீடு, பயனர்கள் ஒற்றை மற்றும் பல சவால் பகுதிகளில் உறுதி அனுமதிக்கிறது.\nமொபைல் பந்தய அனைத்து பயனர்களும் 1Xbet இருந்தும் கூட பெறலாம். இது Android மற்றும் iOS சாதனங்களுக்கான ஒரு மொபைல் பயன்பாடு வருகிறது, ஆனால் அங்கு உகந்ததாக ஸ்மார்ட்போன்கள் உலாவிகளில் நன்றாக வேலை என்று தளங்கள் உள்ளன. கூட இன்னும் ஜாவா மேடையில் செயல்பட்டு வருகின்றன என்பதைக் பழைய மொபைல் சாதனங்களுக்கு அங்கு ஆதரவு உள்ளது.\nமொபைல் பயன்பாடு புக்மேக்கர் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் பந்தய விருப்பங்கள் பயன்படுத்தும் போது, பயனர்கள் ஒரு வழக்கமான கணினியிலும் அதே சலுகை பந்தயம். போனஸ் குறியீடு மொபைல் கணக்குப் பதிவின் போது வரை 1Xbet உள்ளது.\nவிளம்பரக் குறியீட்டைப் 1xbet உங்கள் கணக்கில் பணம் குறைந்தது சில வைக்க வேண்டாம் யார் சில விளையாட்டு bettors உள்ளன. கிரகத்தில் மிக பிரபலமான விளையாட்டாக, போட்டிகள் பல வகைகள் உள்ளன மற்றும் வழி நாம் அனைவரும் அந்த கால்பந்துக்கு பசி இந்த பெரிய விளையாட்டு மற்றும் 1xbet தாக்குதல் மோதல்களில்.\nநீங்கள் ஐரோப்பாவில் முக்கிய தேசிய போட்டிகளை மீது பந்தயம் முடியும், ஸ்பெயின் போன்ற, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி, ஆனால் தென் அமெரிக்க லீக் இல், அத்தகைய பிரேசில் ���ற்றும் அர்ஜென்டீனா சாம்பியன்ஷிப் என. கான்டினென்டல் போட்டிகளில் தங்கள் இடத்தை வேண்டும், UEFA சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் மற்றும் கோபா லிபெர்டாடோர்ஸின் கொண்டு.\nமற்றும் மட்டுமே கிளப். விருப்பங்கள் விண்வெளி பெற உங்கள் போனஸ் 1xbet பதவி உயர்வு குறியீட்டுடன் பந்தயம் முடியும். உலக கோப்பை 2018, ரஷ்யாவில் நடைபெற்ற, வரும் நீங்கள் ஏற்கனவே வெற்றி பெறுவேன் யார் ஒரு யோசனை இருந்தால், நீங்கள் அதை சில பணத்தை வைக்க முடியாது மற்றும், பின்னர், உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் சொல்ல.\nஆனால் அது மட்டுமே மிகவும் பிரபலமான போட்டி 1xbet உள்ளது. மேலும் அடிக்கடி வீரர்கள், ஆசிய மற்றும் ஆபிரிக்க சாம்பியன் விளையாடுவதைக் உள்ளன. அனைத்து பிறகு, கால்பந்து விரும்புபவர்களுக்கு வழங்குகிறது மிகப் பெரியவை, இருவரும் நாளை கேம்கள், என்ன ஒரு விளம்பர குறியீடு 1xbet இப்போது மற்றும் நீண்ட கால சவால் நடக்கும்.\n1ஒரு புதிய போக்கர் விளையாட்டு வீரராக 1Xbet என xbet போக்கர், நீங்கள் பல்வேறு பலகை விளையாட்டுகள் அல்லது முகப்பில் கிடைக்க போட்டிகளில் ஈடுபடுத்தி கொள்ளலாம். நாம் போனஸ் குறியீடு போக்கர் 1Xbet சோதனை பரிந்துரைக்கிறோம் பதிவு மேலே பட்டியலிடப்பட்டுள்ள.\nஎனினும், போக்கர் பகுதி 1Xbet ஒரு முன்னுரிமை அல்ல, மற்றும் பக்க பொருட்கள் எப்போதாவது போக்கர் கைகளில் விளையாடும் ஆர்வமாக பயனர்களுக்கு தயவு செய்து மட்டுமே கிடைக்கின்றன.\nஎனவே, பயனர்கள் இந்த பகுதியில் சிறப்பு சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் என எதிர்பார்க்கலாம் கூடாது. போக்கர் நடவடிக்கை மொபைல் சாதனங்களிலும் கிடைக்கும், ஐபோன் பயனர்கள் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் போக்கர் விண்ணப்பத்துடன், அண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தொலைபேசி.\n1Xbet மற்ற கேமிங் விருப்பங்களை பல வழங்குகிறது, முழுதுமாக பந்தய போன்ற, cryptomoeda பைகள், ஆசிய விளையாட்டுகள், பேக்காமன், மெய்நிகர் விளையாட்டு, லாட்டரி விளையாட்டுகள், பிங்கோ, காதல் விளையாட்டுகளில் கூட டிவி கேம்கள். வெறுமனே நாங்கள் இங்கு கிடைக்கும் சிறந்த பேரங்களில் அணுக மேலே குறிப்பிட்டுள்ள 1Xbet போனஸ் குறியீடு பயன்படுத்தி பதிவு. நடவடிக்கையில் cryptomoeda பையில் உடன், 1Xbet நிர்பந்தங்களும் மற்றும் வகையின் என்று மற்ற டிஜிட்டல் நாணயங்கள் வைப்பு நிதிக���் பரிமாற்றங்கள் ஏற்க வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.\nமிகவும் பிரபலமான சந்தை வேறுபடுத்த, 1xbet பதவி உயர்வு குறியீடு பல்வேறு விஷயங்களை வழங்குகிறது, உங்கள் கணக்கு சமப்படுத்த மற்றும் மறைகுறியீடாக்க நாணயங்கள் பயன்படுத்தி சாத்தியம் மெய்நிகர் விளையாட்டு ஒரு நல்ல சப்ளை வேண்டும் என, ஈ-விளையாட்டுக்களைப் போல அறியப்பட்ட.\nஇந்த பிரிவுகள் இடையே இரண்டு வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்று மற்றும் உள்நாட்டு சாப்ட்வேர் கூட்டாளிகள் உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் விளையாட்டு நீங்கள் என்ன நடக்கும் என்று பந்தயம் முடியும், பிங்கோ வீடியோக்கள் போன்ற ஒரு பிட்.\nமுன்பே மிகவும் பிரபலமான இ-விளையாட்டு, பெரும்பாலான போட்டிகளில் ஒரு விளையாட்டு நிகழ்வாய் கருதப்படுகிறது, விளையாட்டு வீரர்கள் கொண்டு, பெரிய பரிசுகள் மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுகள். ஒரு போனஸ் குறியீடு 1xbet கொண்டு, நீங்கள் வீரர்கள் மற்றும் வீடியோ கேம் உருவகப்படுத்திகளில் பந்தயம் முடியும்.\nகூப்பன் குறியீடு 1xBet 130 €\n1XBET மொபைல் அண்ட்ராய்டு விண்ணப்ப 1xbet\nஇல்லை ஆன்லைன் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எந்த நிறுவனத்திற்கு மொபைல் சாதனங்கள் முக்கியத்துவம் மறுக்கிறது. மற்றும் 1xbet முக்கிய இயங்கு விண்ணப்பங்கள் உருவாக்கும் போன்கள் மற்றும் மாத்திரைகள் மீது பந்தயம் விரும்புகிறேன் பயனர்களுக்கு மொபைல் முன்னிலையில் முதலீடு.\n1xbet ஒரு ஆண்ட்ராய்டு போன் மூலம் யாருக்கும் பயன்பாடுகள் வழங்குகிறது (கூகிள்) மற்றும் ஐபோன் மற்றும் iOS பயனர்கள் (ஆப்பிள்). யார் விண்டோஸ் தொலைபேசி மற்றும் ஜாவா சாதனங்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் விண்ணப்பங்கள் உள்ளன.\nவித்தியாசம் ஒரு சிறிய திரையில் பொருந்தும் வகையில் தீர்மானம் மாற்றம் மேலும் அளவு மற்றும் தகவல் அமைப்பு ஆகும், மேம்படுத்த மற்றும் ஒரு செல் கொண்டு 1xbet நுழைய முயற்சி செய்ய வசதி இது.\nஎனவே, நீங்கள் விளையாட்டு சவால் விட அல்லது எங்கும் ஆன்லைன் சூதாட்ட விடுதிகளிலும் விளையாட தளத்தில் அணுக முடியும், எந்த நேரத்திலும், குறிப்பாக அலுப்பு தொடர்பில்லாத தருணங்களில், எப்படி பொது போக்குவரத்து இருந்து பெற. நீங்கள் உங்கள் செல் போன் நேரடியாக ஒலிபரப்பு பார்க்கலாம் நீங்கள் திட்டம் பார்த்து அரங்கம் இருக்கிறோம் கூட பந்தயம் முடியும். அந்த இதை விட வேறு நல்ல ஒலி இல்லை.\nவாடிக்கையாளர் சேவை 1XBET 1xbet வாடிக்கையாளர் சேவை\n1xbet வாடிக்கையாளர் சேவை எளிதாக தளத்தில் காணப்படுகிறது. அரட்டை தாவல் திறந்த மற்றும், தேவைப்பட்டால், ஒரு கிளிக்கில் நீங்கள் சுறுசுறுப்பு தேவைப்படும் மிக எளிமையான கேள்விகளுக்கு போர்த்துகீசியம் அதிகாரிகள் அரட்டை அடிக்க முடியும்.\nசிறந்த கேள்விகளுக்கு பொருத்தமானது அந்த தொலைபேசி தொடர்புகள் மற்றும் குறுந்தகவல் அமைப்புகள் உள்ளன விளக்க மிகவும் கடினமாகும் பதில்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து இந்த ஊடக பக்கத்தின் கீழே உள்ள கண்டுபிடிக்கப்பட்டு நல்ல தரமான இருக்கக்கூடியவைகளாக முடியும், வேகமாக பதில்களை வழங்கும்.\nமேலும், வைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க மிகவும் பிரபலமான தலைப்புகள் துவங்குகிறது என்று மெனு கீழே ஒரு துளி உள்ளது, பந்தயம் மற்றும் சரியாக சவால் எப்படி வைக்க.\n1விளம்பரக் குறியீட்டை XBET – போனஸ்\n1xBet போனஸ் – ஒரு போனஸ் பெற 130 புக்மேக்கர் இருந்து யூரோ – 1xbet\n1xBet லைவ் ஸ்ட்ரீம் – நீங்கள் நேரடி 1xbet லைவ்ஸ்டிரீமில் விளையாட்டு பார்த்த எங்கே\n1xBet மொபைல் – விளையாட்டு ஒரு மொபைல் விண்ணப்பத்துடன் சூதாட்ட\n1xBet பதிவு – ஒரு கணக்கை திறந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/category/india-news-in-tamil/health-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T22:30:35Z", "digest": "sha1:W5QPSD4YKFFPB3DXI43WLKJUHYBM3U47", "length": 5487, "nlines": 57, "source_domain": "get-livenews.com", "title": " சுகாதாரம் News, India News in Tamil | Get-LiveNews.Com", "raw_content": "\nமாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை சாட்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\nபக்கவாதம் வராமல் காத்து கொள்வது எப்படி\nபுதினா - இஞ்சி ரசம் செய்வது எப்படி\nஉடல் வலிமையை அதிகரிக்கும் பூட் கேம்ப் பயிற்சிகள்\nகுழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்திற்கு என்ன செய்யலாம்\nஉறவு, நட்பு இடையே பிரைவசி முக்கியம்\nவெயிலுக்கு குளுகுளு பால் சர்பத்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nசத்தான மிக்ஸ்டு பருப்பு இட்லி\nகைபேசி தந்த சீதனம், கழுத்துவலி...\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nவிரைவில் செய்யலாம் தயிர் சாண்ட்விச்\nகர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய்\nஅம்மாவையும் மனைவியையும் சமாளிப்பது எப்படி\nபிள்ளைகளின் விடுமுறையை திட்டமிடும் போது தவிர்க்க வேண்டியவை\nசத்து நிறைந்த நெல்லிக்காய் பருப்பு ரசம்\nஉங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும்\nPM Narendra Modi-க்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் தற்போது Baghini-க்கும்\nபிள்ளைகளின் கோடை விடுமுறை குதூகலம்\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு\nகோடை வெயிலில் இருந்து தப்பிக்க...\nகுழந்தைகளை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்\nஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி\nகோபம் உங்கள் உறவுகளை சேதப்படுத்தும்\nசத்தான கவுனி அரிசி கஞ்சி\nசுகாதாரமே ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை\nமணத்தக்காளிக்கீரை மண்டி செய்வது எப்படி\nகவலை அளிக்கும் இந்திய கல்வி முறை\nபரவி வரும் வெளிநாட்டு சிகரெட்டுகளின் மோகமும், அதன் அபாயமும் \n‘உலக பூமி தினம்’: சிறப்பு டூடுளை வெளியிட்ட கூகுள்\nபிராணாயாமம், மூச்சு பயிற்சியின் நன்மைகள்\nகர்ப்ப கால மிகை வாந்தி நோய்\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nவேதனை கதையை நீக்கி சாதனை படைக்கும் பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2020_07_12_archive.html", "date_download": "2020-08-06T22:42:21Z", "digest": "sha1:T7LY5FIAKU4GDOCISVUNMCGTJIF45SZV", "length": 198906, "nlines": 1201, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 12/7/20 - 19/7/20", "raw_content": "\nமருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை - மத்திய அரசு வாதம்\ntamil.news18.com :மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடர் கழகம், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய ���மர்வில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பதி கோயிலில் 140 பேருக்கு கொரோனா.. அர்ச்சகர்கள் உட்பட...\nமின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கொரோனா பாதிப்பு ஊரடங்கால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.\nசமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளித்தல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜீயர்கள், 14 அர்ச்சகர்கள், லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள், சமையலறை ஊழியர்கள் என ஏழுமலையான் கோயிலில் வேலை செய்து வரும் 140க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதில், ஏழுமலையான் கோயிலின் சடகோப ராமானுஜ பெரிய ஜீயருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மாநில கோவிட் மருத்துவமனையில் இன்று (ஜூலை 18) அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடை அடைக்கப்படும் வரை நடைபெறும் கோயில் சடங்குகளை மேற்கொள்ளும் ஜீயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கைங்கரியங்களை யார் மேற்கொள்வது என்று கேள்வி எழுந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது\nமாலைமலர் : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது என்பதுதான் முதல் மைல்கல். நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மகாராஷ்டிராவும், தமிழகமும் திகழ்வது இரு மாநிலங்களுக்கும் சற்றே கவலை தரக்கூடிய ஒன்றுதான்.\nஇவ்விரு மாநிலங்களை தொடர்ந்��ு இப்போது கர்நாடகத்திலும், பீகாரிலும் தினமும் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.\nஇப்படியே கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டே சென்றால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.\nஇதற்கு ஒரே பதில் தடுப்பூசிதான்.\nஅந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் இரட்டை கொலைகளில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்பு\nமாலைமலர் : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம்:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர். சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டதுஇந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னம்பலம் : முருகனை இழித்துப் பழித்துப் பேசிய கறுப்பர் கூட்டத்துக்கு திமுக சட்ட ரீதியான ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் வெளியிட்டிருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 18) திமுக தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,\n“திமுக மீதும் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் அவதூறான பிரச்சாரங்களை செய்ய திட்டமிட்டு ஒரு கூட்டம் அண்மைக் காலமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் பேராதரவை தாங்கிக் கொள்ளமுடியாத அவ்வயிற்றெரிச்சல் காரர்கள் இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nஅதில் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கைத் தயாரித்து அதன் மூலமாக, ‘முருகனை இழிவுபடுத்திப் பேசியிருக்கிற கறுப்பர் கூட்டத்துக்கு சட்ட ரீதியாக திமுக ஆதரவு தெரிவிக்கும்’ என்று போலியான பொய்யான பித்தலாட்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது மாணவிக்கு சிறைத்தண்டனை…: நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்\nமாலைமலர் : மிச்சிகன்: அமெரிக்காவில் வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது சிறுமிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க – ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ;கிரேஸ் என அறியப்படும் அந்த சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரத் பயோடெக் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை: எந்த எதிர்மறை விளைவும் இல்லை\nhindutamil.in/ : உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி நேற்று பரிசோதிக்கப்பட்டது, இதில் முதல்கட்டமாக எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம், சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துஅறிவியல் கல்வி நிறுவனத்தில் பரிசோதித்து வருகிறது.\nஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து ���ரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி இரு கட்டங்களாகத் தொடங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜாஜியின் அத்தனை தடைகளையும் தாண்டி வெளியான பாராசக்தி ..( 1952 அக்டோபர் 17ல் )\nRebel Ravi : பராசக்தியும் Barppana சதியும்...\nகாந்திஜி,நேருஜி வரிசையில் 'ராஜாஜி' என்று அழைக்கத்தேவையில்லை.\n'சி.ராஜகோபாலாச்சாரி' என்று அரசு ஆவணத்தில் அழைக்கப்பட்டது போல் அழைத்தால் போதுமானது.\n'ராஜகோபாலாச்சாரி' என்பவர் 'பார்ப்பனிய வெறியர்' என்பது 'குலக்கல்வி' திட்டத்தை செயல்படுத்த முனைந்ததன் மூலம் நாடறியும்.\nநாடறிந்த பூணுலுக்கு புது விளக்கம் கொடுத்து எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து விஷ விதைகளை விதைத்து வருவதை பழைய கட்டுரை ஒன்றின் மூலம் அறிந்தேன்.\nபிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி கற்பதை தடை செய்யும் நோக்கில் பள்ளிகளை மூடியதற்கு மூளையை தோண்டி திருகி கற்பனைகளை கட்டவிழ்த்து இருக்கிறார்.\n'ராஜகோபாலாச்சாரி' படிக்காத பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் திரைப்படங்கள் மூலம் வரலாறை, சமூக நீதியை அறிந்து பகுத்தறிவு பெறுகிறார்கள் என்பதால் 'மதுவைப்போல் திரைப்படமும் ஒழிக்கப்பட வேண்டியது' என்று மொழிந்து இருக்கிறார்.\nதிரையரங்குகளில் சாதி பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருப்பது ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனிய வெறியர்களுக்கு வெறியேற்றி இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கும் பாஜகவை அம்பலப்படுத்த நடக்கும் Twitter பிரச்சாரத்தில் தோழர்கள் இணைந்து\nManoj Kumar /: பிற்படுத்தப்பட்ட இந்துக்களை வஞ்சிக்கும் பாஜகவை அம்பலப்படுத்த நடக்கும் Twitter பிரச்சாரத்தில் தோழர்கள் இணைந்து அதிகப்படியான Twitt செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்\nமுகநூல், வாட்சப் வழியும் பரப்பவும்\nகீழே கொடுக்கப்படுள்ள Linkயை click செய்தாலே Twittசெய்து_கொள்ளலாம்\n• தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான வெள்ளாள கவுண்டர்களுக்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது கவுண்டர் விரோத பாஜக \n• தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான வன்னியர்களுக்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்து��்ளது வன்னியர் விரோத பாஜக \n• தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான படையாச்சிகளுக்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது படையாச்சி விரோத பாஜக \n• தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களான நாடார் சமூகத்திற்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது நாடார் விரோத பாஜக \n• தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களான சேர்வை சமூகத்திற்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது சேர்வை விரோத பாஜக \n• தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களான கோனார் சமூகத்திற்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது கோனார் விரோத பாஜக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய வீடியோ\nநக்கீரன் \" கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் ஐ.டி ஊழியராக இருந்தவருமான விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜயகுமார் தன் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளார். அப்போது அவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது, வந்த போன் அழைப்பை எடுத்து பேசிய ஷோபனாவிடம் யாரோ ஒரு பெண், தான் விஜயகுமாரின் காதலி என கூறியதால், அதிர்ந்த ஷோபனா இதுகுறித்து கணவரிடம் கேட்க, அவரோ வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி, தன் தவறை திசை மாற்றியுள்ளார்.\nஇதனால் ஷோபனா வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஅந்த விடியோவில் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், வீடியோ எடுத்தபடி பேசிய ஷோபனா, “இதான் என் கடைசி வீடியோனு நெனைக்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவரவர ராவ்: தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு\nBBC : உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் வரவர ராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் சிறப்பு கண்காணிப்பாளரான மஜா தருவாலா புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் வரவர ராவ் சிறையில்பட்ட துன்பங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். 80 வயதான செயற்பாட்டாளரான வரவர ராவ், மும்பையில் உள்ள தலோஜா சிறையில் பல உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டதாகவும், அவரது உடல்நலன் மோசமாகிக் கொண்டே வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅவரால் நடக்கக்கூட முடியாத சூழலில் சிறை அதிகாரிகள் வரவர ராவுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்ய முன்வரவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐஸ்வர்யா ராய்க்கு திடீர் மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில்.. கொரோனா தொற்று.. வீடியோ\nமாலைமலர் : கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமின்னம்பலம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபாலிவுட்டின் மெகா ஸ்டார் எனப் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஜூலை 11ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அமிதாப் பச்சனின் வயதைக் கருத்தில் கொண்டும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதாலும் அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜேந்திரபாலாஜியை பற்றி இரவு 12 மணி வரை விசாரணை நடத்திய வேலுமணி\nமின்னமபலம் : அதிமுகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீண்டும் கடந்த ஜூலை 3 ஆம் தேதி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nமீண்டும் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளரான பிறகும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை. ஆனால் மாவட்டத்தின் அத்தனை நிர்வாகிகளும் சேர்ந்து முதல்வர் எட��்பாடி பழனிசாமியை நேற்று முன் தினம் (ஜூலை 16) சேலத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்... இதயம் தொட்ட வீடியோ\nதினக்குரல் : அணில் ஒன்று தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றவரிடம் கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு வாங்கி மனிதர்களை போல் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு சிறுமியும், நபர் ஒருவரும் நடந்து செல்கின்றனர். அந்த நபர் தனது கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்திருக்கிறார். இதனை கவனித்த அணில் ஒன்று அவரை பின்தொடர்ந்து சென்றது. தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பதுபோல் அந்த நபரை நெருங்கியது.\nஇந்த காட்சி நாம் கைகளை உயர்த்தி ஒருவரிடம் ஏதேனும் கேட்பதுபோல் அமைந்திருந்தது. அந்த நபர் திரும்பி இரக்கத்துடன், தண்ணீர் பாட்டிலை திறந்து அதன் அருகே கொண்டு செல்கிறார். அந்த அணில் அழகாக தனது முன்னங்கால்களால் அதனை வாங்கி தண்ணீர் குடித்தது. பாட்டில் முழுவதும் காலியான பின் சற்று ஓய்வெடுப்பதுபோல் தயக்கத்துடன் நின்றது. இதயம் தொட்ட இந்த வீடியோ காட்சி டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெரியார் சிலை மீது காவிச்சாயம் - அட்டூழியம் வீடியோ\nதினகரன் : கோவை: கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதற்குள், தி.மு.க., தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சிலை முன்பு குவிந்தனர். அப்போது, ‘சிலை மீது காவி சாயம் பூசி பெரியாரை அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டு���். அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என கோஷங்கள் எழுப்பினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉ.பி.: நேபாள நபரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என வலுக்கட்டாயமாக சொல்ல வைத்த கும்பல்\nமாலைமலர் :மொட்டை அடிக்கப்பட்ட நேபாள நபர். இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் தற்போது தன் நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு பிரதமரான கேபி சர்மா ஒலி எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். மேலும், இவர் சீன ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.\nநேபாளத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. நேபாள மக்களிடையே இந்தியா குறித்து எதிர்மறை கருத்துக்களை பிரதமர் கேபி சர்மா ஒலி விதைத்து வருகிறார். உச்சக்கட்டமாக‘‘உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில்தான் உள்ளது. கடவுள் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல’’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை\nதினகரன் : ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜூலை 21ம் தேதி மாலை 5 மணி வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட், 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருச்செந்தூர் வீதிகளில் குடும்பம் குடும்பமாக திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்\nமாலைமலர் : கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்செந்தூரில் மக்கள் கந்த சஷ்டி கவசம் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.\nஇது ஒருபுறமிருக்க கந்த சஷ்டி கவசத்தின் மகிமை குறித்து ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்துக்கள் கந்த சஷ்டி கவசத்தை படித்து முருகன் அருளைப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 ஜூலை, 2020\nபிரதமர் இந்திரா காந்தி மறைவு .இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 8\nதிரு அ .அமிர்தலிங்கம் :அப்போதே நாம் சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்யப் போவதாக இந்தியாவிற்கு தெரிவித்தோம். தொடர்ந்து முயற்சி செய்யுமாறு திரு. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டபடி நாம் அங்கு தொடர்ந்தோம். தீர்வுகாண வேறு திட்டங்களைத் திருமதி காந்தி யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப் பிரச்சனை வெடித்தது. திருமதி இந்திரா காந்தியின் உயிரைக் குடித்தது. விதிகெட்ட தமிழன் கதியற்றுப் போனான். இந்தப் பயங்கரப்படுகொலை நடந்திராவிட்டால் வரலாறே வேறுவிதமாக இருந்திருக்கும்.\nஅன்னை இந்திராவின் மரணச் சடங்கின் அடுத்த நாளே திரு. ராஜீவ் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.\nஎனது அன்னை உங்கள் பிரச்சனையில் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ அதையே நானும் பின்பற்றுவேன், உங்களைக் கைவிடமாட்டேன்\" என்று உறுதி கூறினார். சர்வ கட்சிக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கு பெறுமாறு அவரும் திரு. பார்த்தசாரதியும் கேட்டுக் கொண்டபடி தொடர்ந்து கலந்து கொண்டோம். நாம் ஏற்கமுடியாத திட் டத்தை திரு. ஜயவர்த்தனா முன் வைத்தபோது அதை நிராகரித்தோம். சர்வகட்சிக் கூட்டமும் முடிவுக்கு வந்தது. எமது முயற்சிகளை முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.\nபிரதமர் பதவியை ஏற்றவுடன் திரு. ராஜீவ் காந்தி மக்கள் அங்கீ���ாரத்தைப் பெறுவதற்காகப் பொதுத் தேர்தல் நடத்தினார். அமோக வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்த சில நாட்களில் மீண்டும் பிரதமரைச் சந்தித்தோம். எமது விடையத்தில் இந்திய அரசாங்கதின் கொள்கையில் மாற்றம் இருக்க மாட்டாது என்று உறுதியளித்ததோடு ஆக்கப்பூர்வமான சில யோசனைகளையும் திரு. ராஜீவ் காந்தி தெரிவித்தார். அச்சந்திப்பைத் தொடர்ந்து தமிழ் இன விடுதலைக்காக உழைக்கும் எல்லா இயக்கங்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஒரு இயக்கம் தவிர ஏனைய இயக்கங்களை 1985 பிப்ரவரி 28-ஆம் திகதி ஓர் இணைப்புக் குழுவில் ஒன்றுபடுத்திச் சேராதிருந்த இயக்கத்திற்கு எல்லோரும் கையொப்பமிட்டு ஒரு வேண்டுகோள் அனுப்பினோம். அந்த முயற்சி தோல்வி கண்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஜூலை, 2020\nஅமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் கவிஞர் மனுஷ புத்திரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி\nMathivanan Maran - tamil.oneindia.com: சென்னை: தமிழக அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கூடி வருகிறது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவுக்கு முதல் எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.\nஅவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆம்பூரில் அமைச்சர் நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு கொரோனா இதேபோல் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி. அன்பழகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது 4-வது அமைச்சராக நிலோபர் கபீலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோயில்களின் noise pollution .. மனிதரை சிந்திக்க விடாமல் துரத்தும் சத்தங்கள\nபார்ப்பனர்களுக்கு ஏனையோர் சிந்திப்பது பிடிக்காது . கெட்டகோபம் வரும் .கோயிலகள தேவாரங்கள் புராணங்கள் மந்திரங்கள் எல்லாமே\nசிந்திக்கவிடாமல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க விடப்படும் Noise pollution தான்.\nகோயில்களில் எக்கச்சக்கமாக மணிகள் மேளங்கள் கூக்குரல்கள் உரத்த குரலில் எல்லோரும் அரோகரா போன்ற சத்தங்கள் ஒலிக்கும்.\nஇந்த கடூர சத்தங்கள் எல��லாமே அங்குள்ள மனிதர்களை எள்ளளவும் சிந்திக்கவோ எதையும் ஒழுங்காக கிரகிக்கவோ விட கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.\nஆனால் இந்த ரகசியம் எவருக்கும் தெரியாது . இது தான் பார்ப்பனர்களின் குள்ள நரித்தனம்.\nஅங்கு அவர்கள் மந்திரம் சொல்வது மட்டும் மிகவும் கவனமாக மக்கள் கேட்கவேண்டும் என்ற நடைமுறையை ஒரளவு வலியுறுத்துகிறார்கள் .\nஅதாவது எல்லா சத்தங்களும் உங்கள் பாவங்களை போக்கும் ..\nஅதிலும் பார்ப்பன முணுமுணுப்புக்கள் மகா புனிதமானவை .\nஇந்த சத்தங்களுக்கு பழக்கப்பட்டால் நாளடைவில் அவர்கள் சொந்தமாக சிந்திக்கும் தன்மையை பெரிதும் இழந்து விடுவார்கள் ..\nஇந்த சத்தங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் அரசுகளால் தடை செய்யப்படும் . ஏனெனில் இவை மனிதரின் சிந்தனைக்கும் உளவியலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கையை காக்க நாயிடம் கடி வாங்கிய அண்ணன் … முகம் முழுவதும் 90 தையல்கள்\nதன் தங்கையுடன் ப்ரிட்ஜர் Bridger Walker,\nநாய் தாக்குதலில் ஒருவர் இறக்க நேரிடும் என்றால் அது நானாக தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் - 6 வயது பாசக்கார அண்ணன்\ntamil.indianexpress.com : 6-year-old boy rescued his sister from a dog attack : அமெரிக்காவின் வையோமிங் பகுதியில் வசித்து வரும் ப்ரிட்ஜர் வாக்கருக்கு 6 வயது. இவருடைய தங்கையை கடிக்க வந்த நாயிடம் இருந்து தங்கையை காக்க இவர் செய்த வீர சாகசம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n1 வயதான தங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வாக்கரின் 4 வயது தங்கையை தாக்க வந்துள்ளது. சிறிது நேரம் கூட தாமதிக்காமல் உடனே ஓடி வந்து தன்னுடைய தங்கையை காப்பாற்றியுள்ளார். தங்கையை காப்பாற்றிய போது, வெறித்தனமாக ஓடி வந்த நாய் ப்ரிட்ஜரின் கன்னத்தை பலமாக கடித்துள்ளது.\nஅவருடைய முகத்தில் ஏற்பட்ட காயத்தை பார்க்கும் போது நமக்கே முகம் பதைபதைக்கிறது. நாயிடம் கடி வாங்கிய வாக்கருக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவருடைய இடது பக்க கன்னத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 வயது சிறுமி கொடூரக்கொலை - சாத்தான்குளம் .. வீடியோ\nமாலைமலர் :சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை கிராமம். இங்குள்ள ஓடை பாலம��� அருகே நேற்று சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். அவள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்ததுஇதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சாத்தான்குளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னம்பலம் : ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் ஜூலை 14 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இருமுறை நடந்தபோதும் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்ததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கட்சி விரோத நடவடிக்கைகள், கொறடா உத்தரவு மீறல் குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.\nஏற்கனவே சச்சின் பைலட்டுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று காங்கிரஸார் கூறி வரும் நிலையில் இந்த வழக்கில் பைலட்டுக்காக முகுல் ரோஹத்கி ஆஜராகிறார். 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் முகுல் ரோஹத்கி என்பது குறிப்பிடத் தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடித்து உதைத்த போலீஸ்... பூச்சி மருந்தை குடித்த ஏழை தம்பதி... வீடியோ\nnakkeeran : மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக்கூறி ஒரு தம்பதியை போலீஸார் அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி அ��ிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒரு குடும்பத்தினர் அபகரித்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் அங்கு சென்றபோது, உண்மையான நில ஆக்கிரமிப்பாளரான கப்பு பரிதி என்ற நபர் சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். ஆனால், அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார், அப்பகுதியிலிருந்த ராம்குமார் ஆஹிர்வார் (38), சாவித்ரி தேவி (35) ஆகியோர் கடுமையாக தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒருபுறமும் போலீஸார் அவர்களைத் தாக்கும்போது, மறுபுறம் அதனைப் பார்த்த அவர்களது குழந்தைகள் கதறி அழுத காட்சி இணையத்தில் பரவியது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையைப் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகந்தசஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகி அதிரடி கைது\nகந்த சஷ்டி கவசத்தில் இடம்பெற்ற சொற்கள் பலவும் ஆபாசாமான சொற்கள் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே உள்ளது தெரிந்ததே .. இந்த ஆபாசத்தை கறுப்பர் கூட்டம் என்ற youtube தளத்தில் விமர்சித்து ஒரு காணொளி வெளியானது . இது இந்துத்வாக்களுக்கு ஏற்புடையது இல்லையாம் .. எல்லோராலும் பாடப்பட்டு கொண்டிருக்கும் பாட்டின் பொருளை ஒருவர் சொன்னால் அது எப்படி சட்டவிரோதம் ஆகும் இது பாஜக . அதிமுக ஆட்சியின் பாசிச போக்கை காட்டுகிறது\nDevi Somasundaram : · கந்தர் சஷ்டி கவசத்தில் \"சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட\" என்ற ஒரு வரி வருகிறது.\nசண்டாளர்கள் என்பவர்கள் பார்ப்பனப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. (10.16. From a Sudra spring in the inverse order (by females of the higher castes) three base-born (sons, apasada), an Ayogava, a Kshattri, and a candala, the lowest of men; ) கந்தர் சஷ்டி கவச விருத்தி உரையில் சண்டாளங்கள் என்பதற்கு \"புலைத் தன்மை பொருந்திய பேய்கள்\" என்கிறார் திரு அமிர்தம் சுந்தரநாதபிள்ளை அவர்கள்.\nபுலையர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஒரு பட்டியல் இன மக்கள்.\n சட்ட நிபுணர்கள் கருத்து என்ன\nகுறைந்த பட்சம் இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.\" தோழர் திருநாவுக்கரசன். #BanKanthaShastiKavasam\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி\nமின்னம்பலம் : இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43ஆவது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓடிடி தளமான ஜியோ டிவி+ அறிமுகப்படுத்தப்பட்டது. அதை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.\nஇறுதியாக பங்குதாரர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன\nvikatan.com - ஜெனிஃபர்.ம.ஆ - கே.பி.ஷர்மா: - நேபாள் - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே தற்போது சுமுக உறவு இல்லை. இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த நேபாளம் தற்போது முரண்பட்டு நிற்கிறது. இந்தியா - நேபாளம் பல ஆண்டுகளாக நெருக்கமான நல்லுறவை கொண்டிருந்த நாடுகள். நேபாளுடன் திறந்த எல்லைகளைக் கொண்ட நாடு இந்தியா. அதாவது எந்தவித எல்லைத்தடைகளும் இன்றி, இரு நாட்டு மக்களும் வர்த்தக பொருள்களும் எல்லைகள் தாண்டி சுதந்திரமாகப் பயணிக்க முடியும். அந்தளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த நேபாளம் தற்போது முரண்பட்டு நிற்கிறது.\n2008-ம் ஆண்டு மன்னராட்சியை ஒழித்து மதச்சார்பற்ற குடியரசாக மாறியது நேபாளம். அதன் அரசியலமைப்பு வரைவு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ம் ஆண்டுதான் அந்நாட்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அப்போதே நேபாளத்தின் புதிய அரசியலமைப்பில், மாற்றங்களைச் செய்ய வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக சில இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகம்போடியா...... யார் இந்த தேவர்கள் மது அருந்துவோர் தேவர் ... அருந்தாதோர் அசுரர் ...\nDhinakaran Chelliah : யார் இந்த தேவதை.. . இல்லை இல்லை யார் இந்த\n சுராபானம் அருந்தாதவர்கள் அ+சுரர்கள், அதாவது அசுரர்கள், ஆனால் அவர்களை இதிகாச புராணங்களில் கொடியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்க���்.மதுபானம் அருந்திய தேவர்கள் நல்லவர்களாக இதிகாச புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். அசுரர்கள் தங்கள் மக்களுக்கு நல்லதையே செய்திருக்கிறார்கள், அதற்கு நல்ல உதாரணம் மகாபலி சக்ரவர்த்தி.அதனால்தான் கேரள மக்கள் இப்போதும் மகாபலியை தங்கள் மன்னனாகப் பாவிக்கிறார்கள், அவர்கள் தங்கள் மன்னனை அவமதித்த விஷ்ணுவின் வாமன அவதாரத்தைப் போற்றுவதில்லை.\nபிரமணர்களுக்கு நல்லவன் எனும் அர்த்தத்தில் உள்ள பெயர்தான் சு+பிராமணியன், அதாவது சுப்பிரமணியன். வைதீக பிராமணீயத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் இவர் கடவுளாகிவிட்டார்.\nவட மொழியில் சுத்தம் என்ற சொல்லுக்கு முன் “அ” சேர்க்கப் படும் போது அதன் எதிர் பதமாகிவிடுகிறது. உதாரணத்திற்கு,\nசுத்தம் என்பதற்கு முன்பு “அ”சேர்கப் படும் போது அசுத்தமாகிவிடுகிறது.அதே போன்று நியாயம் என்பதற்கு முன்பு “அ” சேர்க்கப் படும்போது அநியாயம் ஆகிவிடுகிறது. அப்படித்தான் அ+சுரா வும்.\nஇதே போன்று வடமொழியில் “சு” என்றால் நல்ல என்று பொருள்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஜூலை, 2020\nகவிஞர் வைரமுத்து .. ஆர் எஸ் எஸ் கோணியில் புலிப்பாணியும் தலித்தாணியும் யாழ்ப்பாணியும் .. சமுகவலை விவாதங்கள் ..\nKalai Selvi தமிழுக்கு ஆற்றுப்படை கண்ட கவிஞர் - கவியரசாகி, கவிப்பேரரசு ஆன கதை.\n“கவிஞர் என்ற பொதுவான அடையாளங்களைத் தாண்டி, கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ போன்று பெயருக்கு முன் இட்டுக்கொள்ளும் அடையாளங்கள் எல்லாம் முடியாட்சிக் காலப் பழைமைகளின் எச்சங்கள். இவை ஜனநாயக காலத்துக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா\n“ஜனாதிபதி சாரட் வண்டியில் வருவதுகூட முடியாட்சியின் எச்சம்தான். மாற்றிவிடலாமா தமிழ்நாட்டில் கலைஞர்கள்மீது ஒரு கொஞ்சுதல் உண்டு. இதுதான் இங்கு அடிப்படையான விஷயம். தமிழர்கள் கலைகளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்ப்பார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் கொஞ்சுவார்கள் அந்தக் கொஞ்சுதல் என்பதுதான் கலைஞர்களுக்கான ஊக்கம். இந்தப் பட்டங்கள் எல்லாம் நாங்கள் தேடிப்போனதல்ல. ‘கவியரசு’ என்பது தமிழ் வளர்ச்சி மன்றம் என்னைக் கொஞ்சிக் கொடுத்தது. ‘ ‘கவியரசு’ என்ற பட்டம் கண்ணதாசனுக்குத்தான் உரியது, நீ எப்படி இட்டுக்கொள்ளலாம் தமிழ்நாட்டில் கலைஞர்கள்மீது ஒரு கொஞ்சுதல் உண்டு. இதுதான் இங்கு அடிப்படையான விஷயம். தமிழர்கள் கலைகளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்ப்பார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் கொஞ்சுவார்கள் அந்தக் கொஞ்சுதல் என்பதுதான் கலைஞர்களுக்கான ஊக்கம். இந்தப் பட்டங்கள் எல்லாம் நாங்கள் தேடிப்போனதல்ல. ‘கவியரசு’ என்பது தமிழ் வளர்ச்சி மன்றம் என்னைக் கொஞ்சிக் கொடுத்தது. ‘ ‘கவியரசு’ என்ற பட்டம் கண்ணதாசனுக்குத்தான் உரியது, நீ எப்படி இட்டுக்கொள்ளலாம்’ என்று கேட்டார்கள். ‘ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் என்று சொல்வதுபோல நான் இரண்டாம் கவியரசாக இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று வேடிக்கையாகச் சொன்னேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவாள் குடும்பத்தில் ஐஏஎஸ் ஐ பி எஸ் ஆவது எல்லாம் பெரிய மேட்டர் இல்லை\nமார்கரெட் தாட்சரும் சமூக நீதி பிறழாத வரலாறும்\nநானும் என் நண்பர்களும் ICRISAT Technical Assistant post க்கு இண்டர்வியூவுக்கு ஹைதராபாத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்லப் பயணமானோம், எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான். நான் அப்போது (1980) முதலாம் ஆண்டு PhD, ICRISAT செலவில் ஹைதராபாத் எல்லாம் சுத்திப் பார்த்து விட்டு வரலாமே என்பதுதான் ஐடீயா.\nசென்னையில் இருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலையில் பிடிக்க வேண்டும். Blue Mountain ரயில் ஃபுல். அன்று TNAU வில் Science Day Function, அதில் உரையாற்ற Adyar Labour institute இயக்குநர் வரவழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்ததும், அவர் எங்களுடன் அதே sleeper பெட்டியில் சென்னை வந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டபின் அன்றைய காலை The Hindu தலைப்புச் செய்தி பற்றிப் பேச்சு வந்தது.\n\"பாத்தேளா, கிரிஜா வைத்யநாதன்ன்ற பொண்ணு பிரசிடென்சிக் காலேஜூல வெறும் BSc Physics தான் படிச்சிருக்குறா, National Level ல IASல First வந்துருக்குறா. இந்தச் சின்ன வயசுல என்ன ஒரு உழைப்பு, எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா\" என்றார், இயக்குநர்.\n\"ஆமாம், சார். உண்மையிலேயே சாதனைதான். கிரிஜாவுக்குப் பாராட்டுகள்\" என்றனர், என் நண்பர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்வாணமாக ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில்\nMuzaffarpur shocker: Woman stripped, thrashed and paraded in village; cops refuse to register complaint பெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில் அட்டூழியம்\ntamil.oneindia.com - hemavandhana : முசாபர்பூர், பீகார்: தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் அந்தரதாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பெண். அவரை ஒரு அங்கன்வாடி ஊழியரும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடி அடித்து உதைத்துள்ளனர். அங்கன்வாடி ஊழியரின் பெயர் லீலா தேவி. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் போலீஸில் தன்னைப் பற்றி அப்பெண் புகார் கொடுத்தது குறித்து ஆத்திரமடைந்தார் லீலா. உடனே தனது கணவர் மோத்தி மொஹதோ என்பவரிடம் இதுகுறித்துக் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊரடங்கால் கடன் - மனைவி குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை மும்பை\nமாலைமலர் : மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பாய் . மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.\nமேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- உயிரிழந்த குழந்தை சவுதியில்...\nசவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.\nசவுதிஅரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிலகன் என்னும் மகாநடிகன்- இன்று பிறந்த தினம்..\n.hindutamil.in : 85 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடிகர் திலகன் பிறந்தார். இயற்பெயர் சுரேந்திரநாத திலகன்(1935-2012) . அவர் மறைந்து எட்டு வருடங்களாகிறது. இந்த நெடிய பயணத்தில், நடிகன் என்பதற்கு மேலாக எந்த அடையாளத்தையும் போர்த்திக் கொள்ளாத கலைஞனாக திலகன் இருந்தார். பிரபலமான ஒருவரது மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்படும் புகழுரைகளுக்கு அவர் தகுதியானவர்தானா என்ற சஞ்சலம் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், திலகன் விஷயத்தில் எந்த ஊடாட்டமும் இல்லை. உலகின் எந்தவொரு நடிகருடன் ஒப்பிடக்கூடிய தகுதியும் திறமையும் கொண்ட மகாநடிகன் திலகன்.\nதிலகன் பிறவிக் கலைஞன். நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே வரித்துக் கொண்வர்.. பள்ளி நாடகங்களில் தொடங்கி, நண்பர்களுடன் ஆரம்பித்த முண்டகயம் நாடக சமிதி, அதிலிருந்து படிப்படியாக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப், காளிதாஸ் கலா கேந்திரா என முன்னேறி திரைத்துறைக்கு வந்தவர். அவரின் முதல் படம் பி.ஜே.ஆண்டனியின் பெரியார். 1973ல் வெளியான இந்தப் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் தோன்றிய திலகனை பெரிதாக யாரும் அடையாளம் காணவில்லை. அவரை முன்னிலைப்படுத்திய திரைப்படம் 1979ல் வெளிவந்த கே.ஜி.ஜார்ஜின் உள்கடல். அதன் பிறகு திலகன் என்ற நடிகன் மக்களின் மனதை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். 1981ல் யவனிகா திரைப்படத்துக்காக திலகன் தனது முதல் மாநில விருதை பெற்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயமோகன் மீது இந்து தமிழ் திசை அவதூறு வழக்கு தொடுக்க முடியும்.\nசாவித்திரி கண்ணன் : அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது…\nபாரம்பரியமிக்க குழுமத்திலிருந்து வரும் பத்திரிகையை ’’நாயும் நாணும் இந்தப் பிழைப்பு’’ என்ற தலைப்ப��ட்டு,’ ’பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நாய்கள்’’ என்றும், அதன் சிறப்பு கட்டுரையாளர்களை, ’’கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுத தகுதியற்ற மொண்ணைகள்’’என்றும் பொதுவெளியில் நாடறிந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மிகத்தரக் குறைவாக விளாசித் தள்ளுகிறார்.\nஆனால்,இது குறித்த எந்த எதிர்ப்புமின்றி,அந்த பத்திரிக்கை மவுனம் சாதிக்கிறது. வைரமுத்து புகழ்பாடும் கட்டுரைகளை பிரசுரித்தற்கு வந்த எதிர்ப்புகளுக்கு ’’மனமார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று எதிர்வினையாற்றுவதில் காட்டிய வேகத்தை தன் மீதான இழிவான விமர்சனத்திற்கு உங்களால் வெளிப்படுத்த முடியாமல் போனது ஏன்\nகாதில் எதுவுமே விழாதது போன்றும்,கண்ணில் எதுவுமே படாதது போன்றும் எப்படி ஒரு பத்திரிகை நிர்வாகத்தால் இருக்க முடிகிறது…. அப் பத்திரிகையின் அங்கமாகவுள்ள சிறப்பு கட்டுரையாளர்கள் ஆசைத் தம்பியும்,செல்வ புவியரசனும் தாக்கப்பட்டிருப்பது குறித்து அந்த நிர்வாகம் மவுனம் சாதித்தால் – தங்கள் நிர்வாகமே தங்களுக்கு பாதுகாப்பளிக்கத் தவறினால் - நாளைக்கு ஒரு பத்திரிகையாளனுக்கு எந்த ஒரு விஷயத்தையும் எழுதும் துணிச்சல் எப்படி வரும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க\nRebel Ravi : பாலியல் சீண்டலும்...என் கருத்தும்...\nநான் பல செக்சுவல் ஹராஸ்மெண்ட் வழக்குகளில் பெண்கள் பக்கம் நின்று போராடுகையில்...வழக்கு முன்னேறும் போது... அவர்கள் ஹராஸ் செய்தவரோடு சமாதானமாய்ப் போனதைப் பார்த்துக் கொதித்திருக்கிறேன்.\n90% செ ஹ வழக்குகள் உள்நோக்கம் கருதிப் போடப்படுபவையே.\nஅப்படி வழக்கும் போடாமல் வைரமுத்துவைத் தூக்கில் போடு என்பதெல்லாம் படு போங்கு.\nவழக்குப் போடுங்கள். குற்றவாளி என நிரூபியுங்கள்..என்ன தண்டனையோ கிடைக்கட்டும்.\nஅது வரையிலும்..அவர் ஒரு காமக்கொடூரன் செக்ஸ் மேனியாக் என்பதெல்லாம் டூ மச்.\nபல உச்ச நடிகர்கள் என்ன வெல்லாம் செய்வார்கள் எந்தெந்த ஹோட்டலில் எப்படியெப்படி நடந்து கொள்வார்கள் என்பதெல்லாம் என் காதுக்கு வரும்..நான் அவற்றை எழுதியதில்லை. நடிகனின் நடிப்பை மட்டுமே விமர்சிப்பேன்..லக்‌ஷ்மிகாந்தன் அல்ல நான்.\nசினிமாவில் என்னவெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அங்கேயே கொட்டை போட்ட எனக்கு நன்றாகத் தெரியும்.\nநான் பெரும் படங்களில்.. நாயகியைத் தேர்வு செய்யும் இடத்தில் இருந்த போது...உங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க வையுங்கள் எனப்..பிற்காலத்தில் பிரபலமான பல நடிகைகள் என்னிடத்தில் கூறியதுண்டு..சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொல்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெரியாரின் குடி அரசு இதழுக்கு விளம்பர முகவராக இருந்த எஸ் எஸ் வாசன் ..\nபாண்டியன் சுந்தரம் : ஆனந்த விகடன் எஸ்.எஸ். வாசனிடம் 'உங்களிடமிருந்து நான், மாதந்தோறும் ஒரு பச்சைத் தாளை\nஎதிர்பார்க்கிறேன்...' என்று கடிதம் எழுதினார், பெரியார்\nஅந்தக் காலத்தில் விளம்பரங்களில் கோலோச்சி வந்தவை பத்திரிக்கைகள் தான். அவை பற்றிய ஒரு சுவையான தொகுப்பு இது...\n1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோ’ என்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்துப் புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி.\nஅந்த மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது தாது புஷ்டியைக் கொடுப்பதில் சிறந்தது’ என்கிறது இந்த விளம்பரம். இந்த மருந்தை அந்த ஆணுக்குப் பரிந்துரை செய்வது சக நண்பனோ அல்லது மருத்துவரோ இல்லை. அவன் மனைவி. பெண் சுதந்திரம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படும் இன்றைக்குக் கூட இம்மாதிரி ‘தைரியமான’ விளம்பரங்கள் பத்திரிகைகளில் வருவதாகத் தெரியவில்லை. சரி, இதன் விலை அதிகமில்லை, 20 குளிகை ரூபாய் இரண்டுதான். அணுக வேண்டிய முகவரி : மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் ஒரு நேபாளி: நேபாள் பிரதமர்....\nதமிழ் இந்து : உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமர்....\nஉண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள் ராமர் ஒரு\nநேபாளி என்று நேபாள் பிரதமர் சர்மா ஒலி சர்ச்சையைக் கிளப்பும் விதமாகப் பேசியுள்ளார்.தெற்கு நேபாளில் தோரியில்தான் ராமர் பிறந்தார் என்கிறார் சர்மா ஒலி.\nஇதனையடுத்து ஒலிக்கு கண்டனம் ��ெரிவித்த பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளர் பிஜய் சங்கர் சாஸ்திரி, இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் மக்களின் நம்பிக்கையோடு விளையாடினர், மக்கள் இவர்களை ஓரங்கட்டினர், இதே கதிதான் நேபாள கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்படும் என்று சாடினார்.\n“கடவுள் ராமர் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே நேபாள் பிரதமர் மட்டுமல்ல, வேறு ஒருவரும் இந்த நம்பிக்கையோடு விளையாட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார் சங்கர் சாஸ்திரி.\nநேபாளக் கவிஞர் பானுபக்தாவின் பிறந்த தின கொண்டாட்டத்தின் போது நேபாளப் பிரதமர் சர்மா ஒலி, “நேபாளம் பண்பாட்டு ஆக்ரமிப்பில் சிக்கியுள்ளது, இதன் வரலாறு திரிக்கப்படுகிறது” என்றார்.\nகவி பானுபக்தா 1814-ல் பிறந்தவர். ராமாயணத்தை நேபாளி மொழியில் ஆக்கம் செய்தவர் பானுபக்தா. இவர் 1868-ல் இறந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nஇலங்கேஸ்வரன் இராவணனின் மகள்தான் சீதை .. ஆர் எஸ் மனோகரின் நாடகம்\nSusairaj Babu : சீதையை, இலங்கையில் பிறந்தவர், என்று சொன்ன \"\"இலங்கேஸ்வரன்\" நாடகம்.\nஆர்.எஸ். மனோகர். அவரது நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான ாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது., அதைத்தொடர்ந்து\nஅவர் மேடையேற்றிய முதல் இரண்டு நாடகங்கள் சமூக நாடகங்கள்தான்.(இன்ப நாள், உலகம் சிரிக்கிறது) மூன்றாவதுதான் இலங்கேஸ்வரன்.\n‘நம் கலாசாரம் ராமனை ஹீரோவாகவும், ராவணனை வில்லனாகவும் பார்த்துப் பழகியதாயிற்றே. அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள். அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள் அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா” என்று கேட்டபோது, “ராமாயணத்தில் அசுரனாக சித்தரிக்கப்பட்ட ராவணனை நல்லவனாகக் காட்டியதையும், சீதை ராவணனது மகள் என்று சொன்னதையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனைக்கும், வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பௌத்த ராமாயணம் என்று இந்தியாவின் பல்பேறு பகுதிகளிலும் இருக்கும் ராமாயணங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் இலங்கேஸ்வரன் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. .சீக்கிரமே அவரது கவலை தீர வழி பிறந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளா அரசை உலுக்கும் ஸ்வப்னா 30 கிலோ தங்க கடத்தல் Swapna Suresh... வீடியோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து வெற்றி\nஉலகின் BBC :முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nசீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஎனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த செய்தி முகமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்மநாபசுவாமி கோயில் தீர்ப்பு : அரசுக்கு பின்னடைவா\nமின்னம்பலம் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக கிட்டதட்ட 9ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது. பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இது அரசுக்கு பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.\nதிருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. ஆனால் தற்போதைய கட்டமைப்பு 18 ஆம் நூற்றாண்டில் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த கோயில் தனித்துவமான சேர பாணியிலான கட்டிடக்கலையில் கட்ட��்பட்டது. இந்தியாவில் வைணவத்துடன் தொடர்புடைய 108 புனித கோயில்களில் இதுவும் ஒன்று என அறியப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்\nமின்னம்பலம் : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஒரு குறுஞ்செய்தியை அனைத்து மாவட்ட மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகை கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் சூழலில், அடகு கடைகளை விட குறைந்த வட்டி என்பதால் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று அன்றாட செலவுகளை கவனித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமருத்துவ சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு\nநக்கீரன் : சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 7.5 சதவீதம் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.5000 ���ோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nகரோனா தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாங்கிரஸில் இருந்து தூக்கி எறியப்பட்ட சச்சின் பைலட்: அடுத்து யார்\nவெப்துனியா : ராஜஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம்.\nராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி வருகிறார்.கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக இருந்தது. எனவே, நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாரிதாஸ் எச்ச ராஜா .. என்ன நடக்கிறது \nAnbe Selva : மாரிதாஸ் நாவிதர் சமூ கத்தை சேர்ந்தவர், ஆனால் அவர் சார்ந்த நாவிதர் சமூகம் சந்திக்கும் ஒடுக்குமுறைகளுக்காக ஒரு வீடியோகூட போடாதவர்\nஅவன்னால மாரித்தாசையும் பார்பானுக்காக பேச வைக்க முடியுது\nகிருஷ்ணசாமியையும் பேச வைக்க முடியுது.\nOBC இட ஒதுக்கீட்டுக்காக வாய் திறக்காத அத்தனை இடைநிலை சாதி சங்கங்களையும் பேச வைக்க முடிகிறது.\nஇந்த இடத்தில்தான் பெரியார் மாஸ்டர், பெரியாரின் மீதான மதிப்பு உயர்ந்து நிற்கிறது.\nஏனென்றால் அவர்தான் இந்த அத்தனை சாதிகளில் இருந்தும் பார்ப்பனர்களை பிரித்துக்காட்டி அம்பலப்படுத்தியவர்.\nஅத்தனை சாதிகளுக்குள்ளும் பார்ப்பன எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி வளர்த்தரடுத்தவர்.\nஇந்த அத்தனை சாதிகளின் உரிமைக்காகவும் பார்ப்பானோடு சண்டை நடத்தியவர்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ... அடித்து கொலை என குடும்பத்தினர் புகார்...\nநக்கீரன் : தூக்கில் தொங்கிய நிலையில் எம்.எல்.ஏ. உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மா��ிலத்தின் ஹேம்தாபாத் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தேவேந்திரநாத் ரே. நள்ளிரவு ஒரு மணிக்கு யாரோ செல்போனில் அழைத்ததையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வெளியே சென்ற தேவேந்திரநாத் ரே வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அவரை காணவில்லை என்பதால் தேடியுள்ளனர். அப்போது அருகே உள்ள டீக்கடை ஒன்றில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.\nஇதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது கொலைதான், யாரோ அடித்து கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினரும், பாஜகவினரும் கூறுகின்றனர். மேலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமக்கள் கையில் பணம்: ஸ்டாலினின் ஏழு ஆலோசனைகள்\nமின்னம்பலம் : தமிழக அரசுக்கு ஏழு ஆலோசனைகளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அதே நேரம், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் தற்போது உள் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா மற்றும் ஊரடங்கு பாதிப்புகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 13) மருத்துவம், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை, தொலைநோக்காக நிறைவேற்ற வேண்டியவை என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவில் எதிரொலிக்கும் திமுக - ஐபேக் சர்வே முடிவுகள்\nமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.\n“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராகச் செயல்படும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சமீபத்தில் எடுத்த சர்வே பற்றியும் அதன் முடிவுகளை திமுக தலைமையிடம் அளித்தது பற்றியும் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில��, ‘ஐபேக் சர்வே முடிவுகள்: ஸ்டாலின் ஷாக்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி தற்போதைய நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 180 இடங்கள் வரை திமுக கைப்பற்றும் என்று பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சர்வே முடிவுகளை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அளித்துள்ளது என்றும், இதனால் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபடுகிறது- நேபாள பிரதமர் சர்ச்சை கருத்து\nதினத்தந்தி : ராமர் நேபாளத்தைச்\nசேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம் லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயர்ஸி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போது புதிய சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும்.(காட்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ளது)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைரமுத்துவும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும்\nசாவித்திரி கண்ணன் : பார்ப்பனிய குசும்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்\nஇந்து தமிழ் திசையில் வைரமுத்து குறித்த புகழ் கட்டுரைகள்\nபெண்ணியவாதிகளை கொந்தளிக்க வைத்திருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது அதில் இருக்கும் அறச்சீற்றத்திற்கு தலை வணங்குகிறேன்\nஆனால்,மாலன் நாராயணனும்,காலச்சுவடு கண்ணனும் செய்யும் குசும்பு இருக்கிறதே அந்த வைரமுத்து எதிர்ப்பு பதிவுகளுக்குள் நுழைந்து பின்னூட்டம் இட்டும்,அந்தப் பதிவுகளை தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்தும், முடிவில் இந்து நிர்வாகத்தையே ’’வைரமுத்து பற்றிய சிறப்பு பகுதி வெளிய���ட்டது பெரும் பிழை,இதை நேர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ பதிவிடச் செய்து அதை தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டும் அலப்பறை செய்வதற்கு என்ன காரணம்\nவைரமுத்துவின் திராவிட இயக்க சார்பு அரசியல் தானே உங்களை கொந்தளிக்கச் செய்கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஜூலை, 2020\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம் வீடியோ வைரல்\nமலைமலர் : குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலர் சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்-\nஅமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம் .\nஅமைச்சரின் மகனை கண்டித்த பெண் காவலர் சூரத்: குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவர்களை பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தி உள்ளார். இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சுனிதா, ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் யாரா இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என கடுமையாக கண்டித்துள்ளார். அதன்பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்கு காவலரை எச்சரிக்க, காவலர் உரிய பதிலை அளித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது திடுக்கிடும் தகவல்\nதினத்தந்தி : கேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர்.\nஇந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் ���ுக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற, மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாயினர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது-.. உச்சா நீதி மன்றம்\nநக்கீரன் :புதுடெல்லி: நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறையை திறப்பது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த மன்னர் குடும்பத்தின் மேல்முறையிட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட தலைமையின் கீழ் இடைக்கால குழு அமைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி இன்னொரு மாநிலத்தை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை...\nமாலைமலர் : உட்கட்சி பூசல் காரணமாக கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று இன்னொரு மாநிலத்திலும் ஆட்சியை இழக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், முதல்வர் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார்.\nமாநில அரசை கவிழ்க்க பா.ஜனத�� முயற்சிப்பதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடப்பதாக கூறிய அவர், இந்த சதியின் பின்னணியில் பா.ஜனதா தேசிய தலைமை இருப்பதாகவும் புகார் கூறினார்.\nஅசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சச்சின் பைலட்டை ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்தில் 2 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு -இதுவரை இல்லாத அளவிற்கு பிற மாவட்டங்களில் பாதிப்பு\nநக்கீரன் - கலைமோகன்: தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த எண்ணிக்கை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று நான்காயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கரோனா பாதிப்பு, தற்பொழுது இன்றும் தொடர்ந்து நான்காயிரம் என்ற எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பத்தாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 78,573 பேருக்கு கரோனா இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 1,42,798 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் 48,196 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக-பாஜக: மோடியிடம் தமிழிசை சொன்ன உண்மை\nமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.\n“திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலு ஜூலை 10 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். திமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை தேசப் பாதுகாப்பு ரீதியாக வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தை, ’தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திரத் திட்டத்தை 2024 ஆம் ஆண்டு தம��ழர் திருநாளுக்கு முன்னதாக நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை இந்திய பிரதமர் மோடி அவர்கள் பிடிக்க வேண்டுமென திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்’ என்று முடித்திருந்தார் டி.ஆர்.பாலு. இந்தக் கடிதத்தில் பாஜக மீதான திமுகவின் அணுகுமுறையிலும் பார்வையிலும் ஏதோ ஒரு புதிய மாற்றம் இருப்பதை பலரும் உணர்ந்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம்\nமருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒ...\nதிருப்பதி கோயிலில் 140 பேருக்கு கொரோனா.. அர்ச்சகர...\nஇந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் ...\nசாத்தான்குளம் இரட்டை கொலைகளில் பெண் காவலர் ஒருவர் ...\nவீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது மாணவிக்கு சிறைத்தண...\nபாரத் பயோடெக் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு ...\nராஜாஜியின் அத்தனை தடைகளையும் தாண்டி வெளியான பாராசக...\nபிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கும் பாஜகவை அம்பலப்...\n தற்கொலைக்கு முன்.. ஐடி ...\nவரவர ராவ்: தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்...\nஐஸ்வர்யா ராய்க்கு திடீர் மூச்சுத்திணறல்.. மருத்து...\nராஜேந்திரபாலாஜியை பற்றி இரவு 12 மணி வரை விசாரணை ந...\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணி...\nபெரியார் சிலை மீது காவிச்சாயம் - அட்டூழியம் வீடியோ\nஉ.பி.: நேபாள நபரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என...\nராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்க...\nதிருச்செந்தூர் வீதிகளில் குடும்பம் குடும்பமாக திரண...\nபிரதமர் இந்திரா காந்தி மறைவு .இலங்கை - இந்திய ஒப்...\nஅமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் கவிஞர் மனுஷ புத்திர...\nகோயில்களின் noise pollution .. மனிதரை சிந்திக்க வி...\nதங்கையை காக்க நாயிடம் கடி வாங்கிய அண்ணன் … முகம் ம...\n9 வயது சிறுமி கொடூரக்கொலை - சாத்தான்குளம் .. வீடியோ\nஅடித்து உதைத்த போலீஸ்... பூச்சி மருந்தை குடித்த ஏ...\nகந்தசஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்...\nஅடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி\nநேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல்...\nகம்போடியா...... யார் இந்த தேவர்கள்\nகவிஞர் வைரமுத்து .. ஆர் எஸ் எஸ் கோணியில் புலிப்ப...\nஅவாள் குடும்பத்தில் ஐஏஎஸ் ஐ பி எஸ் ஆவது எல்லாம்...\nநிர்வாணமாக ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்...\nஊரடங்கால் கடன் - மனைவி குழந்தைகளை கொலை செய்து ஓட்ட...\nகொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- உயிரிழந்த...\nதிலகன் என்னும் மகாநடிகன்- இன்று பிறந்த தினம்..\nஜெயமோகன் மீது இந்து தமிழ் திசை அவதூறு வழக்கு தொட...\nஉங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது ...\nபெரியாரின் குடி அரசு இதழுக்கு விளம்பர முகவராக இருந...\nஉண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் ஒரு நே...\nஇலங்கேஸ்வரன் இராவணனின் மகள்தான் சீதை .. ஆர் ...\nகேரளா அரசை உலுக்கும் ஸ்வப்னா 30 கிலோ தங்க கடத்தல்...\nரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து வெற்றி\nபத்மநாபசுவாமி கோயில் தீர்ப்பு : அரசுக்கு பின்னடைவா\nகூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்\nமருத்துவ சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உ...\nகாங்கிரஸில் இருந்து தூக்கி எறியப்பட்ட சச்சின் பைலட...\nமாரிதாஸ் எச்ச ராஜா .. என்ன நடக்கிறது \nதூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ... அடித்து கொலை...\nமக்கள் கையில் பணம்: ஸ்டாலினின் ஏழு ஆலோசனைகள்\nஅதிமுகவில் எதிரொலிக்கும் திமுக - ஐபேக் சர்வே முடிவ...\nகடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சா...\nவைரமுத்துவும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும்\nயாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின்...\nகேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செய...\nபத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு ...\nசச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி இன்னொரு மாநிலத்த...\nதமிழகத்தில் 2 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு\nதிமுக-பாஜக: மோடியிடம் தமிழிசை சொன்ன உண்மை\nவேளாளர்' என்பவர்கள் உண்மையில் யார்\nஅன்னை இந்திரா காந்தி மிகவும் நேசித்த உற்ற தோழர் கல...\nசன் டிவியில் ஒளிபரப்பான 'அழகு' உள்ளிட்ட 4 சீரியல்க...\nகேரளா 30 கிலோ தங்க கடத்தல் .. பாஜகவின் மறைக்கப்படு...\nகை ரிக்சாவை ஒழித்து சைக்கிள் ரிக்சா அளித்து இன்று...\nஅன்ரன் பாலசிங்கம் புதிய வரலாற்று தொடர்\nபன்ருட்டியில் போலி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்...\nஒரு பார்ப்பனரை எப்படி என்கவுண்டர் செய்யலாம்\n50 ரவுடிகளோடு வந்து திமுக எம் எல் யின் தந்தையை கொல...\nகரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்த தாராவி.. தமிழர்கள...\nவர வர ராவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது\" - சிக...\nராஜஸ்தான் சச்சின் பைலட் பா.ஜனதாவுடன் பேரம் ... க��...\nபுலிகளுடன் தொடர்பான வெளிநாட்டு அமைப்புகளுக்கும் த...\nகைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ இதயவர்மனிடம் போலீ...\nதமிழகத்தில் இன்று மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற...\nசாத்தான் குளம் இரட்டை கொலைகளுக்கு ஐ நா செயலாளர் நா...\nகுஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக 26 வயது ஹர்திக் பட...\nஅமிதாப் பச்சனுக்கும் அபிசேக் பச்சனுக்கும் கரோனா\nநடுரோட்டில் கவிழ்ந்த லாரி: காயம் அடைந்தவர்களை கவனி...\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கு ஸ்வப்னா சுரேஷ் கைது\nஅவன் உங்களுக்கு உரிய சீட் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான். முடிஞ்சா கோவில்ல ஆகமம் என்ற பேர்ல இருக்கிற அவனோட ரிசர்வேசன்ல கை வைங்கயா பார்ப்போம். நீங்க தான் ஆண்ட பரம்பரையாச்சே. ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 obc மாணவர்கள் சும்மா தான் இருக்காங்க.\nஅங்க இருந்து தான் பிடுங்க ஆரம்பிச்சான். அங்கே கை வை. அப்போ தான் எல்லாம் சரியாகும்.\nஇப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து தான் பெரியார் சுதந்திரதினத்தை கருப்புதினம் என்று அறிவித்தார். சட்ட புத்தகத்தை எரித்தார்.\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்...\nதஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி ...\nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு \nநோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமன...\n... ராஜினாமா மூடில் கனிமொழி\nஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர...\nகுஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெ...\nபுதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்...\nஅமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில்...\nஇளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் ...\nநடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 ந...\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\nகுணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து வ...\nBIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் -...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமத...\nவனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இ...\nநடிகர் அனில் முராரி உயிரிழப்பு..\nரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான ...\nஉயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் ...\nசேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை...\nராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 கா...\nமும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்\" -தி....\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்...\nகொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்\nமாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்ற...\nகுஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர...\nபுலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் ...\nஎடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முத...\nஇந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டல...\nஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை\nநடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..\nஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் ...\nதமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...\nநீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு...\nதென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்ய...\nஅம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர...\nவனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் \nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவர...\nEIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங...\nஎம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்...\nஉதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப...\nதங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப...\nதமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:\nபள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்...\nபுதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் கால...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட ...\nபிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர...\nவிஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..\nஇணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந...\nதியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்த...\nஅப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்\nவிஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்...\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்க...\nமுத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசா...\nஅமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வல...\nநயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வ...\nஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில...\nஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவி...\nநடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற...\nபா.ஜ.க முரு��னின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட...\nசீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்\nதமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.\nசென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு...\nசர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித...\nதனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்க...\nஎன்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்\nஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு ...\n விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பா...\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்\nமேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்\nஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு...\n5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்...\nமுகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து ம...\nஇயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே ...\nதிமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி\nதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்\nமுன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் ...\nகனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது\nசச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் ப...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவட...\nஇந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பண...\nஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாம...\nவீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகி...\nமும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் ...\nகுறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்...\nசீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போ...\nஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் ...\nநில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப...\n.. தேவைக்கும் அதிகமாக நகை வா...\nடாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. \" அந்த\"...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/infiltrate", "date_download": "2020-08-06T23:01:04Z", "digest": "sha1:VRWB3KN5C4UBJUR3WZVISRSYB2QNAO5N", "length": 4176, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"infiltrate\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு ��ேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ninfiltrate பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ninsinuate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/brazil-in-fourth-place-behind-italy-and-spain-in-corona-spread.html", "date_download": "2020-08-06T22:10:51Z", "digest": "sha1:FLSJZ233TBBNOYO4DUACY3SVKE5SN2FV", "length": 10874, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Brazil in fourth place behind Italy and Spain in corona spread | World News", "raw_content": "\n'ஹெச்.ஐ.வி., ஜிகா' வைரசுக்கே 'டாடா' காட்டுன 'நாடு...' இன்று 'கொரோனாவிடம்' சிக்கி 'சீரழிஞ்சு' கிடக்கு... இந்த நிலையிலும் 'ஊரடங்கை' குற்றம் கூறும் 'அதிபர்...'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி பிரேசில் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.\nபிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் அங்கு ஒரேநாளில் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அங்கிருக்கும் அரசியல் குழப்ப நிலையே பிரேசில் இப்படியொரு மோசமான கட்டத்தில் வந்து நிற்க முக்கியக் காரணமாகும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்..\n1990களில் இலவச மருத்துவம் அளித்து எச்.ஐ.வி. வைரசைக் கட்டுப்படுத்திய தேசம். 2014-ல் கொசுவால் பரவும் ஜிகா வைரசை மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி முறியடித்த நாடு. இந்த பெருமைகளுக்கு சொந்தமான தென் அமெரிக்க நாடான பிரேசில் இன்று கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடியாமல் திண்டாடி வருகிறது.\nபிரேசில் அதிபரான பொல்சனாரோ, கொரோனா பரவ ஆரம்பித்தது முதற்கொண்டே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nநாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Luiz Henrique Mandetta கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் தனிமனித இடைவெளிய��� கடைப்பிடிக்க வலியுறுத்தினார். ஆனால் அதனைக் கண்டித்த அதிபர், அமைச்சரை பதவி நீக்கம் செய்தார். கொரோனா சாதாரணமான ஒரு காய்ச்சல்தான் என வாதாடினார்.\nஇதனால் கொரோனா பரிசோதனைகள் பிற நாடுகளை விட குறைவாகவே செய்யப்பட்டன. அதற்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மயானங்களில் நீண்ட வரிசையில சவக்குழிகள் தோண்டப்பட்டன. மற்றொருபுறம் போதிய பாதுகாப்பின்றி பல்லாயிரம் மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nமேலும், மலேரியாவுக்கான ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்க புதிய சுகதாரத்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற அரசியல் குழப்பங்களால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-ம் இடத்திற்கு பிரேசில் உயர்ந்துள்ளது.\n\"லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க\".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி\n'உலகப்புகழ்' பெற்ற நிறுவனத்துக்கு 'ஆப்பு' வைத்த அதிபர்... அதிரடி நடவடிக்கைகளால் 'மிரண்டு' போன நாடு\nலாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்\nலாக்டவுன் 4.0: கண்டிப்பா 'இதெல்லாம்' பண்ணனும்... மத்திய அரசின் தளர்வுகள் மற்றும் 'அறிவுறுத்தல்கள்' உள்ளே\n\"கடத்தப்பட்ட குழந்தைக்கு உறுதியான கொரோனா\".. தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட 22 பேர்\n“கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியாது.. அதுமட்டும்னா பரவால்ல..” - ஆடிப்போக வைக்கும் உலக சுகாதார மையத்தின் அறிக்கை\nநீங்க 'நெனைக்குற' மாதிரி இல்ல... உண்மையாவே 'சீனாவுல' கொரோனா பாதிச்சவங்க... வெளியான 'அதிர்ச்சி' தகவல்\nதமிழகத்தை என்ன நிலையில் வைத்துள்ளது கொரோனா.. ஒரே நாளில் 4 பேர் பலி.. ஒரே நாளில் 4 பேர் பலி.. முழு விவரம் உள்ளே\n'இதுக்காக' தான் கடவுள் கொரோனாவ 'அனுப்பி' வச்சாராம்... நம்புறது 'எந்த' நாட்டு மக்கள்னு பாருங்க\n\"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க பாக்குறீங்களா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\".. இந்தியா-அமெரிக்கா உறவுக்கு வேட்டு வைக்க நினைக்கும் சீனா\n'கொரோனாவால் அதிகரித்த வொர்க் ஃப்ரம் ஹோம்'.. ஊழியர்களுக்கு 'லேப்டாப்' கொடுக்க முடியாமல் திணறும் 'உலகின்' அதிமுக்கிய 'நிறுவனம்'\nஇந்தியாவில் 80 விழுக்காடு தொற்றுக்கு இந்த 30 பகுதிகள் தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.. தமிழகத்தில் மட்டும் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/16003819/Saina-Nehwal-role-parineeti.vpf", "date_download": "2020-08-06T22:39:43Z", "digest": "sha1:NZD2RWKJ4XY6NWBXEBGWJYA3TUBCQZYH", "length": 9340, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saina Nehwal role, parineeti || பேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் வேடத்தில், பரினீதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் வேடத்தில், பரினீதி + \"||\" + Saina Nehwal role, parineeti\nபேட்மிண்டன் வீராங்கனைசாய்னா நேவால் வேடத்தில், பரினீதி\nசாய்னா நேவால் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nபேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா கபூரை, சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். அமேல் குப்தே படத்தை இயக்கினார்.\nஇதன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஷ்ரத்தாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பை தள்ளிவைத்தனர். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். ஆனால் திடீரென்று இந்த படத்தில் இருந்து ஷ்ரத்தா கபூர் விலகி உள்ளார்.\nபடப்பிடிப்பு தேதிகளை அடிக்கடி மாற்றி அமைத்ததால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல் அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக சாய்னா நேவால் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் புஷன் கூறும்போது, “கால்ஷீட் பிரச்சினையால் ஷ்ரத்தாவால் இதில் நடிக்க முடியவில்லை. இதனால் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். எனவே அவருக்கு பதில் பரினீதி நடிக்கிறார். இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடம் படத்தை திரைக்கு கொண்டு��ர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்; கதாநாயகி கீர்த்தி சுரேஷ்\n2. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா\n3. திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா\n4. நடிகர் நகுலுக்கு பெண் குழந்தை\n5. கட்டாய கொரோனா பரிசோதனை; நடிகர் ராணா திருமணத்தில் புதிய கட்டுபாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/08/02080252/1747663/Former-India-player-Irfan-Pathan-has-decided-to-play.vpf", "date_download": "2020-08-06T21:34:46Z", "digest": "sha1:ERIUMKRRUIDXREYJITCNK4QM7YFJY7DJ", "length": 14142, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை பிரீமியர் லீக் - இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு || Former India player Irfan Pathan has decided to play", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை பிரீமியர் லீக் - இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு\nஇலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.\nஇலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன.\nஇந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான், நியூசிலாந்து அத��ரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் - பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nடாக்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா - நடாசா தம்பதி\nமான்செஸ்டர் டெஸ்ட்: பாகிஸ்தான் 326 ரன்னில் ஆல்அவுட்- ஷான் மசூத் 156\nஇந்தியா - ஆஸ்திரேலியா ‘பாக்சிங் டே’ டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்றம்\nஐபிஎல் 2020: விவோ நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிசிசிஐ\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20191206-37371.html", "date_download": "2020-08-06T22:20:22Z", "digest": "sha1:CXXLMEZGZCNMD7ZLRMKZVOA2BRPGUIQZ", "length": 18660, "nlines": 113, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "புத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை, இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nசுவீடனைச் சேர்ந்த இளம் பெண் கிரேட்டா தன்பர்க், செப்டம்பர் மாதம் நடந்த ஐக்கிய நாட்டு பருவநிலை மாநாட்டில் அனல் பறக்க உரையாற்றி பருவநிலை விவகாரங்களின் முக்கியத்துவத்தை உலகத் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தினார்.\nஒரு மாதம் கழித்து, கிட்டத்தட்ட அதே வயதைச் சேர்ந்த சிங்கப்பூர் இளையர் செல்லதுரை கமலினி தனது தோழியுடன் சேர்ந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள் ஒன்றைத் தயாரித்துள்ளார்.\nசுற்றுச்சூழலைக் கட்டிக்காக்க எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பையும் பயன்பாட்டையும் குறைக்க உலகமெங்கும் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதற்குப் பங்களிக்கும் வகையில் குவீன்ஸ்வே உயர்நிலைப்பள்ளி மாணவியான கமலினி, சக மாணவி கியீ தந்தார் ரெபெக்காவுடன் சேர்ந்து ‘இக்கோ பாக்ஸ்’ என்ற உணவுப் பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.\nவழக்கமான பிளாஸ்டிக் பெட்டி களைப்போல் இல்லாமல் இது மக்கி அழியக்கூடியதாக இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.\nஎன்றுமே அழியாத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள், அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டு உலகெங்கும் குப்பை நிரப்பும் நிலங்களில் குவிகின்றன.\nகடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 736,400 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் போக்கு தொடர்ந்தால் குப்பை வீசக்கூட இடம் இல்லாமல் போகலாம் என்கிறார் கமலினி. கமலினியும் அவரது தோழியும் இவ்வாண்டின் ‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருதுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.\nஏற்கெனவே அவர்களுக்கு 3,000 வெள்ளி வர்த்தக ���தவி நிதி வழங்கப்பட்டிருந்தது. அக்டோபர் 18 முதல் 20ஆம் தேதி வரை நடந்த அந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்த மாணவிகள் முதல் பரிசை வென்றனர்.\nஇந்தப் புதுவித உணவுப் பெட்டியின் மூடியின்மீது கரண்டி, முள்\nகரண்டியைப் பொருத்தலாம். அந்தப் பெட்டியைப்போலவே இவை மறுபயனீடு செய்யக்கூடியவை என்று கமலினி கூறினார்.\nஇந்த உணவுப் பெட்டியை உணவங்காடிகள், விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி உணவு விநியோகம் செய்வதற்கும் பயன்படுத்தலாம் என்கிறார் கமலினி.\n‘எஸ்2 லேப்’, ‘ஸ்பிரிட்டல் சாஃப்ட்வேர்’ ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய பங்காளிகள் என கமலினி குறிப்பிட்டார்.\nஇந்த உணவுப் பெட்டியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ‘எஸ் 2 லேப்’ நிறுவனம் வழங்கியதாகவும் உணவுப் பெட்டிக்கான பிரத்தியேக செயலியை ‘ஸ்பிரிட்டல் சாஃப்ட்வேர்’ உருவாக்கியதாகவும் இவர் கூறினார்.\nசுற்றுச்சூழல், அறிவியல் மீதான ஆர்வம் இளம் வயதிலிருந்தே மெருகூட்டப்பட்டதாக கூறிய கமலினி, அறிவியல் சார்ந்த பல்வேறு சிறுவர் நிகழ்ச்சிகள் மூலம் அது தூண்டப்பட்டதாக சொன்னார். அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘மித் பஸ்டர்ஸ்’, அறிவியலை எளிதில் புரியும்படி விளக்கியதாக இவர் கூறினார்.\nகமலினியின் ஆர்வத்திற்குப் பக்கபலமாக இவரது பெற்றோரும் ஆசிரியர்களும் உள்ளனர்.\n“எங்களது இந்த யோசனை அடுத்த நிலையை எட்டும் என்ற நம்பிக்கை கொண்ட எங்களது ஆசிரியர், இதற்குப் பெரிதும் ஊக்கமளித்தார். எனது குடும்பத்தாரும் எனக்குப் பெரிதும் ஆதரவு அளித்தனர்.\n“அவர்கள் தந்த யோசனைகள் மூலம் நான் பயனடைந்தேன். என்னுடைய ஆற்றல் மீது எனக்குச் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம், எனக்கு அவர்கள் உற்சாகம் அளிப்பர். எனது விருப்பங்களுக்கு குறுக்கே அவர்கள் என்றும் நின்றதில்லை,” என்றார் கமலினி.\nபருவநிலை மாற்றப் பிரச்சினை தொடர்பில் மக்களிடையே போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுவதில்லை என்பது இவரது கருத்து.\nபொருள் தேடும் மக்கள், பூமிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து யோசிப்பதில்லை என்பது கமலினியின் வருத்தம்.\n“குறைவான வளங்கள் படைத்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை” என்றார் இவர்.\nஇது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கிரேட்டா தன்பர்க் போன்ற சுற்றுச்சூ���ல் ஆர்வலர்கள் முனைப்புடன் போராடுவதைத் தாம் வியந்து பார்ப்பதாக கூறுகிறார் கமலினி.\nநீடித்து நிலைத்திருக்கும் சுற்றுப்புறத்தைக் கட்டிக்காப்பதில் சிங்கப்பூர் முயற்சி எடுத்து வருவதை சுட்டிய கமலினி, தாம் பங்கேற்ற இந்தப் போட்டியையும் இத்தகைய முயற்சிகளில் ஒன்றாக கருதுகிறார்.\n“உங்களுக்கு இருக்கக்கூடிய திறனை நீங்கள் சந்தேகிக்காதீர்கள். உலக சூழலை மேம்படுத்தும் திட்டம் உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால், அதனைச் செயல்படுத்த தயங்காதீர்கள்.\n“பூமிக்குச் சிறந்தவற்றை உருவாக்க விரும்பும் இளையர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.\n“நமது சிந்தனைகளை ஒன்றுதிரட்டி பூமியை அனைவரும் வாழ்வதற்குரிய சிறந்த இடமாக மாற்றுவோம்,” என்பதே தன்னைப் போன்ற இளையர்களுக்கு கமலினி கூற விரும்பும் கருத்து.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nகாய்ச்சலில் சித்தராமையா; தேறி வரும் எடியூரப்பா\nஇந்தி இணையத் தொடரில் பிரியா\nசுயநினைவிழந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை, பிரம்படி\nஏறக்குறைய எல்லா வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதியாகும்\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவி��் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2005/09/24/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T22:02:33Z", "digest": "sha1:6AAXWLDKOII3C4WXFLB3FCPD554KWAWO", "length": 45473, "nlines": 205, "source_domain": "ambedkar.in", "title": "ஜனநாயக இருள் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome சிறப்புப் பக்கம் அலசல் ஜனநாயக இருள்\nதொழில்நுட்ப வீச்சால், தொலைவுகளற்றதாக பூமி மாற்றப்பட்டு விட்டதாலும், பேரண்டம் சுருங்கத் தொடங்கியதாலும், உற்சாகமடைந்திருக்கிறார்கள் மனிதர்கள். தத்துவம், அரசியல், சமூகம், உரிமை, உயிர் அனைத்தும் விற்பனைப் பண்டங்களாகின்றன. உடல் மட்டும் கொண்ட மனிதர்களுக்கு இனி இடமில்லை என்கிறது உலகு. ஆனாலும், அநீதிக்குள்ளாகிய மனிதர்கள் மூடப்பட்டுவிட்ட வழிகள் முன் காத்துக் கிடக்கிறார்கள்.\nஇந்தியாவிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நெடுங்காலமாகச் சுமந்து திரியும் அவலங்களைத் துடைக்க, அதிகாரத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். ‘மக்களுக்காக மக்களால்’ என வர்ணிக்கப்பட்ட மக்களாட்சி நெறிமுறைகளைப் புதைக்க, பன்னாட்டு பெருமுதலாளிகளுடன் கை கோர்க்கிறார்கள் ஆட்சியாளர்கள். சமூகத்தில் வாய்க்காது போன உரிமைகள், அரசியல் தளத்தில் மட்டும் வாய்க்குமா கனவுகளைச் சுற்றிப் படரும் ஜனநாயக இருளை பவுத்த ஒளி துலக்கட்டும். அதைத் தேடிய பயணம் இது.\nமனித இனத்தின் நீண்ட நெடிய சிந்தனை அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது உலகம். முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனி���த் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் சமய நெறிமுறைகளும் தத்துவங்களுமே தீர்வைத் தர முயன்றிருக்கின்றன. அறியப்படாமலிருக்கும் எதிர்காலப் பேரழிவுக் கெல்லாம் அவையே பொறுப்பு. மனித நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாய் இருக்கும் அவை, பெருந்தொலைவு களுக்கிடையில், பலவகை மொழிகள், பண்பாடுகள், வழிபாட்டுக் கூறுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழும் மக்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றன. ஆயினும், மனித இனம் அரசு என்ற முரண் பகை கொண்ட நிறுவனத்திடம் அடிபணிந்து கிடக்கிறது. உடைமை வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவே அரசுருவாக்கங்கள் நிகழ்ந்தன. அதே நேரத்தில், ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற மக்களுக்காகவும் அரசு செயல்படுகிறது என மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.\nஅரசு என்பது அரசியல் தத்துவமாகவும், நடைமுறைக் கோட்பாடாகவும் உருமாற்றம் அடைந்திருக்கிறது. ஆனாலும், இனக்குழுக்களாகத் திரளத் தொடங்கி, இன்று வல்லரசு வடிவமெடுத்திருக்கும் அரசுகள் மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகளால் உருவாக்கப்பட்டவையே ஒடுக்குமுறையால் மட்டுமே அரசுகள் உயிர் வாழ்கின்றன. இனி, அரசுகளின் பிடியிலிருந்து மக்கள் விலகி ஓடிவிட முடியாது. தனது எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு உயிரினத்தையும் அங்க அடையாளங்களுடன் ஆவணப்படுத்திக் கண்காணித்து வருகின்றன அரசுகள். அரசின் அதிகாரம் யாரிடம் போய்ச் சேர்ந்தாலும், அதன் செயல்தன்மையில் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. நிரூபிக்கப்பட்டது அது மட்டுமல்ல, அரசின் செயல்பாடுகளுக்கு பங்கம் விளைவிப்போர் மரணமடைவார்கள் அல்லது ஒடுக்கப்படுவார்கள் என்பதும்கூடத்தான்.\nஅரசு என்ற கொலை எந்திரத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல மக்களால் இயலுமா எல்லைக் கோடுகளால் மக்களையும், வான், கடல், நிலம் என அனைத்தையும் கூறுபோட்டுச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன அரசுகள். தன்னிடமிருப்பதைக் காக்கவும், இல்லாதவனிடமிருந்து இருப்பதையும் எடுத்துக் கொள்ளவும் துடிப்புடன் அவை செயலாற்றுகின்றன. மனிதர்களிடமிருந்து மனிதர்களைக் காக்கவும், மனிதர்களுக்காக மனிதர்களைக் கொல்ல வும் உருவான அரசுகள், பேரண்டத்திலும் எல்லைக் கோடுகளை வரையத் தொடங்கியுள்ளன. இனி அரசுகளுக்கென்று மீதமிருக்கும் ஒரே வேலை இப்புவியை அழிப்பதுதான்\nமுடியாட்சி, காலனியாட்சி, ராணுவ ஆட்சி, மக்களாட்சி என அனைத்து வகை ஆட்சிமுறைகளையும் மக்கள் பார்த்தாகி விட்டனர். ஆயினும், சுதந்திரமான வாழ்க்கைக்காகவும், சுரண்டலற்ற வளத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் மக்கள் ஏங்கி, அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம் அரசுகளிடமிருந்து ஒருபோதும் கிடைக்கப் போவதில்லையென அறிந்தும், மிதிபடும் எறும்புகளாக சாரை சாரையாக அரசுகளிடம் செல்கின்றனர். அதன் செயல் தளங்களில் வீணடிக்கப்பட்ட நம்பிக்கைகளோடு காத்துக் கிடக்கின்றனர். பிரபஞ்சத்தையே அழிக்கும் அறிவு படைத்த மக்கள், தங்களால் உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்திடம் வீழ்ந்து கிடப்பதை ‘மனித இனத்தின் மரணம்’ எனச் சொல்லலாம். ஏனென்றால், ‘அரசு’ என்ற நிறுவனமே தனியுடைமை வெறிகொண்ட மக்களின் இறுதி முடிவு. அதைக் கடந்து அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ‘கடவுள்’ என்னும் வெற்றுச் சொல் மட்டுமே\n1917 நவம்பர் 7இல் ரஷ்யாவில் நடந்த தொழிலாளர் புரட்சிக்குப் பிறகு, ரஷ்யன் சோவியத் சமன்மைக் குடியரசுக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கியபோது, லெனின் இப்படிச் சொன்னார் : ‘ரஷ்யாவின் தொழிலாளர்களும், விவசாயிகளும் நடத்திய புரட்சியால், உலக வரலாற்றில், இரண்டு சகாப்தங்கள் உருவாகியிருக்கின்றன. ஒன்று, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு; மற்றொன்று, முதலாளித்துவ நாடாளுமன்ற அரசு.” இதுவரை உலகில் தோன்றிய அரசுருவாக்கங்களில், எதிரெதிர் தத்துவக் கோட்பாட்டு நடைமுறைகளுடன் நிலை பெற்று இயங்கிக் கொண்டிருப்பவை இவ்விரண்டு அரசு முறைகளேயாகும்.\nஅமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, 1776 சூலை 4 ஆம் நாளில், அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் நண்பரும், பிரபல அடிமை வியாபாரியுமான தாமஸ் ஜெபர்சன் வகுத்துத்தந்த அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம், மூன்று தத்துவங்களைக் கொண்ட அரசுருவாக்கத்தை வலியுறுத்தியது. அவை, வாழ்க்கை சுதந்திரம் மகிழ்ச்சியின் தேட்டம் ஆகியவையாகும். ‘மகிழ்ச்சியின் தேட்டம்’ என்ற சொல்லுக்கான முழுப் பொருளும் அச்சொல்லில் பொதிந்திருக்கவில்லை என்று கருதினார், அமெரிக்காவின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த லாக். 1787இல் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அடிப்படைக் கோட்பாடுகள���, வாழ்க்கை சுதந்திரம் – சொத்துரிமை என்று மாற்றினார் அவர்.\nஅமெரிக்காவின் பூர்வீகப் பழங்குடி மக்களை அடிமைகளாக்கி வைத்திருந்த அய்ரோப்பிய வந்தேறிகளே, அமெரிக்காவின் சுதந்திரக் குடிமக்களாயினர். ஏனெனில், அமெரிக்க அரசியல் சாசனம், அடிமைகளை வைத்துக் கொள்ள அனுமதி அளித்தது. அடிமைகள், குடிமக்களின் சொத்துக்களாக்கப்பட்டனர். ஆங்கில காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகும், அமெரிக்க அடிமைகள் அடிமைகளாகவே இருந்தனர். அதிகாரம், காலனி ஆட்சியாளர்களிடமிருந்து சொத்துடைமை வர்க்கத்தின் கைக ளுக்கு மாறியது.\nபிரிட்டிஷ் – ஸ்பானிய காலனி ஆட்சியை வீழ்த்தி உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தையும், அதன் அரசியல் சட்டத்தையும் பின்பற்றியே உலக நாடுகள் அனைத்தும் தங்கள் அரசுருவாக்கக் கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டன. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக, காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தியாவும், அமெரிக்க அரசுருவாக்கக் கோட்பாடுகளில் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டது. வெள்ளையர்கள் விட்டுச் சென்ற சட்டங்களும், ஆட்சி நிர்வாக முறைகளுமே இந்தியாவை ஆளப் போதுமானவையாக இருந்தன. “சமூகத்தில் புதிய வர்க்க உறவுகள் உருவான பிறகு, எப்பொழுதுமே அரசியல் சட்டங்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும்” என்பார் காரல் மார்க்ஸ். அவரது வார்த்தைகளுக்கு எதிர் நிரூபணமாக, இந்தியாவில் காலனி ஆட்சி விலகிச் சென்ற பிறகு, புதிய வர்க்கம் எவையும் உருவாகவில்லை. எனவே, புதிய சட்டங்களுக்கான தேவையும் எழவில்லை.\nபலாத்காரமான ஆயுதப் புரட்சியின் மூலமாகவோ, நீண்ட காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட விடுதலை உணர்வோடு திரண்ட மக்கள் பேரெழுச்சியினாலோ, இந்தியாவின் விடுதலை மலரவில்லை. மாறாக, கழிவிரக்கம் தேடிய காந்தியின் எரிச்சலூட்டும் போராட்டங்களும், பீதியூட்டிய மதவெறிப் பயங்கரமும்தான், வெள்ளையாட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தன. எனவேதான், புத்துணர்ச்சியுடையதாக இந்தியாவின் சுதந்திரம் இருக்கவில்லை. விடுதலைக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது, இந்திய மக்களைத் தங்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க விடாமல், ஒரு பெரும் துயரம் தடுத்து நிறுத்தியது. அது ‘தேசப் பிரிவினை’யாகும்.\nகாலனியாதிக்கத்தின் இந்தியா ��ாகிஸ்தான் எல்லைகளில், பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் பெரும் கலவரம் மூண்டிருந்தது. மூன்றே நாட்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்திய மக்கள் பைத்தியங்களாகி விட்டிருந்தார்கள். அதன் தலைவர்களோ, தங்களைக் காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். மதவெறியிலிருந்து மக்களை மீட்பதே அவர்களுக்கு முதல் வேலையாக இருந்தது.\nஅந்த வேலையைச் செய்து முடிக்க இந்தியாவின் வயது முதிர்ந்த ‘மகாத்மா’ உட்பட எவராலும் முடியவில்லை. மத பயங்கரவாதத்தினூடாக, துண்டாடப்பட்டுப் பிரிந்த இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் பிறந்து வாழ்ந்த மண்ணை விட்டு கண்ணீர் மல்க அலைந்து கொண்டிருந்தார்கள். குடும்பங்கள் பிரிந்தன. இனி ஒருபோதும் சந்திக்க முடியாத எல்லைக்கோட்டு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர் மக்கள். இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, சீக்கியராகவே அடையாளம் காணப்பட்ட இந்தியர்களுக்குத் தான் விருப்பப்பட்ட இடங்களில் குடியேற வாய்ப்பும் அவகாசமும் கொடுக்கப்பட்டது.\nசாதியச் சமூகத்தின் கொடூரமான ஒடுக்குமுறைகளையும், உயிர்வதைகளையும், பாலியல் சுரண்டலையும் அனுபவித்துக் கொண்டிருந்த தீண்டத்தகாத மக்கள், எங்கும் தப்பிச் செல்ல முடியவில்லை. அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nஇறுதியில், பேரழிவைக் கொண்டு வந்த மகிழ்ச்சியாக, கறுப்பின அடிமைகளோடு சுந்திரம் பெற்ற அமெரிக்காவைப் போல, எட்டுக்கோடி தீண்டத்தகாத இந்தியர்கள் உட்பட 40 கோடி மக்கள் கொண்ட ஏழ்மை நிறைந்த இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைத்திருந்தது. எண்ணிக்கையிடப்படாத வறுமையும், அறியாமையும் கொண்ட பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்த 30 கோடிக்கும் மேலிருந்த இந்திய மக்களுக்குச் சுதந்திரம் என்பது, இன்னது என்று அறிந்து கொள்ள முடியாததாக இருந்தது. நீண்டிநெடிய அடிமைத்தனத்திலிருந்து தாங்கள் பெற்ற சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அப்படித்தான் சுதந்திர கால இந்தியர்கள் இருந்தார்கள்.\nமக்கள் மட்டுமல்ல, அவர்கள் பெற்ற சுதந்திரமும் பரிதாபத்திற்குரியதாகவே இருந்தது. மிகப்பெரும் உள்நாட்டுப் போரால், இந்தியா என்னும் சொல்லும் அது பெற்ற சுதந்த��ரமும் துண்டு துண்டாகச் சிதறும் என்றுதான் உலகின் அனைத்து நாடுகளும் எண்ணின. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த இரு வாரங்களில் நடந்த படுகொலைகள், பார்ப்பனிய சாதியச் சமூகம் வளர்த்தெடுத்த மூடநம்பிக்கை மிகுந்த இந்திய மக்கள் எத்தகைய குரூரமானவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தின. இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமானால், மிகக் கடுமையான சட்டங்கள் தேவை என்று உலக நாடுகள் எண்ணின. ஆனால், சில மாதங்களிலேயே பேரழிவிற்குப் பிந்தைய மயான அமைதிக்குத் திரும்பியது இந்தியா. தங்களை ஆள்வதற்குத் தகுதியான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா தயாராகியது.\n‘சுயராஜ்ஜியம்’ பற்றிய பேச்சு எழுந்த காலத்திலிருந்தே இந்தியர்கள் தங்களின் நாட்டை ஆள, தாங்களாகவே அரசியல் சட்ட வரைவின் அடிப்படை நோக்கங்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். 1927 ஆம் ஆண்டில் மோதிலால் நேருவால் முன்மொழியப்பட்டிருந்தவை, இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் புகழ் வாய்ந்தவைகளாகக் கருதப்பட்டன. ஆனாலும், அரசியல் சாசனத்தை வகுக்கும் பொறுப்பை, இந்தியர்களிடம் ஒப்படைப்பதற்கு ஆங்கில அரசு பெரும் தயக்கம் காட்டியது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்களது ஆட்சியிலும்கூட, பல்வேறு சமஸ்தானங்களாகவும், ஜமீன்களாகவுமே நீடித்து வந்த ஆங்கில இந்தியாவை, இந்திய தேசியத்திற்குள் கொண்டுவர முயற்சித்த இந்திய தேசியவாதம், ஆங்கிலேயர்களுக்கு அபத்தமானதாக இருந்தது. இரண்டாவது, பூதாகரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த இந்து – முஸ்லிம் மத பயங்கரவாதம். இவை இரண்டையும் கட்டுப்படுத்தி நிர்மாணிக்கும் தகுதி, இந்தியர்களுக்கு உண்மையிலேயே இல்லாதிருந்தது. ஆனாலும், அதிகாரக் கைமாற்றலுக்காகக் காத்திருந்த பார்ப்பன – பனியாக்கள், வளமானதொரு அரசியல் அமைப்பிற்கான அடிப்படைகளைக் கைவசம் வைத்திருந்தனர்.\n1946 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் முறையாகக் கூடியது. அக்கூட்டத் தொடரிலேயே, அரசியல் அமைப்பின் நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தை ஜவகர்லால் நேரு முன்மொழிந்தார். சமூக, பொருளாதார, அரசியல், நீதி, சமவாய்ப்பு, சம அந்தஸ்து, சட்டத்தின் முன் சமத்துவம், எண்ணம், கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு, தொழில், கூட்டுச் சேருதல், செயல்பாடு ஆகியவற்றில் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம், சிறுபான்மையோர், பின்தங்கியோர், பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்குப் போதிய பாதுகாப்பு போன்ற மய்யக் கூறுகள் தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தன.\nதீர்மானத்தின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்ட அரசியல் நிர்ணய சபை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்தது. பின்னாளில், இந்திய அரசியல் சட்டத்திற்குப் பெரும் புகழையும், பெருமையையும் பெற்றுத் தந்த முடிவாக அது இருந்தது. 1947 ஆகஸ்ட் 29இல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரைத் தலைவராக நியமித்ததே அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.\nஉலகில் வேறெங்கும் காண முடியாதபடி திகைப்பூட்டும் அள விற்கு வேற்றுமைகளும் விரோதங்களும் நிறைந்த இந்தியாவிற்காக, மொழியாலும், பண்பாட்டாலும், சாதிகளாலும் எண்ணற்ற வகையில் பிளவுண்டு கிடந்த இந்திய மக்களுக்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியை அம்பேத்கர் ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டதை, இந்தியாவிற்குக் கிடைத்த பெரும் பேறு எனச் சொல்ல வேண்டும். இந்திய சாதியச் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு, ஒடுக்குகிற, ஒடுக்கப்படுகிற, சுரண்டுகிற, சுரண்டப்படுகிற அனைத்து மக்களுக்காகவும் திறந்த மனதுடன், உயர்ந்த நோக்கத்துடன் அவர் பணியாற்றினார். அதனால்தான், பெரும் சோதனைகளைக் கண்ட பின்னரும், இந்திய அரசியல் அமைப்பு, நிறைவேறாத கனவு களுடன் பற்றாக்குறைகளுடன் கடந்த அய்ம்பதாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்களின் மதிப்பிற்குரியதாக, நம்பிக்கைக்குரியதாக இன்னமும் நீடிக்கிறது.\nஆயினும், ‘முழுமையானதும், முதன்மையானதும்’ என்று புகழப்படும் உலகின் மிக நீளமான இந்திய அரசியல் சாசனம், தன் மக்களுக்கு வழங்கியிருந்த உறுதிகளை நசுக்கத் தொடங்கியிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் மக்கள் திரளுக்கு, சமூக அரசியல் பொருளாதார சமத்துவத்தை வழங்க, அரை நூற்றாண்டு காலம் அதற்குப் போதுமானதாக இல்லைபோலும். நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் நம்பிக்கைகளையும் நாடாளுமன்ற பேரிரைச்சலில் கரைத்து மறைக்கிறது, இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகம். பேரொளியாய் நம்பிக்கையூட்டிய காலம் போய், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக உரிமைகளை, ஆட்சி அதிகாரக் கனவுகளை விழுங்குகிற இருளாய் மாறியிருக்கிறது.\nதமது முல்லை அச்சகத்தின் வழியாக மாற்று சிந்தனைக்கான களத்தை உருவாக்கி வருபவர். கழகம் வெளியீட்டகம் மூலமாக 80க்கும் மேற்பட்ட சிறந்த தலித் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் முற்றுகை இதழின் நிறுவன ஆசிரியராகவும், மாற்றுப்பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாவலாசிரியர்,சிறுகதையாளர், கவிஞர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nசிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்\nகொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…\nகுழந்தை திருமண ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும்\nபதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமை…\nபுதிய கல்விக் கொள்கை – 2016\nஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய க…\nதொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மறு பெயர்தான் சீர் திருத்தம். லட்சக் …\nஅண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்\n1951, செப்டம்பர் 27, அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள். நேரு அமைச்சரவை…\nவிஜயதசமி – ஆயுத பூஜை உண்மை வரலாறு\nசாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை தமது சார்ப…\nசிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்\nகொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…\nபளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nதிருப்பூர் மாவட்டம் அவ��நாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு தீண்டாமை வன்கொடுமை …\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-06T21:56:13Z", "digest": "sha1:3IEDCEJ6VHOL2DYPBOGOIBF2VVF5TS35", "length": 4381, "nlines": 129, "source_domain": "www.paramanin.com", "title": "சிங்கப்பூர் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஇலங்கையின் கொழும்பு நகரில் கிடைக்கும் இளநீர், சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கிடைக்கும் மலேசியா இளநீர், தானே புயலுக்கு முன் கிடைத்த புதுச்சேரி இளநீர், தமிழகத்தின் பிற ஊர்களுக்கு அனுப்பப்பட்டு சில தினங்கள் கழித்துப் பருகப்படும் பொள்ளாச்சி இளநீர், பறித்த அன்றே குடிக்கும் போது ‘சுருக்’ என்று இருக்கும் பொள்ளாச்சி இளநீர் என ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு… (READ MORE)\nஇளநீர், சிங்கப்பூர், பொள்ளாச்சி, மலேசியா இளநீர்\nஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…\n‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை க���ந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/bowling-out-opponents-most-times-in-odis-post-champions-trophy-2017/articleshow/68275583.cms", "date_download": "2020-08-06T22:14:13Z", "digest": "sha1:IGONKNAE2JLQDRGIAOJORNAA4YLPBAFQ", "length": 12646, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபவுலிங்கில் மிரட்டி எதிரணிகளை வீழ்த்துவதில் இந்தியா முதலிடம்... புள்ளிவிபரம் இதோ\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.\nஇந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் வரும் ஆஸ்திரேலியா அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.\nடி20 தொடரை ஆஸ்திரேலியா வென்றாலும், முதல் இரு ஒருநாள் போட்டியில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை வகிக்கின்றது.\nரன் எடுப்பதில் அசுர வேகம் காட்டும் விராட் கோலி: வேகமாக 9000 ரன் எடுத்து மிண்டும் புதிய சாதனை\nசிறந்த பவுலிங்கால் அதிக வெற்றி:\n2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் தொடருக்கு பின்னர் நடந்த போட்டிகளில், இரண்டாவதாக பவுலிங் செய்து அதிக முறை வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.\nVirat Kohli: 40வது சதத்தோடு பல சாதனைகளை படைத்த விராத் கோலி\nசாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் தொடருக்கு பின்னர் இந்தியா 50 போட்டிகளில் 22 போட்டிகளில் இரண்டாவதாக பவுலிங் செய்து எதிரணியை ஆல் அவுட் செய்து வீழ்த்தி அசத்தியதில் முதலிடம் பெற்றுள்ளது.\nபவுலிங் அசத்திய அணிகளின் விபரம்:\nஆஸிக்கு எதிராக இன்று பெற்ற வெற்றி இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரில் பதிவு செய்த 500வது வெற்றி என்ற மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரூ.20,000க்குள் ஒரு அட்டகாசமான கேமரா மொபைல் : Samsung Galaxy M31s\nஅந்த விஷயத்தில் தோனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்: ரகசியத்தை உடைத்த...\nஐபிஎல்: சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்களை ஏற்க ஏகமனதாக முட...\nசச்சின் வழங்கிய பேட் மூலம் உலக சாதனை படைத்த அஃப்ரிதி: ச...\nதோனி ஓய்வு விவகாரம்... ஆஷிஸ் நெஹ்ரா பாய்ச்சல்\nInd vs Aus 2nd ODI: தோனியை மைதானத்தில் துரத்தி ஓடிய ரசிகன்... சிக்காமல் வளைந்து வளைந்து ஓடிய தோனி - வீடியோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ரீ எக்ஸாம் ரிசல்ட் நாளை மறுநாள் வெளியீடு..\nசாத்தான்குளம்: ஜெயராஜ் மகளுக்கு வருவாய்த் துறையில் பணி\nதமிழ்நாடுதமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் பாதிப்பு..\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nவர்த்தகம்அயோத்தி: ராமர் கோயிலால் ரயில்வேக்கு அடித்தது ஜாக்பாட்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுகொரோனாவுடனான போராட்டத்தில் வென்றார் திருமுருகன் காந்தி\nதமிழ்நாடுஃபோன் இருக்கு நெட் இல்லை, அழகிய மாஞ்சோலையில் அல்லோல்படும் மாணவர்கள்..\nதமிழ்நாடுஜிம்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்யணும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு\nவர்த்தகம்பல கோடிகளை இழந்த வோடஃபோன் நிறுவனம்\nகோயம்புத்தூர்குழந்தைகளை ஈன்றெடுத்த கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்: பொது மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடுஇ-பாஸ் வாங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கா அமைச்சரே\nடெக் நியூஸ்முதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nஆரோக்கியம்சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யவே கூடாத விஷயங்கள் எதெல்லாம் தெரியுமா, இனிமே செய்யாதீங்க\nஆரோக்கியம்பால்ல தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்க��் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sridevis-first-death-anniversary-will-ajith-break-his-long-time-policy-to-his-family-friend-actress-sridevi/articleshow/67912897.cms", "date_download": "2020-08-06T21:16:40Z", "digest": "sha1:ONHX3IB72GE7JFSRKD4Y32HPUCIZY4KE", "length": 13597, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sri devi death anniversary: ஸ்ரீதேவிக்காக தனது பாலிசியை மாற்றிக்கொள்ளும் தல அஜித்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்ரீதேவிக்காக தனது பாலிசியை மாற்றிக்கொள்ளும் தல அஜித்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தன்று சென்னையில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு தல அஜித்துக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தன்று சென்னையில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு தல அஜித்துக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ஹாசன், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இதற்காக குடும்பத்தினருடன் நடிகை ஸ்ரீதேவி அங்கு சென்றிருந்தார். செனற இடத்தில் ஓட்டலில் உள்ள குளியலறைக்குச் சென்றபோது நடிகை ஸ்ரீதேவி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.\nஅவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதியின் படி) இம்மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இதற்கான சிறப்பு பூஜையை சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நடத்த கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். இந்த சிறப்பு பூஜையில், போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், போனி கபூரின் சகோதரர் அனில் கபூர் மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், இந்த நினைவு தின பூஜைக்கு தல அஜித்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் தல அஜித் தனது 59 ஆவது படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீதேவியின் நினைவு தின பூஜைக்கு அஜித் அழைக்கப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தோடு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nVijay விஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத...\nகஸ்தூரி 'கிழவி'க்கு அஜித் சாரை விட 5 வயசு கம்மி\nஎன்னய்யா இது, மறுபடியும் முதலில் இருந்தா லோகேஷ்\nமுடியாதுன்னா, முடியாது தான்: சிறுத்தை சிவாவுடன் வாக்குவ...\nஆந்திரா, தெலுங்கானாவில் 300 தியேட்டர்களில் வெளியான சீமராஜா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nடெக் நியூஸ்முதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nஆரோக்கியம்சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யவே கூடாத விஷயங்கள் எதெல்லாம் தெரியுமா, இனிமே செய்யாதீங்க\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஆரோக்கியம்பால்ல தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்ஐபோன் 11 மீது செம்ம ஆபர்; இதைவிட கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்லை\nகோயம்புத்தூர்குழந்தைகளை ஈன்றெடுத்த கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்: பொது மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடுஜிம்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்யணும்... வழிகாட்டு நெறிமு���ைகளை வெளியிட்டது அரசு\nகிரிக்கெட்இதுவே விராட் கோலி அடிச்சா பேசுவாங்க, பாபர் அசாம் தானே : நாசர் உசேன் மனவருத்தம்\nதமிழ்நாடுஇ-பாஸ் வாங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கா அமைச்சரே\nதமிழ்நாடுதமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் பாதிப்பு..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-5/", "date_download": "2020-08-06T22:02:59Z", "digest": "sha1:473MBMLYPOCSCDJE77FJVK4P5JTO76DQ", "length": 8484, "nlines": 117, "source_domain": "tamilmalar.com.my", "title": "அந்நியர்களை கடத்தியதாக 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA அந்நியர்களை கடத்தியதாக 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது\nஅந்நியர்களை கடத்தியதாக 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது\nஅந்நியர்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 குடிநுழைவு இலாகா அதிகாரிகளையும் ஒரு கடற்படை போலீஸ் அதிகாரி யையும் ஜொகூர் போலீஸ் கைது செய்துள்ளது.\nஇவ்வாண்டு மார்ச் முதல் ஜொகூர் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில், அவர் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் காவல்படைத் தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார். கடந்த ஜூன் 26ஆம் தேதி பாசீர் கூடாங் படகுத் துறையைச் சேர்ந்த 4 குடிநுழைவு அதிகாரிகளை ஜொகூர் காவல் படையினர் கைது செய்ததாக அவர் சொன்னார். ஒரு போலி குடிநுழைவு ரப்பர் முத்திரைக்காக ஒவ்வோர் இந்தோனேசியப் பிரஜையிடமும் 1,500 வெள்ளி முதல் 2,500 வெள்ளி வரை இவர்கள் கையூட்டாகப் பெற்றதாக அவர் சொன்னார்.\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அதிகாரிகள் ஈடுபட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.\nஇவர்களுக்கு உடந்தையாக இருந்த கடற்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.\nPrevious articleபேராக் மந்திரி பெசார்… கேம்ரி காருக்குப் பதிலாக லெக்சஸ் காரை மாற்றிக் கொண்டார்\nNext articleஅந்நிய மீனவர்களுக்கு பிரம்படி\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nதிண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nசென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்களை இன்னல்படுத்தும் இ- பாஸ் முறை இனி தேவையில்லை – மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதில்...\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nதிண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nசென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்களை இன்னல்படுத்தும் இ- பாஸ் முறை இனி தேவையில்லை – மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Raigarh/chakradhar-nagar/priyanka-electricals/0tqTqZtq/", "date_download": "2020-08-06T21:28:46Z", "digest": "sha1:T2ZEWOKAZFDKI5RDHZUL5HSZVXK4XE5Q", "length": 4109, "nlines": 102, "source_domain": "www.asklaila.com", "title": "பிரியங்கா எலெக்டிரிகல்ஸ் in சகிரதர் நகர்‌, ராயகட் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nவன்பொருள் மற்றும் மின் கடைகள்\n4, சகிரதர் நகர்‌, ராயகட் - 496001\nநியர்‌ ஸ்டெட்‌ பேங்க்‌ ஆஃப் இண்டியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/i-will-publish-actor-vishal-s-scam-with-proof-female-accountant-who-caught-fraud-case-open-talk/", "date_download": "2020-08-06T22:02:49Z", "digest": "sha1:LOV4PH562SJUINEQJFAH22NBVMT4SHDJ", "length": 5132, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!", "raw_content": "\nகணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.\nகணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.\nநடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் உள்ளது.\nஇங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு விஷால் முறையாக செலுத்தவில்லை என்ற புகார் சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது.\nஇதனையடுத்து இந்த வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர்.\nஇந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில், இந்த நிறுவன மேலாளர் ஹரி கிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.\nஅந்த புகாரில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார் என கூறியிருந்தார்.\nஇந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.\nஇந்த நிலையில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக விஷால் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டு பொய் என கணக்காளர் ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.\nபோலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.\nதான் பணியாற்றிய காலத்தில் உள்ள மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கத் தயார் எனவும் ரம்யா கூறியுள்ளார்.\nஇந்த வழக்கில் இது புதிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.\nஎனவே யார் கூறுவது உண்மை என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் பயன்படுத்த தடை\nகொரோனா கொடுமை..; ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் நடிகை மஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=75636", "date_download": "2020-08-06T22:50:22Z", "digest": "sha1:IV7MK37T3NVBGQCBL4PWGISX5YBQG4HW", "length": 31561, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "கற்றல் ஒரு ஆற்றல் -70 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீர���் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nகற்றல் ஒரு ஆற்றல் -70\nகற்றல் ஒரு ஆற்றல் -70\nசுய அடையாளத்தின் நெருக்கடிகளும் கற்றலும்\nசுய அடையாளத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் கற்றலை வெகுவாக பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கு ஒரு குழந்தையின் அல்லது மாணவனின் வீட்டு, குடும்பச் சூழ்நிலைகள், வாழ்க்கைப் பரிமாணங்கள் மற்றும் பள்ளி, சமுதாயத் தாக்கங்கள் காரணமாக அமையலாம். ஆகவே, இந்த மாதிரியான நெருக்கடிகள் எந்த ஒரு குழந்தைக்கும் மாணவனுக்கும் வராத சூழ்நிலைகள் உருவாக்குதல் அவர்களுடைய மனநலத்திக்ற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏதுவாக அமையும்.\nஇந்த நெருக்கடிகளை உருவாக்குவதில் “பயம்” என்ற உணர்வு முதலாவது இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. பிறந்தது முதற் கொண்டே “பயம்” என்ற உணர்வு தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வீட்டில் உருவாக்கப்படுகின்றது. காலப் போக்கில் இந்த பய உணர்வு மனதில் வேர்விட்டு சுயஅடையாளத்தின் அடித்தளங்களை ஆட்டுவிக்கின்றது.\nஇந்த பய உணர்வு வருவதற்கு பல காரணங்களும் பரிமாணங்களும் உண்டு. உதாரணமாக அன்பு, மரியாதை என்று இரண்டு முக்கிய உறவின் அடிப்படைகளை சரியாகப் பரிமாணிக்க விடாமல் பயம் என்ற முகமூடிக்குள் மறைத்து விடுகின்றோம். ஆகவே பெற்றோர்களிடம் அன்பு, மரியாதை, ஆசிரியர்களிடம் அன்பு, மரியாதை, மற்றும் இறைவனிடம் அன்பு மரியாதை என்ற உறவுப் பரிமாணங்களை விலக்கி இவை அனைத்துடன் ஒரு பய உணர்ச்சியை வளர்த்துவிடுகின்றோம். இதனால் வளரும் குழந்தைகள் தங்கள் உண்மையான நிலையை இவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டி “பயத்தில்” ஒதுங்கி விடுகின்றனர். இதனால் உ���வுகளின் அடிப்படைத் தளங்களில் உண்மையின் வண்ணங்கள் இருப்பதில்லை. .\nஅதே போல் பொருளாதார நிலைகளில் இருக்கின்ற வேறுபாடுகளை முன்னிறுத்தி ஏற்படுத்தப்படும் பய உணர்வுகள் ஒரு தனி மனிதனுடைய வளர்ச்சியில் வெறுப்புணர்ச்சிகளையும் கோபத்தையும் பழி மனப்பான்மைகளையும் வளர்க்கின்றன. இந்த வேறுபாடுகளை எவ்வாறு அறிவுபூர்வமாக ஏற்று இதில் உள்ள மேடு-பள்ளங்களை எவ்வாறு சரி செய்யலாம் என்ற மனப்பாங்கை உருவாக்குதல் அவசியம். “பணத்தைக்” கண்டோ “பணக்காரர்களைக்” கண்டோ பயம் கொண்டு ஒதுங்கி வாழ்தல் வளர்ச்சிப்பாதையில் ஒரு சாபக்கேடு. கற்றலின் சில பாங்குகள் பணக்காரர்களுக்கே உகந்தவை என்ற பரவலான கருத்து மிகவும் தவறானது. எந்த ஒரு கற்றலுக்கு ஆர்வமும் தேடலும் ஈடுபாடும் மட்டும் தேவை. உதாரணமாக பணம் அதிகமாக செலவழித்து படிக்கும் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறுவார்கள் எனப்து ஒரு தவறான கருத்து. ஆனால், மாணவர்கள் எந்தப்பள்ளிகளில் படித்தாலும் கற்றலுக்கு ஏதுவானான மனநலம் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய சூழ்நிலைகள் பள்ளிகளில் இருத்தல் அவசியம்.\nஇதே போல் சாதி மத கோட்பாடுகளில் தனி ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ நினைத்து அதனால் ஏற்படுகின்ற பய உணர்வுகளால் சுய-அடையாளங்களை இழக்கின்றவர்கள் பலர். சாதி மதம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் கல்வியின். கற்றலின் போக்கையோ தரத்தையோ அல்லது வெற்றியையோ நிர்ணயித்ததாக சரித்திரமே இல்லை. ஒரு தனி மனிதனின் மூளையின் வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் ஈடுபாடுகள் மட்டுமே அவர்களுடைய கற்றலின் மேம்பாட்டுக்கும் வெற்றிக்கும் அடிப்படை. ஆனால் உலகளாவிய பல சமூகங்களின் சிந்தனைப் போக்குகள் மற்றும் நெறிமுறைகள் அந்த சமூகத்தின் மாணவர்களின் கற்றலின் வழித்தடங்களை நிர்ணயித்ததற்கும் மாற்றியமைத்ததற்கும் சான்றுகள் உள்ளன.\n“அப்பா” என்ற படத்திலே ஒரு மாணவனை அவன் தந்தை அடிக்கடி “இதெல்லாம் நமக்கு வேண்டாண்டா ..ஒதுங்கிப் போயிடுவோம் ” என்றும் ” அடக்கி வாசிக்கணும்” என்ற அறிவுரை வழங்கி அவன் அடையாளத்திக்கு நெருக்கடிகள் உண்டாக்கியதைப் பார்க்கலாம் “\nமேற்கூறியது போன்ற பல காரணங்களால் ஒருவருக்கு பயம் கலந்த உணர்ச்சி வருவதற்கு முன்பு அவர்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்���ான்மை வருவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, பள்ளிகளில் சில மாணவர்கள் விலை உயர்ந்த வாகனங்களில் வரும் மாணவர்களைக் கண்டோ அல்லது தினம் அதிகப்படியான பணம் கொண்டுவந்து செலவழிக்கின்ற சக மாணவர்களைக் கண்டு தங்களைத் தாழ்த்திக்கொண்டு தங்கள் சுய அடையாளங்களை வெளிப்படாமல் ஓரம்கட்டிவைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு.\nவறுமையும் ஏழ்மையும் இளமையில் சுயஅடையாளங்களை வளர்ப்பதற்கு ஒரு பெரிய முட்டுக்கல்லாக அமைகின்றன. இதனால் கற்றலில் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால், மேற்கூறிய எந்த காரணமும் ஒரு மாணவனின், ஒரு தனி மனிதனின் அறிவுத்திறனையோ, சிந்திக்கும் திறனையோ, வல்லமைகளையோ அவற்றின் தரத்தில் குறைப்பதில்லை. சரியான சந்தர்ப்பங்களும், சரியான சூழ்நிலைகளும் , சரியான பாதுகாப்பும் கொடுக்கப்பட்டால் எல்லாக் குழந்தைகளும் எல்லா மாணவர்களும் கற்றலில் சிறப்பாக வளர முடியும். சாதனைகள் படைக்க முடியும்.\nசுய அடையாளங்களுக்கு நெருக்கடி விளைவிக்கும் மற்றொரு காரணம் – ஒரு மாணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுதல் . வீடுகளில் பொதுவாக “உன் அண்ணனைப் பார்த்தாயா எப்படி படிக்கிறான்..” “பக்கத்து வீட்டுப் பையனை பார்த்தாயா ..” என்றெல்லாம் பேசும் பொழுது, அது இளைஞர்களின் தன்னம்பிக்கையைத் தோற்கடித்து அவர்களது மனதில் தங்களுடைய ‘திறனைப்” பற்றியே சந்தேகிக்கின்ற நிலைக்கு கொண்டு வந்து சேர்க்க்கின்றது. அவர்கள் தொடர் முயற்சிகள் வீணாகி வாழ்க்கையில் தோல்வியைத் தழுவும் நிலைக்குக் கொண்டு வருகின்றது. வாழ்க்கையில் இதுபோன்ற பல நிகழ்வுகளையும் அதனால் பாதிக்கப் பட்ட மாணவச் செல்வங்களையும் நான் அறிவேன்.\nஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தன்மை உள்ளது. அதை அறிந்து அதை மேம்படுத்த உறவும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும்.\nநான் படித்த ஒரு கதை :\nகாட்டில் வாழுகின்ற விலங்குகளெல்லாம் ஒரு முறை ஒன்றுகூடி தங்களுடைய திறன்களுக்கும் கற்றலுக்கும் ஒரு கல்விமுறையும் பாடத்திட்டமும் வகுக்கவேண்டும் என்று கருதி, இந்த அமைப்புக்கு சிங்கத்தை தலைவராக ஏற்றதாம். அந்தக்குழுவில் இருந்தவர்கள் கர்ஜனை, ஊளையிடுதல், மரம் ஏறுதல், பாய்தல், குழிதோண்டுதல் மற்றும் நீந்துதல் போன்ற பல திறன்களை பாடத்திட்டத்தில் வகுத்து அதற்க்கு ஒரு தேர்வ���முறையும் பரிந்துரைக்கப்பட்டதாம்.\nதேர்வில் நாய்களைத் தவிர மற்ற விலங்குகள் பங்கேற்றன. நாய்கள் “குறைத்தல்” பாடத்திட்டத்தில் இல்லாததால் தேர்வை நிராகரித்தன. தேர்வின் முடிவில் சிங்கம் ‘கர்ஜனை”யில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் மரம் ஏறுதல் நீந்துதல் போன்றவற்றில் தோல்வியுற்றன. குரங்குகள் மரம் ஏறுதலில் 100 விழுக்காடு பெற்றும் நீந்துதல் கர்ஜனை போன்றவற்றில் தோல்வியுற்றன. மீன்கள் நீந்துவதில் 100 விழுக்காடு எடுத்தும் மரம் ஏறமுடியாமல் தோல்வியுற்றன. இது போல் ஒவ்வொரு விலங்கும் ஒரு திறனில் முழு மதிப்பெண்கள் பெற்றும் மற்றவற்றில் தோல்வியுற்றதால் தேர்வில் வெற்றிபெறமுடியவில்லை. ஒரே ஒரு நீர் வாழ் விலங்கு மட்டும் எல்லாவற்றையும் சிறுதளவு செய்ய முடிந்ததால் அனைத்திலும் 35 விழுக்காடுகள் பெற்று தேர்வுற்றது.\nஇந்தக்கதை தற்போதைய கல்விமுறையின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் எழுதப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன் இருந்தாலும் ஒரு பொது பரிமாணத்தில் நம்முடைய சுய அடையாளங்கள் காயப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலை பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம்.\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி\nஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு\nகல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nRelated tags : க.பாலசுப்பிரமணியன்\nநலம் .. நலமறிய ஆவல் (48)\nவருணன் கோடுகளின்றி வெறும் வண்ணங்களாய் மட்டுமேஉன் வாழ்க்கை. உன் உணர்வுகளின்சவக் குழியாய் நின் தேகம். இரை தேடும் வேடருக்குஇனித்திடும்- உன் அதே தேகம். காலை மலர்ந்த மலர் பூசையறையில்அந்தியில் ஆடவர் மித\nஇராஜராஜேஸ்வரி ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருகமிவ பந்தனாத் மிருத்யோர் முக்க்ஷிய மா அம்ருதாத் ஓம் ஸ்வ புவ பூர்... ஓம் ஸா ஜும் ஹ்ரோம் ஓம்.... மரண பயம் நீங்கி வாழ மிரு\nதேநீர் – தே(ன்)- நீர்\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பகுதி – II – பாகம் – 29) அந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு \"டீ கிடைக்குமா\" என்று கேட்டால் டீ கிடைக்கும், என்பது\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/84505.html", "date_download": "2020-08-06T22:19:51Z", "digest": "sha1:OM6HKKNBEOUQV6XK2BFXUQKAKE3LJMMQ", "length": 6946, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும்- நடிகை டாப்சி..!! : Athirady Cinema News", "raw_content": "\nபெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும்- நடிகை டாப்சி..\nகேம் ஓவர் படத்துக்கு வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது 3 இந்தி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நாம் வாழும் பூமியை ஆண்கள் உலகமாகவே பார்க்கின்றனர். சில வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். பெண்களால் செய்ய முடியாது என்ற நிலைமைகள் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை. கல்பனா சாவ்லா விண்வெளியில் அடி எடுத்து வைப்பதுவரை அந்த துறை ஆண்கள் உலகம் என்றே இருந்தது.\nகுதிரை சவாரி என்பதும் ரூபா சிங் வருவதற்கு முன்பு வரை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைமையில்தான் இருந்தது. பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும் என்பதை இவைகள் நிரூபித்து உள்ளன. குதிரை சவாரி வீராங்கனை ரூபாசிங் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகிறது. அதில் நான் நடிக்கிறேன். ரூபா சிங் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை அணுகி டைரக்டர் கதை சொன்னார்.\nநான் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் செய்துவிட்டு இப்போது கத���நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். தோல்விகள் வந்தபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. சபானா, பட்லா, கேம் ஓவர் என்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நான் நடித்துள்ளதால் ரூபா சிங் வாழ்க்கை படமும் தேடி வந்துள்ளது. இந்த படத்துக்கு 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.”\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/1362/kliknij-zobacz-zobacz-sprawdz-sprawdz-dowiedz-wiecej-zajrzyj", "date_download": "2020-08-06T22:20:09Z", "digest": "sha1:2TGOUVPS4V7SVQXYF53RCDWDWJIFDTR5", "length": 3727, "nlines": 30, "source_domain": "qna.nueracity.com", "title": "tutaj, kliknij tutaj, zobacz, zobacz tutaj, wejdź, sprawdź, sprawdź nas, dowiedz się więcej, zajrzyj do nas - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/arrested_19.html", "date_download": "2020-08-06T21:47:24Z", "digest": "sha1:UUBKZEKDISKR6RX4NCAT5ARK7UVYD2KH", "length": 11669, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : காதல் தகராறு - 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் - ஒருவர் கைது", "raw_content": "\nகாதல் தகராறு - 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் - ஒருவர் கைது\nபொலன்னறுவை - புலஸ்திபுர பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த மேற்படி யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 12ம் திகதி யுவதியினது என சந்தேகிக்கப்படும் எரியூட்டப்பட்ட உடற்பாகங்கள் பொலன்னறுவை - லக்‌ஷ உயன பிரதேசத்தின் வயலொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன.\nஅதன்படி , மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த அவரது காதலன் என கூறப்படும் திருமணமான நபரொருவர் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி யுவதியை கொலை செய்து பெற்றோல் ஊற்றி எரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஇருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலன்னறுவை காவற்துறையினர் தெரிவித்தனர்.\nஇருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு சில மாதங்களில் தனது காதலன் திருமணமான ஒரு குழுந்தையின் தந்தையென குறித்த யுவதிக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்க���ை பதியவும்\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\n22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குப் பதிவுகளின் விபரம்\n4 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற...\nரெடி - முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரத்தை கூறிய மஹிந்த தேசப்பிரிய\n2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்...\nகல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் - ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள...\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா \nநாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6399,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13706,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,86,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2746,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: காதல் தகராறு - 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் - ஒருவர் கைது\nகாதல் தகராறு - 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் - ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000028965_/", "date_download": "2020-08-06T21:41:25Z", "digest": "sha1:RIUQK3GWCNNVQ54C6BOZJLBBPFN5TULM", "length": 3596, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "நர்மதா அனுபவ கைரேகை களஞ்சியம் – Dial for Books", "raw_content": "\nHome / ஜோதிடம் / நர்மதா அனுபவ கைரேகை களஞ்ச���யம்\nநர்மதா அனுபவ கைரேகை களஞ்சியம்\nநர்மதா அனுபவ கைரேகை களஞ்சியம் quantity\nநர்மதா அனுபவ கைரேகை களஞ்சியம், கே.எஸ்.பதஞ்சலி ஐயர், நர்மதா\nகுடும்ப ஜோதிட களஞ்சியம் பாகம் 2\nதிருமகள் நிலையம் ₹ 70.00\nதிருமகள் நிலையம் ₹ 165.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 115.00\nகுறிகூறும் கோள்களும் கை ரேகைகளும்\nதிருமகள் நிலையம் ₹ 112.00\nYou're viewing: நர்மதா அனுபவ கைரேகை களஞ்சியம் ₹ 70.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-08-06T22:45:35Z", "digest": "sha1:O4FWBXNF5X2P4LBDZLFS6YHUA3KFNDVB", "length": 9314, "nlines": 116, "source_domain": "tamilmalar.com.my", "title": "கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல் - உயிரிழப்பு 10 ஆக உயர்வு - Tamil Malar Daily", "raw_content": "\nHome WORLD கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல் – உயிரிழப்பு 10 ஆக உயர்வு\nகராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல் – உயிரிழப்பு 10 ஆக உயர்வு\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் நேற்று காலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்,பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கையெறிகுண்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஅலுவலக பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.\nஇந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்திருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளும் இந்த அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதிகள் என தெரிய வந்துள்ளது.\nPrevious articleசீன நிறுவனங்களுக்கு நிர்பந்தம்: அமெரிக்காவுக்கு சீன அரசு எதிர்ப்பு\nNext articleடிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான்\nபாகிஸ்தானின் புதிய வரைபடம் – அபத்தமானது என இந்தியா கண்டனம்\nகொரோனா உ��ுவானது பற்றிய விசாரணை – சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு பேச்சுவார்த்தை\n7 லட்சம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா – திணறும் உலக நாடுகள்\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nவரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக...\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nதேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக...\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஇங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.நேற்று மாவட்ட சுகாதார...\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nவரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக...\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nதேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக...\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஇங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.நேற்று மாவட்ட சுகாதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-27th-december-2017/", "date_download": "2020-08-06T22:14:08Z", "digest": "sha1:ZFREO63VGGTITJG4HODGKG6QTHKK6FLX", "length": 11921, "nlines": 90, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 27th December 2017 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n27-12-2017, மார்கழி 12, புதன்கிழமை, நவமி திதி பின்இரவு 01.55 வரை பின்பு வளர்��ிறை தசமி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 01.36 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1/2. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nசனி சுக்கி புதன் செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 27.12.2017\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை குறையும்.\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோட�� இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பதற்கு சிறிது காலதாமதமாகலாம். பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/cinemadetail/6772.html", "date_download": "2020-08-06T21:43:44Z", "digest": "sha1:AM5KOB4YPNOUVMD33RHCBWEPE5TVWI3S", "length": 16696, "nlines": 55, "source_domain": "www.cinemainbox.com", "title": "’திரெளபதி’ நாயகியின் குறும்படத்திற்கு கிடைத்த 20 விருதுகள்", "raw_content": "\nசொன்னதை செய்த ’இந்தியன் 2’ படக்குழு - ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது\n - வருமானத்திற்காக ரூட்டு மாறிய ரேஷ்மா\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த ’கல்யாண வீடு’ நடிகையா இது - வைரலாகும் ஹாட் புகைப்படம்\nபாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் - அதிர்ச���சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்\nவனிதாவிடம் அடிபணிந்த நாஞ்சில் விஜயன் - வைரலாகும் வீடியோ இதோ\nமீசை, தாடி வந்ததால் வாழ்க்கையில் வந்த பாதிப்பு - சோகத்தில் ’அம்பானி’ சங்கர்\n‘கோசுலோ’ படக்குழு அறிவித்திருக்கும் பரிசுப் போட்டி\nஅடுத்த லெவலுக்கு போறேன்.. - ஜாங்கிரி மதுமிதாவின் சர்பிரைஸ்\nவனிதா வைக்கப் போகும் புது ஆப்பு - உள்ளதையும் இழக்கப் போகும் லட்சுமி ராம்கி\n - மக்களை எச்சரிக்கும் ‘தக்கன பிழைக்கும்’\n’திரெளபதி’ நாயகியின் குறும்படத்திற்கு கிடைத்த 20 விருதுகள்\nசமகால மக்களின் வாழ்வியல் பிரச்சினையில் உள்ள நியாய தர்மத்தின் அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை கண்டிப்பாக பெரும். அந்த வகையில் சமகால கடைநிலை மக்களின் வாழ்வியலை அதன் தன்மை மாறாமல் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்துள்ளது ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படம்.\nவிமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், 20க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளையும் வென்று சாதனை படைத்து வரும் இப்படத்தை து.ப.சரவணன் இயக்கியுள்ளார். ’எது தேவையோ அதுவே தர்மம்’ என்கிற இந்த வசனம் ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் முதலில் இடம்பெறும் வசனமாகும். அது பிடித்துப் போய் அதையே தலைப்பாக்கி இருக்கும் இயக்குநர் து.ப.சரவணன் இக்குறும் பட அனுபவம் பற்றி கூறுகையில், “நான் திரையுலகில் எட்டு ஆண்டுகளாக இருக்கிறேன். பாலாஜி இயக்கிய 'குள்ளநரிக்கூட்டம்', கணேஷ் விநாயக் இயக்கிய 'தகராறு', 'வீரசிவாஜி' மற்றும் நிசப்தம் போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு சினிமா கனவோடு இருந்த நான், என்னை நிரூபிக்க முதலில் குறும்படம் ஒன்றை எடுப்பது என்று முடிவு செய்து, இதற்கான கதையை தயார் செய்தேன். அப்போது உருவானதுதான் இந்த ‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தின் கதை.\nஇப்படத்தைத் தயாரிக்க மூன்று லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டது. பண உதவி தேவைப்பட்டதால் வெளிநாட்டிலிருந்த என் தங்கை கணவர் சந்திரசேகரிடம் கதையை அனுப்பி, பிடித்திருந்தால் உதவி செய்யுங்கள் என்று உதவி கேட்டேன். அவரும் கதையைப் படித்து விட்டு உடனே ஐம்பதாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி, படப்பிடிப்பை தொடங்கச் சொன்னார். அப்படி தொடங்கப்பட்டதுதான் இந்தப் படம்.\nஇப்படத்தின் நாயகன் ஸ்ரீநி 'தோழர்', 'பொம���ம வெச்ச பென்சில்', 'நானும் இந்த உலகத்துல தான் இருக்கேன்' போன்ற குறும் படங்களிலும், 'சூப்பர் டூப்பர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர். இவர் தற்போது 'வெல்வெட் நகரம்' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் மூலம்தான் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் அறிமுகமானார்கள். உலக அரங்கில் திரையிடப்பட்டு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்த 'டு லெட்' படத்தின் கதாநாயகியாக நடித்தவர் தான் இந்த ஷீலா. அதுமட்டுமல்ல அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'திரௌபதி' படத்திலும் நாயகியாக நடித்தவர்.\nபடப்பிடிப்பின் போது கதாநாயகன் ஸ்ரீநி மற்றும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. இப்படத்தில் நடித்திருக்கும் சிறுவன் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாது. அவனிடம் கதையைக் கொடுத்த போது மறுநாளே வசனங்களை மனப்பாடம் செய்து காட்டினான். அப்படி ஒரு ஆர்வம் ஈடுபாடு.\nஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் படத்தில் வந்திருக்காது. அவரின் ஸ்மார்ட்டான வேலை செய்யும் யுக்தி எங்கள் வேலையைச் சுலபமாக்கியது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் சூர்யாவின் பங்கு அளப்பரியது. இந்த படத்திற்காக நாங்கள் பல வீடுகளை தேடி பார்த்தும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் எந்த வீடும் திருப்திகரமாக அமையவில்லை. அப்போதுதான் எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் ஆர்ட் டைரக்டர் சூர்யா தனது வீட்டையே எங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து படப்பிடிப்புக்குக் கொடுத்து உதவி செய்தார். அவர் நல்ல திறமைசாலி.\nஇசையமைப்பாளர் தீசன், கதைக்கான உணர்வை இசையில் கொண்டுவந்து பார்ப்பவரை கண்கலங்க வைத்திருக்கிறார். அதேபோல் காட்சிகளை தொய்வின்றி எடிட் செய்துள்ளார் எடிட்டர் தமிழ்க்குமரன். இந்தக் கூட்டணி இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது\" என்கிறார் இயக்குநர் சரவணன்.\nஇப்படத்திற்கு இதுவரை 20 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் ஸ்டுடியோ வழங்கும் பாலுமகேந்திரா நினைவு விருது, இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்குக் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அங்கே பார��வையாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி பெஸ்ட் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் இப்படத்திற்கு கிடைத்தது. குஜராத் அகமதாபாத்தில் நடந்த 3வது சித்ரபாரதி திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுடன், ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசும் நாயகன் ஸ்ரீநிக்கு கிடைத்தது. அதேபோல் இண்டோ ரஷ்யன் ஃபிலிம் பெஸ்டிவல், காஸ்மோ ஃபிலிம் பெஸ்டிவல் ஆகியவற்றிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படி சுயாதீன பட விழா சென்னை 2020, பபாஸியின் புத்தக கண்காட்சி குறும்பட விழா என்று இதுவரை 20 விருதுகள் இந்த குறும்படத்திற்கு கிடைத்துள்ளன. இக்குறும்படத்தில் ஸ்ரீநி, ஷீலா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லிங்கேஷ், தாஸ், நாகராஜன், ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nசுமார் அரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தை செகண்ட் காட் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் து.ப சரவணன், ப்ளாட்பார்ம் புரொடக்ஷன்ஸ் சார்பாக நாயகன் ஸ்ரீநி, க்ளிக் அண்ட் ரஷ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் வினோத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.\nபடம் பார்த்த நடிகர் விஷால், இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி, கார்த்திக் சுப்புராஜ். ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.\nசொன்னதை செய்த ’இந்தியன் 2’ படக்குழு - ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது\nஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இரவு ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி தயாரிப்பு நிர்வாகி சந்-திரன், மதுசூதனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...\n - வருமானத்திற்காக ரூட்டு மாறிய ரேஷ்மா\nகொரோனா வைரஸ் பரவல் முன் எசசரிக்கைக்காக அரசு அமல்படுத்தி வரும் தொடர் ஊரடங்கினால் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மிகவும் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள்...\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த ’கல்யாண வீடு’ நடிகையா இது - வைரலாகும் ஹாட் புகைப்படம்\nமுன்னணி தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் ‘கல்யாண வீடு’ தொலைக்காட்சி தொ��ர் ரசிகர்களிடம் பேவரைட் தொடர்களில் ஒன்றாகும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2019-11-29/nakkheeran-29-11-2019", "date_download": "2020-08-06T22:03:35Z", "digest": "sha1:TQNISSNFXKNPA7RNCBJ7I6Q44JUUARDE", "length": 9078, "nlines": 192, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 29-11-2019 | Nakkheeran 29-11-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபன்னீருக்கு வேட்டு வைக்கும் எடப்பாடி\nபா.ஜ.க. ஸ்கெட்ச் அ.தி.மு.க.வைத் தாக்கும் மாடலிங் புயல்\nபறை இசைத்து திருமணத்தை கலகலப்பாக்கிய பேரறிவாளன்\n -மோடி + அமித்ஷா ப்ளான்\nஆளைக் கொல்லும் அரசு மனநல காப்பகம்\nசிக்னல் : ஓட்டல்களைக் குறிவைக்கும் மோசடி நெட்வொர்க்\nஅறம் + அறிவு = எழுத்து\nராங் கால் : சசி என்ட்ரி\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/484", "date_download": "2020-08-06T23:00:55Z", "digest": "sha1:QIUL2NSJ7CDMLHJCWZ6PXLVHIDPZ4TFD", "length": 5886, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | schools", "raw_content": "\nஇலவச புத்தகங்களை வாங்கிச்சென்ற அரசு பள்ளி மாணவிகள்\nடாஸ்மாக்கை மூடுவதற்கு அரசு ஏன் கொள்கை முடிவு எடுக்கக்கூடாது\nதமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்���ுப் பாடநூல் வழங்க உத்தரவு\nதேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகள்..\nசத்துணவு மாணவர்களுக்கு உணவுக்குப் பதிலாக பொருட்கள் வழங்கப்படுகின்றன – தமிழக அரசு விளக்கம்\nதனியார் பள்ளிகளுக்கு கொடுக்கப்படாத கல்விச் செலவு தொகையை வழங்க அரசுக்கு உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு அரிசியில் புழு, பூச்சிகள்\nகல்விக் கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17- ஆம் தேதி விசாரிக்கப்படும்\n\"அரசுப் பள்ளிகளில் ஜூலை 13- ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்\"- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n9 ஆண்டுகள் கழித்து அரசு பள்ளியில் கலைஞர் இலவச டிவி\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/photo_gallery/andrea-jeremiah/", "date_download": "2020-08-06T22:02:43Z", "digest": "sha1:LJO2RGBWKM3EILUBDLMSIPQOH63QFMB3", "length": 3038, "nlines": 69, "source_domain": "www.toptamilnews.com", "title": "Andrea jeremiah - TopTamilNews", "raw_content": "\nஅயோத்தி வழக்கு விவகாரம் கடந்து வந்த பாதை\nகடலூரில் விநாயகர் சிலை அமைக்க தடை\nமு.க.ஸ்டாலின் மரத்தடி ஜோசியராகிவிட்டார்: அமைச்சர் துரைக்கண்ணு\nதலைவரே நம்ம ஆட்சியில் நடந்ததெல்லாம் மறந்து போச்சா.. பகீர் சம்பவங்களை அடுக்கி ஸ்டாலிக்கு அதிர்ச்சி..\n வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்\nமும்பையில் அலர்ட்: நிசர்கா புயல் நாளை மும்பையில் கரையை கடக்கிறது\nஇந்தியா மிகப்பெரிய மாற்றங்களை செய்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மத்திய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/today-petrol-and-diesel-price/", "date_download": "2020-08-06T21:10:47Z", "digest": "sha1:KTDWJZXVSFGWXQKIHIXWQRBGHX4PGTTZ", "length": 6824, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! - TopTamilNews", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஅந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை கைவிடப்பட்டு தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.\nஅதன்படி, சென்னையில் பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.75.54 காசுகளாகவும், டீசல் விலையானது லிட்டருக்கு ரூ.68.22 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...\nகேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...\n- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...\nபாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்\nஅதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/", "date_download": "2020-08-06T22:03:57Z", "digest": "sha1:KBZ4USENYYPYWE23OLJPB5NRAE53Z64L", "length": 113531, "nlines": 1140, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: 2010", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்���ால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 31 டிசம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:31 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 டிசம்பர், 2010\nஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வேல்ராணி..\nநம் நாட்டில் ஆறு கோடிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நோய் ஆஸ்டியோ போரோசிஸ்.. காரணமே இல்லாமல் கை முறிஞ்சிருக்கு என கட்டுப் போட்டிருக்கும் என் தோழி சொன்னார்.. காரணம் எலும்புத்தேய்மானம்.. ஆஸ்டியோ என்றால் க்ரீக்கில் எலும்பு. போரோஸ் என்றால் ஓட்டை உண்டாவது. ஒரு வீட்டின் மரக்கதவுகள்., நிலைச்சட்டம் இவற்றில் இருக்கும் மரம் உள்ளுக்குள்ளே கரையான் அரித்து உளுத்துப்போய் விட்டால் வலுவிழந்து விடுவது போல் மனித உடலில் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் அடர்த்தி குறைந்து விடுவதால் முறிந்துவிடுவதுதான் எலும்புத்தேய்மானம் என்ற ஆஸ்டியோ போரோசிஸ்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:51 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, மருத்துவ விழிப்புணர்வு, லேடீஸ் ஸ்பெஷல்\nஞாயிறு, 26 டிசம்பர், 2010\nமன்மதன் அம்பு .. எனது பார்வையில்..\nHONESTY BECOMES LUXURY.. ஆம் பொய்யர்கள் நிறைந்த உலகில் உண்மை விலை உயர்ந்ததாகிவிட்டது.. இதுதான் மெசேஜ்.. இரண்டு உண்மையாளர்கள்., (ஒத்த குணமுடையவர்கள்.,) மட்டுமே ஒத்துப் போக முடியும்.. பொய்யோடு பொய்யும்., மெய்யோடு மெய்யும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:54 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 டிசம்பர், 2010\nபசித்தாலும் புல் தின்னாப் புலி\nகவரி மானோ ., அன்றிலோ\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:39 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 டிசம்பர், 2010\nதேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு கவிதைகள்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:52 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உயிரோசை, கவிதை, காதல், சுற்றுச்சூழல், திண்ணை, விழிப்புணர்வு\nதிங்கள், 20 டிசம்பர், 2010\nபுதிய இதயம்.. புதிய ஜீவிதம்..(3) உமாஹெப்சிபா...\nசின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி .. இப்படித்தான் இருந்தார் உமா., நான் பார்க்கும் போது. ஆனால் அவருக்குள் ஒரு சிவகங்கைக் குளத்து துர்க்கையும் இருப்பது பின்தான் தெரிந்தது. வெளியே போராட�� ஜெயித்தவர்கள் அநேகம். இவர் வெளியில் மட்டுமல்ல.. தன்னுள்ளும் போராடி ஜெயித்த மஹிஷாசுரமர்த்தினி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:25 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, போராடி ஜெயித்த கதைகள், லேடீஸ் ஸ்பெஷல்\nவியாழன், 16 டிசம்பர், 2010\nருக்மணி அம்மாவின் புத்தகங்கள்.. ஒரு பார்வை..\nலேடீஸ் ஸ்பெஷல் ப்லாகர் அறிமுக இரண்டாவது இஷ்யூவுக்காக தேடியபோது விதூஷ் எனக்கு பாட்டி சொல்லும் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்தார்.. அதற்காக ஈ மெயிலில் தொடர்பு கொண்ட போது என் வீட்டருகிலேயே ருக்மணி அம்மா இருப்பது தெரிய வந்தது. சந்திக்க சென்ற போது சில புத்தகங்கள் கொடுத்தார்.. கிட்டத்தட்ட 27 புத்தகங்கள் அச்சில் வந்துவிட்டன.. இன்னும் 3 வர இருக்கின்றன..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:08 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nகருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ளிகள்., தினசரி...\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:45 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உயிரோசை, கவிதை, சுற்றுச்சூழல், திண்ணை, விழிப்புணர்வு\nசனி, 11 டிசம்பர், 2010\nடிஸ்கவரி புக் பேலஸும்.. நானும்..\nஅமெரிக்காவை கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்றால் என்னைக் கண்டு பிடித்தது டிஸ்கவரி புக் பேலஸ் எனலாம்.. என் முதல் கட்டுரை புத்தக வெளியீடு பற்றி வந்தது.. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அதிகமாக எழுதப் பழகினேன் அதிலிருந்து எனலாம்.. இன்று சில கட்டுரைகள் எழுத அதுவே முதல் முயற்சி..\nஒரு ஜர்னலிஸ்டாக ஆகவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. விகடன் மாணவப் பத்ரிக்கையாளர் திட்டம் முதல்முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது கல்லூரியில் மூன்றாமாண்டு வேதியல் படித்துக் கொண்டிருந்தேன்.. இரண்டாமாண்டு மாணவியர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..என்றிருந்தது.. என்ன செய்வது.. ஓரளவு லேடீஸ் ஸ்பெஷல் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது எனலாம்.. இன்னும் உழைத்தால்., இன்னும் முயன்றால் இன்னும் அதிக உயரங்களைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையை விளைத்தது.., இந்த மாதிரி கட்டுரை ., கவிதை., கதை எழுதும் முயற்சிகளே..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:42 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, சுற்றுச்சூழல், டிஸ்கவரி, விழிப்புணர்வு\nவியாழன், 9 டிசம்பர், 2010\nகவிதை என்பது இருப்பு கொள்ளாத நிலையிலோ., சரியில்லாத சூழலிலோ., மனச்சோர்வுற்ற போதோ வருவதுதானா.. தரம் தியோல்..\nஏன் காதல்., இன்பம் ., அமைதி., போர்., எல்லாம் இல்லையா..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:02 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்து, தர்மேந்திரா, நடிகர்\nபுதன், 8 டிசம்பர், 2010\nடிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் புவனேஸ்வரி ராமனாதன்., உமா ஹெப்சிபா., டாக்டர் வேல்ராணி. ருக்மணி அம்மா...\nடிசம்பர் மாதம் மழை., சங்கீதக் கச்சேரி மாதிரி களை கட்டி இருக்கு., நம்ம லேடீஸ் ஸ்பெஷலும்.. பிள்ளையார் நோன்பு., ராப்பத்து., பகல் பத்து., வைகுண்ட ஏகாதசி., மொஹரம்., கிறிஸ்த்மஸ்., புத்தாண்டுன்னு அடுத்தடுத்து வருது.. நம்ம ப்லாகர்களோட படைப்புகள் மாதிரி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:32 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 டிசம்பர், 2010\nதீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:41 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உயிரோசை, கவிதை, திண்ணை, வார்ப்பு\nசனி, 4 டிசம்பர், 2010\nநெல்லிமரத்துப் பிள்ளையாரப்பா.,பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பா., குன்றக்குடி முருகா., ஊனையூர் கருப்பா., மாத்தூர் மகிழமரத்தடி முனிஸ்வரா.. ............. என்ன பார்க்குறீங்க.. எல்லா நல்ல கார்யம் ஆரம்பிக்கும் போதும் தெய்வத்துணையை நாடுவது நம்ம பழக்கமாச்சே..\nநம்ம தமிழ் உதயமும்., தங்கமணியும் என்னை லாங் லாங் அகோ., சோ லாங் அகோ.... ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.. அதை முடிச்சே ஆகணும் .. ஏன்னா நம்ம ஸாதிகா அடுத்த கானாமிர்தம் பதிவுக்கு அழைச்சிட்டாங்க.. இப்ப அசைன்மெண்ட்ஸ் அதிகமா போச்சா.. முடிக்காட்டி டிஸொபிடியண்ட் ஆகிருவோம்.. சோ சுறுசுறுப்பு..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:11 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தங்கமணி, தமிழ் உதயம், தொடர் இடுகை\nபுதன், 1 டிசம்பர், 2010\nஉன் குரல் கேட்டதில்லை நான்.. எழுத்திலேயே எல்லாம்.. மிக மென்மையானதாகவும்., சமயங்களில் வலிமையானதாகவும் இருக்கும்..\nவார்த்தைகளின் சாகசக்காரி நீ.. சூத்திரதாரி நீ ...உன் வார்த்தைச்சரங்களில் தோல்பாவையாய் ஆடிக்கொண்டிருக்கிறேன் நா��் நிகழ்வேதும் அறியாமல்.. அன்பால் நீ ஆட்டுவிப்பதும் பின் காணாமல் போவதுமாய் கண்ணாமுச்சியில்.. ஜென்மம் தோறுமோ., யுகங்கள் தோறுமோ ..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:09 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிட்டுப் போனவை.., வெறுப்பு., கனவு...\nஏந்தி இருந்தாய் உன் கனவை..\nகையளித்துச் சென்றாய் என்னிடம் ..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:05 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உயிரோசை, கவிதை, திண்ணை\nவெள்ளி, 26 நவம்பர், 2010\nசுயம்புவாய் உருவான பெண் (2) ... மோகனா சோமசுந்தரம்..\nசுயம்பு மூர்த்திகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுயம்புவாய் உருவான பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா..\nஸ்தலங்களுக்குப் பேர்போன தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் மாயவரம் பக்கம் சோழம்பேட்டையில் பிறந்த இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட சிற்பம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:53 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, போராடி ஜெயித்த கதைகள், லேடீஸ் ஸ்பெஷல்\nகீதா ஜீவன்.. சமூக நலத்துறையின் ஜீவன்..\nகீதா ஜீவன் சமுக நலத்துறை அமைச்சர் என்று சொல்வதை விட அதன் ஜீவன் என்று சொல்லலாம். தி. மு. க வின் மிகப் பெரும் தூணாயிருக்கும் பெரியசாமி அவர்களின் புதல்வி. மாநில அமைச்சர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் நமது சகோதரி போல தோற்றத்திலும் எளிமையிலும் கவர்கிறார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:25 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, லேடீஸ் ஸ்பெஷல், விழா\nவியாழன், 25 நவம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:10 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 நவம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:22 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 நவம்பர், 2010\nமந்திரப் புன்னகை.. எனது பார்வையில்.\nமந்திரப் புன்னகை.. நல்ல மர்மம் கொண்ட புன்னகைதான்... புதிதாக ஹீரோவாயிருக்கும் கரு. பழனியப்பனுக்கு.. நல்ல திராவிட நிறம் கொண்ட வெகு இயல்பான ஹீரோ.. நிச்சயம் இந்தக் கதையில் இவரால்தான் சிறப்பாக செய்ய முடியும்.. என்ன., இவர் வசனம் போல பேச்சுத்தான் பலமும்... சொற்ப இடங்களில் பலகீனமும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:50 39 கர���த்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 நவம்பர், 2010\nமார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்..\nதிரு பாலு சத்யா என்ற எழுத்தாளரின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய ஒரு நூல் ,” கறுப்பு வெள்ளை” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. சென்ற வாரம் காந்தி கல்வி நிலையத்தில் திரு வெங்கட்ராமனால் புத்தகம் பற்றிய விமர்சனம் நடைபெற்றது.. ( வாரம் தோறும் ஒரு புத்தகம் விமர்சிக்கப் படுகிறது.) அதில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைத் தொகுத்துள்ளேன்.. ( The Sources Gandhism in Martin Luther King Junior) என்ற புத்தகமும் படிக்கக் கிடைத்தது.. மேலும் பல வலைத்தளங்களும் அறிய உதவின.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:10 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: திண்ணை, புத்தகம், விமர்சனம், MARTIN\nபுதன், 17 நவம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:20 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அப்பா, கவிதை, தேவதை\nதிங்கள், 15 நவம்பர், 2010\nநவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., ருக்மணி அம்மா., மனோ சாமிநாதன்., மற்றும் நான்...\nமிக அருமையான ., எளிமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது நவராத்திரி அங்காடியில்.. எந்தவித ஆர்ப்பாட்டமும் பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சரை நீங்கள் சந்திக்க இயலுமா.. மிக நெருங்கிய தோழி போன்ற அழகிய புன்னகையுடன் வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் அவர்கள்.. அசந்து விட்டோம் அனைவரும்.. அவரின் பேச்சுத்திறனும் அபாரம்..\nவாழ்க.. வளர்க அவரின் சமூகப் பணி..\nமுகப் புத்தகத்தில் முதிர்ந்த அறிவுடைய ஒரு தோழியை சந்தித்தேன்.. அவரின் பின் எவ்வளவு பெரிய சாதனைக் கதை.. சொல்லில் வடிக்க இயலாது அவரின் போராட்டம்.. படித்துப் பாருங்கள் சுயம்புவாய் உருவான பெண்ணின் கதையை..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:12 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 13 நவம்பர், 2010\nலேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றல்., ருக்மணி அம்மா., கார்த்திக்., மரா., ராமலெக்ஷ்மி., தினேஷ்குமார்., தமிழ் உதயம்., கோபி ராமமூர்த்தி..\nஐப்பசியில் தீபாவளி ...அடைமழை.. பட்டாசு., பட்சணம்., புது உடை எல்லாம்.. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய ப்லாக்கர்களின் படைப்புக்கள் .. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரிலும்., நவம்பர் மாத இதழிலும்.. அவசரத்தில் தீபாவளி மலரில் என்னுடையது விட்டுப் போய்விட்டது .. அதற்கென்ன மக்காஸ்.. பொங்கல் இதழில் எழுதுவோம்.. நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும்., திண்ணையிலும் தேவதையிலும் வந்திருக்கிறது..\nஇது நம்ம புதுகைத்தென்றல் ஸ்பெஷல்.. திரும்பி வந்த அம்பு ..நல்ல நச் சிறுகதை.. வாழ்த்துக்கள் கலா ஸ்ரீராம்..:))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:13 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 நவம்பர், 2010\nகோவையில் ஈச்சனாரி பிள்ளையார் கோயில் தாண்டியது.. கை அனிச்சைச் செயலாய் வணங்கியது..அம்மாவும் அப்பாவும் காத்திருப்பார்கள்..மெல்ல வீசிய காற்றில் பவளமல்லி வாசம்..தூங்கும் கணவரின் தோளில் சாய்ந்தாள்.. அம்மாவின் ஆயாவும் வந்து இருக்கிறார்களாம்.. பேத்தி மகளின் தலை தீபாவளிக்கு.. தலைமுறை தாண்டிய உறவுகள்..\nஜூன் மாதம் திருமணம். அடுத்த ஐந்து மாதங்களில் தீபாவளி. தாய்வீடு செல்லும் மகிழ்ச்சியோடு புகுந்த வீட்டினரை விட்டுச் செல்லும் சிறிய பிரிவுத்துயரும் இருந்தது. மாமியார் தாய்க்கும் மேலே அன்பு செலுத்துவதாலோ என்னவோ..\nஎப்போது எழுந்தாலும் எழுந்து கொள்ளும் முன்னரே மாமியார் எழுந்து சுறுசுறுப்பாய் வேலை செய்வது ஆச்சர்யம்தான் அவளுக்கு. எத்தனையோ முறை மு்யன்று விட்டாள். இந்த விஷயத்தில் மட்டும் வெல்ல முடியவில்லை. காபியைக் கலந்து கையில் கொடுக்கும் அன்பு வேறு. தன் பிள்ளைகளைப் போல நடத்துவதும்., எதையும் செய் என்று சொல்லாததுமான வித்யாசமான மாமியார்தான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:27 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 நவம்பர், 2010\nபழகிப் போன இதே போன்றதான\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:45 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 நவம்பர், 2010\nசுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்...\nதீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்.. தமிழ் அன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:44 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அழைப்பிதழ், கட்டுரை, சுய உதவிக்குழு, லேடீஸ் ஸ்பெஷல்\nவியாழன், 4 நவம்பர், 2010\nதி ஜ ர., லா ச ரா கதைகள்.,\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:49 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 நவம்பர், 2010\nதைர்ய லெக்ஷ்மி... (1) .. ரம்யா தேவி..\nஃபீனிக்ஸ் பறவை பார்த்து இருக்கிறீர்களா.. தன் சாம்பலில் இருந்தே திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் ஃபீனிக்ஸைப் பார்க்க வேண்டும் என்றால் ரம்யா தேவியைப் பார்க்கலாம்... இரும்பு மனுஷி., மலை அரக்கி என்றெல்லாம் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் ரம்யா என்றைக்கும் சந்தோஷப் பந்து..\nஇன்றைக்கு ஒரு சிங்கப்பூர் பேஸ்டு கம்பெனியில்., சாஃப்ட்வேர் டிவிஷனில் ப்ராஜெக்ட் மானேஜராக இருக்கிறார். இதன் பின்னே நெடிய உழைப்பு இருக்கிறது. அசாதாரணமான உழைப்பு. பெண்கள் முன்னேற்றம் என்பது இப்போதும் கடினமாக இருக்கக் கூடிய சூழலில் தன் உபாதைகளையும் மீறி மீண்டெழுந்து புதிய பரிமாணங்களில் பரிணமிக்கிறார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:19 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, போராடி ஜெயித்த கதைகள், லேடீஸ் ஸ்பெஷல்\nவெள்ளி, 29 அக்டோபர், 2010\nநிகழவே இல்லை நம் சந்திப்பு.......\nநான் உன் பின்னே வர\nநீ எதன் பின்னோ விரைய\nகுதிரை முன் கட்டிய கொள்ளுப்பை..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:26 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 அக்டோபர், 2010\nஅக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. நண்டூறுது ., என அறியா வயதில் விளையாடி இருக்கலாம்.. பேரிளம் பெண்களுக்கான பருவத்தில் அறியாமல் இருக்கலாமா..\nசென்ற மாதம் ஒரு தோழியுடன் பேசியபோது சொன்னார்.. தற்போதெல்லாம் 40 வயதுக்கு மேல் அல்ல ...30 வயது உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்று ஏற்படுகிறது என.. மார்பகத்தில் சிறு சிறு கட்டிகள் உருள்வது போல் இருந்தால் மாமோகிராம் செய்வது அவசியம் ..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:23 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, மருத்துவ விழிப்புணர்வு\nபுதன், 27 அக்டோபர், 2010\nகாந்தி ஸ்டடி சென்டரில் குழந்தைகளின் அறிவியல் ., கைவினைப் பொருட்கள் கண்காட்சி..\nஒரு புக் ரிவ்யூக்காக காந்தி ஸ்டடி சென்டர் சென்றிருந்தேன்.. 28.0 2010 ��ன்று அங்கு தக்கர் பாபா வித்யாலயா ( வெங்கட்நாராயணா சாலை., தி. நகர்) வில் பயிலும் குழந்தைகள் நடத்தும் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்க இருக்கிறது..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:33 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:21 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, திண்ணை, மகன்\nசெவ்வாய், 26 அக்டோபர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:36 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 அக்டோபர், 2010\nஎன்றுமே புரி்ந்து கொள்ளாத தன்மைக்கு\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:55 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 அக்டோபர், 2010\nதமிழகத்தில் தபால் நிலையங்களில் தங்கக் காசு விற்பனை செய்யப்படுகிறது.. ---- செய்தி..\nநகைக் கடைக்காரர்கள் போல வங்கி மேனேஜர்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப தபால் துறையுமா.. இந்தப் போட்டியில் ...\nஇந்தியாவின் இந்த வார கோல்., கோல் இந்தியாதான்.. ( வெளியீடு) -- பங்குச்சந்தை செய்தி..\nநல்ல கோல்தான்..தங்கம் விலை குறைகிறதே..\nஇந்தியா வரும் ஆறாவது அதிபர் ஒபாமா...-- செய்தி\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:47 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 அக்டோபர், 2010\nகொலுவென்றால் என்னவெல்லாம் தோன்றும் உங்களுக்கு..\nசுண்டல்., மரப்பாச்சி., பொம்மைகள்., பார்க்., மலை., ஃபவுண்டன்., கோலம்., பாடல்கள். , பட்டுப் பாவாடை ஜிமிக்கியில் கண்மை தீட்டிய குழந்தைகள்..\nஇப்படித்தான் நினைத்து நானும் சென்ற வாரம் என் நண்பர் அருண் வீட்டு கொலுவுக்கு சென்றேன்.. கை மாவுக்கட்டு இருந்தால் என்ன..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:19 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 அக்டோபர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:34 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 அக்டோபர், 2010\nபடி கூட்டும் பெண்ணிடம் விசாரணை..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:51 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nசாதகப் பட்சியாய் வாய் பிளந்து..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:57 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 16 அக்டோபர், 2010\nஇந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..\nஉருவாக்கியவர் .. மார்க் ஜுக்கர்பெக்கர்..\nஸ்பெஷலிடி.. இதில் படிக்க மட்டுமல்ல . எழுதலாம்., பகிரலாம்..\nமல்டி ஸ்பெஷலிடி.. நிறைய பேருக்கு வீடே இதுதான்.. தூங்குற நேரம் டாய்லெட் நேரம் தவிர... இது தூக்கமும் தவிர்ந்த திரிசங்கு சொர்க்கம்..குப்பையைக் கூட இதுலதான் கொட்டுவோம்னா பார்த்துக்குங்க..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:52 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 அக்டோபர், 2010\nஅக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ரம்யா தேவி.,ராமலெக்ஷ்மி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்..\nஅக்டோபர் மாதம் நவராத்திரி ஸ்பெஷல்.. அதில் துர்க்கையாக வாழ்வில் போராடி ஜெயித்த ரம்யாதேவியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.. இவர் ப்லாக்கிலும் எழுதிவருகிறார்.. போராடி ஜெயித்த கதைகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கைப் பெண்கள் பற்றி கட்டுரை தொடரும்...வெற்றி தொடரட்டும் ரம்யா தேவி..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:00 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 அக்டோபர், 2010\nபுளித்த பார்லித் தண்ணீரின் வாசமும்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:42 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 அக்டோபர், 2010\nஉன் அன்பு.. என் மேல்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:49 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 9 அக்டோபர், 2010\nசுய உதவிக்குழுக்கள்.. நவராத்திரி அங்காடி ..பெண்களுக்கான போட்டிகள்..\nநவராத்திரி ..சுபராத்திரி.. பாடல் கேட்கும்போதே முப்பெரும் தேவியரும்.. பட்டுப்பாவாடையணிந்த சுவாசினிகளும் ., மஞ்சள் குங்குமமும் தாம்பூலமும் ., கொலுவும் சுண்டலும் கண்முன்னே விரிகிறதா..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:06 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, சுய உதவிக்குழு, லேடீஸ் ஸ்பெஷல்\nவெள்ளி, 8 அக்டோபர், 2010\nசொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்பவர்கள் ... திருநங்கைகள்..\nஉடலால் ஆணாகவும் உள்ளத்தில் பெண்களாகவும் உளவியல் சிக்கல்களோடு வாழ்பவர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கும் ஆவணப்படம்.. அஃறிணைகள்... CREATURES..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:47 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப���ிர்\nபுதன், 6 அக்டோபர், 2010\nசலனமுற்று நகரும் கணனிப் படங்களில்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:15 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 4 அக்டோபர், 2010\nஒளிந்து தெரியும் உன் பெயர்..\nகருத்த எழுத்துக்களில் உன் பெயர்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:39 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 2 அக்டோபர், 2010\n இந்த கேள்விக்கு சிட்டியை கேளுங்கள் ..சொல்வார்.. இருக்கிறார்.. அவர்தான் வசீகரன்.. என்னைப் படைத்த கடவுள்..என்று.\nஒரு ரோபோ சொல்லும் சிம்பிள் ஆன்ஸர்..\nரோபோவுக்கு மனித உணர்ச்சிகள் வந்தால் எப்படி இருக்கும்.. அதுதான் கதை..முதலில் கோபம் வருகிறது..பின்பு உற்சாகம்.. பின் காதல்..\nகாதல் வந்ததும் ஆக்கபூர்வமான மனது காதல் போட்டியில் டிஸ்ட்ரக்டிவாக எப்படி எல்லாம் செய்ய முடியும்.. இதுதான்.. ஜெயண்ட் சைஸ்.. ரோபோ..\nஇது கலாநிதிமாறனின் லேபிளில் மிக அட்டகாசமாக வந்துள்ளது..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:20 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 செப்டம்பர், 2010\nஅன்பு எனப்படுவது யாதெனின் .. அம்மா என்றால் அன்பு..\nநாம் செலுத்துகிறோமோ இல்லையோ பிரதிபலனற்று நம்மிடம் அன்பு செலுத்திக்கொண்டு இருப்பவர் நம் அம்மா.. நம்மை நல்வழியில் செலுத்துபவரும் அவரே.. அம்மா என்று சொல்லும்போதே கண்டிப்புக் கலந்த கனிவுதான் தோன்றுகிறது. கனிவும் கண்டிப்பும் சேர்ந்த கலவைதான் அம்மா. உற்றது செய்யும் போது பாராட்டுதலும் அற்றது செய்யும் போது வழி நடத்துதலும் அம்மாவின் இயல்பு. அவளின் அன்புக்கு இணையுண்டோ.\nதாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம். நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம். அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:02 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்மா, கட்டுரை, லேடீஸ் ஸ்பெஷல்\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:40 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல��� பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 செப்டம்பர், 2010\nகுழந்தைகள் லேபிள்களையும்., சிகரட் அட்டைகளையும் ., வண்ணப் படங்களையும் ., தீப்பெட்டித் தாள்களையும்., ஸ்டிக்கர்களையும்., சேமிப்பதாய்..\nபள்ளி செல்லும் வயதில் அது நாணயங்களாய்., ஸ்டாம்புகளாய் ., ஸ்கெட்சுகளாய்..\nபருவ வயதில் ரெக்கார்ட் நோட்டுகளாய்., க்ரோஷாக்களாய்., எம்பிராய்டரிகளாய்.,\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:00 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 செப்டம்பர், 2010\nஎனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:11 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 செப்டம்பர், 2010\n1. ஆர்னால்டு ஸ்வஷர்நெகர்.. - ட்ரூ லைஸ்.. டெர்மினேட்டர்., டோட்டல் ரீகால்.\n2. டாம் க்ரூஸ் - மிஷன் இம்பாஸிபிள் 1. 2. 3.\n3. ப்ராட் பிட் - ஓஷன்ஸ் 11. 12. 13.\n4. பியர்ஸ் ப்ராஸ்னன் - கோல்டன் ஐ., வர்ல்ட் இஸ் நாட் இனாஃப்.\n5. அல் பசினோ - காட் ஃபாதர் .\n6 ஜாக்கி சான் - ஷாங்காய் நைட்ஸ்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:28 38 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:22 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:38 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 செப்டம்பர், 2010\nசெப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., ஹேமா மற்றும் நான்..\nபண்டிகைகள் விநாயகர் சதுர்த்தியுடன் ஆரம்பிக்கின்றன..\nஎனவே அடுத்து அடுத்து விஷேச சிறப்பிதழ்கள்தான்..\nஅம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் என்னுடைய பகிர்வு வந்து இருக்கு. சகோதரிகள் தங்கள் அம்மாவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்க .. சிறப்பானது அடுத்த அடுத்த இதழ்களில் வெளிவரும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:08 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nநிஜம் போலான ஒரு உருவில்.,\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:14 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 செப்டம்பர், 2010\nபங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடியும்.\n1986 பிப்ரவரி மாதம் முதல் காப்பிடல் மார்க்கெட் இதழ் வந்தது ...\nபெட்ரோ பாட்டரி டிப்போ எனும் பெயரில் கடையும் ஷேர் ட்ரேடிங்கும் செய்துவந்த ஐயா சொல்வது புரிந்தும் புரியாமலுமிருக்கும்... லாங் .,ஷாட்., புல்லிஷ் .,பியரிஷ் என்று..\nதிருமணம் முடிந்தபின் தெரிந்தது என் கணவருக்கும் பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகம் என்று .. இந்திய வழக்கப்படி ராமர் செல்லும் வழியில் சீதையும் செல்ல ஆரம்பித்தேன்..( இது ரொம்ப ஓவர் என்று குரல் கேக்குது..:))\nகவிதை தெரிந்த அளவு வணிகம் புரிபடவும்., பிடிபடவும் இல்லை..\nபிஸினஸ் லைன்., காப்பிடல் மார்க்கெட்., எகனாமிக் டைம்ஸ்., ஹிண்டுவில் ஷேர் ப்ரைஸ் மூவ்மெண்ட்ஸ் என்று அவ்வப்போது விரும்பியும் விரும்பாமலும் பங்குச் சந்தை என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:39 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, பங்குச் சந்தை, முதலீடு\nசெவ்வாய், 14 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:04 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 செப்டம்பர், 2010\nலேடீஸ் ஸ்பெஷல்., தேவதை.,வல்லினம்., திண்ணை., கழுகு....\nஇந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் என்னுடைய அம்மா அருமை அம்மா என்ற பகிர்வு வந்து இருக்கு ..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:25 36 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கழுகு, திண்ணை, தேவதை, லேடீஸ் ஸ்பெஷல், வல்லினம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்ய��ும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஆஸ்டியோ போரோசிஸ்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் வே...\nமன்மதன் அம்பு .. எனது பார்வையில்..\nதேனீர் தாகம்.. முதல் பரமபதப் பாம்புகள் வரை.. எட்டு...\nபுதிய இதயம்.. புதிய ஜீவிதம்..(3) உமாஹெப்சிபா...\nருக்மணி அம்மாவின் புத்தகங்கள்.. ஒரு பார்வை..\nகருவேலம்., பெட்டகம்., எழுத்து வாகனம்., எச்சப்புள்ள...\nடிஸ்கவரி புக் பேலஸும்.. நானும்..\nடிசம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் புவனேஸ்வரி ராமனாதன்....\nதீட்டு., மழை., கல்யாண முருங்கை., நசிகேதன் அக்னி..\nவிட்டுப் போனவை.., வெறுப்பு., கனவு...\nசுயம்புவாய் உருவான பெண் (2) ... மோகனா சோமசுந்தரம்..\nகீதா ஜீவன்.. சமூக நலத்துறையின் ஜீவன்..\nமந்திரப் புன்னகை.. எனது பார்வையில்.\nமார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்..\nநவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் மோகனா சோமசுந்தரம்., ச...\nலேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் புதுகைத்தென்றல்., ரு...\nசுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூக...\nதைர்ய லெக்ஷ்மி... (1) .. ரம்யா தேவி..\nநிகழவே இல்லை நம் சந்திப்பு.......\nகாந்தி ஸ்டடி சென்டரில் குழந்தைகளின் அறிவியல் ., ...\nஅக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ரம்யா தேவி.,ராமலெக்ஷ...\nசுய உதவிக்குழுக்கள்.. நவராத்திரி அங்காடி ..பெண்களு...\nசெப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக...\nபங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடிய...\nலேடீஸ் ஸ்பெஷல்., தேவதை.,வல்லினம்., திண்ணை., கழுகு....\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\n���ந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nந��்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தக���தா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-2/", "date_download": "2020-08-06T22:02:33Z", "digest": "sha1:7F63KNLLIPN2E6FWECWR4UIGKHA2AFI2", "length": 2801, "nlines": 65, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)", "raw_content": "\nHome / குறுந்தகடு / வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nBe the first to review “வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)” Cancel reply\nஇறைவன் ஒருவனே (இனிய இஸ்லாம்-7)\nகுர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11)\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/40385/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-06T21:27:01Z", "digest": "sha1:ZT4KRGTXGOOXNYQ3737BDUR4N6EP43O4", "length": 11677, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "கலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு | தினகரன்", "raw_content": "\nHome கலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nகலாவெவ தேசிய பூங்கா தற்காலிக பூட்டு\nபோதையில் சுற்றுலா பயணிகள் துரத்தியடிப்பு\nகல்கிரியாகம - கலாகம, பலளுவெவ குளக்கரைப் பிரதேசத்தில் சனிக்கிழமை (14) ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து கலாவெவ தேசிய பூங்காவை தற்காலிகமாக மூடிவிடுவதற்குத் தீர்மானித்ததாக கல்கிரியாகம வனஜீவி மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரி டீ.ராமசிங்ஹ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nபிரதேச பிரபல அரசியல் வாதியொருவரின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் மூவர் கொண்ட கும்பலொன்று மதுபோதையில் தேசிய பூங்காவினுள் அத்துமீறிப் பிரவேசித்ததுடன், அப் பிரதேசத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்த சுமார் நூறு (100) காட்டு யானைகளைக் கொண்ட கூட்டத்தின் மீது அக் கும்பல் யானை வெடிகளை கொளுத்தி எறிந்து அவற்றை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.\nஇதன் போது காட்டு யானைகளைக் காண்பதற்கான அனுமதிப் பத்திரங்கள் சகிதம் அங்கு 07 வாகனங்களில் வருகை தந்திருந்த உள் நாட்டு சுற்றுலாப் பயணிகளை கெட்டவார்த்தைகளால் ஏசி அச்சுறுத்தி துரத்தியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து அக் கும்பலுக்கும் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து கலாவெவ தேசிய பூங்காவை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு வனஜீவராசிகள் அதிகாரி ராமசிங்ஹ தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும் 12 வாகனங்களில் வருகை தந்து கொண்டிருந்தன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு வீதித் தடைகளை ஏற்படுத்தி அவர்களையும் இக் கும்பல் அங்கிருந்து துரத்தியதாகவும் கல்கிரியகம வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅவ்விடத்திற்கு வருகை தந்த கல்கிரியாகம பொலிஸார் மது போதையில் அட்டகாசம் புரிந்த மூவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 07, 2020\nகடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்\nசீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய...\nஇந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\nஇந்திய���_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு...\nஇராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை\nஇராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை...\nஉலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்\nஉலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்று...\nசிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன...\nகொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவிப்புவடக்கு மாகாணத்தில் சுமுகமான...\nவாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்\n2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/04/sad_33.html", "date_download": "2020-08-06T21:42:23Z", "digest": "sha1:X2MHAN5YWDDKWVRUKZK23UMCD7KWT6EW", "length": 9415, "nlines": 83, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பேராயரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் - ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்", "raw_content": "\nபேராயரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் - ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்\nநாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை, முஸ்லிம் அரசியல் தலைமைகளான பௌஸி, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹகீம், கபீர் ஹாஷிம், மரைக்கார், முஜீபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பிஷப் வாசஸ்தலத்தில் சந்தித்து தமது ஆழ்ந்த கவலையையும், அனுதாபத்தையும் தெரிவித்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\n22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குப் பதிவுகளின் விபரம்\n4 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற...\nரெடி - முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரத்தை கூறிய மஹிந்த தேசப்பிரிய\n2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்...\nகல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் - ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள...\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா \nநாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6399,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13706,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,86,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2746,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: பேராயரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் - ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்\nபேராயரை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் - ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/27/1488179622", "date_download": "2020-08-06T22:26:15Z", "digest": "sha1:MOADOS2X63ADN6HOKPWG4VIPXSSKDYDU", "length": 10403, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:என் தேசம் என் உரிமை கட்சி: ஆன்லைனில் ஆறு லட்சம் உறுப்பினர்கள்!", "raw_content": "\nவியாழன், 6 ஆக 2020\nஎன் தேசம் என் உரிமை கட்சி: ஆன்லைனில் ஆறு லட்சம் உறுப்பினர்கள்\nஇளைஞர்களின் எழுச்சியில் பிறப்பெடுத்த ‘என் தேசம் என் உரிமை’ கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 6 லட்சம் பேர் இணைந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று முன்தினம் ‘என் தேசம் என் உரிமை’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தனர். இதையடுத்து, இந்தக் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதப்படுத்தியுள்ளனர். முதலில் அவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எபினேசர் கூறியதாவது:\nபதவிகளைக் குறிவைத்து அரசியலில் நாங்கள் இறங்கவில்லை. அதற்காகத்தான் கட்சியில் தலைவர் பதவியை நாங்கள் உருவாக்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ, அந்த மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கவிருக்கிறோம். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். விவசாயி���ளை காப்பாற்றுவது நம்முடைய கடமை. அந்தவகையில், மீத்தேன் திட்டம் மறைமுகமாக ஹைட்ரோ கார்பனாக வந்துள்ள நிலையில் அதை எவ்வாறு எதிர்த்து வெற்றி காண வேண்டும் என்று யோசித்து வருகிறோம். சட்டரீதியாகவும், அகிம்சைரீதியாகவும் நாங்கள் போராட இருக்கிறோம். இதற்காக அனைவரிடமும் கலந்து ஆலோசித்து வருகிறோம். அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் ஆதரவு வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் தனி ஒருவன் யாரும் எங்கள் கட்சியில் இணையலாம். இன்றைக்கு இந்தக் கட்சியில் 6 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாக இணைந்திருக்கிறார்கள். எங்களுடைய இணையதளப் பக்கத்திலேயே கட்சியில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விளக்கியிருக்கிறோம்.\nதற்போது எங்களுக்கு கட்சி அலுவலகம் இல்லை. புதிய கட்சி அலுவலகத்தை இந்த வாரத்திற்குள் அமைத்து விடுவோம். தமிழகம் முழுவதும் இளைஞர்களை இணைக்கும்வகையில் மாவட்டவாரியாக முதலில் நிர்வாகிகளை அறிவிக்க இருக்கிறோம். கட்சிப் பதவி யாருக்கும் நிரந்தரம் இல்லை. கட்சியில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து கட்சிப் பதவிகள் வழங்கப்படும். தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவை நாங்கள் நிறைவேற்றுவோம். தற்போது எங்கள் கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் வேலை பார்க்கும் இளைஞர்களும், டாக்டர்கள், பொறியியல் வல்லுனர்கள், வக்கீல்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியின் கொள்கைகள் லஞ்சம், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது. சாதி, மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குவது, மதுவை அறவே ஒழிப்பது. உலகத்தரத்துடன் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்குவது. கட்சியிலும், ஆட்சியிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதுதான்.\nஇளைஞர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம். உள்ளாட்சித் தேர்தலிலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அதேநேரத்தில் தேர்தல் வெற்றி, தோல்விக்காக நாங்கள் கட்சியை தொடங்கவில்லை. மாற்றத்திற்காகவே போராட வந்திருக்கிறோம். எங���களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முறைபடி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்நிலையில், திரைப்பட நடிகர் விவேக் ‘என் தேசம் என் உரிமை’ கட்சியினருக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு. ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்லக்கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம் எனத் தெரிவித்துள்ளார்.\nதிங்கள், 27 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:25:42Z", "digest": "sha1:D2YR6GYDSLTSMU62TYWRCSGFE53WFTL4", "length": 8043, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஆந்திரப் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆந்திரப் பிரதேசத் தலைப்புக்கள் · வரலாறு · அரசியல் · தெலுங்கு மக்கள்\nமொழி, கலை, வரலாறு & பண்பாடு\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஅமராவதி பௌத்த தொல்லியல் களம்\nஅக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=61778", "date_download": "2020-08-06T22:53:07Z", "digest": "sha1:ESNXWCUVFBYGVQRXWV6PE7UJWQLHSXT6", "length": 34785, "nlines": 365, "source_domain": "www.vallamai.com", "title": "ஏன் வரவில்லை? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nஇரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,\nகல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்\nதுபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.\nஇந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்ப்ரியாகுட்டி,”சித்தப்பா எப்போ வரே’ என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.\nகாவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடுவீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.\nமாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்ராஜகோபுரம் ‘வா வா’ என அழைப்பதுபோல இருக்கிறது.\nதெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லிபத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி\nவிற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.\nடாக்சியின் எஃப் எம் கமல்படத்தின் ’ உன்னைக்காணாமல்…’என்றது.போனமுறை ஊர்வந்தபோதுதீப்தா எனக்குப்பாடிக்காட்டிய பாடல் என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒருசீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம்நாலாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக\nசித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.\n. தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதைமனம் அசைபோட்டது.\n ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு\nஎதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியேகிச்சாமாமா குரல்கொடுத்தார்.\n” ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட\nபார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. ��ள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பாயாருடனுமே அதிகம் பேசுவதில்லை.\n“அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னுமனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்அனுப்பிண்டு இருக்கே..பாவம் …நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்…உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்”என்று போனதடவையே அம்மா சொன்னாள்.\n“ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை\nஅவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா”\nஅம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.\n போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்”என்றாள் மன்னி. கல்யாணமாகி ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.\n” அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி இப்போ லீவ்கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி இப்போ லீவ்கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி…வாடா பரத்…எப்படீ இருக்கே அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்லபுதுசா போட்டுக்கொடு” அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்.\n நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிபடிக்கறேன்’\nஇரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.\n“இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டுதுபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி\n போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு\n“வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத் ஊஞ்சல்லஉக்காருப்பா… டீ சித்ரா fan போடேன் சித்த..குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழிலகறுத்துப்போயிட்டான்பாரு..” அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்\n. :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்துஎன்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.\nபுழக்கடைப்பக்கம் ���ோய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டைஅம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.\n“பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டாபோச்சு”\n“பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது\n“நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்பத்மா,சொல்லணுமாக்கும் “அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.\nவாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றிதெரிவித்தனர்.\n“எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே\nஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாகஇருக்கிறது.\n“கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்” என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியைஎன்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்\nபடித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,”பரத்எப்போ வந்தே\nசிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.\n“ஜெயகாந்தனும் போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல”\n“ஆமா …மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு..”\n“என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்…\nகோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன\n“இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா\n“மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவேமத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ\nநான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்\nஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.\nஎந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..\nவாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்\nபாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்உடன்பிறப்புகள்..\n உடம்புக்கு ஏதாவதுன்னாயாருடா பக்கத்துல இருக்கா உனக்கு\nஅத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.\n அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே …நானும்மன்னியும் நன்னாபாத்துக்றோம் என்ன\nசிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்அன்புதோழி தீப்தா…\nஎல்லாரையும் விட்டு ஊருக்கு���ுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.\nஅப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.\nரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,\n உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைலகுடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா அதனால்தானே நீ இத்தனை நாளாய்\n இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை’ என்று கத்தவேண்டும்போலிருந்தது.\nஎன்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.\n ” வார்த்தைகள் உடைந்து வந்தன .\nஇருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதறஆரம்பிக்கிறேன்.\n“அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடையபாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டுதிரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்துமீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தைஎன்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு… ஆனா அவஸ்தையை தாங்கமுடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல…இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தைதொடரபோகிறதுப்பா..” நான் முடிக்கவும் உடனே\n” என்ற அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்லவேளையாய் ரயில் வந்துவிட்டது .\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 10\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் - 2, போல்ஸானோ, இத்தாலி. சுபாஷிணி ட்ரெம்மல் ஊட்ஸி அருங்காட்சியகக் கட்டிடம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. முதலாம் உலகப்போர் வரை இத\nநிர்மலா ராகவன் தொலைபேசியைக் கையில் எடுத்தவுடனேயே அம்மா கூறினாள், முகமன்கூட இல்லாமல்: “திவா போயிட்டான்”. அக்குரலிலிருந்த தீர்மானம், இனி அவன் எங்கேயும் போகமுடியாது என்று ஒலிப்பதுபோலிருந்தது. “\nசத்தியமணி நமக்கு நாமே எதிரிகள் நாம்தான் தேச துரோகிகள் உண்மையில் குற்றவாளிகள் உணர்ந்தால் இலை பிரதிவாதிகள் நிறங்களை இனங்களை கலக்க‌விடாது பிரித்து கலவரம் காட்டினோம் த\nஅயல்நாட்டிலிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்புகிறவர்களும் சரி, அங்கு வீட்டிலேயே இருப்பவர்களும் சரி, எத்துணை பிரிவுத்துயருக்கு ஆளாகிறார்கள் என்பதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஷைலஜா. பாராட்டுகள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/18/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-08-06T22:08:13Z", "digest": "sha1:JWAFTTNVP53GPS35FQV7UDKAHJJW2AXJ", "length": 22473, "nlines": 386, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\n[:en]டெல்லி: உலக அளவில், ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சிகர முடிவு கிடைத்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இது தொடர்பான ஆய்வில், உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு பிரச்சனை உள்ளது.\nஅதை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் வறுமை உள்ளிட்ட சமூக சிக்கல்களை களைவதில் அரசு நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் தொலைநோக்குப் பார்வையில் இல்லதாவை. மிகக் குறுகிய கால நோக்கில், அரசியல் பிரமுகர்களின் லாபத்திற்காக மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், ஏழை-பணக்காரர் வேறுபாடுகள் மலிந்துள்ளது என்றும் ஆய்வு அதிர வைக்கிறது.\nஉலக அளவில் பொருளாதார ஏற்றதாழ்வு அதிகம் உள்ள நாடுகள், அதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை குறித்து நியூ ஆக்ஸ்பா���் நிறுவனம் அதிரடி கள ஆய்வு நடத்தியது. சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஒவ்வொரு நாட்டின் அரசாங்க நடவடிக்கை குறித்து, கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nநியூ ஆக்ஸ்பாம் ஆய்வு உலக அளவில் பொருளாதார ஏற்றதாழ்வு அதிகம் உள்ள நாடுகள், அதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை குறித்து நியூ ஆக்ஸ்பாம் நிறுவனம் அதிரடி கள ஆய்வு நடத்தியது. சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஒவ்வொரு நாட்டின் அரசாங்க நடவடிக்கை குறித்து, கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு 132 வது இடம் பரபரப்பாக நடந்த இந்த ஆய்வில் இந்தியா 132 வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் மொத்தம் 152 நாடுகள் உள்ளன. அதில் மிக கடைசி வரிசையில் இந்தியா இருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். முதலிடத்தில் ஸ்வீடன், ஜெர்மனி ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க் , நோர்வே மற்றும் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.\nஇந்த முடிவுகள் ஏழை பணக்காரர்கள் வேறுபாட்டை களைய விரும்பும் ஒரு நாட்டிற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம் என்கிறது ஒக்ஸ்பாம் ஆலோசனைக் குழு. ஒவ்வொரு பிரிவுக்கும் ரேங்க் இந்த ரேங்க் பட்டியல் 21 பிரிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவுக்கும் தனி ரேங்க் பட்டியல் வெளியிட்டுள்ளது ஒக்ஸ்பாம்.\nசுகாதாரம் மற்றும் கல்வி செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு, வரி விலக்குகள் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சமூக செலவீனங்களில் இந்தியா 152 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வரி விதிப்பில் 91 வது இடமும் தொழிலாளர்கள் உரிமைகள் முக்கியத்துவத்திற்கு 86 வது ரேங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.\nகல்வி மற்றும் சமூக பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது என இந்தியா குறித்து அந்த அறிக்கை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை வரி அமைப்பு ஆவணங்களில், நியாயமான முற்போக்கானதாக, இந்தியா தோன்றுகிறது, ஆனால் நடைமுறையில் மிகவும் மோசம்.\nஅதே போல தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மரியாதை வழங்குவது இந்தியாவில் மிக மோசமாக உள்ளது. கட��டுப்பாடு மிகுந்த சந்தைக் கொள்கை கட்டுப்பாடான தொழிலாளர் சந்தைக் கொள்கைகள் இந்தியாவில், உற்பத்தித் துறைக்கு தடையாக இருக்கும் காரணிகளில் முதன்மையானது. உள்நாட்டு உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.[:]\n[:en]ஜூலை 17-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்-தலைமை தேர்தல் ஆணையர்[:]\nNext story [:en]சென்னையில் மாநகராட்சி பள்ளியில் தன் ஒரே மகளை சேர்த்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி[:]\nPrevious story [:en]திருப்பூரில் வங்கதேச இளைஞர்கள் 5 பேர் கைது[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\n[:en]வீட்டில் செய்யக்கூடிய சிறு மருத்துவக் குறிப்புகள்:[:]\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 39 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 73 ஆர்.கே.[:]\n[:en] அழகு என்பதை செயற்கையாக அடைய முடியாது.[:]\nஆன்மிகம் / செய்திகள் / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 36 ஆர்.கே.[:]\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(2)\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(5)\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\nசெய்திகள் / நாட்���ுநடப்பு / முகப்பு\nநாடு தழுவிய பந்த் பாஜகாவுக்கு இறுதி எச்சரிக்கையா\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:42:18Z", "digest": "sha1:JFT7PUUWO5DASI6K7DBZ33GPWFQTLRAH", "length": 26183, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழக ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தமிழ் நாடு ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nராஜ் பவன், சென்னை (தமிழ்நாடு)\nஇந்திய வரைபடத்தில் உள்ள தமிழகம்\nதமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.\nதற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]\nஇம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு பன்வாரிலால் புரோகித்[3] பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.\nமதராஸ் இராஜதானி 1909, தெற்குப் பகு��ி\nமதராஸ் இராஜதானி அல்லது மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.\nஇப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா பிராந்தியங்கள், பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.\nமதராஸ் இராஜதானி 1653 இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மாணிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின், மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[4]\n1 ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6 மே1946 7 செப்டம்பர் 1948 1\n2 கிருஷ்ண குமாரசிங் பவசிங் 7 செப்டம்பர் 1948 12 மார்ச் 1952 1\n3 ஸ்ரீ பிரகாசா 12 மார்ச்1952 10 டிசம்பர் 1956 1\n4 ஏ.ஜெ. ஜான் 10 டிசம்பர்1956 30 செப்டம்பர் 1958 1\n5 பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்) 1 அக்டோபர் 1958 24 ஜனவரி 1958 1\n6 விஷ்ணுராம் மேதி 24 ஜனவரி 1958 4 மே 1964 1\n7 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 4 மே 1964 24 நவம்பர் 1964 1\n8 பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[5] 24 நவம்பர் 1964 7 டிசம்பர் 1965 1\n9 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் [nb 2] 7 டிசம்பர் 1965 28 ஜூன் 1966 1\n10 சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) 28 ஜூன் 1966 14 ஜனவரி 1969 1\nமதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்ப���டத்தக்கது.\n1 சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971 1\n3 மோகன் லால் சுகாதியா 16 ஜூன்1976 8 ஏப்ரல் 1977 1\n4 பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்)[6] 9 ஏப்ரல் 1977 27 ஏப்ரல் 1977 1\n5 பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980 1\n6 எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்) 27 அக்டோபர் 1980 4 நவம்பர் 1980 1\n7 ஸ்ரீ சாதிக் அலி 4 நவம்பர் 1980 3 செப்டம்பர் 1982 1\n8 சுந்தர் லால் குரானா (எஸ். எல். குரானா) 3 செப்டம்பர் 1982 17 பெப்ரவரி 1988 1\n9 பி. சி. அலெக்சாண்டர் 17 பெப்ரவரி 1988 24 மே 1990 1\n10 சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 1990 15 பெப்ரவரி 1991 1\n11 பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 1991 31 மே 1993 1\n12 எம். சென்னா ரெட்டி 31 மே 1993 2 டிசம்பர் 1996 1\n13 கிரிஷன் காந்த் (தற்காலிகம்)[6] 2 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997 1\n14 எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 3 ஜூலை 2001 1\n15 சி. ரங்கராஜன் (தற்காலிகம்) 3 ஜூலை 2001 18 ஜனவரி 2002 1\n16 பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 3 நவம்பர் 2004 1\n17 சுர்ஜித் சிங் பர்னாலா 3 நவம்பர் 2004 31 ஆகஸ்ட் 2011 2\n18 கொனியேட்டி ரோசையா 31 ஆகஸ்ட் 2011 1\n19 சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு ) செப்டம்பர் 2 2016 அக்டோபர் 62017 1 பிரணாப் முகர்ஜி\n20 பன்வாரிலால் புரோகித் 06 அக்டோபர் 2017 1 ராம்நாத் கோவிந்த்\nமேதகுசுர்ஜித் சிங் பர்னாலாஇரண்டு முறை ஆளுநர் பதவி வகித்தவர்.\nஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் மற்றும் அதிக நாட்கள் பதவி வகித்தவர்- மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் ஆகஸ்ட் 31 2011 வரை.\nதமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் என்பவர். தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த இவர் பதவி வகித்த காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).\n↑ 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)\n↑ 2.0 2.1 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தமிழகச் செயலகம் — சுருக்க வரலாறு (தமிழ் நாடு அரசு, 17 செப்டம்பர் 2008)\n↑ மாண்புமிகு ஸ்ரீ நீதியரசர் பி. சந்திர ரெட்டி (ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், ஐதராபாத், 29 செப்டம்பர், 2008)\n↑ 6.0 6.1 முன்னாள் ஆளுநர்கள் (ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்), சென்னை, 20 செப்டம்பர் 2008)\n↑ 1.0 1.1 எண் வகையில் வரிசைக்கிரமமாக அவர்கள் பதவி வகித்த காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது\n↑ இந்தக் காலம் ஜெயச��சாமராஜா உடையார் பகதூர் ன் காலத் தொடர்ச்சி, முதல் காலத்தில் பி.சந்திர ரெட்டி தற்காலிக ஆளுநராக, ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது பதவி வகித்திருந்தார்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்\nதமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2020, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-06T23:50:20Z", "digest": "sha1:QOTZUEDYT5ZASFA75GV2S3DTNGW2NQGN", "length": 7648, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெதகமை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மெதகமை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மெதகமை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமெதகமை பிரதேச செயலாளர் பிரிவு (Medagama Divisional Secretariat, சிங்களம்: මැදගම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 35 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 35,611 ஆகக் காணப்பட்டது.[2]\nமொனராகலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபடல்கும்புரை பிரதேச செயலாளர் பிரிவு\nபிபிலை பிரதேச செயலாளர் பிரிவு\nபுத்தல பிரதேச செயலாளர் பிரிவு\nகதிர்காமம் பிரதேச செயலாளர் பிரிவு\nமதுள்ளை பிரதேச செயலாளர் பிரிவு\nமெதகமை பிரதேச செயலாளர் பிரிவு\nமொனராகலை பிரதேச செயலாளர் பிரிவு\nசெவனகலை பிரதே�� செயலாளர் பிரிவு\nசியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு\nதனமல்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nவெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவு\nமொனராகலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-08-06T23:05:53Z", "digest": "sha1:AU3OTSFGJCKKERUYE6KDIBLR7ZNSHHQD", "length": 8845, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வசுதாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவசுதாரா(वसुधारा) என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாகக் கருதுவர்.\nவசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர்.\nபொதுவாக இவர் ஆறு கரங்களுடன் காணப்படுகிறார். கீழ் இடக்கரத்தில் இவர் தன்னுடைய அடையாளமாக, பொற்குடத்தையும் கொண்டுள்ளார். அதற்கு மேலுள்ள கரத்தில் தானியங்கள் உள்ளன. மூன்றாவது இடக்கரத்தில் பிரக்ஞாபாரமித சூத்திரம் எனப்படுகிற மகாயான சூத்திரத்தையும் கொண்டுள்ளார். தனது இடக்காலை மடக்கி, வலக்காலை ஒரு கும்பத்தின் மீது ஊன்றுகிறார்.\nகீழ் வலக்கரம் தானத்தை குறிக்கும் வகையில் வரத முத்திரையுடன் திகழ்கிறது. அதற்கு மேலுள்ள கரத்தில் மூன்று சிந்தாமணி இரத்தினங்கள் உள்ளன.மூன்றாவது வலக்கரத்தில் அஞ்சலி முத்திரை காணப்படுகிறது.\nஅவலோகிதர் · மஞ்சுசிறீ · சமந்தபத்திரர் · இக்சிதிகர்பர் · மைத்திரேயர் · மகாசுதாமபிராப்தர் · ஆகாயகர்பர்\nதாரா · வச்ரபானி · வச்ரசத்துவர் · வச்ரதாரர் · சீதாதபத்திரை\n���து பௌத்தம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்கி விக்கிபீடியாவுக்கு உதவி செய்யலாம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2017, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ignou-recruitment-2019-apply-online-for-various-professor-post-in-indira-gandhi-national-open-uni-005355.html", "date_download": "2020-08-06T21:20:35Z", "digest": "sha1:LBYLI2B5OJN3TYFAQQNXYPTL7JMKDR2L", "length": 14486, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை, வேலை, வேலை..! ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..! | IGNOU Recruitment 2019: Apply Online For various Professor Post in Indira Gandhi National Open University - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை, வேலை, வேலை.. ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU) காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nநிர்வாகம் : இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU)\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-\nகாலிப் பணியிடங்கள் : 51\nஊதியம் : மாதம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 27\nஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரையில்\nகாலிப் பணியிடங்கள் : 38\nஊதியம் : மாதம் ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையில்\nகல்வித் தகுதி : பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்கு ஏற்ற பாடப்பிரிவுகளில் IGNOU விதிமுறைப்படி கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ignou.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.10.2019\nஆன்லைன் விண்ணப்ப பிரி��்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி : 05.11.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ignourec.samarth.edu.in/advertisement.html என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nIBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\n8 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n10 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n10 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n11 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nNews இநதியாவில் 20 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த முக்கிய வார்னிங்\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.பில் படிப்பு இனி தேவையில்லையாம் புதிய தேசியக் கல்விக் கொள்கையில் முடிவு\n புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/31184743/1747381/Covid19-today-tn-district-wise-details.vpf", "date_download": "2020-08-06T21:40:56Z", "digest": "sha1:CHOCIPO4J6RUVCEF3BAT7K7W7PJYMMAG", "length": 15735, "nlines": 224, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று 2,205 பேர் பாதிப்பு: மற்ற மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள்... || Covid19 today tn district wise details", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று 2,205 பேர் பாதிப்பு: மற்ற மாவட்டங்களின் பாதிப்பு விவரங்கள்...\nசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 2,205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 2,205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 5881 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5778 பேர் குணமடைந்துள்ள நிலையில், 97 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அருகில் உள்ள மாவட்டங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று செங்கல்பட்டில் 334 பேரும், காஞ்சிபுரத்தில் 485 பேரும், திருவள்ளூரில் 373 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-\n1. அரியலூர் - 04\n5. கடலூர் - 158\n6. தருமபுரி - 03\n7. திண்டுக்கல் - 52\n9. கள்ளக்குறிச்சி - 27\n10. காஞ்சிபுரம் - 485\n11. கன்னியாகுமரி - 169\n13. கிருஷ்ணகிரி - 15\n16. நாமக்கல் - 47\n17. நீலகிரி - 02\n18. பெரம்பலூர் - 55\n19. புதுக்கோட்டை - 112\n20. ராமநாதபுரம் - 40\n21. ராணிப்பேட்டை - 359\n23. சிவகங்கை - 66\n24. தென்காசி - 59\n25. தஞ்சாவூர் - 97\n27. திருப்பத்தூர் - 47\n28. திருவள்ளூர் - 373\n29. திருவண்ணமலை - 41\n30. திருவாரூர் - 28\n31. தூத்துக்குடி - 284\n32. திருநெல்வேலி - 222\n33. திருப்பூர் - 51\n34. திருச்சி - 133\n36. விழுப்புரம் - 169\n37. விருதுநகர் - 357\nவிமான நிலையம் (உள்நாடு) - 01\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை ���ட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nநவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது - கல்வித்துறை விளக்கம்\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n4 ஆயிரத்து 500-ஐ கடந்த பலி எண்ணிக்கை - தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nதமிழகத்தில் ஒரேநாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nவாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nதிருமாவளவனின் சகோதரி உயிரிழப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nபிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் உயர்வு\nஉலகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது - தொற்று நோய் நிபுணர் அந்தோணி பவுசி\nபுதுச்சேரியில் இன்று 195 பேருக்கு கொரோனா பாதிப்பு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/health-medicines/what-are-antibiotics-how-does-it-work-against-virus/", "date_download": "2020-08-06T22:11:19Z", "digest": "sha1:NPCEYTCN2PWASBMR5QFYJCNEBUFT6VII", "length": 28459, "nlines": 219, "source_domain": "www.neotamil.com", "title": "Antibiotics ஏன் வைரஸ்களை கொல்வதில்லை? Antibiotics எடுத்துக்கொண்டால் வரும் பின்விளைவுகள் என்ன?", "raw_content": "\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome அறிவியல் Antibiotics ஏன் வைரஸ்களை கொல்வதில்லை Antibiotics எடுத்துக்கொண்டால் வரும் பின்விளைவுகள் என்ன\nAntibiotics ஏன் வைரஸ்களை கொல்வதில்லை Antibiotics எடுத்துக்கொண்டால் வரும் பின்விளைவுகள் என்ன\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் வேளையில் நமக்கு ஏற்படும் கேள்விகளில் ஒன்று ஏன் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொரோனா வைரஸ்களை கொல்லவில்லை என்பது தான். இதற்கான பதில் உள்ளே உள்ளது. ஆனால் அது பற்றி தெரிந்துகொள்ள நாம் ஆன்டிபயாடிக் என்பது என்ன என்பதில் இருந்து தொடங்கவேண்டும்.\nஇது ஆன்டிபயாடிக் பற்றி முழு தகவல்களையும் அளிக்கும் 101 வகை கட்டுரை\nAntibiotics (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்) என்பவை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடப் பயன்படும் மருந்துகள். அவை ஆன்டிபாக்டீரியல் (Antibacterials) என்றும் அழைக்கப்படுகின்றன. அவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கொல்வதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் பாக்டீரியாவால் பரவும் தொற்றுநோய்களை தடுத்து குணமாக்குகின்றன.\nமுதல் நவீனகால ஆன்டிபயாடிக் 1936 இல் பயன்படுத்தப்பட்டது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கும் முன், 30% இறப்புகள் பாக்டீரியா தொற்றுகளால் நிகழ்ந்தன.\nஇன்று, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. சில தீவிர நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கு Antibiotics உயிர் காக்கும் மருந்துகளாக உள்ளன. குறைவான நோய்த்தொற்றுகள் தீவிரமடைவதையும் அவை தடுக்கக்கூடியவை.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல வகை உண்டு. சில குறிப்பிட்ட வகை பாக்டீரியா தொற்றுகளுக்கு சில வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிறப்பாக செயல்படுகின்றன.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல வடிவங்களில் வருகின்றன, அவற்றுள்:\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகின்றன. Antibiotics பின்வரும் வேலையை செய்து நோய்த்தொற்றை முற்றிலும் நிறுத்துகின்றன.\nபாக்டீரியாவின் வெளிப்புற சுவரைத் தாக்கும்\nபாக்டீரியாவைச் சுற்றியுள்ள உறையை தாக்கும்\nபாக்டீரியா பல்கி பெருகவிடாமல் தடுக்கும்\nபாக்டீரியாவில் புரத உற்பத்தியைத் தடுக்கும்\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் நீங்கள் அவற்றை எடுக்கத் தொடங்கிய உடனேயே வேலை செய்யத் தொடங்குகின்றன. இருப்பினும், இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு பிறகு தான் உடல்நிலை சீராகும்.\nஆன்டிபயாட்டிக் சிகிச்சையின் பின்னர் குணமடையும் வேகம் சிகிச்சையளிக்கும் நோய்த்தொற்றின் வகையையும் பொறுத்தது.\nபெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் 7 முதல் 14 நாட்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். சிலநேரங்களில், குறுகிய சிகிச்சைகள் நன்றாக வேலை செய்கின்றன. நம் ஊரில் குறைந்தது 3 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும், மருத்துவர்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை பாதியிலேயே நிறுத்த வேண்டாம் என்பார்கள்.\nஇரண்டாம் உலகப் போரின் போது காயமடைந்த போர் வீரர்களைத் தொற்றுநோயிலிருந்து பா���ுகாத்தது பென்சிலின் என்னும் Antibiotic மருந்தாகும்.\nஎந்த நோய்களுக்கு ஆன்டிபயாடிக் பயன்படுகிறது\nபாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் தொற்று பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க கடினமாக இருக்கும். ஏனெனில் அறிகுறிகள் பெரும்பாலும் மிகவும் ஒத்ததாக இருக்கும்.\nமருத்துவர்கள் அறிகுறிகளை மதிப்பீடு செய்வர் மற்றும் நோய்த்தொற்றின் காரணத்தைத் தீர்மானிக்க உடல் பரிசோதனை செய்வர். சில நேரங்களில், நோய்த்தொற்றின் காரணத்தை உறுதிப்படுத்த அவர்கள் இரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனையை கோரலாம்.\nசில பொதுவான பாக்டீரியா தொற்றுகள் இவை\nசைனஸ் மற்றும் காது நோய்த்தொற்றுகள்\nதொண்டை வலி மற்றும் காய்ச்சல்\nவைரஸ்களால் ஏற்படும் சளி அல்லது காய்ச்சல் போன்றவைகளுக்கு எதிராக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாக இல்லை.\nஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு (Antibiotic Resistance) என்றால் என்ன\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் சக்திவாய்ந்த மருந்துகள். அவை சில வகையான நோய்களுக்கு நன்றாக வேலை செய்கின்றன. இருப்பினும், சில Antibiotic மருந்துகள் ஒரு காலத்தில் இருந்ததை விட இப்போது குறைவாகவே செயலாற்றுகின்றன. இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் அந்த Antibiotic மருந்தின் வீரியத்தை தாண்டி வளர்வதேயாகும்.\nகொசுவர்த்திகளை தாண்டி கொசுக்கள் வளர்வது போல், ஆன்டிபயாட்டிக்கையும் தாண்டி பாக்டீரியாக்கள் வாழவும், வளரவும் பழகிவிட்டன. இது தான் Antibiotic Resistance. இதனால் மருத்துவர்கள் மிகவும் அவசியம் எனும் போது மட்டும் பரிந்துரைக்க வேண்டும்.\nஉலகம் முழுவதிலும் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சில Antibiotic மருந்துகள் தரப்படுகின்றன. இந்த வளர்ப்பு கோழிகளை அதிகம் உண்ணும் போது, அதன் மூலம் Antibiotic நம் உடலுக்கும் வந்துவிடுகிறது. இது நம்மையும் பாக்டீரியாவிடம் இருந்து காக்கும் என்பது போல தோன்றினாலும், இது நல்லதல்ல. இப்படி நம் உடலில் சேரும் Antibiotic மருந்துகளையும் தாண்டி பாக்டீரியாக்கள் வளர பழகிவிடுகின்றன. இதனால், பாக்டீரியாக்களை கொல்ல அதிகப்படியான Antibiotic தேவைப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் பலனளிப்பதில்லை.\nமருத்துவர்கள் Antibiotic மருந்துகளை பரிந்துரைக்காமல் இருப்பது தான் மிகச்சிறந்தது. அவர்கள், பரிந்துரைக்கும் 30% ஆண்டிபயாடிக் தேவையற்றது என்று கருதப்படுகிறது.\nமருத்துவர்கள் பரிந்துரைக்கும் 30% ஆண்டிபயாடிக் தேவையற்றது என்று கருதப்படுகிறது.\nசில Antibiotic மருந்துகளால் பாக்டீரியாவை இனி கட்டுப்படுத்தவோ கொல்லவோ முடியாதபோது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு (Antibiotic Resistance) ஏற்படுகிறது.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பக்க விளைவுகள் என்ன\nபெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன.\nசில நேரங்களில், நீங்கள் ஆன்டிபயாட்டிக் மருந்தை உணவுடன் எடுத்துக் கொண்டால் இந்த பக்க விளைவுகளை குறைக்கலாம். இருப்பினும், சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் உட்பட எந்த மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களே எடுத்துக்கொள்ளக் கூடாது.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) ஏன் வைரஸ் தொற்று நோய்களைக் கொல்வதில்லை\nநுண்ணுயிர் எதிர்ப்பிகளால் வைரஸ்களைக் கொல்ல முடியாது. ஏனெனில் வைரஸ்கள் வெவ்வேறு கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் பாக்டீரியாவை விட வேறு வழியில் பல்கி பெருகுகின்றன.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறிப்பிட்ட பாக்டீரியாக்களைக் கொல்ல அல்லது தடுக்க பாக்டீரியாக்களில் அதன் வளர்ச்சிக்கு உதவும் இயந்திரங்களை (Growth Machinery) குறிவைத்து செயல்படுகின்றன. வைரஸ்களை கொல்ல முடியாது.\nAntibiotics பாக்டீரியாக்களை கொல்ல மட்டுமே பயன்படும். அதனால் இவைகள் Antibacterial எனப்படுகின்றன. வைரஸ்களை கொல்லும் மருந்து Antiviral எனப்படுகிறது.\nஇப்போது கொரோனாவைரஸை கொள்ளும் திறன்வாய்ந்த Antiviral மருந்தை கண்டுபிடிக்கவும், நோய் தடுப்பு மருந்து (Vaccine) கண்டுபிடிக்கவும் அறிவியல் உலகம் முயன்று கொண்டிருக்கிறது.\nகுறிப்பு: சரியான முறையில் பயன்படுத்தும்போது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே Antibiotics மருந்துகளை பயன்படுத்தலாம்.\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nஇனி குடிநீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க சூரிய ஒளியே போதும் சீன ஆராய்ச்சியாளர்களின் அசத்தான புதிய கண்டுபிடிப்பு\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவாழ்நாள் முழுவதும் ஹிட்லரை பாதித்த மனநோய் – வெளியுலகத்திற்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட வரலாறு\nNext articleசிரியாவின் உள்நாட்டுப் போருக்கு காரணமான அதிபர் பஷார் அல் அசாத்தின் வரலாறு\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் மனித வாழ்க்கை பற்றிய ஆச்சரியமூட்டும் 25 தகவல்கள்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 70 பேர் பலியானதுடன், 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது குறித்த பல காணொளிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி...\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\nமீயொலி, குற்றொலி எனப்படும் நம்மால் கேட்க முடியாத ஒலிகள் நம் காதை என்ன செய்யும்\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்…...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nகொரோனா வைரஸுக்கு பயந்து மனிதர்கள் செய்வதை பாருங்கள்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/thambidurai-mp/", "date_download": "2020-08-06T22:41:20Z", "digest": "sha1:Y3PWZWQEURT3DXCKU4IDKZTOGT632CEY", "length": 8102, "nlines": 126, "source_domain": "www.sathiyam.tv", "title": "thambidurai mp Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொர��னா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n பரிசு வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர்\nவாரிசு அரசியல் தவறில்லை – தம்பிதுரை பேச்சு\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/all-the-cases-regarding-10th-std-exam-are-closed/", "date_download": "2020-08-06T22:33:37Z", "digest": "sha1:CMGLHKQKPRRCWMGPRMX4BIHY6ADLLQGS", "length": 8286, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு - TopTamilNews", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்த���ல் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த தேர்வை நடத்த அரசு சில அதிகாரிகளை நியமித்திருந்தது. மீதமுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறவிருந்தது.\nஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபபட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதனிடையே தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கம் ஆசிரியர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இன்று மீண்டும் எழுந்த வழக்கில் தமிழக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தாக்கல் செய்தது. அதனால் பொதுத்தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...\nகேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...\n- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்க���ில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...\nபாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்\nஅதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-08-06T22:31:44Z", "digest": "sha1:6VG4PIHFH3AZRJIA5Z4H76ISTWDGH327", "length": 2550, "nlines": 65, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » ஒளியில் உதித்த உத்தம வானவர் (இனிய இஸ்லாம்-8)", "raw_content": "\nHome / குறுந்தகடு / ஒளியில் உதித்த உத்தம வானவர் (இனிய இஸ்லாம்-8)\nஒளியில் உதித்த உத்தம வானவர் (இனிய இஸ்லாம்-8)\nBe the first to review “ஒளியில் உதித்த உத்தம வானவர் (இனிய இஸ்லாம்-8)” Cancel reply\nஇறைவன் ஒருவனே (இனிய இஸ்லாம்-7)\nஇஸ்லாம் பகுத்தறிவுப் பாதை (இனிய இஸ்லாம்-4)\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2008.11", "date_download": "2020-08-06T21:25:59Z", "digest": "sha1:VVQCJJWBAURYUFWMIZHPUJZNUPVCJ2MM", "length": 3192, "nlines": 53, "source_domain": "noolaham.org", "title": "மீட்சி 2008.11 - நூலகம்", "raw_content": "\nமீட்சி (2008 நவம்பர்) (892 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதமிழர் அடையாளமும் தமிழ்த் தேசியமும்\nஇலங்கையில் வெள்ளை வான் கடத்தல்\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2008 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2017, 11:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2020-08-06T22:35:14Z", "digest": "sha1:TOKVOMCOTIT5C5NYI3QCTWQCHZEKHRHK", "length": 36781, "nlines": 96, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: சர்வாதிகாரிகளின் இறுதி நிமிடங்கள்", "raw_content": "\nசதாம் ஹுசைன், டிசம்பர் 30, 2006\nதூக்கிலிடுபவரின் சுருக்கி கயிற்றைக் கையாள்வதில் அமெரிக்காவுக்கும் ஈராக்கிற்கும் பொதுவானதொரு ஒற்றுமை காணப்படுகிறது.\nஈராக்கின் சர்வாதிகாரியான சதாம் ஹுசைன் சாமானியமான தூக்கு மேடையில் நின்ற அந்தக் கடைசி சொற்ப நிமிடங்கள் என்றுமே மறக்க முடியாதவை. இவரும் லிபியாபின் கேர்ணல் கடாபியைப் போன்றே அழுக்கு நிறைந்த வடிகான் துளையொன்றில் பயத்தினால் நடு நடுங்கிய நிலையில் கடந்த 2003 டிசம்பரில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர் குறிப்பிட்டதைப் போன்று அவர் ஒரு எலியைப் போன்றே பிடிக்கப்பட்டிருந்தார். நீண்ட தாடியுடன் மிகவும் மெலிந்த நிலையில் அநாதரவான சதாம் 250 நாட்களாக தலைமறைவாகவே அங்குமிங்குமாக அலைந்து தப்பியோடிய வண்ணமிருந்தார். கடந்த 2006 நவம்பர்5ஆம் திகதி ஈராக்கிய விசேட நியாய விசாரணைச் சபை அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பிரகாரம், கடந்த 2006 டிசம்பர் 30 ஆம் திகதி முகமூடி அணிந்திருந்த மனிதர்களால் அவர் கொங்கிறீற்றிலான மண்டபத்திலிருந்த அந்த தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சதாம் ஹுசைன் வெள்ளை நிற சேர்ட்டும் கறுத்த மேலாடையும் அணிந்த நிலையில் தனது தலையையும் கழுத்தையும் மறைக்கும் தொப்பியை அணிய மறுத்ததுடன், \"\"இறைவனே பெரியவன்'' என சத்தமிட்டார். அங்கு நின்றிருந்த போர் வீரர்களோ அமைதி காக்குமாறு நீதிபதி ஒருவர் கோரும்வரை அவரை இகழ்ந்த வண்ணமே இருந்தனர். சதாம் ஹுசைன் தனது கையில் குர்ஆன் நூலின் பிரதியொன்றை பற்றிப் பிடித்தபடி நின்றபோது அவரது கழுத்தைச் சுற்றியிருந்த சுருக்குக் கயிறு தன் கடமையைச் சரிவரச் செய்தது. ஆமாம் அவரது கழுத்தை அது இறுக்கிக் கொண்டதும் அவரின் தொண்டை முடிச்சு அறுந்தே போனது. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட அந்தக் கணப் பொழுதில் சத்தமொன்று கேட்டது. ஆமாம் சதாமின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தக் கணப் பொழுதில் இதயத் துடிப்பு இருக்கின்றதா என சோதித்துப் பார்த்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக இறுதியில் அறிவித்தார்.\nஅடொல்ப் ஹிட்லர் ஏப்ரல் 30, 1945\nதரையில் விரிக்கப்பட்டிருந்த அந்தக் கம்��ளத்தின் மீது இரத்தம் சொட்டச் சொட்டாக வடிந்து கொண்டிருந்ததுடன் சுட்டெரிக்கப்பட்டிருந்த வாதுமைக் கொட்டைகளின் மணம் காற்றில் கலந்த வண்ணமிருந்தது.\nஏனைய உலக நாடுகளையும் தன் காலடிக்கு கொண்டு வர அராஜக ஆட்சி புரிந்த ஜேர்மன் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரின் அறைக்குள் அந்த ஒற்றைத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதன் பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த முதலாவது நபர் யாரென்று தெரியுமா அவர் வேறு யாருமல்ல ஹிட்லருக்கு ஆடை அணிகலன்களை அணிவித்து வந்தவரே தான். ஆமாம் தலைநகர் பேர்லினில் உள்ள பதுங்குக் குழியொன்றில் கடந்த 1945 ஏப்ரல் 30 ஆம் திகதி அவர் ஒளிந்திருந்தார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதிகளில் ஒருவரான ஃபீல்ட் மார்ஷல் கெய்ட்டல் நகரைப் பாதுகாத்து வரும் தங்கள் போர் வீரர்கள் அன்றிரவு யுத்த தளபாடங்களை போட்டு விட்டு தப்பியோடவுள்ளதாக ஹிட்லரிடம் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னரேதான் ஈவா பிரவுணை திருமணம் செய்திருந்தார் ஹிட்லர். எதிரிப் படைகளான ரஷ்யப் படைகள் தங்களை நெருங்கும் ஆபத்தை உணர்ந்த அவர்களிருவரும் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதென திட்டமிட்டிருந்தனர். தற்கொலை செய்வதற்கென தம் வசமிருந்த சயனைட் வில்லைகளை நாயொன்றுக்கும் அதன் குட்டிகளுக்கும் உண்ணக் கொடுத்து அந்த வில்லைகள் வேலை செய்கின்றனவா என்று கூட சோதித்துப் பார்த்துள்ளனர். தனது மரணத்தை நிச்சயப்படுத்தியவராக ஹிட்லர் தனது உள்ளக வட்டத்தில் இருந்த அனைவருக்கும் பிரியாவிடை கூறியதன் பின்னர் அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தன்னைச் சுட்டுக் கொல்ல முயன்றவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த அந்த சர்வாதிகாரியான ஹிட்லர் தன்னிடமிருந்த அந்த பி.பி.எஸ். கைத்துப்பாக்கியால் தனது தலையில் சுட்டார். மெத்தை ஒன்றில் அமர்ந்து பின்னர் அதில் வீழ்ந்து கிடந்த அவரின் கன்னப் பொறியிலிருந்து இரத்தம் கசிந்தபடியே இருந்தது. வேறு தகவல்களின்படி அவரது தலை மேசை மீது ஒன்றில் பலமாக அடிபட்டு வீழந்ததாகவும் கூறப்பட்டது. அவரது காதல் மனைவி ஈவா பிரவுணும் தன் கணவருடன் உடன் கட்டை ஏறுவதென்று தீர்மானித்தார் போலும். ஆமாம் அவர் வேறு யாருமல்ல ஹிட்லருக்கு ஆடை அணிகலன்களை அணிவித்து வந்தவரே தான். ஆமாம் தலைநகர் பேர்லினில் உள்ள பதுங்குக் குழியொன்றில் கடந��த 1945 ஏப்ரல் 30 ஆம் திகதி அவர் ஒளிந்திருந்தார். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதிகளில் ஒருவரான ஃபீல்ட் மார்ஷல் கெய்ட்டல் நகரைப் பாதுகாத்து வரும் தங்கள் போர் வீரர்கள் அன்றிரவு யுத்த தளபாடங்களை போட்டு விட்டு தப்பியோடவுள்ளதாக ஹிட்லரிடம் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னரேதான் ஈவா பிரவுணை திருமணம் செய்திருந்தார் ஹிட்லர். எதிரிப் படைகளான ரஷ்யப் படைகள் தங்களை நெருங்கும் ஆபத்தை உணர்ந்த அவர்களிருவரும் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்வதென திட்டமிட்டிருந்தனர். தற்கொலை செய்வதற்கென தம் வசமிருந்த சயனைட் வில்லைகளை நாயொன்றுக்கும் அதன் குட்டிகளுக்கும் உண்ணக் கொடுத்து அந்த வில்லைகள் வேலை செய்கின்றனவா என்று கூட சோதித்துப் பார்த்துள்ளனர். தனது மரணத்தை நிச்சயப்படுத்தியவராக ஹிட்லர் தனது உள்ளக வட்டத்தில் இருந்த அனைவருக்கும் பிரியாவிடை கூறியதன் பின்னர் அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தன்னைச் சுட்டுக் கொல்ல முயன்றவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்த அந்த சர்வாதிகாரியான ஹிட்லர் தன்னிடமிருந்த அந்த பி.பி.எஸ். கைத்துப்பாக்கியால் தனது தலையில் சுட்டார். மெத்தை ஒன்றில் அமர்ந்து பின்னர் அதில் வீழ்ந்து கிடந்த அவரின் கன்னப் பொறியிலிருந்து இரத்தம் கசிந்தபடியே இருந்தது. வேறு தகவல்களின்படி அவரது தலை மேசை மீது ஒன்றில் பலமாக அடிபட்டு வீழந்ததாகவும் கூறப்பட்டது. அவரது காதல் மனைவி ஈவா பிரவுணும் தன் கணவருடன் உடன் கட்டை ஏறுவதென்று தீர்மானித்தார் போலும். ஆமாம் வாதுவைக் கொட்டை வாசனை கொண்ட சயனைட் வில்லைகளை உட்கொண்ட அவரின் உயிரற்ற உடல் அதே அறையிலிருந்து மீட்கப்பட்டது.\nஹிட்லரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் அவர்களது சடலங்களை வெளியே எடுத்துச் சென்ற எஸ்.எஸ்.ஓ. அதிகாரிகள் அவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்டினர். இரண்டு மணி நேரமாக அவர்கள் இருவரினதும் சடலங்கள் தீக்கிரையாகிய வண்ணமிருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியிருந்தார்.\nநிக்கொலே சியோசெஸ்கியூ டிசம்பர் 25, 1989\nரூமேனியாவில் இன அழிப்பை மேற்ககொண்டு அடக்கு முறை ஆட்சி நடாத்திய சர்வாதிகாரியான நிக்கொலே சியோசெஸ்கியூ மற்றும் அவனது மனைவி எலீனா ஆகிய இருவரையும் சுட்டுக் கொல்வதற்கு ஏராளமான போர் வீரர்கள் நான் முந்தி நீ முந்தி என போட்டா போட்டியில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆயினும் அந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றுவதற்கு திருவுளச் சீட்டுக் குலுக்கல் மூலமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கடந்த 1989 டிசம்பர் 25 ஆம் திகதி தலைநகர் புக்காரெஸ்டில் குறுகிய கால ஒத்திகையின் பின்னர் துணை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சன்ன ரவைகள் அந்தக் கொடிய சர்வாதிகாரியினதும் அவனது மனைவியினதும் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்தன. அந்தக் கொடூர ஆட்சியை நடாத்திய நிக்கொலேயை சுற்றிவளைத்த தங்களை மேதாவிகளென சுய பிரகடனஞ் செய்து கொண்ட அந்தக் கிளர்ச்சியாளர்கள் அவனைக் கொல்ல முயற்சித்த போது அவனும் மனைவியும் நாட்டை விட்டு தப்பியோட முனைந்தனர். ஆயினும் களர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிடிக்கப்பட்ட அவர்களிருவரும் திறந்த ஓர் அறையில் அடைக்கப்பட்டதுடன் சட்டவிரோத செல்வம் சேர்த்தமை மற்றும் இன அழிப்புக்காக நியாய விசாரணை நடைபெற்று தொண்ணூறு நிமிடங்களுக்குள் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.\nமுதலில் அவர்களிவரும் தனித் தனியே சுட்டுக் கொல்லப்படுவரென அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது. ஆயினும் தாங்களிருவரும் ஒன்றாகவே சாக விரும்பியதால் இறுதியில் அவர்களின் கடைசி ஆசை நிறைவேற்றப்பட்டது. நியாய விசாரணையின் பின்னர் அவர்களிவரும் பின்னால் கயிற்றால் கட்டப்பட்ட போது, எலீனா தனது புஜங்களில் வலி ஏற்பட்டதாக முறையிட்டாராம். ஆயினும் அவர்களிடம் இரக்கம் எதுவும் காட்டாத போர் வீரர்கள் \"\"இப்போது உங்களுக்கு எவருமே உதவப் போவதில்லை' எனக் கூறியதுடன் அவர்களை வெளியே செல்ல விட்ட பின்னர் \"\"வெட்கம், வெட்கம்'' என உரத்துக் கத்தினர். அவர்களைச் சுட்டுக் கொல்லக் காத்திருந்த அந்த இராணுவ வீரர்களுக்கு தங்கள் துப்பாக்கிகளை தானாகவே சுடுமளவுக்கு தயாராக்கி வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்களின் முதலாவது துப்பாக்கி ரவைகள் சர்வதிகாரி நிக்கொலேயின் முழங்கால்களையும் அதன் பின்னர் அவனது நெஞ்சையும் பதம் பார்த்ததுடன் எலீனாவும் அடுத்து துப்பாக்கிச் சூட்டிற்கு இரையானார். இருவரும் தரையில் வீழந்து சடலங்களாகக் கிடந்தனர். எலீனாவின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. என்ன பரிதாபம்\nபெனிட்டோ முசோலினி, ஏப்ரல் 28, 1945\nஇத்தாலியில் அடக்கு முறை ஆட்சி புரிந்த பெனிட்டோ முசோலினி, தனது மனைவி கிளாரா பெட்ராக்கி மற்றும் 15 பேரடங்கிய தனது பாசிஸவாதிக் கும்பல் ஒன்றுடன் சுவிட்சர்லாந்திற்குத் தப்பியோட முனைந்தான். ஜேர்மனிய இராணவச் சீருடையொன்றில் மாறுவேடம் பூண்டிருந்த அவனை கம்யூனிஸ அதிகாரிகளும் போர் வீரர்களும் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர். அடுத்த நாள் ஜியூலினோ டிமொஸக்ரா எனும் கிராமத்தில் அவனுடன் பயணித்துக் கொண்டிருந்தவர்களுடன் சேர்த்து சுட்டுக் கொல்லப்பட்டான். இறுதிக் கட்டத்திலும் எதற்கும் அடங்காத அந்தக் கொடூர சர்வாதிகாரி, தன்னைச் சுட்டுக் கொல்லவென பணிக்கப்பட்ட அந்தச் சிப்பாயிடம் \"\"எனது நெஞ்சில் சுடு'' என அலறியவாறு கூறினானாம். அந்தச் சிப்பாயும் நேரத்தை வீணாக்காமல் தனது துப்பாக்கியை இயக்கினான். நிலத்தில் வீழ்ந்து கிடந்த முசோலினியின் உடம்பில் உயிர் இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்ததை அவதானித்த அந்தச் சிப்பாய் தனது கால்களை நீட்டி வைத்து நடந்து சென்று முசோலினியின் நெஞ்சில் மீண்டும் துப்பாக்கியால் சுட்டான்.\nஅவனது உயிரற்ற உடல் அவனது மனைவி மற்றும் ஏனையோரது உடல்களுடன் மிலான் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அந்த நடு இராத்திரியில் பெற்றோல் நிரப்பு நிலையமொன்றுக்கு வெளியே இறுதிச் சடங்குகளெதுவுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. அவனது வெற்றுடல் தரையில் கிடந்தபோது இத்தாலிய மக்கள் தம்மை வாட்டி வதைத்த அந்த சர்வாதிகாரி மீது மணித்தியாலக் கணக்கில் கல்லெறிந்தும் பழி தீர்த்தனராம். ஆமாம் மரணத்தின் பின்னும் அவர்கள் அவனுக்கு மரியாதை காட்டவில்லை'' அவர்கள் தங்கள் கால்களால் முசோலினியின் இறந்த உடல் மீது நடாத்திய தாக்குதலால் அவனது தலைப் பகுதி அடையாளங் காண முடியாதவாறு சிதைவடைந்திருந்தது. அதன் பின்னர் அவர்கள் அனைவரதும் சடலங்களும் இறைச்சி தொங்க விடப் பயன்படும் கொளுக்கிளில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டன. அந்தக் காட்சி கொடூர ஆட்சியிலிருந்து மீளப் பெற்ற இத்தாலி மக்கள் தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடும் நிகழ்வாகவே பார்க்கப்பட்டது'' ஆமாம் ஆடம்பர வாழ்வு வாழ்ந்து, சர்வாதிகார ஆட்சியைத் தமதாக்கிக் கொண்ட அந்தக் கொடிய சர்வதிகாரி முசோலினியும் அவனது பாசிஸ கும்பலும் மண்ணோடு மண்ணாக மாண்டமை குறித்து யார்தான் கவலைப்படப் போகின்றார்கள்\nஇயன் அந்தனிஸ் கியூ ஜுன் 1, 1946\nசர்வாதிகாரிகள் அடிக்கடி தவறான நம்பிக்கை கொண்டு இலகுவில் ஏமாறுபவர்களாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது. இதற்கு ரூமேனியாவை சர்வாதிகார முறையில் கொடிய ஆட்சி நடாத்திய இயன் அந்தனிஸ் கியூ விதிவிலக்கானவன் அல்ல. ஆமாம் அவனை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய‌ வேளையிலும் கூட அவன் தான் அணிந்திருந்த தொப்பியை மேல்நோக்கி உயரப் பிடித்துக் கொண்டிருந்தானாம்.\nரூமேனியாவின் போர்க் காலத் தலைவனாக விளங்கிய அவனது ஆட்சியின்போது 400,000 மக்களின் மரணங்களுக்குப் பொறுப்பாளியாக இருந்த அவனுக்கெதிராக கடந்த 1946 இல் போர்க் குற்றங்கள் புரிந்தமை சமாதானத்திற்கு எதிராகச் செயற்பட்டமை; மற்றும் சதிப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நீதி விசாரணை நடத்தப்பட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது தான் தாமதம், அவனது கொடூர ஆட்சிக்குத் துணை போயிருந்த மேலும் மூவருடன், அவன் வயலொன்றுக்குள் தூக்கி வீசப்பட்டான். அந்த நால்வருக்கும் எதிரே குறி வைத்த நிலையிலிருந்த துப்பாக்கிதாரர் துப்பாக்கியின் விசையை அழுத்தியதும் ஒரு வினாடிக்குள் ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மண்ணில் சாய்ந்தனர். அவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்த அந்தச் சடலங்களின் அருகில் சென்ற அதிகாரி ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் பட படவென்று பல தடவைகள் சடலங்களின் மீது சரமாரியாக சட்டு சன்ன மழை பொழிந்தாராம்.\nரபேல் ட்ருஜில்லோ, மே 30, 1961\nசிக்காகோவில் ஆயதமேந்திக் கொடும் தொழில் புரியும் கூட்டத்தினர் பற்றிய திரைப் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போன்று அந்த இருண்ட வீதியில் தனது காரோட்டியால் செலுத்தப்பட்ட அந்தக் காரில் அமர்ந்திருந்த டொமினிக்கன் குடியரசின் சர்வாதிகாரியான ரபேல் ட்ருஜில்லோ மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. தன் மீதான முதல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகாத அவன் அந்த துப்பாக்கி ஏந்திய ஏழு பேர் மீதும் எதிர்த்து துப்பாக்கியால் சுட்டான். ஆயினும் நாட்டின் கோடீஸ்வரரின் உத்தரவின் பேரில் அவனை காருக்கு வெளியே இழுத்தெடுத்த அவர்கள் விரைவாக அவனைக் கொன்றொழித்தனர்.\nதமிழில் \"\"எஜமானன்'' என்று பொருள்படும் எல் எஜபே' (El Jefe) என அழைக்கப்பட்ட ட்ருஜில்லோ கடந்த 1930 1961 வரையான முப்பதாண்டு கால கொடூர ஆட்சியை டொம���னிக்கன் குடியரசில் நடத்தி வந்ததுடன் சித்திரவதைகளும் கொலைகளுமே அவனது அரசியல் ஆயுதங்களாக இருந்தனவாம். கடந்த 1937இல் பல்லாயிரக்கணக்கான ஹெய்ட்டி இன மக்கள் அவனது உத்தரவின் பேரில் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயினும், \"\"ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்'' என்பது போல, சொல்லொணாத் துன்ப, துயரங்கள் பட்ட மக்களும் என்றோ ஒரு நாள் வெகுண்டெழுந்து இத்தகைய சர்வாதிகாரிகளைச் சங்காரஞ் செய்வது வரலாற்று உண்மையே.\nசர்வதிகாரி இந்த வழியால் தான் காரில் பயணிக்கின்றான் என்ற தகவல் கிடைத்ததும் அந்தத் துப்பாக்கி நபர்கள் ஏழு பேரும் அவனை வழிமறித்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். ஆயுதம் தரித்திருந்த அவனது காரோட்டி மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதில் அவன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டான். ஆயினும் காயப்பட்ட ருஜில்லோ அவர்கள் மீது எதிர்த் தாக்குதல் நடாத்தத் தொடங்கியதும், அறுபது துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அந்தக் காருக்கு வெளியே இழுத்தெடுக்கப்பட்ட அந்தச் சர்வதிகாரி வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.\nகடந்த 1953 மார்ச் 5 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் நான்கு நாட்களாக முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதிகாரி ஜோசப் ஸ்டாலின் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\n ரஷ்யாவில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை பட்டினி, வாந்தி பேதி போன்றவற்றால் மரணிக்க வைத்த சர்வதிகாரி என மதிப்பிடப்படுகின்ற அதேவேளையில் வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்றுப்படி இவன் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களின் மரணத்திற்குக் காரண கர்த்தாவாக இருந்துள்ளான் எனவும் அறிய வருகின்றது.\nஅவர்களில் 14.5 மில்லியன் மக்கள் பட்டினிச் சாவையும் அவனது அரசியலை வெறுத்த 9.5 மல்லியன் மக்கள் தூக்குத் தண்டனையையும் எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஈவிரக்கமற்றவனாக விளங்கிய இந்தச் சர்வாதிகாரி தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்று குவிப்பதில் இன்பம் அனுபவித்தான். 1930 களில் மக்களின் எதிரிகள்'' என்று முத்திரை குத்தப்பட்டோர் ஆயிரக்கணக்கில் சிரச் சேதம் செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் வாந்தி பேதி நோயால் பாதிக்���ப்பட்டனர்.\nகடந்த 1934 இல் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்ட அவனது அடக்கு முறைக்கு இறுதியாக இரையாகியவர் ஸ்டாலினின் பரம வைரியான சேர்ஜி கிரோவ் (Sergey Kirou) ஆவார். வயோதிபத்தின் பிடியில் சிக்கிய சர்வாதிகாரி ஸ்டாலின் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்ந்த நிலையில் நான்கு நாட்களாக தன்னால் புரியப்பட்ட மகா பாவங்கள் சூழ்ந்த நிலையில் இறுதியில் மௌனமாக மரணத்தைத் தழுவிக் கொண்டான்.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\n700 ஆவது கோடி குழந்தைபிலிப்பைன்ஸில் பிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-06T21:28:33Z", "digest": "sha1:4NPBGQABKVRCU32KBSGGXWQM4ZE35U4H", "length": 12762, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா காதலருடன் நயன்தாரா பொங்கல் பார்ட்டி\nகாதலருடன் நயன்தாரா பொங்கல் பார்ட்டி\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். நயன்தாரா காதல் விஷயத்தில்தான் வழி பிறந்ததாக தெரியவில்லை.\nஒரு வழியாக விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்ற தகவல் உறுதியானதுபோல் தெரிந்த நிலையில் அந்த காதலில் கல்லெறியும் புல்லுருவிகள் தங்கள் வேலையை மீண்டும் தொடங���கியிருப்பது நயன்தாராவை மட்டுமல்ல விக்னேஷ் சிவனையும் ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது. விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்ற தகவல் ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் லேசாக கசிய தொடங்கிய நிலையில் திடீரென்று மாஜி காதலன் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா நடித்தார்.\nமீண்டும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் மறுபடியும் காதல் துளிர் விடுவதாக வதந்தி பரவியது. படத்திலும் காட்சிகள் இருவரின் நிஜகாதலை பிரதிபலிப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன.\nபட ரிலீஸுக்கு முன்னதாக நயன்தாரா, சிம்புக்கு இடையே லடாய் ஏற்பட்டது. பாடல் காட்சியில் நடித்துகொடுக்க மறுப்பதாக நயன்தாரா மீது புகார் எழுந்தது.\nஆனால் தான் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டதாக சிம்பு தரப்பு மீது நயன்தாரா எதிர் புகார் அளித்தார்.\nஇந்த சண்டைக்கு தீர்வு காணப்பட்டதோ இல்லையோ ஆனால் ஆண்ட்ரியா நடிக்க பாடல் காட்சியை படமாக்கி முடித்து ரிலீஸ் செய்தனர்.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ஜோடியாக டேட்டிங் செய்யத் தொடங்கினார். விழாக்களுக்கு சென்றாலும், வெளிநாட்டுக்கு சென்றாலும் அவரை துணைக்கு அழைத்துச் சென்றார்.\nநானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு ஸ்டார் ஹீரோவின் கால்ஷீட் கிடைக்க நயன்தாரா முயற்சிகள் செய்து வந்தார். நாளுக்கு நாள் காதல் இறுக்கமாகி இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.\nஏற்கனவே இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக ஒரு தகவல் கூறப்பட்டு வந்தாலும் முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் மற்றொரு தகவல் கசிந்துள்ளது.\nஇந்தநிலையில் சில வாரங்களுக்கு முன் தனது மற்றொரு மாஜி காதலன் பிரபுதேவாவை நயன்தாரா ரகசியமாக நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமாஜி காதலன் சிம்புவுடன் மீண்டும் இணைந்து நடித்ததுபோல் பிரபுதேவா படத்திலும் நயன்தாரா நடிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் காதலர்களாக இருந்தபோது பிரபுதேவாவும், நயன்தாராவும் இணைந்து சொத்துக்கள் வாங்கியதாகவும் அதை முறைப்படி பிரித்துக்கொள்வதற்கான சந்திப்பாக இது அமைந்தது என்று���் இன்னொரு பேச்சு அடிபடுகிறது.\nஎது எப்படி இருந்தாலும் இப்படியொரு சந்திப்பு மேட்டரை கேள்விப்பட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது கோபமாக இருக்கிறாராம். ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் தன்னையும் நயனையும் பிரிக்க நடக்கும் முயற்சிகள்.\nஆனால் நாங்கள் பிரிய மாட்டோம் என்று விக்னேஷ் சிவன் தரப்பு சொல்கிறது. இதை நிரூபிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து வரும் பொங்கலை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம்.\nஅத்துடன் பொங்கலை ஒட்டி திரையுலகை சேராத தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.\nPrevious articleபிரபல புகைப்பட கலைஞருக்கு முக்கால் நிர்வாணமாக போஸ் கொடுத்த இளம்நடிகை\nNext articleசிகப்பு நிறத்தால் வாய்ப்பு போச்சா\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா திடீர் பதவி விலகல்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-12-08-14-24-39", "date_download": "2020-08-06T22:35:16Z", "digest": "sha1:4S3NCW5SXUJ62B7VNSQBRJQUZVYGCTRC", "length": 10245, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "பொது நுழைவுத் தேர்வு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செ��ின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nநீட் கொடுமைகளைக் கொட்டித் தீர்க்கும் +2 மாணவி திருச்சி சந்தியா\n`நீட்’ நுழைவுத்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் \n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\n'மருத்துவர் ஆவோம், இல்லையென்றால் சாவோம்' என்பது ஒரு சமூக நோய்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ - ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது\n‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\n‘நீட்’ விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் - தமிழக அரசுக்கு கோரிக்கை\n‘நீட்’டால் பயன் பெறுவது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கமே\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nNEET : ஆரியப்பார்ப்பன - வணிக மய - உலகமயமாக்கம்\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrpuyal.com/cinema-news-tamil/kollywood/case-filed-against-tamannaah-and-virat-kohli-for-acting-on-online-rummy-game/", "date_download": "2020-08-06T22:37:06Z", "digest": "sha1:R3BSTWKWX7PCDR32GJAV4CYDBNZRIMT5", "length": 10667, "nlines": 146, "source_domain": "mrpuyal.com", "title": "Virat Kohli: தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு! | Mr Puyal", "raw_content": "\nHome சினிமா கோலிவுட் Virat Kohli: தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு\nVirat Kohli: தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு\nTamannaah: Online Rummy Game; தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அதன் விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமன்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், அண்மையில், தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற��கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லையில் ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது.\nதொடக்கத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக அதை விளையாடும் இளைஞர்கள் அதன் பிறகு அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது.\nதமன்னா மற்றும் விராட் கோலி போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் செய்து, இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.\nரம்மி விளையாட்டு போன்ற ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி அதனை திருப்ப கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி கட்ட முடியாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்னதாக ப்ளூவேல் கேம் மூலமாக மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக அந்த விளையாட்டை தடை செய்தது. இதனை சுட்டிக்காட்டிய சூரியபிரகாசம், ஆன்லைன் சூதாட்டங்கள் ப்ளூவேல் கேமை விட மிகவும் ஆபத்தானது.\nஆதலால், இதில் உடனடியாக தலையில், ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதோடு, இந்த விளையாட்டுகளை தடை விதிப்பதோடு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்துக் கொடுக்கும் தமன்னா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் நிலையில், விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஒரு வாரத்தில் 5 மில்லியன் வியூஸ் பெற்ற காட்டுப் பயலே பாடல் லிரிக்\nமருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு: வைரலாகும் புகைப்படம்\nAnnatheSethi First Single: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவ���ய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்\nஅன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை: லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்\nகோட் சூட்டில் கலக்கும் விஜய் சேதுபதி: துக்ளக் தர்பார் புதிய புகைப்படம்\nடாம் மூடி; கோலி சிறந்த வீரர் என நினைச்சா பாபர் அஃஜாம் பேட்டிங் பாருங்க\nINDvsNZ 2nd Test; இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்\nகுடும்பத்தோடு பாருங்க தல அஜித்தின் அண்ணன் தம்பி பாசத்த: சன் டிவியில் வீரம்\nவிராட் கோலி, அனுஷ்கா மோதல் – படம் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/198219?ref=archive-feed", "date_download": "2020-08-06T21:56:53Z", "digest": "sha1:TKG7FOEDAMDYD5IVBURZIWB2S6DZFZGR", "length": 6725, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொலை\nபாகிஸ்தானில் மர்ம நபரால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவடமேற்கு பாகிஸ்தானின் Nowshera மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.\nநேற்றைய தினத்தன்று வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், கணவர், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.\nதகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுன்விரோதமா, ஏதும் பழிவாங்கும் நடவடிக்கையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/beads", "date_download": "2020-08-06T22:57:43Z", "digest": "sha1:UJQCXQHWB6XAFOU5HSV6RMLHC4OISLJX", "length": 4165, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"beads\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nbeads பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகோதுமைமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/impartial", "date_download": "2020-08-06T22:42:50Z", "digest": "sha1:2QZKTTFJBH3T4UUZ3B6EQ2YN6QSROFE6", "length": 4620, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"impartial\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nimpartial பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெங்கோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமதரிசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமவர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுநோக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமரசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/warfarin-5-mg-tablet-p37079870", "date_download": "2020-08-06T23:01:18Z", "digest": "sha1:DQWSPDM3DGJHFVTW6DMKOBBPWUYOIA4X", "length": 21821, "nlines": 300, "source_domain": "www.myupchar.com", "title": "Warfarin Tablet பயன்பாடுகள், மரு���்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Warfarin Tablet பயன்படுகிறது -\nஆழமான நரம்பு இரத்த உறைவு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Warfarin Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Warfarin Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nWarfarin-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Warfarin Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Warfarin-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Warfarin உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Warfarin Tablet-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Warfarin ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Warfarin Tablet-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Warfarin ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Warfarin Tablet-ன் தாக்கம் என்ன\nWarfarin-ன் பக்க்க விளைவுகள் இதயம் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Warfarin Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Warfarin Tablet-ஐ எடுத��துக் கொள்ள கூடாது -\nஇந்த Warfarin Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Warfarin-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Warfarin எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Warfarin-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Warfarin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Warfarin Tablet உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Warfarin எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Warfarin Tablet உடனான தொடர்பு\nWarfarin மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Warfarin Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Warfarin Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Warfarin Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nWarfarin Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Warfarin Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/25-new-covid19-positive-cases-reported-in-tamil-nadu-2212836", "date_download": "2020-08-06T23:10:13Z", "digest": "sha1:GLETV5CGQKYQROAELCVKKXMTSHDSTUGW", "length": 8015, "nlines": 88, "source_domain": "www.ndtv.com", "title": "தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267! | 25 New Covid19 Positive Cases Reported In Tamil Nadu - NDTV Tamil", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு...\nமுகப்புதமிழ்நாடு���மிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267\nதமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267\nCoronavirus in TN: மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.\nCoronavirus in TN: இதுவரை 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.\nCoronavirus in TN: தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 119 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.\nதமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 219 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 126 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 79 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 65 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 59 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nகொரோனா நிலவரம் குறித்த தகவலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவாத்தார். இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர். அப்போது, “இன்று 25 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய நாளின் எண்ணிக்கையை விட குறைவானது. இதன் மூலம் கொரோனா விவகாரத்தில் அரசு துரிதமாக செயல்பட்டுவது தெரிகிறது” என்றார்.\nCoronavirus in TNCoronavirus in TamilnaduCoronavirusதமிழகத்தில் கொரோனாதமிழகத்தில் கொரோனா வைரஸ்தமிழகத்தில் கொரோனா மரணம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் கொரோனா தொற்று: 87 சதவீதமாக கூடிய டிஸ்சார்ஜ் விகிதம் - விரிவான தகவல்\nஇந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 56,282 பேர் பாதிப்பு; 904 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 06 ஆம் தேதி வரையிலான நிலவரம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நை��்ரேட் பாதுகாப்பாக உள்ளது; சுங்கத்துறை\nசென்னையில் 40,000-ஐ தாண்டிய கொரனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: மண்டலவாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 06 ஆம் தேதி வரையிலான நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/weird/himalaya-snowman-footprints-founded-picture-released-by-indian-army/", "date_download": "2020-08-06T21:30:54Z", "digest": "sha1:C7UCLHYWZCXKV66WEYB5WD6ZHIKSV36I", "length": 18003, "nlines": 166, "source_domain": "www.neotamil.com", "title": "இமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்!!", "raw_content": "\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome பயணம் இமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்\nஇமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்\nமனிதர்களை விட உயரமான உடலமைப்பு கொண்ட பனிமனிதன் இமயமலையில் வாழ்வதாக பன்னெடுங்காலமாக இந்திய மக்கள் நம்பிவருகின்றனர். இதுகுறித்து நேபாள மக்களுக்கு நம்பிக்கை அதிகம். அவர்கள் இந்த பனிமனிதனை எட்டி என்று அழைக்கிறார்கள். முழுவதும் பனி சூ��்ந்த பகுதியில் மட்டுமே வாழும் பனிமனிதனைப் பற்றிய கதை உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால் இதுவரை அதனை நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காததால் இதெல்லாம் பித்தலாட்டம் என்றே பலர் சொல்லிவந்தனர். இந்நிலையில் பனிமனிதனின் காலடித்தடம் ஒன்றின் புகைப்படத்தை இந்திய இராணுவமே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nஇமயமலையின் மாகலு – பருன் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று மலையேற்றத்தில் ஈடுபடும் பொது ராட்சத கால்தடம் ஒன்றினைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்டுள்ள இந்தக் கால்தடத்தை புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் இந்திய வீரர்கள்.\nஇமயமலையில் பனிமனிதனைப் பார்த்ததாக இதற்குமுன்னரே பலபேர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் சிலவற்றில் விளங்காத புதிராக சில சாட்சியங்கள் இருந்தாலும் மற்றவையெல்லாம் கர்ண பரம்பரைக் கதைகளே. எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த சில மலையேறிகளிடம் ஹென்றி என்ற நிருபர் கடந்த 1921-ம் ஆண்டு பேட்டி எடுத்தார். அவர்கள் பனிமலைப் பகுதியில் பெரிய கால் தடத்தை பார்த்ததாகத் தெரிவித்தனர். அப்போதிருந்தே பனிமனிதன் பற்றிய பேச்சுகள் வரத்தொடங்கிவிட்டன.\n1942-ம் ஆண்டு இமயமலையில் பயணம் செய்த இருவர், பனிமலைப் பகுதியில் இரு ராட்ச உருவம் நடந்து சென்றதை பார்த்ததாக கூறினர். அந்த உருவங்கள் 8 அடிக்கு குறைவாகவும், தலை முழுவதும் நீண்ட முடிகளுடனும், மடிந்த காதுகளுடனும், உடலில் செம்பழுப்பு நிறத்திலான முடியும் இருந்ததாகத் தெரிவிக்க பனிமனிதன் விஷயம் தீவிரமாக பேசப்பட்டது.\nகடந்த 1986-ம் ஆண்டு அந்தோணி உல்ட்ரிட்ஜ் என்ற மலை ஏறும் வீரர், 500 அடி தூரத்தில் பனிமனிதனைப் பார்த்ததாக கூறினார். அதற்கு சாட்சியாக புகைப்படம் ஒன்றையும் காட்டினார் உல்ட்ரிட்ஜ். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர் குறிப்பிட்ட இடத்தில் சென்று சோதனை நடத்தினர். அங்கு கருங்கல் ஒன்றினைத்தவிர பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அந்த கரும்பாறை தான் பனிமனிதனைப் போல் காட்சியளித்திருக்கிறது என்று அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.\nமேற்கண்ட நிகழ்சிகள் எல்லாம் சுற்றுலா/மலையேறிகள் கண்ட காட்சி��ளின் அடிப்படையில் நிகழ்ந்தவை. ஆனால் தற்போது இந்திய இராணுவமே தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பனிமனிதனின் காலடித்தடத்தை பதிவு செய்திருக்கிறது என்பதால் மக்களிடையே குழப்பமும் ஆர்வமும் ஒருங்கே அதிகரித்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபஞ்சாப்பை பணிய வைத்த ஹைதராபாத்\nNext articleநம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள எவ்வளவு நாட்கள் தேவைப்படும்\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nஇந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து...\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nபூமியில் வாழும் விசித்திர உயிரினங்களில் வௌவாலும் ஒன்று. வௌவால்களால் ஒரு சில போர்களே நின்றதாக வரலாறுகளும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி தற்காலத்தில் வௌவால்கள் உணவு சங்கிலியில் ஒரு குறிப்பிட்ட...\n[புகைப்பட தொகுப்பு]: ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கும் 70 லட்சம் துலிப் மலர்கள்\nஎப்போதும் பல்வேறு நாடுகளில் இருந்து துலிப் மலர்கள் பூத்துக்குலுங்கும் அற்புதக்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக நெதர்லாந்தில் உள்ள ஹாலந்தை நாட்டை நோக்கி பயணிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு...\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்…...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nபூமியின் வெப்பத்தை அதிகம் உறிஞ்சும் கடல்கள்\nமண்ணிற்குள் புதைந்து கிடந்த ���வியம் 1200 கோடிக்கு ஏலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2020-08-06T21:56:37Z", "digest": "sha1:RFBIEUQIFI5CVZVX7EXPR4SPPA3ZSZSL", "length": 8631, "nlines": 102, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: நிர்வாண போஸ்கொடுத்தஆசிரியை", "raw_content": "\nநியூஸிலாந்தில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர் ஆண்களுக்கான சஞ்சிகையொன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்ததையடுத்து நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.\n26 வயதான ரசெல் வைட் வெல் ஆக்லாந்து நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலையில்\nஆசிரியையாக பணியாற்றுகிறார். அதேவேளை பகுதி நேரத் தொழிலாக விடுதிகளில் நடனமாடுவது சஞ்சிகைகளுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதுவது\nஅண்மையில் அவர் நிர்வாணமாகவும் அரைநிர்வாணமாகவும் தோன்றும் பல புகைப்படங்கள் அவுஸ்திர்ரிலய சஞ்சிகையொன்றில் வெளியாகின.\nபாடசாலை ஆசிரியர்கள் சங்கம் இது தொடர்பாக புகார் செய்ததையடுத்து ரசெல் வைட்டுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நியூஸிலாந்து ஆசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஅவர் ஆசிரியப் பணியிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் தான் செய்தது தவறல்ல என்கிறார் ரசெல்.\nசஞ்சிகையொன்றுக்கு பாலியல் கிளர்ச்சியூட்டும் கதைகளை எழுதியுள்ளேன்.\nசொந்தமாக போல் டான்ஸிங் விடுதியொன்றையும் நடத்தி வருகிறேன்.\nநான் 26 வயதான தனியான ஒரு பெண்.\nநாட்டுக்கு வெளியே வெளியிடப்படும் சஞ்சிகை\nய்யான்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பது\n நிர்வாணப் புகைப்படங்கள் நான் நல்ல ஆசிரியை\nஎன்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.\nஇது தொடர்பாக ஏன் இவ்வளவு பிரச்சினை கிளப்புகிறார்கள் எனப் புரியவில்லை '' என்கிறார் அவர் .ஆனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள\nஎனவே ரசெல்லின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள\nமுடியாது என பலர் குறைகூறியுள்ளனர்.\nஉங்க நேர்மை எனக்கு புடிச்சு இருக்கு , இன்னும் மேல் அதிக படங்களை வெளியிட்டால்(அல்லது சுட்டி) அந்த ஆசிரியை எந்த அளவுக்கு அத்து மீறி இருக்காங்கனு தெரிந்து கொண்டு எனது கருத்துகளை சொல்வேன்\nஇது முன்னேற்றமல்ல மிகுதிப்படங்கள் அந்தப்புத்தகத்தில் இருக்கலாம்\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nவிபசார அழகியை மிரட்டிய பிரதமர்\nதினசரி செக்ஸை விரும்பும்பெக்காமின் மனைவி\n11 வயதில் தாயான சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201704", "date_download": "2020-08-06T21:53:01Z", "digest": "sha1:NOHIKH43WRBLQKSCYA4L2PG4XSUQ4YAW", "length": 10050, "nlines": 149, "source_domain": "www.paramanin.com", "title": "April 2017 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘பாகுபலி – 2 ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nதொடர் படங்கள் எடுக்கும் போது முந்தைய பாகம் கிளப்பிய எதிர்பார்ப்பை ஈடு செய்யும் கயிற்றின் மேல் நடக்கும் வித்தையையை கவனமாக செய்ய வேண்டிய சுமை ஒரு இயக்குனருக்கு உண்டு. கயிற்றில் நடந்து கடந்து வருவதே சுமை என்னும் பட்சத்தில், பெரிய யானையையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு அனாயாசமாக கடந்து வந்து பேருருவம்… (READ MORE)\nபாகுபலி – 2, ‘பாகுபலி – 2 ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\n‘ப. பாண்டி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nகுடும்பம் குழந்தைகுட்டி வேலை வாழ்க்கை என்றே பம்பரமாகச் சுழன்று இயங்கிப் பழகிய தகப்பன், தன் பிள்ளைகளின் காலத்தில் தாத்தாவாக ஆகும்போது முதிர் பருவத்தில் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை, பொருந்திப் போகும் நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் தனுஷ் அழகாகச் சொல்லியிருக்கும் படம். எல்லாமுமாகவும் மையப்புள்ளியாய் இருந்தவன் எதுவாகவும் வேண்டாம் என்று வாழ்க்கை ஓட்டத்தில் ஒதுக்கப்பட���ம் போது… (READ MORE)\nஇயக்குனர் தனுஷ், சாயாசிங், திரைவிமர்சனம், ப. பாண்டி, பரமன் பச்சைமுத்து, பிரசன்னா, மடோனா, ராஜ்கிரன், ரேவதி, வி- டாக்கீஸ் வெர்டிக்ட், வேல்ராஜ், ஷான் ரோல்டன்\nஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள் நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும்… (READ MORE)\nஉலக புத்தக நாள், கம்பன் கவிநயம், குமுதம், சுஜாதா, பரமன் பச்சைமுத்து, புத்தகம், புவனகிரி, மடி மீது விளையாடி, மணக்குடி, மா. அன்பழகன், விக்ரம்\n‘8 தோட்டாக்கள்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nசென்னை நகரின் காவல் நிலையம் ஒன்றின் துப்பாக்கி, காவலர் ஒருவரின் பொறுப்பிலிருக்கும் போது களவாடப்படுகிறது. அந்தத் துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் 8 தோட்டாக்களின் சுவராசியமான பயணமே ‘8 தோட்டாக்கள்’ ஒரு சாமானிய மனிதன் வாழ்க்கை முழுக்க தனக்கு நடக்கும் அநீதிகளைக் கண்டு பொறுக்கமுடியாமல் ஒரே ஒரு முறை தவறு செய்து அப்புறம் வாழ்ந்தது விடலாம் என்று முடிவெடுத்தால்… (READ MORE)\n‘காற்று வெளியிடை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nநண்பர்களோடு கதைத்தல் அன்னை தந்தையரோடு அளவளாவுதல் வானவெளியில் பறத்தல் மருத்துவமனையில் சிகிச்சை மறுத்தல் என வாழ்வின் எல்லா இடங்களிலும் தனது இன்பம் தனது துன்பம் என்று தனது உணர்ச்சிகளை மட்டுமே முக்கியமாய் கொண்டு அடுத்தவரின் வலிகள் உணர்வுகள் பற்றி சட்டையே செய்யாத, பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு மூர்க்கனுக்கும், அடுத்த… (READ MORE)\nஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…\n‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=276561", "date_download": "2020-08-06T21:57:07Z", "digest": "sha1:NM63W6QW7E7LBPX3EISKPAG4UP5PP4XO", "length": 3711, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "மறைந்துவரும் செருப்பு தைக்கும் திறன்!- Paristamil Tamil News", "raw_content": "\nமறைந்துவரும் செருப்பு தைக்கும் திறன்\nபல தொழில்களின் புழக்கம் சமீபத்தில் மறைந்துகொண்டே வருகின்றது. அதில் ஒன்று தான் செருப்புத் தைப்பது.\nபல நுணுக்கங்கள் அடங்கியிருக்கும் இந்தத் திறனைக் கற்றுக்கொள்ள பல வருடங்கள் எடுக்கும். இக்காலத்தில் அத்திறனைக் கற்றுக்கொள்ள யாரும் முன்வருவதில்லை.\nசெருப்பு தைப்பவராகப் பணிபுரிவதன் மூலம் வரும் நன்மை என்னவென்றால் நாம் யாரிடமும் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார் முன்பு செருப்பு தைப்பவராகப் பணிபுரிந்த திரு. லீ டாங் காங்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\nஅமைதி நிலையைப் பெறுவது எப்படி\nபயனீட்டாளர் விலைக் குறியீடு என்றால் என்ன\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/blog-fraud-bjp-and-its-allies", "date_download": "2020-08-06T22:42:02Z", "digest": "sha1:FWZOAHWFG3HE5YNOUE6BLKFWCOR2N4HI", "length": 9054, "nlines": 73, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஆகஸ்ட் 7, 2020\nவலைப்பதிவு: மோசடிகளும் பாஜகவும் அதன் கூட்டாளிகளும்...\nஅண்மையில் மோடியின் நெருங்கிய நண்பரும், பதஞ்சலிநிறுவனருமான ராம்தேவ், கொரோனா தொற்றை தீர்ப்பதற்கான மருந்து என்று சிலவற்றை விளம்பரம் செய்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாடு நிறுவனம்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் இருமல் சளிக்குதீர்வு காணவும் மருந்துகள் தயாரித்து இருப்பதாக விண்ணப்பித்துஅனுமதி வாங்கிவிட்டு, கொரோனாவுக்கான மருந்து என்று விளம்பரம்செய்ததை ஆட்சேபித்திருக்கிறது.\nகுறைந்தபட்ச வணிக நெறிமுற��களை கூடகடைப்பிடிக்காமல், கடைந்தெடுத்த பொய்களால் ஆன விளம்பரத்தைவெளியிட எங்கிருந்து இவருக்கு தைரியம் வருகிறது சந்தேகமேஇல்லாமல் பிரதமருடைய நெருக்கம் என்பது தான் காரணம்.\nபலநூறு ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலையில் பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் வாங்கியிருக்கிறார். நிலத்தின் சந்தைவிலையில் சராசரியாக 77% இவருக்கு தள்ளுபடி. மத்திய பிரதேசத்தில் இவர் வாங்கிய நிலத்திற்கு 88% தள்ளுபடி செய்து சந்தை விலையில் வெறும் 12 சதவிகிதம் கொடுத்து நிலம் வாங்கியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நாக்பூரில் பதஞ்சலி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவை முடித்துவிட்டு ராம்தேவ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், அமைச்சர் நிதின்கட்கரியிடம் எங்கள் நிறுவனத்திற்கு முறையான சாலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்க, அமைச்சர் புன்முறுவலோடு சாதாரண சாலை என்ன, தேசிய நெடுஞ்சாலையாகவே அதைஅறிவித்து விடுகிறோம் என்று சொல்ல, அதைக்கேட்டு ராம்தேவ்பலமாக சிரித்து கைதட்டிய காட்சிகள் வீடியோவில் உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அசாமில் 1200 ஏக்கர் நிலம் ஒரு பைசா கூட விலை இல்லாமல் இலவசமாக ராம்தேவின் யோக பீடத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியால் அளிக்கப்பட்டது. மோடி ஆட்சிக்குவந்த முதல் இரண்டு வருடங்களிலேயே இவருடைய வருமானம் இருமடங்கு அதிகரித்தது. 2017 மார்ச் வரை ஓர் ஆண்டு வருவாய் பத்தாயிரம் கோடிக்கு மேல் வரக்கூடிய ஆண்டில் விற்பனை ரூ. 20,000 கோடியைதொடும் என ராம்தேவ் அறிவித்தார். ஏழைகளாகவும் உழைப்பாளிகளாகவும் புலம்பெயர் தொழிலாளிகளாகவும் ராம்தேவ், அம்பானிஅதானிகள் மட்டுமே மோடி அரசின் கண்ணுக்கு தெரிகிறார்கள் போலும்.\nTags மோசடிகளும் பாஜகவும் அதன் கூட்டாளிகளும் Fraud BJP its allies Blog மோசடிகளும் பாஜகவும் அதன் கூட்டாளிகளும் Fraud BJP its allies Blog\nவலைப்பதிவு : ஜம்மு - காஷ்மீரில் புதிய வேலை வாய்ப்புகள் இல்லை\nவலைப்பதிவு : இவர் யார் தெரியுமா\nவலைப்பதிவு: மோசடிகளும் பாஜகவும் அதன் கூட்டாளிகளும்...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\n​​​​​​​‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..\nசிறையில் வாழும் 7.5 மில்லியன் காஷ்மீர் மக்கள் :சிதம்பரம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/Tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-06T22:15:58Z", "digest": "sha1:3DE2P6PZVBXGGVV6OCSBPQWHSQ6N57GT", "length": 8256, "nlines": 117, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஆகஸ்ட் 7, 2020\nவலைப்பதிவு : மிராஜ் 2000 போர் விமானங்கள் வந்த பொழுது தூர்தர்ஷன் கூடஇப்படி செய்தி வெளியிட்டது இல்லை\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் ....\n‘எக்கேடும் கெடுங்கள்’ என விட நான் டிரம்ப் இல்லை...\nதமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஆலைகளே இல்லை\nதொழிலுக்கு பதிலாக மாற்று தொழிலை செய்து கொள்ளுமாறு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு....\nஇந்தியாவில் இப்போதும் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் இல்லை... கொரோனா பரவலை லாபமாக பார்க்கிறது கார்ப்பரேட் மருத்துவம்\nநாட்டின் அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கான அரசியல் சக்திகளுக்கும் முன் முக்கியமான ஒரு கடமையாக எழுந்துள்ளது....\nதில்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை...\nகொரோனா தடுப்பு பணியில் சுழன்றதால் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது....\nகொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை....\nநுரையீரல் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்....\nசென்னையில் முழு ஊரடங்கு இல்லை... நீதிமன்றத்தில் அரசு விளக்கம்\nசென்னையின் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வாட்ஸ் அப் மூலம் பரப்பிய செய்தி தவறானது....\nதனிமனித இடைவெளி விதியை தொடர்ந்து மீறும் பாஜக பெண் எம்.பி....\nஜூன் 4 அன்று, ஊரடங்குசூழலில் தனிமனித இடைவெளிவிதிகளை மீறினார்....\nமும்பையில் போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லை..... மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமில்லை\nநமது கற்பனைக்கு அப்பால் நோய்பரவி உள்ளது.....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு ���றுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\n​​​​​​​‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..\nசிறையில் வாழும் 7.5 மில்லியன் காஷ்மீர் மக்கள் :சிதம்பரம்\nநீலகிரிக்கு ‘ரெட் அலர்ட்’ தொடரும்: வானிலை ஆய்வு மையம்\nமூத்த பத்திரிகையாளர் பிரசாத் மறைவு-இரங்கல்\nகொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு நிதி\nபாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை அறிய புது வசதி...\nஅம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது.... சுங்கத்துறை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrpuyal.com/author/surendars/", "date_download": "2020-08-06T22:47:17Z", "digest": "sha1:BGPW6743GTGRZ67KLFSEQYM5XCE7J4EP", "length": 3920, "nlines": 102, "source_domain": "mrpuyal.com", "title": "Surendar Senthilkumar, Author at Mr Puyal", "raw_content": "\nDil bechara : dil bechara திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை\nMaatram foundation : கல்வியால் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் ‘மாற்றம் அறக்கட்டளை’.\nNa. Muthukumar : நா. முத்துக்குமார் அவர்களுக்கான பிறந்தநாள் பதிவு.\nGV Prakash: ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்\nThamasha : தமாஷா எனும் மலையாளப்படத்தை பற்றிய ஒரு பார்வை\nJoker songs: 2016 ல் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் பாடல்களை பற்றிய பதிவு\nKuttrame Thandanai: குற்றமே தண்டனை திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை\nIrrfan khan: இர்ஃபான் கானுக்கு ஒரு மடல்\nJersey: ஜெர்சி தெலுங்கு திரைப்படம் ஒரு பார்வை\nPoomaram: பூமரம் எனும் மலையாள திரைப்படத்தை பற்றிய தமிழ் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2016_02_07_archive.html", "date_download": "2020-08-06T22:21:30Z", "digest": "sha1:BQVTRIKCRDM35MUJV7CFST4HXZ7ZWROH", "length": 199730, "nlines": 1182, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 7/2/16 - 14/2/16", "raw_content": "\nசனி, 13 பிப்ரவரி, 2016\nவிசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை\nவினவு.com :யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி நிற்கிறது. இந்தியச் சட்டங்கள் அவற்றின் உயரிய நோக்கங்களுக்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான். தங்கள் மனசாட்சியை நோக்கி ஒரு கலைஞன் விடுக்கும் செய்திக்கு அவர்கள் காதுகளும் மனங்களும் திறக்குமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் விபரம்\nசட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம், கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரி்ல் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் கடலூர் மஞ்ச குப்பம் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒடிசா: வீடியோ கான்பரன்சிங்கில் பேசியபடியே தூக்குப் போட்டு இறந்த ஆராய்ச்சி மாணவி\nஒடிசாவில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், தனது நண்பருடன் செல்போனில் வீடியோ கான்பரன்சிங் பேசிக் கொண்டே தூக்குப் போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஐஎம்எம்டியின் ஆராய்ச்சி மாணவியாக இருந்தவர் சுபலஷ்மி அர்ச்சனா (34).\nமான்சேஷ்வரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கெலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஐ எஸ் பயங்கரவாதிகளின் முடிவை பொறுத்து உலகநாடுகள்..\nமுனிச்: மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள், தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன.சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையால், 2 லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கனோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதையடுத்து, அங்கு அமைதியை ஏற்படுத்த, சண்டை நிறுத்தம் மேற்கொள்வது என, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இதற்கான நடவடிக்கையை, ஐ.நா., விரைவில் துவங்கவுள்ளது. எனினும், அங்கு செயல்பட்டு வரும், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் முடிவை பொறுத்தே, சண்டை நிறுத்தம் அமலாகுமா என தெரிய வரும். தினமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..சட்டசபை தேர்தலில்\nசட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து\nபோட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். \">இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் உள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் திமுக\nதலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.;இதைத் தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறினார்.மேலும், \"தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கேற்பது என்பது காங்கிரஸின் இலக்கல்ல.;வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து திமுகவே முடிவு செய்யும்\" என்று அவர் தெரிவித்தார்.webdunia.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஸ்டாலின் வீட்டு விஜயம்\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஸ்டாலின் இல்லத்துக்கு விஜயம் செய்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ரவிசங்கர் பாஜக சார்பாக திமுக கூட்டணி அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்ததான் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததாக பலரும் கருத்துக்கள் கூறிவருவது தெரிந்ததே. அது தவறு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால்தான் அவரின் நல்லெண்ண வருகை இட���்பெற்றது என்பதை இந்த படம் தெளிவாக காட்டி இருக்கும் என்று நம்புகிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு\nதமிழகத்தில், மூன்று மாடிக்கும் மேற்பட்ட அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள், சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, விதிகளில் திருத்தம் செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, மின் உற்பத்தியை ஊக்குவிக்க, அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகள் திட்டங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்படும்; இதற்காக, வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்யப்படும்' என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, 1971 நகரமைப்பு சட்டத்தில், தேவையான திருத்தங்களை செய்வது குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நகரமைப்புத் துறை, எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. . டூ லேட், இதை ஏற்கனவே செயல் படுத்தி இருக்க வேண்டும்.. நெட் மீட்டர் பொருத்தி வீடுகளிலிருந்து பகல் நேரத்தில் உற்பத்தியாகும் கரண்டை அரசே விலைக்கு வாங்குவதற்கு ஏதாவது வழி உண்டா என்று முயற்சி செய்யலாம். அதைவிட்டு.... காப்பறேட்டுக்களிடம் அதிக விலைக்கு வாங்கி கமிசன் அடித்து ......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாட்டியாலா கோர்ட்டில் ராஜா ஆவேசம்: கொலையுண்டவரை கோர்ட்டில் நிறுத்தட்டுமா\nகிட்டத்தட்ட, கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளேன். சட்டம் வழங்கும்\nசலுகைகளை பயன்படுத்தி, என்னை காப்பாற்றி கொள்ளக் கூட நான் விரும்பவில்லை. ஆனால், கொலையுண்ட நபரையே நேரில் அழைத்து வருகிறேன்; நீதி வழங்குங்கள்,” என, முன்னாள் அமைச்சர் ராஜா கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ., தரப்பின் இறுதி வாதம் முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள், எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து ��ந்தது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாதம் எப்படியிருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, டில்லி பாட்டியாலா கோர்ட்டில், அவருக்கு சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. மாறாக, மனுசர்மா என்ற இளம் வழக்கறிஞரே ஆஜராகி வருகிறார். இருப்பினும், பெரும்பாலான வேளைகளில், ராஜாவே, நீதிபதி ஷைனியின் முன், தன் வாதங்களை வைக்கிறார். இது பிஜேபி மற்றும் அரசு நிர்வாகத்தில் இருக்கும் R.S.S. கைகூலிகள் சேர்ந்து உருவாகிய சதி வழக்கு. அதனால் தான் ஜீரோ லாஸ் என்பதை மாற்றி கற்பனையான 1.76 லட்சம் கோடி என உத்தேச குற்ற சட்டை விநோத்ராய் கூறினார். அந்த விநோத்ராயிக்கு இந்த பிஜேபி அரசில் பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅட என்னதான் சொல்ல வாறீங்க\nஅங்கே அறுபது கேட்கிறார்கள் இங்கே இருபத்தி ஐந்துதான் கட்டுபடி ஆகும் என்கிறார்கள். கூடவே ஆட்சியில் பங்கும் கேட்கிறார்கள். இங்கோ காட்சியில் மட்டும்தான் பங்கு என்கிறார்கள். அங்கே பூவோடு சேர்ந்ததையும், பிகாரில் வெளுத்து வாங்கியதை எல்லாம் கணக்கு காட்டுராக. இன்னும் வரவேண்டியவங்க நெறய பேரு இருக்காக அதனால கட்டுபாடாக இருக்கணும் என்கிறார்கள்.\nசுசாமியின் அடிமை குடும்பம் நிச்சயம் தாமரை குளத்தில்தான் குளிக்கும். சுசாமியின் லேடஸ்ட் வெளக்கெண்ணெய் என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த முறை நினைக்கிறது நடக்காது. தோலிருக்க சுளை விழுங்கும் நரித்தனம் தேர்தலுக்கு முன்பே வெளுத்து விடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனவுலகுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் நிஜத்தை நீங்களே தரிசிப்பீர்கள்.\nஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா\nஎதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா\nநேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா\nஎல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம் .\nஇந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.\nஉண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.\nஇன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடாஸ்மாக் மட்டு���ல்ல கல்வி கொள்ளையையும் தடுக்க வேண்டியது அவசியம்\naanthaireporter.com பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தகப்பன் பற்றிய செய்தியை படித்த கணத்திலிருந்து இரண்டு குழந்தைகளின் தகப்பனாக அதை எப்படி கடந்து போவது என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது.ஏழை பணக்காரன் என அனைவ ருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய கல்வி இன்று கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஒரு கந்து வட்டிக்காரனிடம் மிச்சம் இருக்கும் இரக்கம் கூட இவர்களிடம் இல்லை. கல்வி ஏன் இவ்வளவு சிக்கலாகிப்போனது. இந்த நிலையை ஆய்வு செய்து பார்த்தால் மறைமுகமாக வர்ணாஸ்ரமத்தை இந்த கல்விக்கூடங்கள் கட்டமைக்கின்றன. அன்று சாதியின் பெயரால்.. இன்று வர்க்கத்தின் பெயரால் அவ்வளவுதான் வித்தியாசம்.\nஏதேனும் ஒரு பள்ளிக்கு போன் செய்து உங்கள் பள்ளி கட்டணம் எவ்வளவு என்று கேட்டு பதில் வாங்கி விடுங்கள் பார்ப்போம்.. சொல்லவே மாட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBihar பாஜக துணைத்தலைவர் சுட்டு கொலை...விஷ்வேஷ்வர் ஓஜா போஜ்பூர்...\nபீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் இன்று மர்ம நபர்களால் சுட்டுக்\nகொல்லப்பட்டார். பீகார் மாநில பா.ஜ.க. துணைத்தலைவராக இருந்தவர் விசேஷ்வர் ஓஜா (வயது 45). கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஷாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் மீது கொலைக் குற்றச்சாட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், விசேஷ்வர் ஓஜா போஜ்பூர் மாவட்டம், பர்சவுரா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 12-க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் விசேஷ்வர் ஒஜா காரை வழிமறித்து, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉபியில் கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.....ஸ்னாப்டீல் கிளையில் பணிபரியும்....\nஉத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி\nமீட்கப்பட்டார். அவரை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில், பிரபல தனியார�� ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான ‘ஸ்னாப்டீல்’-ன் கிளை உள்ளது. இந்த நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த தீப்தி சர்னா (வயது 24) என்ற இளம்பெண் பணியாற்றி வருகிறார் அந்த நிறுவனத்தின் சட்டத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் தீப்தி சர்னா, கடந்த 10-ந்தேதி மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். இதற்காக வைஷாலி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தார். பாதி வழியில் அந்த ஆட்டோ பழுதடைந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இந்திய குடியரசு கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nதேர்தலுக்கு பின்னர், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.\nஇதில் புதிய தமிழகம் கட்சியை பொறுத்தவரையில் தி.மு.க. அணியில் நீடிப்பது போன்ற தோற்றமே காணப்படுகிறது. அதே நேரத்தில், மனித நேய மக்கள் கட்சியின் மனநிலையில் மாற்றம் இருப்பது தெரிகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அணியிலேயே நீடிக்க அக்கட்சி விரும்புகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஜ்யசபாவில் 73 எம்.பி.,க்கள் பதவி இந்தாண்டு முடிவடைகிறது\nதமிழக எம்.பி.,க்கள்வரும், ஜூன் மாதம் ௨௯ம் தேதி பதவி காலம் முடிவடையுள்ள,\nதமிழக எம்.பி.,க்கள்: ரபிபெர்னார்ட் - அ.தி.மு.க.,சுதர்சன நாச்சியப்பன் - காங்.,\nமணிசங்கர் அய்யர் - காங்., (21.3.2016)\nகாங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, அரசியல் ஜாம்பவான்கள் உட்பட, 73 பேரின், ராஜ்யசபா, எம்.பி., பதவிகாலம், இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 பிப்ரவரி, 2016\nதேமுதிக எம் எல் ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் உச்ச நீதிமன்றம் ரத்து ....சவுக்கடி வைகோ கருத்து\nதமிழக சட்டமன்ற���்தில் ஜனநாயகப் படுகொலை நடத்தியதற்கும்,\nஆளுங்கட்சியினர் எதேச்சதிகாரத்திற்கும், உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்து இருக்கின்றது\" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பேரவை தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கதக்கதாகும். ஜனநாகயத்திற்கக் கிடைத்த வெற்றி ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரைமுருகன் :அந்தம்மா போர்டிகோ கிட்ட வர்றப்போ சபை கப்சிப்னு ஆயிடும். சபாநாயகர் உட்பட அத்தனை பேரும் எந்திரிச்சு நிக்க\n\"ஒருநாள் கலைஞர், குழந்தைகள் மது அருந்தும் வீடியோவை பார்த்துக் குலுங்கி அழுதார். அப்போது என்னிடம், ' யார் செய்திருந்தாலும், நாமே செய்திருந்தாலும் இனி நம் மக்களை இந்த நிலைக்கு ஆளாக்க கூடாது. என் மனம் தாங்கவில்லை' என சொல்லி அழுதார். மறுநாள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம். என அறிவித்தார்,\" என திமுகவின் மதுவிலக்கு அறிவிப்பின் பின்னணியை விளக்கியுள்ளார் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nFacebook மூலம் மறு காலனித்துவ கருத்துக்கள்...முயற்சிகள் Free basics பற்றிய விமர்சனங்கள்\nவாஷிங்டன்,: இந்தியாவில் நிலவும் இணைய சமநிலையை சீர்குலைக்கும் வகையில், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து,'ப்ரீ பேசிக்ஸ்' என்ற பெயரில், இலவச இணையதள சேவை வழங்க முன்வந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தின் முயற்சியை, 'டிராய்' தடை செய்ததால், அதன் அதிகாரிகளில் ஒருவர் கோபமடைந்து, இந்தியா பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்தார்.\nஅதையறிந்த இந்தியர்கள், அந்த அமெரிக்கரை, சமூக வலைதளங்களில் வசை பாடியதை யடுத்து, அவர்மன்னிப்புக் கேட்டுள்ளார்; பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்கும், அந்த நபரை கண்டித்து, 'இனிமேல் இதுபோல் கருத்து தெரிவிக்கக் கூடாது' என்றார். இந்த விவகாரம், இரு நாட்களாக, இந்திய இணையதளங்களில்சூட்டை ஏற்படுத்தியது. .Murugan - Mumbai :வெள்ளைக்காரன் நம் ஊர் அரசியல்வியாதிகளை விட எவ்வளவோ நல்லவன். அதனால் தான் அடிமைப்படுத்திய நாடாக இருந்தாலும் அந்நாட்டு மக்களுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தான். மூட நம்பிக்கையில் இருந்த நாட்டை கொஞ்சம் சிந்திக்க வைத்தான். விடுதலை என்னும் சுதந்திரம் நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டின் ஊழலுக்கும் கிடைத்துவிட்டதாலேயே இவ்வளவு பிரச்சனை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதற்கொலை படை பெண் பயங்கரவாதி இஸ்ரத்': ஹெட்லி புது தகவல்\nமும்பை: குஜராத் மாநிலத்தில், 2004ல் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜகான், லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என, பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் கோலமன் ஹெட்லி, தன் சாட்சியத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த தொடர் தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ஹெட்லி, 55, அமெரிக்காவில் இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த வழக்கில் அப்ரூவரான ஹெட்லி, அமெரிக்காவில் இருந்து, 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக, மும்பை கோர்ட்டில் சாட்சியம் அளித்து வருகிறான்.\nகடந்த சில தினங்களாக அளித்த சாட்சியத்தின்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் லஸ்கர் - இ - தொய்பா ஆகியவை தொடர்பாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆன்மீகப்படி ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தனுமா- ஐயப்பன் கோவில் வழக்கில் சுப்ரீம்கோர்ட் கேள்வி\nடெல்லி: ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என ஆன்மீகம் சொல்லுகிறதா என்று ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கில் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறுதிச்சுற்று: தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்...எதுக்கு பாலசந்தர் பாணி\nவே.மதிமாறன்: ‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு வந்து ‘நான் இனி சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்’ என்கிறார். மனைவி, மகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா’ என்று சாமிக்கண்ணு என்கிற சாமுவேலை தொடப்பைக் கட்டையாலேயே அடிக்கிறார்கள்.\nகர்ப்பிணியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் சினிமா எடுத்தால் கூட இவ்வளவு இந்து மதவெறியுடன் இழிவான காட்சியை வைத்திருப்பானா\nகிறிஸ்துவத்திற்கு மதமாறிய மீனவர்கள் எல்லோரும் சாராயத்திற்கும், பணத்திற்கும் தான் மாறினார்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் : மனைவி புகார்\nதர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் செல்வராஜ் (50), தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா இறந்து விட்டார். மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி மகள் கார்த்திகா (28)வை செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் நடைபெற்று 1 வருடம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்தார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஏதோ ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை. Moral of this story : என்னத்தை படிச்சாலும் பட்டம் வாங்கினாலும் கேப்மாரி கேப்மாரிதாய்ன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளங்கோவன்: ஜெ.,வும், சசிகலாவும் மகாமக விழாவிற்கு குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே மக்களுக்கு செய்யும் பேருதவி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் அறிக்கையில், ’’கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் அதிகாரிகளுட��் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நீராட வரும் பக்தர்களை அவஸ்தைகளுக்கு ஆளாக்காமல், அவர்கள் நிம்மதியுடன் புனித நீராடிச் செல்ல முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் மகாமக விழாவிற்கு குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் ஞாபகம் இருக்கிறதா கும்பகோணம் 29: 26.2.92 .இல் நூற்று கணக்கானவர்கள் மிதிபட்டு மரணித்தார்களே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை....ஈர்ப்பு விசை அலைகள் கண்டுபிடிப்பு\nவாஷிங்டன் : விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் புவிஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன் ஆல்பர்ட் எயின்ஸ்டீன் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.1915ம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி எயின்ஸ்டீன் வகுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனிதாவின் Love மோசடி லீலைகள் போலீஸ் விசாரணையில் அம்பலம்\nசென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக 12 லட்சம் சுருட்டிய\nமோசடி ராணி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணத்தை இழந்து ஏமாந்த அப்பாவி இளைஞர்களிடம் காதல் லீலையிலும் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.கைதான மோசடி ராணி அனிதா (வயது 26). பி.சி.ஏ. பட்டதாரியான இவர், சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர். இவரது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. தற்போது இவர், இரண்டாவதாக ஒருவரை மணந்து வாழ்கிறார். 1½ வயதில் மகனும் உள்ளான்.\nஅனிதா மீது சென்னை ஐகோர்ட் போலீஸ் நிலையத்தில் மலையரசன் ���ள்பட 4 இளைஞர்கள் பரபரப்பு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ‘அனிதா சென்னை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சத்தை சுருட்டிவிட்டதாகவும், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநான் நடிகைதான்... ஜெயலலிதா என்ன அன்னை தெரசா குடும்பத்தை சேர்ந்தவரா\nஈரோடு: தம்மை நடிகை என விமர்சனம் செய்யும் அதிமுக அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதா அன்னை தெரசா அல்லது அன்னிபெசண்ட் அம்மையார் குடும்பத்தைச் சேர்ந்தவரா என விளக்கம் தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய குஷ்பு கூறியதாவது: நான் நடிகைதான். காங்கிரஸ் கட்சியில் நான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி என் பின்னால் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரும் என்னை நடிகையாக பார்க்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமைக்கல் ஜாக்சன்...தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வாரி....கின்னஸில் இடம் பெற்ற இந்த கர்ணனை கொன்றது யார்\nவினவு:உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும்\nநாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் \nசில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவல் ஆய்வாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர்...அம்மா பேனர் மேலயா கை வைக்கிறாய்\nகன்னியாகுமரி: களியக்காவிளையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அதிமுக பேனரை அகற்றிய காவல் துறை ஆய்வாளரை அதிமுக பிரமுகர் ஒருவர் தொலைபேசியில் மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏ���்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் உரிய அனுமதியின்றி பேனர் வைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து போக்குவரத்து இடையூராக இருந்த பேனர்களை களியக்காவிளை காவல் ஆய்வாளர் சாம்சன் அகற்ற உத்தரவிட்டதாக தெரிகிறது. இதை கேள்விப்பட்ட களியக்காவிளை அதிமுக ஒன்றிய செயலாளர் உதயகுமார் சாம்சனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த உரையாடலில் உதயகுமார், ஆய்வாளர் சாம்சனை ஒருமையில் திட்டியுள்ளார். ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆளும் கட்சி பிரமுகர் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் கட்சியினரிடமு, காவல் அதிகாரிகளிடையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 பிப்ரவரி, 2016\nவிஜயதரணி : ஜெயலலிதா காலில் கோகுல இந்திரா வகையறாக்கள் போன்று நான் விழவில்லை\nஜெயலலிதாவை எதிர்த்தவர்களெல்லாம் அவருடைய காலில் வந்து விழுவது தன் வரலாறு. இளங்கோவனுடன் மோதி பதவியை இழந்த விஜயதரணி தற்போது அம்மாவின் காலடியில் விழுந்துள்ளார் என்பது போல் கிண்டலடித்து பேசி வந்த கோகுல இந்திராவுக்கு விஜயதரணி பதில் கூறியுள்ளார்.அம்மா காலில் விழுந்தேன் என்று என்னை மேடைக்கு மேடை விமர்சிக்கிறார் கோகுல இந்திரா. ஜெயலலிதா காலில் எல்லோரும் விழுகிறார்கள். இதை அவர் கொச்சைப்படுத்துகிறாரா கோகுல இந்திராவுக்கு கட்சியில ஏதோ பயம் ஏற்பட்டுவிட்டது.அவர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துகிறாரா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய விஜயதரணி மேலும் தான் யார் காலிலும் விழவில்லை என மறுத்தார். கோகுல இந்திரா கட்சி தலைவியையே அவமதிக்கும் பெருமையை பெறுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூதாளம் படத்தில்(அரை) நிர்வாணமாகவே மன்சூர் அலிகான் நடிக்கிறார்\nசர்ச்சைக்காரர் என்ற பெயரெடுத்த மன்சூர் அலிகான், அதிரடி’ என்ற படத்தின் மூலம் பல்வேறு தரப் பினரை விமர்சித்ததன் மூலம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) எதிர்த்து, தனியாக ஒரு திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். தான் ஆரம்பிக்கப்பட்ட சங்க தொழிலாளர்களைக் கொண்டு ‘அதிரடி’ படத்தை முடித்து திரையிட்ட மன்சூர் அலிகான், தற்போது ‘���ூதாளம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் ரொம்ப வித்தியாசமான கேட்டப் போட்டுள்ள மன்சூர், கோவனம் கட்டிக்கொண்டு விவசாயப் பணி செய்யும், ஏழை விவசாயாக வயதான வேடத்தில் நடித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராஞ்சி: மாணவனை அடித்து கொன்ற ஆசிரியை...மாணவன் இந்து..ஆசிரியை முஸ்லிம்....\nராஞ்சி: ராஞ்சியில் தனது 11 வயது மகளை காதலித்ததற்காக 12 வயது மாணவனை ஆசிரியை அடித்துக் கொலை செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது சபையர் சர்வதேச பள்ளி. அந்த பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் வினய் மஹதோ(12). அவர் அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை நசிமா காத்தூனின் 11 வயது மகளை காதலித்துள்ளார். வினய் தனது மகளை காதலிப்பது நசிமாவுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 1 மணிக்கு மேல் வினய் விடுதி அறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஆசிரியர்கள் குடியிருப்புக்கு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் மறுநாள் காலை வினய் நசிமாவின் வீட்டிற்கு முன்பு பிணமாக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வினயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பள்ளி வளாகத்தில் வசிக்கும் ஊழியர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக பேனர்கள் வைக்க சுடசுட விண்ணப்பம் சுடசுட அனுமதி\nசென்னை:அ.தி.மு.க., பொதுக் குழுவுக்காக, பொதுச்செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு, ஒரே நாளில் விண்ணப்பம் வழங்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.\nஉயர் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த மனுவில், இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.\nசென்னை, திருவான்மியூரில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 2015 டிசம்பரில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவை வரவேற்று, போயஸ் தோட்டத்தில் இருந்து, பின்னே இன்னாங்க இத்தையும் போயி சொத்து குவிப்பு மாதிரி இருபது வருஷமா இழுத்தடிக்கவா சொல்றீங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமலர்: ஸ்டாலின் தரப்பால் ஓரம் கட்டப்பட்டவர்கள் விருப்புமனு தாக்கல் செய்ய கலைஞர் வேண்டுகோள்\nகலைஞர் உத்தரவுப்படி, விருப்ப மனு தாக்கல் செய்துள்ள சிலர்:\n* முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம்\n* முன்னாள் அமைச்சர்கள் பிச்சாண்டி, திருச்சி செல்வராஜ்\n* முன்னாள் எம்.பி.,க்கள் முகமது சகி, பவானி ராஜேந்திரன்\n* முன்னாள் செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\n* முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன்\n* முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்\n* மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர்ராமச்சந்திரன்\n* ஈரோடு ராஜ்குமார் மன்றாடியார்.\nதி.மு.க.,வில் பதவி தராமல் ஓரங்கட்டப்பட்ட பலரையும், உடனடியாக விருப்ப மனு தாக்கல் செய்யும்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி உத்தரவிட்டிருப்பது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசியாச்சின் வீரர் ஹனுமந்தப்பா வீர மரணம் அடைந்தார்\nபுதுடில்லி,: சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி, ஆறு நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்ட, ராணுவ வீரர், கர்நாடகாவைச் சேர்ந்த, ஹனுமந்தப்பா உடல் நிலை, நேற்று மோசமடைந்ததை அடுத்து அவர் இறந்தார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடல் மட்டத்திலிருந்து, 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக உயரமான போர்க்களம் சியாச்சினில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், கடந்த 3ம் தேதி, பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்த, நான்கு பேர் உட்பட, பத்து பேர் சரிந்து விழுந்த பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர். வீரர் ஹனுமந்தாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசசிகலா பழனி கோவிலில் அகண்ட அதிமுக பூஜையில் கலந்துகொண்டார்\nஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று (வியாழன்) காலை 11.45 மணி அளவில் பழனி முருகன் கோவிலுக்கு மதுரையில் இருந்து கார் மூலம் வந்தார். அடிவாரத்தில் இருந்து வின்ச் மூலம் மலைக்கு வந்த அவர், மதியம் 12 மணிக்கு நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு முருகனை வழிபட்டார். அரை மணி நேரம் கோவிலில் இருந்த அவர் 12.30 மணி அளவில் மதுரை புறப்பட்டார்.முன்னதாக அவர் வரும் செய்தி அறிந��து கோயில் அதிகாரிகள், ரோப் காரை தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் அவர் வின்ச்சில் ஏறி சென்றார். சசிகலா வருவதையொட்டி கோயிலில் பாதுகாப்பு பணிகளும், அவர் விரைவாக தரிசனம் செய்யக்கூடிய வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.nakkheeran,in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்\nபாண்டேவின் தம்பி ஹரிகரன் போலிசு இமேஜுக்காக போராட்டம் அது ஒரு விவாதம். மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறை’-யை வளர்ச்சியின் பெயரால் கிண்டிய பாண்டேயின் வழக்கமான விவாதம். தலைப்புக்கு பொழிப்புரையால் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருந்தார் அந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. முதல் சுற்றிலேயே மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதிகள் இல்லை, கொள்கை, அரசியல் சார்ந்து செயல்படுபவர்கள், அவர்களது செயலில் வன்முறைகள் இருந்தாலும் பயங்கரவாதிகள் இல்லை என்று அவர் சொன்னதும் பாண்டேவுக்கு தாங்கவொண்ணா ஆத்திரம்\nஇதற்காகவா இவரை அழைத்தோம் என மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறைகளை’ பட்டியலிட்டு இவை பயங்கரவாதமில்லையா, அவர்களை ஆதரிக்கிறீர்களா என்றதோடு, விட்டால் உடன் போலிஸ் கமிஷ்னருக்கு போன் போட்டு கைது செய்யட்டுமா என்ற ரேஞ்சில் பிபி எகிற காட்டுரைத்தார் திருவாளர் பாண்டே அவர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை குடியிருப்பில் கார் மோதி இரண்டு பேர் பலி 5 படுகாயம்....ஆந்திரா வங்கி மேலாளர் கைது\nசென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் சாய்சுபோதயா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் ‘பாங்க் ஆப் மகாராஷ்டிரா’ என்ற வங்கியும், வணிக வளாகமும் உள்ளது. வங்கியின் மேலாளர் வெங்கடேஷ் (45) வங்கியின் அருகே நிறுத்தி இருந்த காரை வெளியே செல்வதற்காக ஓட்டி வந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், குடியிருப்பின் வாசல் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்த 5 பேர் மீதும் மோதியது. தொடர்ந்து ஓடிய கார், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது. அங்கிருந்தவர்கள் 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அப்��ுல்ரகீம், பியாரிலால் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த வங்கி மேலாளர் வெங்கடேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமணமாகாத ஜோடிகள் ஒரே ஓட்டல் அறையில் தங்குவதற்கு சட்டம் தடை இல்லை...போலீசாரின் மாமுல்தான் பிரச்னை\nதிருமணமாகாத பெண் ஒரு ஆணுடனோ அல்லது திருமணமாகாத ஆண்\nஒரு பெண்ணுடனோ ஒரே ஓட்டல் அறையில் தங்க முடியுமா இப்படியொரு கேள்வியை கேட்டால் , இக்காலத்தில் ஒரு காலாவதியான கேள்வியாகவே அது பார்க்கப்படும். ஆனால் நிச்சயம் அது முடியாது என்கின்றனர் ஓட்டல் துறையினர். புனேயிலிருந்து ஆறு மாணவர்கள், 4 ஆண்களும், 2 பெண்களுமாக கேரளாவை சுற்றி பார்க்க கடந்த வருடம் அக்டோபரில் வந்திருந்தனர். அவர்கள் ஓட்டலில் அறை எடுக்க சென்றபோது, திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்குவதற்கு ஓட்டலில் அறை தரமுடியாது என சொல்லப்பட்டது. அவர்களில் ஒரு மாணவர் நியூஸ் மினிட்டிடம் பேசிய போது” நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் எந்த ஓட்டலிலும் அறைகள் முன்பதிவு செய்யவில்லை.நாங்கள் நேரடியாக மூன்று ஓட்டல்களில் சென்று தங்குவதற்காக அறை கேட்டோம்.ஆனால் அவர்கள் நாங்கள் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை வாடகைக்கு விடுவதில்லை என கூறி நாங்கள் தங்குவதற்கு அறையை தரமறுத்துவிட்டனர். என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியின் கைவிடப்பட்ட மனைவி யசோதா பென் பாஸ்போர்ட் விபரங்களை கேட்கிறார்.\nபிரதமர் மோடியின் பாஸ்போர்ட் குறித்த விபரங்களை அளிக்குமாறு அவரது\nமனைவி யசோதா பென் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்துள்ளார். பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் திருமணச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை எனக் கூறி அந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்துள்ள யசோதாபென், மோடி முதன் முறையாக பெற்ற பாஸ்போர்ட், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட், குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற பின் பயன்படுத்திய பாஸ்போர்ட் ஆகியவற்றின் விபரங்களையும் அதன் பிரதிகளையும் தனக்கு அளிக்குமாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கட்டிய பெண்ட்டாட்டிய கைகழுவி விட்டவர் நாட்டை காப்பாராம் நம்பலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 பிப்ரவரி, 2016\nகம்யுனிஸ்ட் ராமகிருஷ்ணன் ஏன் அதிமுகவை விமர்சிக்க பயப்படுகிறார்\nஅதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்\nமாநிலச் செயலாளருக்கு (ஜி.ராமகிருஷ்ணன்) அச்சம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இரு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர் சல்மான் கான் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றில்\nகார் விபத்து வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இந்த நடவடிக்கை யானது, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள விசாரணையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர். போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான் கான் மீது தொடரப்பட்ட இவ்வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. பணக்காரன் ஏழையை காரால் அடித்து கொல்வது ஒரு கவுரவமான காரியமாக உருமாறி விட்டதோ என்ற சந்தேகம்....கேரளா கிங் பீடி அதிபர், அம்பானி மகன், சல்மான் கான் இன்னும் பல முறைப்பாடுகள் வெளிச்சத்துக்கே வருவதில்லை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுடிபோதையில் மகனை தூக்கிட்டு கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை..மூடு டாஸ்மாக்கை மூடு\nவேடசந்துார் அருகே குடும்பத் தகராறில், போதை தலைக்கேறிய தந்தை மகனை துாக்கிட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேடசந்துார் ஒன்றியம் மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தக்கடையை சேர்ந்தவர் கணேசன்,42. கோவை தனியார் நுாற்பு ஆலையில் தங்கியிருந்து வேலை பார்த்தார். இவரது மனைவி ஈஸ்வரி,35. இவர்களுக்கு ஹரிஹரசுதன்,8, சக்திவேல்,5, என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் வேடசந்துாரில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த ஞாயிறு அன்று கணேசன் கோவையில் இருந்து ஊருக்கு வந்தார். மகன்களுக்கு பள்ளியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பணம் தொடர்பாக தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஈஸ்வரி தனது தந்தை ஊரான பொன்மாந்துரை குளிப்பட்டிக்கு, ரூ.22 ஆயிரம் பணம் கேட்கச் சென்று விட்டார்.\nஅன்று இரவு கணவன் மனைவி இருவரும் அலைபேசியில் பேசியபடி தகராறில் ஈடுபட்டனர். போதையில் இருந்த கணேசன், மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் படுத்து துாங்கிய மகன் ஹரிஹரசுதனின் கழுத்தில் கயிறை மாட்டி, விட்டத்தில் தொங்கவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதினமலர்: காங்கிரஸ் திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்கிறது.. 25 தான் தரமுடியும் என்கிறது திமுக....\nசட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணியில் சேர்ந்தால், 25, 'சீட்'கள் மட்டுமே தரப்படும்; ஆட்சியில் பங்கு என்ற பேச்சே கூடாது' என, காங்கிரசுக்கு தி.மு.க., நிபந்தனை விதித்துள்ளது. பீஹார், 'பார்முலா'வை இங்கு பின்பற்ற காங்., நினைத்தால், அது நடக்காது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. 'மெகா' கூட்டணி: கடந்த ஆண்டு, பீஹாரில் சட்டசபை தேர்தல் நடந்த போது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, 'மெகா' கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளும் இடம் பெற்றன. அதாவது, தேர்தலின் போது, காங்கிரசுக்கு, 40 சீட்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 27 இடங்களில், காங்., வெற்றி பெற்றது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில், காங்., சார்பில், நான்கு அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ராகுல்தம்பி ���ாங்கிரசை ஒரு வழிப்பண்ணாம விடமாட்டார் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉதயகுமார்: விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்..\nதிண்டுக்கல்: தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பணியை சரியாக செய்யாமல் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகிறார். எனவே அவரும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும் பச்சை தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று கூடங்குளம் அணுஉலை\nஎதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், தமிழகத்தில் மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், கெயில் நிறுவன ஒப்பந்தம், கூடங்குளம் அணுஉலை, மீனவர் பிரச்சனை போன்ற எதிலும் மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா சொன்ன 'நம்மை நாமே' குட்டிக்கதை சின்ன பையனும் அப்பாவின் அரசியலும்\nசின்ன பையன் - அப்பா அரசியல் என்ற மையக்கருவுடன் 'நம்மை நாமே' என்று முடியும் வகையில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும் ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை கூறினார்.\nஅமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் உட்பட 14 பேரின் இல்லத் திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை:\n\"அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக் கொடுக்கும். ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று \"அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு\" என்றான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் இல்லத்தில் டபிள் ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு அற்புதமாம்\nமு.க.ஸ்டாலின் இல்லத்தில் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பும் ரவிசங்கருடனான உரையாடலும் அற்புதமாக இருந்ததாக ஸ்டாலின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த காபறேட் டபிள் ஸ்ரீ நேற்றுவரை அம்மா அம்மான்னு பஜனை பாடினான் ...அவிங்க கூடாரம் காலியாக போகுதுன்னு அடுத்த பேருந்தில் துண்டு போடுராய்ன். இதே மாதிரிதான் முன்பு கலைஞரை தலைமேல் வைத்து கூத்தாடிய கேடி ஜாக்���ி வாசுதேவ் அப்படியே அம்மா பஜனை பாடினான். இவனும் அப்படியே. இந்த டபிள் ஸ்ரீக்காகவே மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட வைத்து விடாதீர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 போலி வாக்காளர்களை நீக்கியே ஆகவேண்டும்\nதமிழகத்தில் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து,திமுக தலவைர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-;தமிழ்நாட்டில் வாக்காளர் ;பட்டியலில் ;போலி வாக்காளர்களை எந்த அளவுக்குச் சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றிக் கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விபரங்களோடு எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.<திமுக சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளன. கடந்த 24-1-2016 அன்று நான் விடுத்த விளக்கமான அறிக்கையிலும், எந்த அளவுக்குத் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைப் பெருவாரியாகச் சேர்த்து மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2016\nசரிதா நாயர் கேரளா பிரமுகர்களுக்கு எதிரான பாலியல் ஆதாரங்களை வழங்கினார்\nகேரளாவில் சோலார் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரிதா\nநாயர், அரசியல்வாதிகளுக்கு எதிராக கூறியிருந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான கூடுதல் ஆதாரங்களை இன்று வழங்கினார். கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள சோலார் மோசடி தொடர்பாக தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், கேரள தலைமை செயலக ஊழியர் ஜோப்பன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த கடந்த 2013–ம் ஆண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் முன்பு சரிதா நாயர் உள்பட பலரும் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். அத்துடன் முதல்–மந்திரி உம்மன்சாண்டியும் கடந்த மாதம் இந்த கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBAFA சான் பிரான்சி���்கோ குறும்பட விழா விருதுகள்.....டாப் கியரில் குறும்பட...\nபெரும் படங்களை விட இப்போது குறும்படங்கள் அதிக கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துவிட்டன. முன்பெல்லாம் குறும்படங்களைப் பார்க்க வைப்பதே கடினம். இப்போதே கட்டணச் சீட்டு வாங்கி தியேட்டர் நிரம்பி வழிய காத்திருந்து குறும்படங்கள் பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. Buy Tickets BAFA Tamil short film festival கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த விரிகுடா கலைக் கூடத்தின் முதல் குறும்பட விழாவில் இதனை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது (Bay Area Fine Arts - BAFA). BAFA Tamil short film festival முதல் முறையாக சற்று அதிக பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் தமிழ் குறும்பட விழாவும் இதுவே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவை : பாதிரியார் இளம்பெண்ணை பலாத்காரம்....சிறப்பு பிரார்த்தனைக்கு அழைத்து\nசிறப்பு பிரார்த்தனை என்று இளம்பெண்ணிடம் பலாத்காரம் : கோவை பாதிரியாரிடம் போலீசார் விசாரணை\nகோவையில் வயிற்று வலிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்வதாக கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் ஜெப கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் பெரியநாய்க்கன் பாளையம் அடுத்துள்ள சாந்திமேடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மனைவி கடந்த ஒரு வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் வீட்டின் அருகே உள்ள ராணி என்பவரின் ஆலோசனைப்படி, சங்கனூர் பகுதியில் உள்ள சர்ச் ஆப் பெதஸ்தா என்ற ஜப விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாதிரியார் ஐசக் வயிற்று வலியை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என கூறியதன் பேரில், அப்பெண் முதற்கட்டமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக தேர்தல் மே -14ம் தேதி....18ம் தேதி வாக்கு எண்ணிக்கை....\nசென்னை : தமிழக சட்டசபை தேர்தலை மே மாதம் 14ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நாளில் கேரளா, புதுச்சேரிக்கு தேர்தலை நடத்தவும், மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய ��ட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 12ம் தேதி அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மே மாதம் 22ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, தேர்தல் அதிகாரிகள் அச்சல் குமார் ஜோதி, ஓம்பிரகாஷ்ராவத் ஆகியோர் இன்று மாலையில் புதுச்சேரி சென்று தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – பாகம் 1\nபார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது\nடி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேட்பாளர்களை கலைஞரே தெரிவு செய்ய உள்ளதாக திமுக வட்டாரம்...\nதி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தானே தேர்வு செய்ய உள்ளதாக, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம், கருணாநிதி கூறியிருப்பது, ஸ்டாலின் ஆதரவாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.\nஇதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், 'நமக்கு நாமே' பயணத்தை நடத்தி வரும் ஸ்டாலின், ஆரம்பத்தில், 'தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதியே' என, கூறி வந்தார். ஆனால், இப்போது, 'கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தலைவர் கருணாநிதி முடிவு செய்வார்' என, கூற ஆரம்பித்துள்ளார். இதனால், கருணாநிதி கோபம் அடைந்துள்ளார். அதற்கேற்றார்போல, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் அவரைச் சந்தித்துப் பேசியபோது, ஸ்டாலினின் மாறுபட்ட பேச்சுக்களை பற்றி எடுத்துக்கூறி,அவரின் கோபத்தை மேலும் துாண்டியுள்ளனர். எனவே, சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத்தானே தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். பயபுள்ள கார் வேணுமுன்னு கேட்கலாம் வீடு வேணுமுன்னு கேட்கலாம் இந்த பய புள்ள கட்சி வேணும் நாடு வேணும்னுல கேக்குது...வெளங்குமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஃபரூக் அப்துல்லா கலைஞர் பேச்சுவார்த்தை .......கோபாலபுரத்தில்..\nகாங்கிரசுக்காக கலைஞருடன் கூட்டணி பேச்சுவார்த்தையா\nஅப்துல்லா பேட்டி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவர் ஃபரூக் அப்துல்லா சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஃபரூக். அப்போது அவர், ’’காங்கிரஸ் கட்சிக்காக கலைஞருடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமான முடிவு கிடைக்கும்’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக தொடர்ந்து நீடிக்கிறது. அதில் மாற்றமில்லை’’என்று தெரிவித்தார்.nakkheeran,in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாற்று திறனாளிகளை அடைத்து வைத்து அடித்த போலீசார்\nதமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கவேண்டும், உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை முதலே 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜெயலல��தா செல்லும் காமராஜர் சாலையில், மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, அங்கு சாலையில் இரண்டு புறங்களிலும், எழிலக வளாகத்திற்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎல்கேஜி சேர்க்கை...விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்\nசென்னையில் எல்.கே.ஜி. சேர்க்கை விண்ணப்பத்தை வாங்குவதற்காக பள்ளி நுழைவு வாயிலில் பெற்றோர்கள் விடிய விடிய காத்திருந்து விண்ணப்பங்கள் வாங்கிச் சென்றனர். பிரபலமான பள்ளிகளில் சேர்த்தால் தான் குழந்தைகள் படிப்பார்கள் என்ற மனநிலை பெற்றோர் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தனியார் பள்ளிகளில் போட்டி அதிகரித்து விண்ணப்ப விற்பனை மூலமே லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் கல்வியாண்டுக்கு முன்பாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக்கூடாது. நுழைவு தேர்வு நடத்தக்கூடாது. விண்ணப்பங்கள் வழங்குவதே ஏப்ரல் மாதம் மேற்கொள்ளவேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதை பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் பொருட்படுத்துவதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர்: கண்ணின் வலியா கழகத்தின் வலிவா \n என்ற நோக்கத்தோடு தான் பணியாற்றுவதால், கழகத் தொண்டர்களும் வெற்றிக்காக ஓயாது உழைக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 1953 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் ஏற்பட்ட விபத்தில் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும், \"மணிமகுடம்\" நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று என் இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி. கலைஞர் அல்லவா சொல்லாமல் சொல்லியே விட்டார்.... கண்ணின் வலி இருக்கட்டும்.அதுவே கழகத்தின் வலியாகமல் பாத்துகோங்க. நாமளும் சொல்லாமல் சொல்லியே விட்டோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 பிப்ரவரி, 2016\nஇந்தியாவை தலைகுனிய வைத்த பங்களூரு இனவாதம்...தான்சானியா மாணவர்கள் மீதான தாக்குதல்\nபெங்களூரு - கர்நாடகா மாநிலம், பெங்களூருரில் தான்சானியா மாணவி தாக்குதல் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்தியதாக நினைத்து அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரான்சில் நிர்வாணமான ராணிபேட்டை தோல் தொழிற்சாலையின் வண்டவாளம்\nபிரம்மாண்டமான சுற்றுச்சுவர் இடிந்து கழிவுநீர் வெள்ளம் பாய்ந்து, உறங்கிக்\nகொண்டிருந்த வெளிமாநில கொத்தடிமைத் தொழி லாளர்கள் பத்து பேர் கொல்லப்பட்டார்கள். இத னால் ராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கிய 67 தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. முதலாளிகள், நிர்வாகிகள், அரசு அதி காரிகள் என பத்துபேர் கைது செய்யப்பட்டார்கள்.கடந்த ஆண்டு நடந்த இந்தக் கொடுமையை மக்கள் மறக்கவில்லை. இதன் விளைவு...\"\"உங்கள் தயாரிப்புகள் எங்களுக்கு வேண் டாம்\"\"உங்கள் தயாரிப்புகள் எங்களுக்கு வேண் டாம்'' என்று சொல்லி ராணிப்பேட்டையில் சில தொழிற்சாலைகளுக்கு கொடுத்திருந்த 30 கோடி ரூபாய் கொள்முதல் ஆர்டரை அதிரடியாக கேன்சல் செய்திருக்கிறது, ஃபாரீஸில் உள்ள \"கபீர்' என்ற புகழ்பெற்ற காலணி விற்பனை நிறுவனம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்\nசென்னை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கும் மோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கூட்டர் ‘ஆம்புலன்ஸ்‘ தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீட்டை நகர்த்த 25 லட்சம் செலவு செய்த டீ வியாபாரி...நீர்பிடிப்பு பகு���ியில்....\nநீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த 1,078 சதுரடி வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் அதற்கு மனமின்றி ரூ.25 லட்சம் செலவில் 59 அடி தொலைவுக்கு வீட்டை நகர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே இசுக்கழிக்காட்டேரி கிராமத்தில் வசிப்பவர் டீ வியாபாரி வெற்றிச்செல்வன் (57). இவருக்கு, அதே கிராமத்தில் உள்ள வெள்ளங்குட்டை குளம் அருகே விவசாய நிலம் உள்ளது. குளக்கரை அருகே நீண்ட காலமாக வசித்த வந்த இடத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு புதிய வீடு கட்டி குடியேறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ் வி எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்யவில்லை...பிரேத பரிசோதனையில் தெரியவந்தது\nகள்ளக்குறிச்சி அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா\nமருத்துவக் கல்லூரியில் படித்துவந்த 3 மாணவிகள் கடந்த மாதம் 23-ம் தேதி கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் சித்ரவதை காரணமாக அவர்கள் மூவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாணவிகள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. கல்லூரி தாளாளர் வாசுகி, நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக - இலங்கை மீனவர்கள் விரைவில் மீண்டும் பேச்சு\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, தமிழகம் - இலங்கை மீனவர் பிதிநிதிகளின் பேச்சு, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்வு காணும் விதமாக, அதிகாரிகள் முன்னிலையில், இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் சந்தித்த, மூன்று கட்ட பேச்சு நடந்தன.'பாக்., நீரிணைப்பகுதியில், ஆண்டுக்கு, 90 நாட்கள் மீன் பிடிக்க அனுமதி தர வேண்டும்' என்ற கோரிக்கையை, இலங்கை மீனவர்கள் ஏற்காததால், பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஇந்நிலையில்,வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை சென்று, அதிபர் சிறிசேன, பிரதமர் ர��ில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்து பேசினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பின்னடைவு: இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு\nபுதுடில்லி: இலவச இணையதள சேவை என்ற பேஸ்புக் நிறுவனத்தின் திட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் இணையதள சமநிலைக்கு டிராய் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணையதள சேவையில் உள்ள மாறுபட்ட கட்டணங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி அனைத்து இணையதள சேவைக்கும் சமமான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் ஒரு நாளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டிராய் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம், இணையதள சேவையில் வெவ்வெறு விலைகள் என்ற நோக்கத்திற்கு அடித்தளமிடும் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் உள்ளிட்ட அவசர காலகட்டங்களில், இணையதள சேவைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயகாந்த் கட்சியில் விருப்புமனு வாங்க ஆளில்லை....கூட்டம் கலைஞ்சு போச்சு\nசென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவித்து 4 நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கட்சி அலுவலகத்தில் காற்றாடுகிறது. யாருடன் கூட்டணி என்று இன்னமும் கட்சித்தலைவர் விஜயகாந்த் முடிவு செய்யவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவும், விருப்பமனுக்களைப் பெறவும் தேமுதிகவினர் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறும் நிகழ்வு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை தொடங்கியது. அப்போது ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை அளித்தனர். சுதீசிட்டையும் பிரேமாவிடமும் காசையும் கொடுத்து விட்டு குடிகாரன்ட்ட அடியும் வாங்கணுமா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழிசையின் வீட்டு திருமணம் கலைஞர், இளங்கோவன்,ஜெயலலிதா......சகலருக்கும் அழைப்பு\nசென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீரென காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்கத்தான் சத்தியமூர்த்திபவனுக்கு தாம் வந்ததாக தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்ததால் பரபரப்பு ஓய்ந்தது. மேலும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க தமிழிசை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாக கூடுவது என்பது எப்போதாவதுதான் அரிதாக நடைபெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் உபயத்தில் திமுக மீது சவாரிசெய்ய பாஜக கடும் முயற்சி.....\nசட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரத்தில், கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மல்லுக்கட்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. அதனால், கூட்டணி அமைப்பதற்காக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் ரகசிய பேச்சுகள் துவங்கி உள்ளன. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, அக்கட்சியின் தலைமை என்ன நினைக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்வோர் மட்டுமே கூட்டணி பேச்சில் பங்கேற்க முடியும்.ஆனால், தி.மு.க.,வில் அப்படியில்லை. கூட்டணி சேரும் கட்சிகள், தொகுதிகளை நிறைய கேட்டு, கடைசி வரை பலம் பார்ப்பது வாடிக்கையானது. இந்நிலையில், 'தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., கூட்டணி அமையப் போகிறது; அப்படி அமையும் கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வராக ஸ்டாலின் இருப்பார்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியிருப்பது, தி.மு.க.,வில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 'நமக்கு நாமே' பயண திட்ட நிகழ்ச்சிகள் உட்பட, அனைத்து நிகழ்ச்சிகளிலும், 'தி.மு.க., தலைவர் கருணாநிதியே அடுத்த முதல்வர்' என, சொல்லி வந்த ஸ்டாலின், சாமியின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்காததுடன் அமைதியாகவும் உள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொந்த தொகுதிகளில் போட்டியிட அமைச்சர்கள் தயக்கம்\nதொகுதி மக்களை எட்டிப் பார்க்காதது உட்பட, பல பிரச்னைகள் சூழ்ந்து நிற்பதால், தமிழக அமைச்சர்கள் பலர், இம்முறை சொந்தத் தொகுதியில் போட்டியிடும் விஷயத்தில் கலக்கம் அடைந்துள்ளனர். மக்கள் கவிழ்த்து விடலாம் என்ற அச்சத்தில், தொகுதி மாறவும் விரும்புகின்றனர். இருப்பினும், அதை எப்படி கட்சித் தலைமையிடம் சொல்வது என, புரியாமல் தவிக்கின்றனர்.\nதமிழக அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 28 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், வரும் தேர்தலில் எப்படியாவது, 'சீட்' பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். எந்த அமைச்சருங்க தொகுதிக்கு என்ன செஞ்சாங்கன்னு அவிங்களுக்கும் தெரியாது....தலைமைக்கும் தெரியாது....பொத்தாம் பொதுவா கிரைண்டர் ,மிக்க்ஷி கொடுத்தோம்ன்னு சொல்லுவாங்க...ஆடு ,மாடு கொடுத்தோம்ன்னு சொல்லுவாங்க.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர்.. விண்கல் தாக்கி ஒருவர பலி\nதமிழகத்தில் விண்கல் தாக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதை\nதமிழக அரசு உறுதி செய்துள்ளது.\nவேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி வட்டத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் அது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், அக்கல்லூரியின் பேருந்து ஓட்டுநரான காமராஜ் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு அளிக்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பலியான காமராஜின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்துக்கு தமது அனுதாபத்தையும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா...கலைஞர் கைது ... குருவாயூருக்கு யானை கொடுத்து...ஒரு ப்ளாஷ் பேக்\nஜுன் 30, 2001. இந்த நாளை தமிழகம் மறந்திருக்க முடியாது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நாள் அது.\nதி.மு.க.ஆட்சியில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இரவோடு இரவாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் விசாரணைக்கு அப்பாற்பட்டவரோ, விசாரிக்கப்படக் கூடாதவரோ கிடையாது. ஆனால், 1996-ல் ஜெயலலிதாவை கைது செய்வதற்கு முன், திமுக அரசு,எப்படி முழுமையான பூர்வாங்க விசாரணையை முறையாக நடத்தி, அதன் பிறகு, ஜெயலலிதாவை கைது செய்ததோ, அப்படியல்லவா அதைச்செய்திருக்க வேண்டும் ஆனால், அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ஆனால், அதைவிட்டுவிட்டு இரவோடு இரவாகப் போய், வலுக்கட்டாயமாக கருணாநிதியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன பழிவாங்கும் உணர்ச்சிதான். அதைத்தவிர ஜெயலலிதாவிற்கு அதில் வேறு காரணம் இருக்கவே முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம்\nவிசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை\nநாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் விபரம்\nஒடிசா: வீடியோ கான்பரன்சிங்கில் பேசியபடியே தூக்குப்...\n ஐ எஸ் பயங்கரவாதிகளின் ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.....\nஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் ஸ்டாலின் வீட்டு விஜயம்\nஅடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட...\nபாட்டியாலா கோர்ட்டில் ராஜா ஆவேசம்: கொலையுண்டவரை கோ...\nஅட என்னதான் சொல்ல வாறீங்க\nகனவுலகுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் நிஜத்தை ...\nடாஸ்மாக் மட்டுமல்ல கல்வி கொள்ளையையும் தடுக்க வேண்ட...\nBihar பாஜக துணைத்தலைவர் சுட்டு கொலை...விஷ்வேஷ்வர் ...\nஉபியில் கடத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.....ஸ்னாப்...\nராஜ்யசபாவில் 73 எம்.பி.,க்கள் பதவி இந்தாண்டு முடிவ...\nதேமுதிக எம் எல் ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் உச்ச நீத...\nதுரைமுருகன் :அந்தம்மா போர்டிகோ கிட்ட வர்றப்போ சபை ...\nFacebook மூலம் மறு காலனித்துவ கருத்துக்கள்...முயற்...\nதற்கொலை படை பெண் பயங்கரவாதி இஸ்ரத்': ஹெட்லி புது ...\nஆன்மீகப்படி ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்தனுமா\nஇறுதிச்சுற்று: தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும...\nநிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்...\nஇளங்கோவன்: ஜெ.,வும், சசிகலாவும் மகாமக விழாவிற்கு ...\nஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை....ஈர்ப்பு விசை அலைகள...\nஅனிதாவின் Love மோசடி லீலைகள் போலீஸ் விசாரணையில் அ...\nநான் நடிகைதான்... ஜெயலலிதா என்ன அன்னை தெரசா குடும்...\nமைக்கல் ஜாக்சன்...தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வாரி...\nகாவல் ஆய்வாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர்...அம்மா பே...\nவிஜயதரணி : ஜெயலலிதா காலில் கோகுல இந்திரா வகையறாக்க...\nபூதாளம் படத்தில்(அரை) நிர்வாணமாகவே மன்சூர் அலிகான்...\nராஞ்சி: மாணவனை அடித்து கொன்ற ஆசிரியை...மாணவன் இந்...\nஅதிமுக பேனர்கள் வைக்க சுடசுட விண்ணப்பம் சுடசுட அன...\nதினமலர்: ஸ்டாலின் தரப்பால் ஓரம் கட்டப்பட்டவர்கள் வ...\nசியாச்சின் வீரர் ஹனுமந்தப்பா வீர மரணம் அட��ந்தார்\nசசிகலா பழனி கோவிலில் அகண்ட அதிமுக பூஜையில் கலந்துக...\nவிசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்\nசென்னை குடியிருப்பில் கார் மோதி இரண்டு பேர் பலி 5...\nதிருமணமாகாத ஜோடிகள் ஒரே ஓட்டல் அறையில் தங்குவதற்கு...\nமோடியின் கைவிடப்பட்ட மனைவி யசோதா பென் பாஸ்போர்ட் வ...\nகம்யுனிஸ்ட் ராமகிருஷ்ணன் ஏன் அதிமுகவை விமர்சிக்க ப...\nநடிகர் சல்மான் கான் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்ப...\nகுடிபோதையில் மகனை தூக்கிட்டு கொன்றுவிட்டு தானும் த...\nதினமலர்: காங்கிரஸ் திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்கிற...\nஉதயகுமார்: விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட வேண...\nஜெயலலிதா சொன்ன 'நம்மை நாமே' குட்டிக்கதை\nஸ்டாலின் இல்லத்தில் டபிள் ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்ப...\nசென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 ...\nசரிதா நாயர் கேரளா பிரமுகர்களுக்கு எதிரான பாலியல் ...\nBAFA சான் பிரான்சிஸ்கோ குறும்பட விழா விருதுகள்.......\nகோவை : பாதிரியார் இளம்பெண்ணை பலாத்காரம்....சிறப்பு...\nதமிழக தேர்தல் மே -14ம் தேதி....18ம் தேதி வாக்கு எண...\nபார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – ப...\nவேட்பாளர்களை கலைஞரே தெரிவு செய்ய உள்ளதாக திமுக வட்...\nஃபரூக் அப்துல்லா கலைஞர் பேச்சுவார்த்தை .......கோபா...\nமாற்று திறனாளிகளை அடைத்து வைத்து அடித்த போலீசார்\nஎல்கேஜி சேர்க்கை...விடிய விடிய காத்திருந்த பெற்றோர...\nகலைஞர்: கண்ணின் வலியா கழகத்தின் வலிவா \nஇந்தியாவை தலைகுனிய வைத்த பங்களூரு இனவாதம்...தான்சா...\nபிரான்சில் நிர்வாணமான ராணிபேட்டை தோல் தொழிற்சாலைய...\nமோட்டார் சைக்கிள் ‘ஆம்புலன்ஸ்‘ திட்டத்தை முதல்-அமை...\nவீட்டை நகர்த்த 25 லட்சம் செலவு செய்த டீ வியாபாரி.....\nஎஸ் வி எஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்யவில்லை......\nதமிழக - இலங்கை மீனவர்கள் விரைவில் மீண்டும் பேச்சு\nபேஸ்புக் நிறுவனத்திற்கு பின்னடைவு: இணையதள சமநிலைக்...\nவிஜயகாந்த் கட்சியில் விருப்புமனு வாங்க ஆளில்லை.......\nதமிழிசையின் வீட்டு திருமணம் கலைஞர், இளங்கோவன்,ஜெயல...\nஸ்டாலின் உபயத்தில் திமுக மீது சவாரிசெய்ய பாஜக கடும...\nசொந்த தொகுதிகளில் போட்டியிட அமைச்சர்கள் தயக்கம்\nவேலூர்.. விண்கல் தாக்கி ஒருவர பலி\nஜெயலலிதா...கலைஞர் கைது ... குருவாயூருக்கு யானை கொட...\nசென்னையில் மட்டும் ஒரு லட்சம் இறந்தவர்கள் பெயர் வா...\nதஸ்லீமா நஸ்ரின் :இந்து அடிப்படை வாதிகளை மட்டும் ஏன...\nநடிகர் விஜய் திமுகவுக்கு ஆதரவு......சந்திரசேகருக்க...\nபழ.கருப்பையா : ஊழல் என்றால் அம்மா தான். மற்றவர்கள்...\nகுலாம் நபி ஆசாத் கலைஞர் கூட்டணி பேச்சு வார்த்தை......\nடெல்லியில் பல்கலைக் கழக மாணவி கொடூர கொலை: நண்பர் வ...\nஅழகிரியிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவிசாரணை’ படமும் விஷ்ணுப்ரியா மரணமும்...\nகாங்கிரசுக்கு 25 சீட்...சோனியாவிடம் கனிமொழி நேரில்...\nஸ்டாலின் :அழகிரியை சேர்த்தால் கட்சியை உடைப்பேன்......\nசுஷ்மா சுவராஜ் - மனோ கணேசன் சந்திப்பு...மலையக தலைவ...\nஅரசு பேருந்து லாரி விபத்து 15 பேர் பலி, 20 பேர் பட...\nபெங்களூரு நாட்கள்...சந்தேகமே இல்லை சுவாரசியமான நாட...\nசங்கரன் கோவில், குறிஞ்சாக்குளம் தமிழர்களின் வாழ்வை...\nஅவன் உங்களுக்கு உரிய சீட் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான். முடிஞ்சா கோவில்ல ஆகமம் என்ற பேர்ல இருக்கிற அவனோட ரிசர்வேசன்ல கை வைங்கயா பார்ப்போம். நீங்க தான் ஆண்ட பரம்பரையாச்சே. ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 obc மாணவர்கள் சும்மா தான் இருக்காங்க.\nஅங்க இருந்து தான் பிடுங்க ஆரம்பிச்சான். அங்கே கை வை. அப்போ தான் எல்லாம் சரியாகும்.\nஇப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து தான் பெரியார் சுதந்திரதினத்தை கருப்புதினம் என்று அறிவித்தார். சட்ட புத்தகத்தை எரித்தார்.\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்...\nதஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி ...\nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு \nநோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமன...\n... ராஜினாமா மூடில் கனிமொழி\nஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர...\nகுஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெ...\nபுதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்...\nஅமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில்...\nஇளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் ...\nநடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 ந...\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\nகுணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து வ...\nBIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் -...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமத...\nவனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இ...\nநடிகர் அனில் முராரி உயிரிழப்பு..\nரஃபே��் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான ...\nஉயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் ...\nசேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை...\nராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 கா...\nமும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்\" -தி....\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்...\nகொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்\nமாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்ற...\nகுஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர...\nபுலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் ...\nஎடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முத...\nஇந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டல...\nஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை\nநடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..\nஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் ...\nதமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...\nநீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு...\nதென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்ய...\nஅம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர...\nவனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் \nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவர...\nEIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங...\nஎம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்...\nஉதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப...\nதங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப...\nதமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:\nபள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்...\nபுதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் கால...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட ...\nபிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர...\nவிஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..\nஇணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந...\nதியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்த...\nஅப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்\nவிஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்...\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்க...\nமுத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசா...\nஅமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வல...\nநயன்தாரா, ரம்யா க��ருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வ...\nஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில...\nஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவி...\nநடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற...\nபா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட...\nசீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்\nதமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.\nசென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு...\nசர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித...\nதனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்க...\nஎன்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்\nஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு ...\n விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பா...\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்\nமேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்\nஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு...\n5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்...\nமுகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து ம...\nஇயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே ...\nதிமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி\nதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்\nமுன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் ...\nகனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது\nசச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் ப...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவட...\nஇந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பண...\nஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாம...\nவீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகி...\nமும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் ...\nகுறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்...\nசீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போ...\nஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் ...\nநில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப...\n.. தேவைக்கும் அதிகமாக நகை வா...\nடாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. \" அந்த\"...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/185932?_reff=fb", "date_download": "2020-08-06T22:07:27Z", "digest": "sha1:T56STHFYLFL5NWB64BDD7GVQKEARNG5N", "length": 10837, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "மாற்றியமைக்கப்படும் மலையக மக்களின் இரண்டு தசாப்த கால அடையாளம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாற்றியமைக்கப்படும் மலையக மக்களின் இரண்டு தசாப்த கால அடையாளம்\nமலையக பெருந்தோட்ட பகுதிகளின் லயன் குடியிருப்புகளில் இரண்டு தசாப்த காலமாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடையாளத்தை மாற்றும் முகமாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் தனி வீடுகளை கட்டியமைத்து கொடுக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்ட பகுதிகளில் இந்திய வீடமைப்பு திட்டம் என்ற பெயரில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் தனி வீடுகள் பல கட்டியமைக்கப்பட்டு வருகின்றன.\nதோட்டங்கள், கிராமங்களாக்கப்பட வேண்டும் என்ற இலக்கினை உச்சியாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த தனி வீட்டு கிராமங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.\nஇதன் அடிப்படையில் நுவரெலியா - பூண்டுலோயா, டன்சினன் தோட்ட பகுதியில் இந்திய வீடமைப்பு திட்டத்தினால் முதல் கட்டமாக 400 வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ள நிலையில், டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகள் கட்டியமைத்து அதற்கான மின்சார, குடிநீர் விநியோக வேலைப்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.\nசமயலறை, 2 படுக்கையறைகள், குளியலறை, மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.\nகடந்த காலங்களில் டயகம மேற்கு தோட்டத்தில் அங்கு வசிக்கின்ற தொழிலாளர்கள் லயன் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் அற்றவர்களாக ஏனைய தோட்டப்பகுதிகளை விட மிக மோசமான நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇதனை கண்ணுற்ற அமைச்சு மற்றும் இந்திய அரசாங்கம் இத்தோட்டத்தில் உடனடியாக தனி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கையை எடுத்திருந்தது.\nஇதற்கமைவாக சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 150 வீடுகளை பயனாளிகளுக்கு விரைவில் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று எதிர்வரும் 21ஆம் திகதி பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் வீடுகள் பயனாளிகளுக்கு வைபவ ரீதியாக கையளிப்பதற்கு குறித்த அமைச்சு ஏற்பாடுகளை செய்துள்ளது.\nஇந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு வீடுகளை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nவீடுகளின் திறப்பு விழாவின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியை நேரடியாக காணொளி மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:44:16Z", "digest": "sha1:45FGCT4EVLRLVR4X57ZMAOSZHBYH4SGB", "length": 12859, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜசிந்தா ஆர்டெர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெல்லிங்க்டனில் உள்ள அரச மாளிகையில் ஆர்டெர்ன், 2018\nநியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் 17வது தலைவர்\n1 ஆகஸ்ட் 2017 – 26 அக்டோபர் 2017\n7 மார்ச் 2017 – 1 ஆகஸ்ட் 2017\nதொழிலாளர் கட்சியின் 17வது துணைத்தலைவர்\n1 மார்ச் 2017 – 1 ஆகஸ்ட் 2017\nநியூசிலாந்து தொழிலாளர் கட்சி தொகுதியின்\n8 நவம்பர் 2008 – 8 மார்ச் 2017\nஜெசிந்தா கேட் லாரெல் ஆர்டெர்ன்\nஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern, பிறப்பு:26 ஜூலை 1980) என்பவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 26 அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]\nநியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார்.[3] அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.[4] 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.[5]\n↑ \"நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-up-242-points-closed-at-33780-on-12-june-2020-019318.html", "date_download": "2020-08-06T22:15:39Z", "digest": "sha1:MSF47DPJLGTQGIROURFLCDMEM2O7IOXP", "length": 23385, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1,432 புள்ளிகள் ரீபவுண்ட்! ஏற்றத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்! | sensex up 242 points closed at 33780 on 12 june 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 1,432 புள்ளிகள் ரீபவுண்ட்\n5 hrs ago என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\n5 hrs ago டாப் லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n6 hrs ago டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\n7 hrs ago இந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nNews இநதியாவில் 20 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த முக்கிய வார்னிங்\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்���ா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று காலை வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் திடீரென சென்செக்ஸ் 32,348 புள்ளிகள் வரை சரிந்து எல்லா வர்த்தகர்களையும் மிரள வைத்தது. ஆனால் சென்செக்ஸ் மெல்ல ஏற்றம் கண்டு வர்த்தக நேர முடிவில் 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.\nசுமாராக 242 புள்ளிகள் ஏற்றம் தான் என்றாலும் 32,348 புள்ளிகளில் இருந்து ரீபவுண்ட் ஆன புள்ளிகளைக் கணக்கிட்டால் 1,432 புள்ளிகள் வருகிறது. இது ஒரு பெரிய விஷயம் தான். ஆக சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், சந்தை ஏற்றம் காணும் என பாசிடிவ்வாக இருப்பதையே இது உணர்த்துகிறது.\nசரி இன்று இந்தியா மற்றும் உலக பங்குச் சந்தை நிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.\nநேற்று மாலை சென்செக்ஸ், 33,538 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 32,436 புள்ளிகள் கேப் டவுனிலேயே வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 32,348 புள்ளிகள் வரைத் தொட்டது. ஆனால் மீண்டும் பிரமாதமான ஏற்றம் கண்டு, 33,780 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக, 242 புள்ளிகள் ஏற்றாம்.\nபி எஸ் இ பங்குகள்\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,653 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,235 பங்குகள் ஏற்றத்திலும், 1,264 பங்குகள் 154 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 51 பங்குகள் தங்களின் கடந்த 52 வார உச்ச விலையைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது.\nஜூன் 12, 2020 அன்று, லண்டனின் எஃப் டி எஸ் இ 1.49 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.83 சதவிகிதமும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.01 % ஏற்றத்திலும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. ஆசியாவில் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா தவிர மற்ற எல்லா சந்தைகளிலும் ரத்தக் களரி தான். இருப்பினும் சென்செக்ஸ் ஏற்றத்தில் நிறைவடைந்து இருப்பது, இந்திய சந்தை முதலீட்டாளர்களின் பாசிட்டிவிட்டியைக் காட்டுகிறது.\nமஹிந்திரா & மஹிந்திரா, பார்தி இன்ஃப்ராடெல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஓ என் ஜி சி, ஜி எண்டர்டெயின்மெண்ட், டெக் மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், விப்ரோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n362 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n 37151 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\nசெம அடி வாங்கிய இண்டஸ் இண்ட் பேங்க்\n எந்த பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன\n359 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்\nமீண்டும் 38,000 புள்ளிகளில் தடுமாறும் சென்செக்ஸ்\nசெம அடி வாங்கிய யெஸ் பேங்க் 38,000-க்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்\n38,000 புள்ளிகளுக்கு நெருக்கத்தில் சென்செக்ஸ் நல்ல ஏற்றம் காணுமா சந்தை\n38,000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n38,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\nசென்செக்ஸ் இன்றைய உச்சத்தில் இருந்து 759 புள்ளிகள் சரிவு 3.7% சரிந்த ரிலையன்ஸ் பங்குகள்\nமீண்டும் 36,000 புள்ளிகளுக்கே மல்லு கட்டிய சென்செக்ஸ்\nவங்கி வட்டியை விட அதிகமா.. அதிக வட்டி தரும் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள்.. எந்த நிதி நிறுவனம்\nடாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/pharma-dept-to-finalise-location-of-3-bulk-drug-parks-in-india-019783.html", "date_download": "2020-08-06T22:03:59Z", "digest": "sha1:YJOKKW3XKWM7CXENIMO42325M4SXMF6V", "length": 24338, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. இந்தியாவில் 3 இடங்களில் மருந்து பூங்கா.. எங்கெங்கு தெரியுமா? | Pharma dept to finalise location of 3 bulk drug parks in india - Tamil Goodreturns", "raw_content": "\n» வாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. இந்தியாவில் 3 இடங்களில் மருந்து பூங்கா.. எங்கெங்கு தெரியுமா\nவாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. இந்தியாவில் 3 இடங்களில் மருந்து பூங்கா.. எங்கெங்கு தெரியுமா\n56 min ago இந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் க��்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago Loan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள் வியாபாரிகள் & தனிநபர்களுக்கு என்ன பயன்\n2 hrs ago Positive Pay: செக்குகளுக்கு ஆர்பிஐ கொண்டு வரும் அசத்தல் அம்சம்\n3 hrs ago முழு சம்பளத்தை கொடுக்க துவங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. நல்ல காலம் பிறந்தது..\nSports என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க.. 30 லட்சம் போச்சு.. சுளையாக இழந்த இளம் ஆப்கன் வீரர்\nMovies இந்தியன் முதல் இந்தியன் 2 வரை.. நாட்டுப் பற்றை வளர்க்கும் நம்மவர் கமல்ஹாசன்\nAutomobiles இந்தியா வரும் ஆடி நிறுவனத்தின் சூப்பர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது\nNews மக்களின் அச்சத்தில் லாபம் ஈட்ட முயற்சி.. பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. ஹைகோர்ட்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா ஏற்கனவே மருந்து ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடாக இருக்கும் நிலையில், அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅது இந்தியாவில் 3 மருந்து பூங்காக்கள் மற்றும் நான்கு மருத்துவ உபகரண பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது தான். இந்த பூங்காக்கள் நிறுவப்பட உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிய நிலையில் அதன் இறுதி கட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.\nஇது குறித்து வெளியான செய்தியில், மத்திய கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சர் டி வி சதானந்த கவுடா, இந்தியாவில் நிறுவப்பட உள்ள மருந்து பூங்காக்கள் மற்றும் மருந்து உபகரணங்கள் பூங்கா உள்ளிட்ட இடங்களை தேர்ந்தெடுக்க உள்ள இடங்களை இறுதி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு கிரிட்டிகல் APIs/ KSM உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்ய, மூன்று மொத்த மருந்து பூங்காக்கள் மற்றும் நான்கு மருத்துவ உபகரண உற்பத்தி பூங்காக்கள் உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை மார்ச் 12, 2020 அன்றே ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதில் இந்திய அரசு மாநில அரசுகளுக்கு மானியமாக மொத்த ம��ுந்து பூங்காவிற்கு அதிகபட்சம் 1000 கோடி ரூபாயாகவும், இதே மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு 100 கோடி ரூபாய் மானியமும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஇந்த திட்டமானது உள்நாட்டில் மருந்து உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கும், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியினை ஊக்கப்படுத்துவதற்கும் பயன்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்த மதிப்பு சுமார் 13,760 கோடி ரூபாய் நிதியாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் 46,400 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் மருத்துவ சாதனங்கள் உற்பத்தி பூங்காக்கள் திட்டமானது சுமார் 68,437 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கு வழிவகுக்கும். அதோடு இந்த திட்டமானது கணிசமான அளவு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இது தொடர்பாக பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் மருந்து பூங்கா அமைப்பது குறித்து சதானந்த கவுடாவை சந்தித்து, பஞ்சாப்பில் ஒரு பூங்காவை அமைப்பது குறித்து பரிசீலிப்பதற்காக ஒரு கோரிக்கை கடிதத்தினை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த பூங்காக்கள் எங்கெங்கு அமைய உள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nஇந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nசீனாவுக்கு இது பிரச்சனை தான்.. இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்.. பின்னணி\nபொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. \nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nபணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nஇந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு..\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nசீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..\nதரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக���குமதி\nபெட்டி பெட்டியாகச் சரக்கு வாங்கும் மக்கள்.. கொரோனா-வால் மிகப்பெரிய மாற்றம்..\nசீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..\nRead more about: india drug parks இந்தியா மருத்துவ பூங்காக்கள்\nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nயார் இந்த சஷிதர் ஜெகதீஷன்.. எதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை 6% ஏற்றம்.. என்ன காரணம்..\nபணம் கொழிக்கும் இந்திய ஃபேஷன் தொழில் கடும் பாதிப்பு.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/after-kangana-ranaut-kajol-and-amala-paul-to-play-sasi-lalitha-movie/articleshow/68912114.cms", "date_download": "2020-08-06T22:41:03Z", "digest": "sha1:FXFPXPESY56TYL2KOSNIKQ4OXVNW7VCL", "length": 13255, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sasi lalitha: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்ந்து சசிலலிதா படத்தில் கஜோல், அமலா பால்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்ந்து சசிலலிதா படத்தில் கஜோல், அமலா பால்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் நடிகை காஜோலும், கோலிவுட் நடிகை அமலாபாலும் நடிக்கின்றனர்.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் பாலிவுட் நடிகை காஜோலும், கோலிவுட் நடிகை அமலாபாலும் நடிக்கின்றனர்.\nதற்போது மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை எடுக்க பலரும் கடுமையான போட்டி போட்டு வருகின்றனர்.இந்நிலையில் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார்.\nஇதனையடுத்து ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.\nஅடுத்ததாக இயக்குநர் கௌதம் மேனனும் ‘ஜெயலலிதாவின் வாழ்க்கை’ வரலாற்றுப் படத்தை இணையதள தொடராக இயக்கிவருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார்.\nஇதற்கு ‘சசிலலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சசிகலாவின் பார்வையில் இதைப் படமாக்கவுள்ளதாக கூறியுள்ளார். சசிலலிதா படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகை காஜோலிடம் கதையைக் கூறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.அதேசமயம் சசிகலா வேடத்தில் நடிக்க நடிகை அமலாபாலிடமும் அவர் பேச்சுவார்த்த்தை நடந்து வருகிறது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nVijay விஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத...\nகஸ்தூரி 'கிழவி'க்கு அஜித் சாரை விட 5 வயசு கம்மி\nஎன்னய்யா இது, மறுபடியும் முதலில் இருந்தா லோகேஷ்\nமுடியாதுன்னா, முடியாது தான்: சிறுத்தை சிவாவுடன் வாக்குவ...\nGopi Nainar:பாபி சிம்ஹா நடிககும் ஆக்ஷன் படத்தை இயக்கும் நயன்தாரா இயக்குனர் கோபி நயினார்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nஆரோக்கியம்சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யவே கூடாத விஷயங்கள் எதெல்லாம் தெரியுமா, இனிமே செய்யாதீங்க\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்��ு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்ஐபோன் 11 மீது செம்ம ஆபர்; இதைவிட கம்மி விலைக்கு விற்கப்பட்டதே இல்லை\nடெக் நியூஸ்முதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nஆரோக்கியம்பால்ல தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nகிரிக்கெட் செய்திகள்England vs Pakistan: திணறும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... வெற்றியை நோக்கி பாகிஸ்தான்\nதமிழ்நாடுஜிம்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்யணும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு\nவர்த்தகம்பல கோடிகளை இழந்த வோடஃபோன் நிறுவனம்\nவர்த்தகம்ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி\nகோயம்புத்தூர்குழந்தைகளை ஈன்றெடுத்த கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்: பொது மக்கள் மகிழ்ச்சி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/4th-anniversary-cultural-festival-at-ramanathapuram-krishna-international-school/", "date_download": "2020-08-06T21:44:23Z", "digest": "sha1:GX54YE4J7I3Y5DV47L26TXYJLC7GCTUF", "length": 10041, "nlines": 66, "source_domain": "www.kalaimalar.com", "title": "ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் ஆண்டு கலைவிழா போட்டி", "raw_content": "\nராமநாதபுரம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் ஆண்டு கலை விழா 2018 போட்டியில் 600 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nராமநாதபுரம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில்அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டுதோறும் ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு கலைதிறன் போட்டி நடைபெறும்.\nஇதன்படி இந்தாண்டு கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 4ம் ஆண்டு கலைவிழா 2018 போட்டி நடந்தது. இதில் வர்ணம் தீட்டுதல், ஓவியம், நடனம், கதை சொல்லுதல், பாடல் பாடுதல், பேச்சு போட்டி, ரங்கோலி கோலமிடுதல் போன்ற பல்வேறு போட்டிகள் வயது விகிதாச்சாரப்படி நடந்தது.\nபோட���டியில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி, செய்யது அம்மாள் மெட்ரிக், எம்.ஜி.பப்ளிக் உட்பட மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறைமைகளை வெளிப்படுத்தினர்.\nஒவ்வொரு போட்டிக்குமான நடுவர்கள் நன்கு சீராய்ந்து திறம்பட திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர். கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன் கலைவிழா 2018 போட்டியை தொடங்கி வைத்தார்.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பள்ளி செயலாளர் ஜீவலதா முதல்வர் டாக்டர் முத்துக்குமார் உட்பட பலர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர். விழாவில் பள்ளிகள் தவிர தன்னார்வத்துடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெற்றோர்கள் தாங்களாக விரும்பி தாமாக முன்வந்து போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nமதநல்லிணக்கத்திற்காகவும், மாணவ மாணவிகளின் தனி்த்திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் நடத்தும் கலைவிழா போட்டியில் ஆண்டுதோறும் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.\nமேலும் இதில் பங்கேற்கும் மாணவர்கள் தெரிவிக்கும் போது இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனை செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கை தங்களுக்கு வருவதாகவும், இங்குவருவதன் முலம் பல்வேறு விதமான கலைகளை தாங்கள் அறிந்து அதிலும் கவனம் செலுத்தி திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை வருவதாக தெிரவித்தனர்.\nகிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன் தெரிவித்ததாவது:\nராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பயிலும் மாணவர்களிடம் திறமைகள் அதிகளவில் உள்ளன. அதை வெளிப்படுத்த தெரியாமல் அவர்கள் தங்களுக்குள் திறமைகளை புதைத்துவிடுகின்றனர். இதற்காகவே நாங்கள் ஆண்டுதோறும் இதுபோன்ற கலைவிழா நடத்தி ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையை ெவளிப்படுத்த வாய்ப்பு தருகிறோம்.\nஇதன் முலம் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களின் திறமை வெளிப்படுத்தப்பட்டு இன்று மாவட்ட அளவிலும் நாளை மாநில அளவிலும் வெளி கொணர முடிகிறது. இதில��� மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.\nதேசிய அளவில் சாதிக்க வேண்டிய பல மாணவர்களின் திறமைகளை நாங்கள் இதுபோன்ற கலைவிழா முலம் வெளி கொணர உள்ளோம். இதில் பள்ளிகள் மட்டுமின்றி மாணவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள், பெற்றோர்கள் என அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் இந்த கலைவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் உறுதுணையாக உள்ளனர், என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thendral-varum-song-lyrics-2/", "date_download": "2020-08-06T22:16:03Z", "digest": "sha1:GHY7VDBUNC2IVARIULKAZFYLFV3CFWJP", "length": 5778, "nlines": 163, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thendral Varum Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\nம்ம்ம் ஹோ ஹோ ஹோ\nஹோ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\nம்ம்ம் ஹோ ஹோ ஹோ\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\nகைகள் தவழும் மலர் குவியும்\nமனம் நிறையும் அங்கு மங்கள\nகீதம் திகழும் ஹ்ம்ம் ஹ்ம்ம்\nபெண் : தென்றல் வரும்\nபேசும் தூது வரும் மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=94847", "date_download": "2020-08-06T21:50:05Z", "digest": "sha1:SNYVINND3LMMMBYOJFG4FPY62U5YN3A7", "length": 42412, "nlines": 364, "source_domain": "www.vallamai.com", "title": "தமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nதமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர்\nதமிழ்த்தொண்டாற்றிய தவநெறிச் செல்வர் – குமரகுருபரர்\nதாமிரபரணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டமென்னும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதியைச் சார்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் கி.பி. 1625ஆம் ஆண்டு, ஆனித் திங்கள் திருவாதிரை நன்னாளில் திருமகனாய்த் தோன்றினார் சைவமும் தமிழும் தழைக்கவந்த அருளாளரான குமரகுருபரர்.\nபிறந்து ஐந்தாண்டுகள் வரைப் பேசாத மூங்கைப் பிள்ளையாக அவர் இருந்ததனால் கவலையுற்ற அவருடைய பெற்றோர், அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச்சென்று செந்திலாண்டவர் சந்நிதியில் கிடத்திவிட்டுப் பாடுகிடந்தனர். முன்னியதை முடித்துவைக்கும் முருகப்பெருமான் அருளால், பேசாத அக்குழந்தை பேசும் திறன்பெற்றது. அம்மட்டோ பாடும் திறனும் பெற்றது என்கின்றது அவருடைய வரலாறு.\nபின்னர், கல்வியில் நல்ல தேர்ச்சிபெற்ற குமரகுருபரர், கந்தர் கலிவெண்பா என்ற நூலினை முதலில் பாடினார். தாம் பிறந்த தலத்தில் எழுந்தருளியிருந்த கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் எனும் பிரபந்தம் இயற்றினார். ஞான சாத்திரங்களே அன்றித் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும் நல்ல புலமைபெற்றார் குமரகுருபரர்.\nஅதன்பயனாய், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், மதுரைக்கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை முதலிய அற்புதமான நூல்களை இயற்றி அன்னைத்தமிழுக்கு அணிசெய்தார்.\nகுமரகுருபரரருக்குச் சிவஞான உபதேசம் செய்தருளியவர் தருமபுர ஆதினத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய திருநிறை மாசிலாமணி தேசிகராவார். துறவுநிலை அருளவேண்டுமென்று தம் ஞானாசிரியரிடம் குமரகுருபரர் வேண்ட, அவ் ஆதீன மரபுப்படி துறவறம் மேற்கொள்ள விரும்புவோர் தலயாத்திரை செய்துவரல் வேண்டுமாதலால் காசி யாத்திரை செய்து திரும்புமாறு குமரகுருபரருக்குக் கட்டளையிடுகின்றார் குருமகா சந்நிதானம் தேசிகர் அவர்கள்.\nகாசிக்குச் சென்றுதிரும்ப நெடுங்காலம் ஆகுமே என்று கவலைப்பட்ட குமரகுருபரரைச் சிதம்பரம் வரை சென்றுவரப் பணித்தார் மாசிலாமணி தேசிகர். அவ்வாறே சிதம்பரம் சென்ற குமரகுருபரர், சிதம்பர மும்மணிக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை முதலிய நூல்களை அங்கே இயற்றினார். அங்கிருந்து திரும்பியவர் பின்னர்க் காசிக்கும் சென்றார்.\nகாசியை அக்காலத்தில் ஆண்ட தில்லி பாதுஷாவான தாரா ஷுகோவின் மனத்தில் இடம்பெற்றுச் சிவத்தொண்டுகள் சிலவற்றைக் காசியில் புரிய விழைந்த குமரகுருபரர், பாதுஷாவோடு உரையாடுவதற்கு வசதியாக அவருடைய தாய்மொழியான இந்துஸ்தானியை விரைவில் கற்க விரும்பிக் கலைமகளைத் துதித்துச் சகலகலாவல்லி மாலை பாடி அவள் அருளால் இந்துஸ்தானி மொழியில் புலமை பெற்றார் என்று கூறப்படுகின்றது.\nபிறகு பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியிலேயே பேசி அவர் மனத்தைக் கவர்ந்து, காசியில் கேதார கட்டம் (Kedar Ghat) எனுமிடத்தில் மடம்கட்ட ஓர் இடம் பெற்றார் குமரகுருபரர். அவ்வாறு கட்டப்பட்டதே குமாரசாமி மடமாகும். அங்கேயே சிவபோகம் செய்து வாழ்ந்துவந்தார் அவர். அக்காலக்கட்டத்தில்தான் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக்கலம்பகமும் அவரால் இயற்றப்பட்டன. காசியில் தாம் வாழ்ந்த இடத்தில் தமிழிலும் இந்துஸ்தானியிலும் புராணச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தியிருக்கின்றார் அவர்.\nஅளவிடற்கரிய தமிழ்ப்பற்றுடையவரான குமரகுருபரர், தாம் முதலில் பாடிய கந்தர் கலிவெண்பாவிலேயே,\n”ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்\nபேசுமியல் பல்காப் பியத்தொகையும் – ஓசை\nஎழுத்துமுத லாம்ஐந் திலக்கணமும் தோய்ந்து\nபழுத்த தமிழ்ப்புலமை பாலித்து…” (கந்தர் கலிவெண்பா: 118-119)\nஅடியேற்கு அருளவேண்டும் என்று கந்தனை வந்தனை செய்திருக்கக் காண்கின்றோம்.\n”நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியிற் பணித்தருள்வாய்…” என்றும்\n”பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்\nஎண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்…” என்றும் கலைமகளைத் துதிக்கின்றார்.\nகுமரகுருபரருடைய செய்யுட்களில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது அவற்றின் இன்னோசையே ஆகும். ஏனையோரின் பாட்டுக்களிலிருந்து இவருடைய செய்யுட்களை நம் செவிப்புலன்கொண்டே எளிதில் வேறுபடுத்திவிடலாம். இச்செய்யுட்களின் சொற்களும் சொற்றொடர்களும் ஒன்றினோடு ஒன்று செவிக்கினிமை த���ும்வகையில் பொருந்த அமைந்துள்ள பாங்கு, தென்பாண்டிநாட்டுப் பொருநை ஆற்றின் ஓட்டத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.\nகுமரகுருபரர் இயற்றிய நீதிநெறிவிளக்கம் எனும் 102 வெண்பாக்களால் அமைந்த அறநூல், அரிய வாழ்வியல் கருத்துக்களை நமக்கு அறியத் தருகின்றது. இந்நூலின் கருத்தாழத்தில் ஈடுபட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும், குடந்தைக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவருமான, சி. தியாகராசச் செட்டியார் ”திருக்குறள் பருவத்தே பெற்ற பிள்ளை நீதிநெறிவிளக்கம்” என்று இதனைப் போற்றியுள்ளார்.\nஇந்நூலிலிருந்து சில பாடல்களைச் சுவைத்தின்புறுவோம்\nகல்விகுறித்துப் பேசுகின்ற நீதிநெறிவிளக்கப் பாடலொன்று,\nகற்புடைய மனைவியை ஒத்திருப்பது கல்வி; அம்மனைவியினால் கிடைக்கப்பெறும் காதற் புதல்வனே இனிய செய்யுள்; சொல்வன்மையே செல்வமாகும்; அச் செல்வத்தால் பெருமைமிகு அவையிலுள்ளோர் மனங்களை மகிழச்செய்தல் ஒருசிலராலேயே இயலும் என்கின்றது.\nகல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்\nசெல்வப் புதல்வனே ஈர்ங்கவியாச் சொல்வளம்\nமல்லல் வெறுங்கையாம் மாணவை மண்ணுறுத்தும்\nசெல்வமும் உண்டு சிலர்க்கு. (நீதிநெறி விளக்கம் – 3)\nஇளமை நிலையாமை, செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, உயிர் நிலையாமை எனும் நால்வகை நிலையாமையைப் பாடாத அறநூல்களே அநேகமாகத் தமிழில் இல்லை எனலாம். திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார், திருமந்திரம் என்று நீளும் இவ்வரிசையில் குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்திற்கும் இடமுண்டு.\nநீரில் தோன்றிடும் குமிழி போன்றது இளமை; அந்நீரில் எழும் அலைகள் போன்றது செல்வம்; அந்நீர்மேல் எழுதிய எழுத்துப் போன்றது இம்மானுட யாக்கை; எனவே சிவபிரானை வழுத்துவதே மாந்தர்க்கு வாழ்வாக அமையவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்.\nநீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்\nநீரிற் சுருட்டு நெடுந்திரைகள் – நீரில்\nஎழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே\nகலைகளில் சிறந்தது இலக்கியக் கலை. நிலையில்லாமல் மாறும் அழகின்பத்தை நிலைபெறச் செய்ய இலக்கியம் பயன்படுகின்றது. மேற்கு வானத்தில் மாலையில் காணப்படும் அந்தி அழகு நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றது. உள்ளம் வியந்துபோற்றும் அழகுமி��்க சிறந்த காட்சியை வானில் கண்டு மகிழ்கின்றோம். சிறிதுநேரம் கழித்து மீண்டும் அதனைக் கண்டுமகிழ விரும்பினால், அந்த அழகு, புலன்களுக்கு எட்டாத ஒன்றாக ஆகிவிடுகின்றது. ஒருநாள் ஒருவேளை உள்ளத்தில் தோன்றிய புதிய உணர்ச்சி மற்றொரு நாள் மற்றொரு வேளையில் தோன்றுதல் அரிதாகின்றது. இவ்வாறு மறைந்து மாறிப்போகும் அழகையும் உணர்ச்சியையும், படைப்பாளி தான் படைக்கும் இலக்கியத்தின்மூலம் நிலைபேறடையச் செய்துவிடுகின்றான். அத்தகைய படைப்பாளி உயிர்களைப் படைக்கும் பிரமனைவிட உயர்ந்தவன். ஏனெனில் பிரமன் படைக்கும் உயிர்களுக்கு அழிவுண்டு; ஆனால் படைப்பாளிகளாகிய புலவர்களின் படைப்புக்களோ காலத்தை வென்று, நின்று வாழக்கூடியவை என்கிறார் குமரகுருபரர்.\nகலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்\nமலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்\nவெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு\nமற்றிவர் செய்யும் உடம்பு. (நீதிநெறி விளக்கம் – 6)\nகுமரகுருபரரின் இக்கருத்தை மனத்திற்கொண்டே, ”படைப்பதனால் என் பேர் இறைவன்; நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று பாடினாரோ கவியரசு கண்ணதாசன் என எண்ணத் தோன்றுகிறது.\nபொதுவாகவே மனிதர்கள் தம்மைப் பிறர் மதிக்கவேண்டும் எனும் வேட்கையும் விருப்பமும் கொண்டவர்கள். அம்மதிப்பைப் பெற அவர்கள் செய்யவேண்டுவது என்ன என்பதை ஒரு பாடலில் விளக்குகின்றார் குமரகுருபரர்.\n”பிறருடைய குறைகளையே சொல்லித் தூற்றிக்கொண்டிராமல் அவர்களின் குணங்களைப் பலரறியப் போற்றுங்கள்; அனைவரிடமும் பணிவோடு நடந்துகொள்ளுங்கள்; பெருமதிப்புப் பெறுவீர்கள்” என்பதே அப்புலவர் பெருந்தகை நமக்குச் சொல்லும் நல்லுரை.\nபிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்\nமறவாதே நோற்பதொன்று உண்டு – பிறர்பிறர்\nசீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து\nயார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். (நீதிநெறி விளக்கம் – 19)\nகுமரகுருபரர் ஓர் அருந்தமிழர்; தமிழ்மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நன்னிலை பெறவேண்டுமென விரும்பியவர். அதனாற்றான் தம்முடைய நூல்களில் தமிழினம் ஈடேற்றம் காண்பதற்கேற்ற உயர்ந்த அறக் கருத்துக்களைத் தவறாது வலியுறுத்தியிருக்கின்றார்.\n”ஆசை ஆசை என்று அத்தனைக்கும் ஆசைப்படாதீர் செல்வம் என்பது நம் சிந்தையின் நிறைவே ஆகும். கட்டுக்கடங்கா ஆசை வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும் செல்வம் என்பது நம் சிந்தையின் நிறைவே ஆகும். கட்டுக்கடங்கா ஆசை வறுமையில் கொண்டுபோய் விட்டுவிடும்” என எச்சரிக்கின்றார், தம்முடைய சிதம்பர மும்மணிக்கோவையில்.\n”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே\nஅல்கா நல்குரவு அவாவெனப் படுமே.” (சிதம்பர மும்மணிக்கோவை: 26)\nதமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதிலும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தெய்வநலஞ் சான்ற தீந்தமிழ்ப் பனுவலாகும். திருமலைநாயக்கர் அவையில் இந்நூலை அரங்கேற்றம் செய்த குமரகுருபரர், ”தொடுக்கும் கடவுள்” எனத் தொடங்கும் வருகைப் பருவத்துப் பாடலைப் பாட, அன்னை மீனாட்சியே சிறுமியாக வந்து குமரகுருபரரின் கழுத்தில் ஓர் முத்தாரத்தை அணிவித்துச் சென்றாள் என்று சொல்லப்படுகின்றது.\nசுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து\n (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – வருகைப்பருவம்)\nகுருபரரின் இறைக்கொள்கையைப் பொறுத்தவரையில் அவர் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டிருந்த சிவநெறியாளராக இருந்தபோதிலும், பிற கடவுளர்களைப் புறக்கணிக்கவோ, பழிக்கவோ இல்லை.\nஒரு கடவுள், ஒரு மொழி, ஒரு கலை, ஒரு நாடு என்னும் வரையறையின்றிப் பல கடவுளரையும், பல மொழிக் கருத்துக்களையும், பல கலைச் செய்திகளையும் பல நாட்டு வருணனைகளையும் இவருடைய செய்யுட்களில் காண்கின்றோம். இந்நாட்டின் தென்திசையிலுள்ள செந்தூரையும், வடநாட்டிலுள்ள காசியையும் இவர் பாடுகின்றார். தாம் பிறந்த பாண்டி நாட்டையும், தம் குருவைப் பெற்ற சோழநாட்டையும், வாழ்ந்து வந்த கங்கைக் கரையையும் வருணிக்கின்றார். சிவபெருமான் முதல் கலைமகள் வரையுள்ள தெய்வங்களைப் பாராட்டுகின்றார். இவற்றால் இவர் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் உளப்பாங்கோடு விரிந்த உலகியல் அறிவும் பெற்றவர் என்பது தெற்றெனப் புலனாகின்றது.\nதாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து, காவிரியாற்றங்கரையிலும் கங்கையாற்றங்கரையிலும் மடம் அமைத்துத் தமிழையும் சைவத்தையும் தழைத்தோங்கச் செய்த பதினேழாம் நூற்றாண்டின் பெரும்புலவர் குமரகுருபரர். இல்லறவாழ்வைத் துறந்தபோதினும் தமிழைத் துறக்காத தகைசால் பெருந்தகையான அவர், இறுதியில் கங்கையாற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.\nசொற்சுவையும், பொருட்சுவையும், தெவிட்டாத அருட்சுவையும், சிந்தை மகிழும் இன்னோசையும் மிளிரும் அத்தவநெறிச் செல்வரின் அருந்தமிழ்ப் பனுவல்களைத் தமிழர்களாகிய நாம் அனைவரும் படித்துப் பயன்பெறுவோம்\nதூரிகை சின்னராஜ் மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது - இளஞ்சிவப்புப் புரட்சி. என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது - நீலப் புரட்சி உணவு உற்பத்தியை பெருக்குவது - பசுமைப் புரட்சி பால் உற்பத்தியைப் பெரு\nதிருக்குறள் வெப்பவளிக்கூடு – ஓர் உலக சாதனை முயற்சி\nமகேந்திரன் அர்சுனராஜா நண்பர்கள் சிலர் கூடி ஒரு உலகசாதனை முயற்சியில் இறங்கியுள்ளோம். அதாவது உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் ( Hot Air Balloon) தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் ம\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை நிகழ்வு\nநிகழ்வு: அரிய திரைப்படம் திரையிடல் படம்: சந்தியா ராகம் (இயக்கம்: பாலு மகேந்திரா) சிறப்பு பங்கேற்பாளர்:பாலு மகேந்திரா நாள்: 09-06-2012, சனிக்கிழமை நேரம்: மாலை 6:30 மணிக்கு இடம்: எம்.எம். திரையரங\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikko.com/shop/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-2/?add-to-cart=167", "date_download": "2020-08-06T22:18:34Z", "digest": "sha1:3DZ42U3IT6NQZST2NNOMHPRKYBP5EGV5", "length": 2934, "nlines": 66, "source_domain": "kavikko.com", "title": "Kavikko » வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)", "raw_content": "\nHome / குறுந்தகடு / வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nView Cart “குர்ஆன் மனித குலத்திற்கோர் மாமறை (இனிய இஸ்லாம்-2)” has been added to your cart.\nவழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)\nBe the first to review “வழிகாட்டும் நபியின் வாழ்வும், வாக்கும் (இனிய இஸ்லாம்-3)” Cancel reply\nஏற்றம் தரும் இறை நம்பிக்கை (இனிய இஸ்லாம்-6)\nஇறைவன் ஒருவனே (இனிய இஸ்லாம்-7)\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9)\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10)\nசமய நல்லிணக்கம் பேணிய சத்திய மார்க்கம் (இனிய இஸ்லாம்-11) ₹40.00\nபெண்ணுரிமை தந்த பெருமை மிகு மார்க்கம் (இனிய இஸ்லாம்-10) ₹40.00\nஇனிய வழிகாட்டிய இறைத்தூதர்கள் (இனிய இஸ்லாம்-9) ₹40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/question_detail.asp?cat=3&year=2012", "date_download": "2020-08-06T22:06:47Z", "digest": "sha1:NLH6QOERAKGLJALYVMSVHBZ2B6LPZJVX", "length": 9056, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "12th and 10th previous year question paper | Tamil Nadu HSC and SSLC state board question paper | 12th and 10th Model Question Papers - Free Download", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்\n10th ஆங்கிலம் முதல் தாள் - 2012\nமாதிரி வினாத்தாள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபிரிட்டனில் கல்வி பயில்வது பற்றிய தகவல்களைத் தரவும்.\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகக் கடினமாக உணரப்பட்ட பி.ஓ., போட்டித் தேர்வுகள் இப்போது சற்றே குறைந்திருக்கும் போட்டியை உள்ளடக்கியுள்ளன.\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ithika-sing-attack-vadivelu/", "date_download": "2020-08-06T21:58:56Z", "digest": "sha1:77HLHAKNNKM64CIDRTCUYWEWEE6H54YN", "length": 6458, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷூட்டிங்கில் வடிவேலுவை அடித்த நடிகை ! 5 நாள் வலியில் துடித்த சம்பவம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஷூட்டிங்கில் வடிவேலுவை அடித்த நடிகை 5 நாள் வலியில் துடித்த சம்பவம்\nஷூட்டிங்கில் வடிவேலுவை அடித்த நடிகை 5 நாள் வலியில் துடித்த சம்பவம்\nதமிழ் திரையுலகில் காமெடியில் தனி முத்திரை பதித்த காமெடி கிங் வடிவேலு. இவரது நகைச்சுவையும் டைமிங் காமெடியும் மிகப்பிரபலம். தற்போதைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில் இவரது மீம்ஸ் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.\nநகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய திறமையின் மூலமாக கதாநாயகனாக உயர்ந்தவர். 23ம் புலிகேசி மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய வடிவேலு தொடர்ந்து ஹீரோவாக மேலும் சில படங்களில் நடித்துவருகின்றார்.\nஇந்நிலையில் வடிவேலு நடித்த “சிவலிங்கா” படத்தில் ரித்திகாசிங் நடிகையாக நடித்திருந்தார். அப்போது சூட்டிங்கின் போது வடிவேலுவை ரித்திகாசிங் அடிப்பதுபோல ஒருகாட்சி இருந்ததாம்.\nஅந்த காட்சி படமாக்கப்பட்ட போது மொழி பிரச்சனையில் உண்மையிலேயே குத்துச்சண்டை விரரான ரித்திகாசிங் வேகமாக வடிவேலுவை ஓங்கி ஒரு குத்துவிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத வடிவேலு நிலைகுலைந்து வலியால் அடுத்த 5 நாட்கள் வலியால் துடித்து போனதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லி புலம்பியுள்ளார்.\nPrevious articleபேட்டியில் ஜூலியை அசிங்கப்படுத்திய நடிகர் விமல் \nNext articleமலேசிய கலைநிகழ்ச்சியில் 10 கோடி வருமானமா விஷால் செய்தது என்ன தெரியுமா \nவிஜய்யை அசிங்கமாக பேசிய மீரா மிதுன் – விஜய் நண்பர் சஞ்சீவ் என்ன சொல்லி இருக்கார் பாருங்க.\nயாஷிகாவே வாவ் சொன்ன அளவுக்கு ஐஸ்வர்யா நடத்திய போட்டோ ஷூட்.\nகுட்டி டாக்டர் சேது மீண்டும் வந்திட்டார் – சேதுராமன் மனைவி பதிவிட்ட உருக்கமான பதிவு.\nவிஜய்யின் 62 படத்தில், விஜய்யின் கேரக்டர் இதுதான் – முருகதாஸ் வெளியிட்ட தகவல் \nமெர்சல் 210 கோடி வசூல் விஜய் வைத்த சக்சஸ் பார்ட்டி, படங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/air-india-recruitment-walk-in-selection-for-store-agent-post-005525.html", "date_download": "2020-08-06T22:09:50Z", "digest": "sha1:37UHJH5XVY4LWQCSIWEDY5PWMVHKCLTT", "length": 13592, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க! | Air India Recruitment: WALK-IN SELECTION FOR STORE AGENT Post - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டோர் ஏஜெண்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nநிர்வாகம் : ஏர் இந்தியா\nபணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-\nமொத்த காலிப் பணியிடங்கள் : 57\nகல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகூடுதல் தகுதி : ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.\n01.10.2019 தேதியின்படி பொதுப் பிரிவினர் 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.21,000\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.\nIBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் து��ையில் பணியாற்ற ஆசையா\n9 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n11 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n11 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n12 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nNews இநதியாவில் 20 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த முக்கிய வார்னிங்\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்ளை 5ம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வி கட்டாயம்\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/new-zealand-have-won-the-toss-and-have-opted-to-field-against-afghanistan-in-match-13-of-icc-cricket-world-cup-2019-at-the-cooper-associates-county-groundtaunton/articleshow/69703960.cms", "date_download": "2020-08-06T22:09:40Z", "digest": "sha1:RBZBMNGEEM2XH3YBUZYY3XILUM7F2LZB", "length": 12548, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "nz vs afg live updates: AFG vs NZ : ஆப்கானுக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த நியூசி., \nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nAFG vs NZ : ஆப்கானுக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த நியூசி., \nஆப்கான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ச முதலில் ‘பீல்டிங்’ தேர���வு செய்தார்.\nடாவுண்டான்: ஆப்கான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ச முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.\nஇதில் இன்று டாவுண்டானில் நடக்கும் போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்ச முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், நூர் அலி ஜர்தான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாகிதி, முகமது நபி, குலாபுதின் நையிப், நஜிபுல்லா ஜார்தன், இக்ரம் அலிகில், ரசித் கான், அப்தாம் ஆலம், ஹமீத் ஹசன்.\nநியூசிலாந்து: மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீசம், கோலின் டி கிராண்ட்ஹோம், மிட்சல் சாண்ட்னர், மாட் ஹென்ரி, லூகி பெர்குசன், டிரெண்ட் பவுல்ட்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவ...\nவிண்வெளிக்கே ஓடினேன்.. வேகமெடுத்த இம்ரான் தாஹிர் மீம்ஸ்...\nPAK vs SA : பாகிஸ்தான் அணி 308 ரன்களை குவித்து அசத்தல்\nதோனி அது வெறும் பெயர் கிடையாது... இந்திய கிரிக்கெட்டின்...\n‘தல’ தோனி கிளவுஸ் விவகாரத்தில் பல்டியடித்த பிசிசிஐ.,: ஐசிசி., வழியில் செல்வோம்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளிய���டு\nவர்த்தகம்அயோத்தி: ராமர் கோயிலால் ரயில்வேக்கு அடித்தது ஜாக்பாட்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nதமிழ்நாடுநீங்கள் இழுத்தால் நாங்களும் இழுப்போம், ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடும் பாஜக..\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுஜிம்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்யணும்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு\nதிருநெல்வேலிஇன்னொரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா\nகோயம்புத்தூர்குழந்தைகளை ஈன்றெடுத்த கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள்: பொது மக்கள் மகிழ்ச்சி\nசென்னைசென்னை சேஃப்... யாரும் கவலைப்பட வேண்டாம்னு சொல்லும் சுங்கத் துறை\nதமிழ்நாடுதமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் பாதிப்பு..\nஇந்தியாசீனாவை கண்காணிக்கவே 6 சேட்டிலைட் வேணும்: கதறும் பாதுகாப்பு துறை\nஆரோக்கியம்சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யவே கூடாத விஷயங்கள் எதெல்லாம் தெரியுமா, இனிமே செய்யாதீங்க\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்முதலில் 59ஆப்ஸ்; பின்னர் 47 ஆப்ஸ்; இப்போது மீண்டும் 15 சீன ஆப்கள் மீது தடை\nகிரகப் பெயர்ச்சிரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nஆரோக்கியம்பால்ல தேன் கலந்து குடிக்கிறது எவ்வளவு ஆபத்து... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்... அதை எப்படி எந்த அளவுல குடிக்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaticanculturation.wordpress.com/2015/05/16/cardinal-bishop-vatican-links-for-the-plans/", "date_download": "2020-08-06T21:32:27Z", "digest": "sha1:HSMAJ6KBBI4G5PIF7676TAJW3T6RPAMM", "length": 22933, "nlines": 63, "source_domain": "vaticanculturation.wordpress.com", "title": "கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)! | inculturation", "raw_content": "\n« கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (3)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (5)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக���கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)\nபேட் கிரிபித்ஸைப் போல மற்றவர்களைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரான்ஸுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கத்தோலிக்க ஆசிரமங்களை உண்டாக்குவது, கிருத்துவ சாமியார்கள், இந்து சாமியார்களைப் போன்று காவியாடை அணிவது, ஆச்சிரமங்களில் வாழ்வது, தாவர-சைவ உணவை உண்பது, சர்ச்சுகளை கோவில் போல கட்டுவது, இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவது, முதலிய செயல்களில் ஈடுபட்டது. கத்தோலிக்கர்களாக இருந்தாலும், புரொடெஸ்டென்டுகளின் ஆதரவு இருந்தது வியப்பாக உள்ளது. எந்த நாட்டவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்த அல்லது சட்டப்பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பெயர்கள் மாறுபடினும், நாடுகள் வேறுபடினும் அவர்களது எண்ணம், வாடிகன் கவுன்சில்-II திட்டத்தை நிறைவேற்றுவதில் தான் இருந்தது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.\nபரமருப்யானந்த [Jules Monchanin (1895-1957)]: ஜூல்ஸ் மோன்சானின் என்ற பிரெஞ்சு கத்தோலிக்கர், தண்ணீர்ப்பள்ளியில் 1938ல் ஒரு ஆசிரமத்தை நிறுவினார்[1] என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னொரு குறிப்பின் படி, இவர் இந்தியாவுக்கு 1939ல் வந்தார் என்றுள்ளது. அந்த ஆசிரமம் தான் பிறகு சச்சிதானந்த ஆசிரமம் என்று மாறியது என்று கூறப்பட்டது. 1939-1949 காலத்தில் திருச்சி டையோசிஸில் பாதிரியாராக இருந்தார். இந்துமதம் ஏதோ சீரழிந்த நிலையில் இருந்தது என்றும், அதனை காப்பாற்றத்தான், இவர் இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம் இப்பொழுது எழுதி வருகிறார்கள்[2]. ஆனால், வாடிகன் கவுன்சில்-II – படி தான், இவர் செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படிதான், இவர் பல இந்து யோகிகள் முதலியவர்களைச் சந்தித்துப் பேசினார், உரையாடினார், புண்ணியக்ஷேத்திரங்களுக்குச் சென்றார் என்றெல்லாம் இவரைப்பற்றிய விவரங்கள் கூறுகின்றன. இவர் செப்டம்பர் 1957ல் இவர் பிரான்சுக்குச் சென்றதும், அங்கு அக்டோபர் 1957ல் காலமானார்[3].\nஅபிஷிக்தானந்த (Henri Le Saux 1910-1973): ஹென்றி லெ சாக்ஸ் என்பவர் 1948ல் இந்தியாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். முதலில் ஆகஸ்ட் 15, 1948 அன்று கொழும்பு வந்தடைந்து, அங்கிருந்து, குளித்தலைக்கு வந்து அங்கிருந்த ஜூல்ஸ் மோன்சானின் என்ற பா��ிரியுடன் சேர்ந்து கொண்டார். 1950ல் இவர் சச்சிதானந்த ஆசிரமத்தை ஆரம்பித்தார், அதாவது, முறைப்படி அப்பொழுது துவக்கி வைக்கப்பட்டது. அப்பொழுதுதான் தன் பெயரை அபிஷிக்தானந்த என்று மாற்றிக் கொண்டார். மே 15 முதல் 20 ஜூன் வரை 1969ல் பெங்களூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி தனது வாழ்நாளை செலவிட்டார் எனலாம். 1973ல் இந்தூரில் இருதய நோயினால் காலமானார்.\nடி. எஸ். அமலோர்பவதாஸ் (1932-1999): டி. எஸ். அமலோர்பவதாஸ், கார்டினல் லூர்துசாமியின் தம்பி. இவர் பிரான்ஸுக்குச் சென்று படித்து வந்ததும் அக்டோபர் 1966ல் தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் [National Biblical, Catechetical[4], and Liturgical[5] Centre (NBCLC)] என்பதனை ஆரம்பித்தார். 1979ல் மைசூர் பல்கலைக்கழகத்தில், கிருத்துவப் படிப்பிற்கு ஒரு துறையை ஏற்படுத்தினார். 1980ல் இந்தியாவிலேயே முதன் முதலாக கிருத்துவப் படிப்புகளுக்கான ஒரு தனிப்பிரிவே உண்டாக்கப்பட்டது. அஞ்சலி ஆசிரமம் என்றதையும் ஆரம்பித்தார். இவர் செய்து வந்த இந்துமதக் கலப்புகளை, சில காத்தோலிக்கர்கள் எதிர்த்தனர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனால், சர்ச்சைகள் ஏற்பட்டன. 1978ம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் டிசம்பர் 8 வரை பத்தாவது தீவிர பயிற்சி வகுப்பு நடந்தது பற்றி புகார்கள் கூறப்பட்டன. உடலுறவு பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது, இதனால், பங்கு கொண்ட இளைஞர்களில் சிலர் ஜோடியாக இருந்தனர், வெளியேசென்றனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது[6]. மே.25 1990 அன்று மைசூரிலிருந்து, பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.\nஆச்சார்ய பிரான்சிஸ் (1912-2002): பிரான்சிஸ் ஆச்சார்ய எனப்படுகின்ற ஜான் ரிச்சர்ட் மஹீ [John Richard Mahieu, 1912-2002] என்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரி, ஜூலை.12, 1955 அன்று பாம்பேக்கு வந்தபோது, அபிஷிக்தானந்தா (டாம் ஹென்றி லெ சாக்ஸ்) வரவேற்றாராம். இவர் சாந்திவனத்தில் ஓராண்டு இருந்து தங்கி, ஜூல்ஸ் மோன்சானின் மற்றும் டாம் ஹென்றி லெ சாக்ஸ் முதலியோருடன் கத்தோலிக்க ஆசிரமம் உருவாக்குவது பற்றி பேசினர். அதன்படியே நவம்பர் 1956ல் கேரளாவுக்கு ஜான் ரிச்சர்ட் மஹீ புறப்பட்டார். திருவல்லாவின் பிஷப் ஜக்காரியா மார் அதனசியாஸ் [Zacharias Mar Athanasios] என்பவர் தான் இவரை, ஆசிரமம் துவங்க அழைத்தாராம். இதற்குள், பேட் கிரிபித்ஸ் அங்கு வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் சேர்ந்து டிசம்பர்.1 1956 அன்று கிறிஸ்திய சந்நியாச சமாஜ, குரிசமல ஆசிரமத்திற்கு, திருவல்லாவில் உள்ள சைரோ மலங்காரா கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அடிக்கல் நாட்டினர். மார்ச்.20, 1988 அன்று 88 ஏக்கர் நிலத்தை வாங்கினர். ஆகஸ்ட்.6, 1958 அன்று இந்திய பிரஜை உரிமை பெற்றார். இருபது ஆண்டுகள் பேட் கிரிபித்ஸ் அங்கு வேலை செய்த பிறகு, 1978ல் சச்சிதானந்த ஆசிரமித்திற்கு வருகிறார்.\nதுரைசாமி சைமன் லூர்துசாமி (Duraisamy Simon Lourdusamy 1924-2014): வாடிகன் கவுன்சில் திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றுவதில் முக்கியப்பக்கு வகித்தவர். நவம்பர் 1964ல் நடந்த வாடிகன் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்டவர். தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் (NBCLC) நிறுவி அதன் தலைவராக இருந்தார். அமலோர்பவ தாஸ் இவரின் தம்பி. கத்தோலிக்க பிஷப் மாநாட்டுக் கூட்டங்களில் பங்கு கொண்டு, உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி பல திட்டங்களை வகுத்தார். போப் ஜான் பால் II கூட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் விஜயத்தின் போது கூட இருந்தார்.\nஅசைவ ஏசுவும், சைவ கிறிஸ்துவும்: பிண்ட, அண்ட, பேரண்ட விளக்கங்களைக் கொடுக்க முயன்ற (Cosmic Christ, Son of God, Son of Man) கிருத்துவ இறையியல் அறிவுஜீவிகள், குறிப்பாக பேட் கிரிபித்ஸ்[7], இந்துக்களுக்கு ஒரு சாத்துவீகமான ஏசுகிறிஸ்துவை சித்தரித்துக் காட்ட முயன்றனர். சரித்திர ரீதியில் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசு கிறிஸ்து இல்லை என்றாலும், அந்த கட்டுக்கதை பாத்திரத்தை, பலவாறு –\nபாம்பு படுகையின் கீழே உட்கார்ந்திருப்பது,\nநடராஜரைப் போல ஆடும் தோற்றம்,\nபிரம்மனைப் போறு நான்கு தலைகளுடன் இருப்பது,\nவிஷ்ணுவைப் போல நான்கு கைகளுடன் இருப்பது\nஎன்று இந்துக்களுக்குச் சித்தரித்துக் காட்டினர். ஆனால், சடங்குகள், கிரியைகள் மற்றும் பண்டிகைகளை விளக்கும் போது, உண்மையினை சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப் போய், வெலவெலத்து விட்டனர் என்றே சொல்லலாம். குறிப்பாக யுகாரிஸ்ட் (Eucharist) என்பது பலி, திருப்பலி, பலிப்பூசை என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சடங்கினை விவரிக்கத் தயங்குகின்றனர். தமிழ் விகிபீடியா சொதப்பலாக இதற்கு விளக்கம் அளித்துள்ளது[8]. “திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற அப்பமும், இரசமும் உண்மையாகவே, அருளடையாள முறையில் இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பது அச்சபைகளின் கோட்பாடு”, என்றதை ஒப்புக்கொண்டு, “லூதரன் சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற புராட்டஸ்தாந்து பிரிவு சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தைப் “பலி” (sacrifice) என்று கருதுவதைவிட “திருவிருந்து” (communion) என்று கருதவேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன”, என்று சொல்கிறது. அதாவது அவை ஏன் கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிராக இருக்கின்றன என்பதனை விளக்கவில்லை. மேலும், அத்தகைய நம்பிக்கையே பைபிளுக்கு எதிரான விளக்கம் ஆகும்[9].\nTags: அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், கரூர், சின்னம், ஜூல்ஸ் மோன்சானின், டாம் ஹென்றி லெ சாக்ஸ், பரமருப்யானந்த, பிரணவம், பேட் கிரிபித்ஸ், மாமிசம், யுகேரிஸ்ட், ரத்தம்\nThis entry was posted on May 16, 2015 at 1:20 pm and is filed under அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், உள்-கலாச்சாரமயமாக்கல், ஓம், சச்சிதானந்த ஆசிரமம், சர்ச்சைகள், சாந்திவனம், சாமி குலந்தைசாமி, சிலுவை, ஜூல்ஸ் மோன்சானின், ஜோஸப் புலிகல், தேவானந்த சரஸ்வதி, பரமருப்யானந்த, ஹென்றி லெ சாக்ஸ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/author/user1-pbx1zdbgkafu45omsbjjklrxibiy-nf1/page/719/", "date_download": "2020-08-06T21:30:20Z", "digest": "sha1:LVWUIL6ZO6KZ2EEWCJBMH3U3LN56ZIS5", "length": 9067, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "RAJA — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nஇலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை\nபெரம்பலூர்: இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை[Read More…]\nடயர் தொழிற்சாலையில் நிலக்கரி எரிக்கும் திட்டத்தை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nபெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் புதிதாக நிலக்கரியை எரித்து அதில்[Read More…]\nஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை\nபெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மழைந��ர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில்[Read More…]\nபெரம்பலூர் மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள்\nபெரம்பலூர் : பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:[Read More…]\nதழுதாழை மாரியம்மன் கோயில் தேரோட்டம்\nபெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (மே-18) நடைபெற்றது. இக்கோயில் திருவிழா[Read More…]\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வேண்டி 1008 தேங்காய் உடைத்து வழிபாடு\nபெரம்பலூர் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை முன்னிட்டும், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், பல்லாண்டு[Read More…]\nTEST NEWS : தமிழகத்திலேயே முதல் முறையாக பெரம்பலூர் கிளைச்சிறைச்சாலையில் புதிய அங்காடியை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.(பொறுப்பு) பழனி திறந்து வைத்தார்.\nபெரம்பலூர் : சிறைச்சாலையில் புதிய அங்காடி தமிழ்நாடு முழுவதும் மத்திய சிறைகளில் தண்டனை கைதிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவு மற்றும் திண்பண்டங்களை சந்தைப்படுத்தும் நோக்கத்துடன், கைதிகளின் செயல்திறனை[Read More…]\nஒன்றிய குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு\nThe DMDK councilor resigns in the Union meeting பெரம்பலூர்: பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா[Read More…]\nஇருப்பிட பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.\nபெரம்பலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருப்பிட பயிற்சி முகாம கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் மே.13 வரை 15 நாட்களுக்கு[Read More…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/superstar-rajinikanths-1977-interview-published-bommai-magazine", "date_download": "2020-08-06T22:47:49Z", "digest": "sha1:GSNLPXU5FVZCEXE5JP7HTNUAWC36MXYN", "length": 24867, "nlines": 204, "source_domain": "www.nakkheeran.in", "title": "சினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம்! - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி | superstar rajinikanth's 1977 interview published in bommai magazine | nakkheeran", "raw_content": "\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nஇன்று அவர் சூப்பர் ஸ்டார், தலைவர், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். அன்று, ஒரு வில்லன் நடிகர், ஒரு படம் மட்டுமே நடித்திருந்தவர். அவரது மனநிலை எப்படி இருந்தது, என்ன கனவுகள் இருந்தன பின்வரும் பேட்டி 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி அறிமுகமான பின்பு எடுக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் 'பொம்மை' இதழில் வெளியானது...\nநடிப்பில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது\nதிரைப்படத்தில் நடிக்க நீங்கள் முயற்சி செய்தது உண்டா அந்த முயற்சிகளைச் சொல்ல முடியுமா\nபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து பயிற்சியும் முயற்சியும் எடுத்தேன். தென் இந்திய பிலிம் வர்த்தக சபை நடத்தும் நடிப்புப் பள்ளியில் டாக்டர் பி.என்.ரெட்டியிடம் டிப்ளமா வாங்கினேன்.\nஉங்கள் முயற்சியின்போது ஏற்பட்ட மனக் கசப்பான அனுபவம்\nசில மாணவர்கள் என்னை அதைரியம் அடையச் (Discourage) செய்தது ஒரு கசப்பான அனுபவம்.\nஉங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து, உங்களை ஊக்குவித்தவர்கள் யார்\nநடிக்க வருவதற்கு முன், உங்கள் எண்ணத்தில் 'இப்படித்தான் நடிக்க வேண்டும்; இத்தகைய\nகதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும்' என்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தது உண்டா\nநான் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை. புதிய முறையில் நடிக்கவே நான் விரும்பினேன். நடித்தேன். இனியும் அவ்விதமே நடிப்பேன்.\nகே.பாலசந்தரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது\nபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நான் கன்னடப் பிரிவில் இருந்தேன். திரு. கே.பாலசந்தர் தமிழ் நடிப்புப் பிரிவுக்கு போதகராக வந்தார். பாலசந்தர் வகுப்புகளை இணைத்து நடத்தி, பாடம் சொல்லிக் கொடுத்தார். நான் பாலசந்தரின் விசிறி. அவர் படங்களில் ஒன்றையும் பார்க்கத் தவறியதில்லை. அவர் என்னுடைய மானசீக குரு. 'நடிப்பைத் தவிர, நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்' என்று அவரிடம் என் முதல் கேள்வியைக் கேட்டேன். \"நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக் கூடாது' என்று அ��ரிடம் என் முதல் கேள்வியைக் கேட்டேன். \"நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக் கூடாது' என்று பளிச்சென்று கூறினார் கே.பி. இதுதான் எங்கள் அறிமுகம். இப்படித்தான் அது நடந்தது' என்று பளிச்சென்று கூறினார் கே.பி. இதுதான் எங்கள் அறிமுகம். இப்படித்தான் அது நடந்தது அடுத்து அவர் \"தமிழ் பேச வருமா அடுத்து அவர் \"தமிழ் பேச வருமா\" என்று என்னிடம் கேட்டார். \"கொஞ்சம் கொஞ்சம் தெரியும்\" என்றேன். \"நீங்கள் என்னை கலாகேந்திரா ஆபீஸில் வந்து பாருங்கள்\" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.\nஉங்களைத் தேர்ந்தெடுக்க பாலசந்தர் நடத்திய தேர்வைப் பற்றிச் சொல்ல முடியுமா\nகலாகேந்திராவில் அவரைச் சந்திக்கப் போனேன். ஏதாவது ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார் பாலசந்தர். ஒரு கன்னட நாடகத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்துக் கொண்டு நடித்தேன். அப்போது தமிழ் எனக்குச் சரளமாகப் பேச வராது. \"இப்படி சொல்லக் கூடாது. நீ முதலில் தமிழ் பேசக் கற்றுக் கொள். உனக்கு எப்படி ஒரு சிறப்பான இடம் கிடைக்கிறது பார்\" என்றார். 'அபூர்வ ராகங்கள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'மூன்று முடிச்சு' - இப்படி அன்றே மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்தார்.\nஎடுத்த எடுப்பிலேயே வில்லன் கதாபாத்திரம்தான் உங்களுக்குத் தரப்பட்டதா\nஆம். எடுத்த எடுப்பிலேயே வில்லன் வேஷமே கிடைத்தது. அந்த வாய்ப்பு பாலசந்தரை இன்ஸ்டிடியூட்டில் சந்தித்த பின்னர்தான் கிடைத்தது. 'ஆர்.சிவாஜி ராவ்' என்று இருந்த என் பெயரை பாலசந்தரே 'ரஜினிகாந்த்' என்று மாற்றி அமைத்தார்.'\nபாலசந்தரைப் பற்றி, அவரது டைரக்ஷனில் நடிப்பதற்கு முன்பாக, நீங்கள் கேள்விப்பட்டிருந்தது என்ன\nரொம்ப கோபக்காரர். மூடி((Mood))யாக இருப்பார் என்று.\nஅவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதினமும் பாலசந்தரை ஒரு முறை நினைத்து விட்டுத்தான் மேக்-அப் போட்டுக் கொண்டு செட்டுக்குள் போகிறேன்.\nஉங்களது முதல் நாள் படப்பிடிப்பு பற்றி சொல்லுங்கள். உங்கள் மனநிலை இருந்த விதம் பற்றி சொல்லுங்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் இந்தப் படப்பிடிப்புப் பற்றி விசாரித்தார்களா\nகேமரா பயம் இல்லை. ஆனால் பாலசந்தர் பற்றித்தான் பயம். மிகப் பெரிய டைரக்டர் முன்னால் நடித்து நல்லபடியாக பெயர் வாங்கத்தான் அப்படிப் பயந்தேன். வேஷத்தைப் பற்றி நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் விசாரிக்கவில்லை. \"பாலசந்தர் உன் நடிப்பில் திருப்தி அடைந்தாரா\nநடிக்கும்போது, பாலசந்தர் உங்களை என்றாவது கடிந்து கொண்டது உண்டா\nஅவரிடம் நான் திட்டு வாங்காத நாளே இல்லை. இன்னும் நன்றாக நடிக்கணும். புகழ் பெறணும் என்பதற்காக அன்புடன் கடிந்து கொள்வார். ஒரு நாள் 'மூன்று முடிச்சு' செட்டே என் கனவில் வந்தது. டைரக்டரே கனவில் வந்துவிட்டார். கனவில் கூட அவர் என்னைக் கடிந்து கொள்ளும் காட்சிதான்.\nசெட்டில் உங்களுடன் சகஜமாகப் பழகி, உங்களைக் கவர்ந்தவர் யார்\nஸ்ரீவித்யா, கமல், சிவகுமார், விஜயகுமார், ஸ்ரீபிரியா ஆகியோர் சகஜமாகப் பழகி என்னைக் கவர்ந்த கலைஞர்கள்.\nபடம் வெளிவந்த தினம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\n'அபூர்வ ராகங்கள்' படத்தை கிருஷ்ணவேணியில் பார்க்க பகல் காட்சிக்குச் சென்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை. பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தேன்.\nஉங்களை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டது உண்டா\nஉடனே அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அச்சமயம் நான் தாடி வளர்த்து வந்தேன். ஆனாலும் ஒரு ஒன்பது வயதுப் பெண் தியேட்டரில் பின்புறம் இருந்தவள், \"மாமா நீங்கள்தானே படத்திலே ஆக்ட் பண்றேள் நீங்கள்தானே படத்திலே ஆக்ட் பண்றேள்'' என்று கேட்டுவிட்டாள். தன் குடும்பத்தவருக்கும் என்னை அறிமுகம் செய்வித்தாள் அந்த ஒன்பது வயதுப் பெண். என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்.\nஉங்கள் நடிப்பைப் பற்றி வந்த விமர்சனத்தைப் பற்றி என்ன நினைத்தீர்கள்\nஎன் பட விமரிசனங்களைப் படித்தேன். ஒரு பிரபல வார இதழ், என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, 'இன்னும் நன்றாக நடிக்கலாம்...' என்று குறிப்பிட்டது என்னைக் கவர்ந்தது. நன்றாக இருந்தது என்று புகழ்வதை விட, என் நடிப்பில் சொல்லியிருந்த குற்றங்களையே நான் ஆர்வமாகப் படித்தேன்.\nநடிப்பதற்கு வருவதற்கு முன்பு யாருடைய நடிப்பு உங்களைக் கவர்ந்திருந்தது\nநடிகர் நாகேஷ் ஒருவர்தான் என்னைக் கவர்ந்தவர்.\nஇன்னாரைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்று யாரையாவது நினைத்தது உண்டா\nயாருடைய பாணியைப் பின்பற்றியும் நான் நடிக்க நினைத்ததில்லை. என்னுடைய, அதாவது ரஜினிகாந்த் பாணியில் - பல்வேறு நடிப்புத் திறனைக் காட்டவே விரும்புகிறேன்.\nதமிழ்ப் படவுலகில் வில்லன் வேடத்தில் சிறந்து விளங்கும் நம்பியார், அசோகன், ஸ்ரீகாந்த��, வாசு இவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் இவர்கள் யாராவது உங்களைப் பாராட்டியது உண்டா\nஸ்ரீகாந்த் என்னைப் பாராட்டியிருக்கிறார். 'இறைவன் கொடுத்த வரம்' என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறோம். அப்போது ஒரு நாள் அவர் மனம் திறந்து என்னைப் பாராட்டினார்.\nவில்லன் நடிகரான நீங்கள் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்க முடியுமா\nநிச்சயம் - நான் குணசித்திர வேடங்களையும் ஏற்பேன். நடிக்க முடியுமா, முடியாதா என்பதை என்\nநடிப்பைப் பார்த்து ரசிகர்கள்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.\nவில்லன் - இந்தச் சொல்லுக்கு நீங்கள் எப்படி விளக்கம் தர விரும்புகிறீர்கள்\n'அளவுக்கு அதிகமான சுயநலம் கொண்டவன்' என்ற சொல்லே வில்லன் என்பதற்குப் பொருத்தம் என்று கூறுவேன்.\nநடிப்பில் உங்களுக்கு அறிவுரைகள் கூறிய மூத்த கலைஞர்கள் யாராவது உண்டா\nதிரு. எஸ்.வி.சுப்பையா, திரு. வி.கே.ராமசாமி, திரு. நாகேஷ் ஆகியோர் நிறைய அறிவுரைகள் கூறியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இ-பாஸ் பெற்றே ரஜினி கேளம்பாக்கம் சென்றார்'-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பதில்\nரஜினியிடம் வருத்தம் தெரிவித்த இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டரை கூல் பண்ணிய ரஜினி\nரஜினிகாந்த் முறையாக அனுமதி பெற்றாரா.. சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்...\nதமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nஇயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற��றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/17614?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4", "date_download": "2020-08-06T21:41:18Z", "digest": "sha1:PT2BWGZ7CPSIDN6AJVOFCZJ6FKIVZI6Z", "length": 17076, "nlines": 113, "source_domain": "www.panippookkal.com", "title": "இந்திய நாட்டின் கறுப்புத் தினம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஇந்திய நாட்டின் கறுப்புத் தினம்\nநாடு முழுதும் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில், ஜம்மு காஷ்மீரில், புல்வாமா மாவட்டப்பகுதியில் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு ராணுவ ஜவான்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர்.\nநாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதும், போர் கால ஆக்கிரமிப்புகளை தடுத்து முறியடிப்பதும் இப்படையினரின் முதன்மை குறிக்கோள். போர் முறைகளையும், அறங்களையும் முழுக்க அறிந்து பயிற்சி பெற்ற வீரர்கள் இவர்கள். இவர்களின் வீரத்துக்கு முன், நேர் நின்று போர் செய்யத் துணிவில்லாத ஈனன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருப்பது இந்திய நாட்டையே கொந்தளிக்கச் செய்துள்ளது.\nஎல்லைக் கோட்டுக்கானப் பிரச்சனையாகக் கருதப்பட்டு வந்த காஷ்மீர் பகுதி ஜிஹாதிகளின் ஊடுருவல்களால், சமீபக் காலங்களில் பயங்கரவாதிகளின் கோரத் தாண்டவங்களை எதிர்கொண்டு வருகிறது. சென்ற டிசம்பர் மாதம் ஷோபியான் மாவட்டத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி 3 ஆயுதப் படைக் காவலர்களை வீழ்த்திய ‘ஜெய்ஷ்-ஏ-முகமத���’ என்ற தீவிரவாத இயக்கந்தான், ஃபிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது. 2001ல் காஷ்மீர் சட்டசபையருகே தாக்குதல் நடத்தில் 38 பேரை கொன்றதற்கும், 2016ல் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் 13 இந்திய வீரர்களைக் கொன்றதற்கும் இந்த இயக்கமே பொறுப்பேற்றது.\nபாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு இயங்கும் இந்த இயக்கம் அந்நாட்டின் உளவுத்துறையான ‘ஐ.எஸ்.ஐ’யின் ஆதரவு பெற்றது என்ற உறுதி செய்யப்படாத கருத்தும் நிலவுகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் அவ்வப்போது இவ்வியக்கங்களைத் தடை செய்வதும் பின்னர் தளர்த்துவதும் மேற்சொன்ன சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே இருந்துவருகிறது.\nதீவிரவாதச் சம்பவங்கள் நடந்தவுடன், இவ்வியக்கங்களை ஒடுக்குவதில் இந்தியா காட்டும் முனைப்பும் வேகமும் மெதுவே குறைந்துவிடுகின்றன. இந்த அமைப்புகளின் மீதான கண்காணிப்பு தொய்வடைந்துவிடுகிறது. சமீபத்திய தாக்குதல் குறித்த சில சமிக்ஞைகளை உளவுத்துறை கவனிக்கத் தவறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீரர்களை ஒரே சமயத்தில் பயணிக்கச் செய்ததற்குக் காலநிலை குழப்பங்கள் காரணமென்றாலும் இந்தத் தகவல்கள் தீவிரவாத அமைப்பினருக்கு கசிந்தது புதிராகவேயுள்ளது.\nதீவிரவாதம் நியாயப்படுத்தப்படக் கூடாது. இந்த அமைப்புகள் சரியான முறையில் தண்டிக்கப்படவேண்டியவை; தகர்க்கப்படவேண்டியவை. அதற்கு நாடுகளிடையேயான போர் தான் தீர்வா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. பாகிஸ்தானை ‘வர்த்தகம் செய்ய தகுதியுள்ள’ நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கியுள்ளது ஆசிய வர்த்தகவுலகில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்தியாவின் மக்கட்தொகையை நம்பி முதலீடு செய்துள்ள நாடுகள் இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளன. சீனா வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் தங்கள் குடிகளைப் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. இரு நாடுகளின் வளர்ச்சியை, குறிப்பாக பொது மக்களை, போர் முடிவு பாதிக்கச் செய்யும். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான போர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததை உலகம் எளிதில் மறந்துவிடாது . சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்கா, வட கொர���ய நாடுகளுக்கிடையே உருவாகவிருந்த ‘மூன்றாம் உலகப் போர்’ தொடங்கிட ‘புல்வாமா’ நிகழ்வு காரணமாகிவிடக்கூடாது.\nஇன்னும் சில மாதங்களில் இந்திய நாட்டின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் ஆதாயங்களுக்காக ‘புல்வாமா’ நிகழ்வைப் பயன்படுத்துவதும், அரசியல் சாயம் பூசுவதும் தவிர்க்கப்படவேண்டும். பாதுகாப்பு பயிற்சி சமயங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ‘புல்வாமா’ தாக்குதலில் சிதறிப் போன உடல்கள் என்றும், என்றோ எங்கோ எடுக்கப்பட்ட காணொளிகளை புல்வாமா தாக்குதலின் CC TV காட்சிகள் என்றும், இந்தத் தாக்குதலைக் கேட்ட பின்னரும் அரசியல் தலைவரொருவர் சிரித்து மகிழ்ந்தார் என்று சமூகத் தளங்களில் பதிவிடுவதும் தீவிரவாதச் செய்கைகளை விட கீழ்த்தரமானது. இவ்வகையான தனிமனித கருத்துகள் மத இன வேற்றுமைகளைக் கடந்து நாட்டுக்காகப் பணியாற்றும் வீரர்களிடையே பிளவை ஏற்படுத்திவிடும் அபாயம் நிறைந்தவை.\nஉணர்வு மேலோங்க கூக்குரலிட்டு அரசாங்கத்தையும், ராணுவத்தையும் துவேஷிக்காமல். கட்சி சார்பு, மத வேறுபாடுகள் கடந்து ஒருமித்து எடுக்கவேண்டிய செயல்பாட்டு முடிவுகள் இவை. இம்முடிவுகள் ‘புல்வாமா’ போல் இன்னொரு தாக்குதல் நடப்பதைத் தவிர்ப்பதாக இருக்கவேண்டும். இவ்வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் போல இன்னுமொரு குடும்பம் கூட தவிக்கக்கூடாது.\nவாசுகி வாத்தும் நண்பர்களும் August 2, 2020\nநிறம் தீட்டுக August 2, 2020\nஇனி ஒரு விதி செய்வோம் August 2, 2020\nஅவள் குழந்தை July 27, 2020\nஅம்மாவின் அழுகை July 27, 2020\nமினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம் July 27, 2020\nஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம் July 27, 2020\nநான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட் July 27, 2020\nஅமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும் July 27, 2020\nபுலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் July 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77595", "date_download": "2020-08-06T22:01:36Z", "digest": "sha1:36FFWP4PHTWJLARKTW4IG52J54VRRJ46", "length": 15646, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "தந்தையர் தினக் கவிதை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nஇப் புவியில் வாழ உயிர் தந்தாய்\nஉயிர் வாழ உணவு தந்தாய்\nஉழைத்து ஓடாய் நீ தேய்ந்தாய் \nதுன்பத்தை நீ தாங்கி இன்பத்தை\nவளரும் வரை கவசமாய் நீ இருந்தாய்\nவளர்ந்த பின்னர் தோழனாய் நீ நடந்தாய் \nஅனைத்தையும் தந்ததினால் நீ தந்தை\nஉன் அன்பிற்கு ஈடு இணை இல்லை\nபிள்ளைகளின் தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nRelated tags : பழ.செல்வமாணிக்கம்\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019\n-விவேக்பாரதி நமக்கு அவள் அணைப்பு போதும் அவளுக்கு என்ன வெண்டும் நம்மையே வேண்டும் என்று கேட்கிறாளே அட யாரடா இவள் என்று பார்த்தால் அவள் பெயரே பெயராத அளவு நெஞ்சத்தில் நிற்கிறது... என்னையே தனக்காகக்\n\"மே தினம்\" நெற்றி வியர்வைக்கு மகுடம் சூட்டும்வெற்றித் திருநாள் உழைக்கும் கைகளுக்கு உலகே மரியாதை செய்யும்உன்னதப் பொன்னாள் உழைக்கும் கைகளுக்கு உலகே மரியாதை செய்யும்உன்னதப் பொன்னாள் கதிரெழும் முன் களம் புகுந்துகதிரறுக்கும் குடியானவன்களைப்பு முகத்துக்கு கள\nஆர் எஸ் கலா ஆண்டி ஆனாலும் அரசன் ஆனாலும் பூமியில் அடி எடுத்து வைக்கும் முன்பே முதல் அடி வைத்தது அம்மாவின் கற்பத்தில் இருக்கும் போதே நாம் கொடுத்த உதை தான் நம் முதல் அடியே\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டி���ை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=23199", "date_download": "2020-08-06T21:46:53Z", "digest": "sha1:Z36GT6TTMIREGUR2ZUFEGKRJKP64UGVT", "length": 5474, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர் – Eeladhesam.com", "raw_content": "\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் டிசம்பர் 6, 2019டிசம்பர் 7, 2019 இலக்கியன்\nஇறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.\nசிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமது கீச்சகப் பதிவு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\nஅதில் அவர், “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.\nஅதேவேளை, ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nகழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/19/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/42284/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T21:28:08Z", "digest": "sha1:36WJJIGNC5FTO26POLSJVXUH7S7UHZUJ", "length": 16628, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "தீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள் | தினகரன்", "raw_content": "\nHome தீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nதீபாவளிக்கு கொழும்பில் சமர்ப்பணம் சேலைகள்\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் சேலைகள் மற்றும் ஆபரண கண்காட்சி எதிர்வரும் அக்டோபர் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மங்கையர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனம் கொழும்பில் நடத்தும் இரண்டாவது கண்காட்சி இதுவாகும். கடந்த வருடமும் இது போன்ற கண்காட்சி ஒன்றை சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனம் கொழும்பில் நடத்தியிருந்தது. இதற்கு முன் அவுஸ்திரேலியாவிலும் நியு சிலாந்திலும் இரண்டு கண்காட்சிகளை சமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் தற்போது அதன் நிர்வாகப் பணிப்பாளராக உள்ள மாலதி சிவேந்திரன். 12வருடங்களுக்கு முன் இந்தியாவின் சென்னையில் அவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய ரீதியில் சிறப்பான பல கலை நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருக்கிறார். இதற்கு அப்பால் அவருக்கு ஓவியம் மற்றும் வடிவமைப்பில் இருந்த ஆர்வமானது, அவரது நிறுவனத்தின் முத்திரைப் பெயரின் கீழ்் சேலைகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.\nஅவரது நிறுவனத்தின் முத்திரைப் பெயரின் கீழ்் உருவான சேலைகள் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா. மற்றும் நியுசிலாந்தில் பல முறை கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. இந்த தீபாவளியின்போது அக்டோபரில் அவரது சேலைக் கண்காட்சி கொழும்புக்கு வருகிறது. இக்கண்காட்சியில் அவர் தஞ்சாவுர் வடிவமைப்புடன் கூடிய நவீன மோஸ்தர்களினாலான சேலைகளை கொழும்்புக்கு கொண்டு வருகிறார். தஞ்சாவுரின் அழகு, ஆர்ப்பரிப்பு, ஓவியப் பண்பு ஆகியவை அவருக்க மிகவும் பிடித்தவை.\nஇம்முறை கொழும��பு கண்காட்சிக்காக தனித் தன்மையுடன் உருவான சேலைகளை அவர் எடுத்து வருகிறார். அவர் கொண்டு வரும் லினன் சேலைகள் நுட்பமான வேலைப்பாட்டுடனும் மென் நிறங்களுடனும் எளிமையான வடிவமைப்புகளுடனும் அமைந்துள்ளன.\nநேர்த்தி என்பது ஒரு மனப்பாங்கு என்று மாலதி நம்புகிறார். ஒருவரின் நளினம் மற்றும் அழகினை வெளிப்படுத்தவும் சரியான மனப்பாங்கினை வழங்கவும் சேலைகள் உதவுகின்றன என்று அவர் கூறுகிறார். சேலை என்பது கலை வடிவமைப்புடன் கூடிய ஒரு ஆடை. அழகைச் சுற்றிய இன்னொரு அழகு. எனது சேலைகளை அணியும் பெண்கள் தாங்கள் அழகாகவும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக உணர வேண்டும். நான் பல் வகைத் தன்மையை நம்புகிறேன். எனது வேலையை அது எப்போதுமே ஊக்குவித்துள்ளது என்று அவர் மேலும் கூறுகிறார்.\nசமர்ப்பணம் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் ஆரம்பகர்த்தா மற்றும் பணிப்பாளர் மாலதி சிவேந்திரன் ஆவார். இந்த நிறுவனம் இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய ரீதியிலும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஆடை கண்காட்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 12வருடங்களுக்கு முன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பல பிரதேசங்களில் பல் வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை அவர் ஓயாமல் நடத்தி வந்திருக்கிறார்.\nகொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் (இந்து லேடீஸ் கல்லுாரி) பெருமை மிகு மாணவியான மாலதி அவரது மாணவ காலத்திலேயே ஆடை வடிவமைப்பில் இறங்கினார். அந்த வகையிலேயே சமர்ப்பணம் சேலைகளும் உருவாகின. சமர்ப்பணம் முத்திரை பல்வேறு அர்த்தமுள்ள கலை அமைப்புகளுடன் கூடியது. அவரது பயணங்கள், தஞ்சாவுர் கலையின் மீதான பிரேமை மற்றும் பாரம்பரியம் ஆகியவை அவரது வடிவமைப்பகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றன.\nஎதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது அவர் கொழும்பில் சேலைக் கண்காட்சியொன்றை நடத்தவிருக்கிறார். இந்தக கண்காட்சிக்காக அவர் கடந்த ஆறு மாத காலமாக தயாராகி வருகிறார். அத்துடன் கொழும்பில் அவர் நடத்தும் இரண்டாவது கண்காட்சி இதுவாகும்.\nஇந்தியாவின கலை வடிவம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கத்துடன் சமர்ப்பணம் சேலைகள் உருவாகியுள்ளன. அவற்றுக்கு வடிவமும் செயற்கூறும் நவீன ஈர்ப்பை சேர்க்கின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 07, 2020\nகடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்\nசீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய...\nஇந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\nஇந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு...\nஇராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை\nஇராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை...\nஉலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்\nஉலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்று...\nசிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன...\nகொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவிப்புவடக்கு மாகாணத்தில் சுமுகமான...\nவாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்\n2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/nerkonda-parvai/", "date_download": "2020-08-06T21:26:39Z", "digest": "sha1:NK5ZFGP2C2XWMEBDNOGIWHEM3ZEUQR7P", "length": 9372, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Nerkonda Parvai Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஎல்லா புகழும் அஜித்துக்கே. சினிமாவில் முதல் விருதை வாங்கிய நடிகர் ட்வீட்.\nகோலிவுட்டில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு நடிகர் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் நேர்கொண்ட பார்வை....\nநேர்கொண்ட பார்வைக்கு மோசமான விமர்சனம். வரலஷ்மியின் சக்க பதில பாருங்க.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன்...\nசிங்கப்பூரில் வெளியான நேர்கொண்ட பார்வை. முதல் பாதி விமர்சனம் இதோ. முதல் பாதி விமர்சனம் இதோ.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன்...\nயுவனின் வெறித்தனமா தீம் பாடல்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படமாக இருக்கும் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில்...\nஎதிர்பாராத நேரத்தில் புதிய போஸ்டருடன் புதிய அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர்.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த...\nபிக் பாஸ் வீட்டில் நேர்கொண்ட பார்வை ஸ்டில். நேற்றய நிகழ்ச்சியில் இதை கவனிசீங்களா.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை போனி கபூரின் கணவர் தயாரித்து வரும் இந்த பாடத்தில் வித்யா...\nமாற்றப்பட்டதா நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி. இருப்புனும் ரசிகர்கள் மகிழ்ச்சி தான்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின்...\nஅரசு அறைவிப்பால் தமிழ் சினிமா வரலாற்றிலேயே ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு கிடைத்த சிறப்பு.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் சதுரங்க வ��ட்டை இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்...\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் இது தான்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்...\nஅஜித் பிறந்தநாளுக்கு டீஸர் வெளியாகுமா இல்லையா.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-08-06T22:29:41Z", "digest": "sha1:X7RKYHVPDRAECUDH6KD522TK2ODLXUII", "length": 15596, "nlines": 124, "source_domain": "tamilmalar.com.my", "title": "நோட்டீஸ் கொடுக்கச் சென்ற ஆலயத் தலைவர் கைது - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA நோட்டீஸ் கொடுக்கச் சென்ற ஆலயத் தலைவர் கைது\nநோட்டீஸ் கொடுக்கச் சென்ற ஆலயத் தலைவர் கைது\nஉடைபட்ட ஆலயத்தின் சிலைகளை பெறக் கோரி கால அவகாசம் கேட்கச் சென்ற இருவரை போலீஸார் கைது செயதுள்ளனர்.கடந்த வாரம் உடைபட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உட்பட 3 இரும்புக் கடைகளின் பொருட்களை பெறக் கோரி நோட்டீஸ் கொடுக்கச் சென்ற ஆலயத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கைது செய்யப்பட்டார்.ஆலயத்திற்கும் கடைகளுக்கும் மாற்று நிலம் கொடுத்த அவ்வட்டார நில அலுவலகமே இவற்றை உடைத்தது. உடைத்த பின்னர் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்ல கால அவகாசம் கேட்டு கடந்த 2ஆம் தேதி அவ்விடத்திற்குச் சென்றதாக ஸ்ரீ ரமேஷ் கூறினார்.\nஅப்போது அங்கிருந்த நில அலுவலக அதிகாரிகளிடம் கால அவகாச நோட்டீஸை கொடுக்கும் போது அதை பெற அவர்கள் மறுத்தனர். இது அரசாங்கத்தின் முடிவு, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர்.\nநாட்டில் நிலவும் அரசியல் சூழலே மாற்றம் கண்டுள்ளது. நெகாராகூ, ருக்குன் நெகாரா ஆகியவை மாற்றம் காணவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே அரசாங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் என்று தாம் கூறியதாக அவர் சொன்னார்.\nஅச்சமயம் அங்கிருந்த அவ்வட்டார போலீஸ் தலைவர் தம்மை நெஞ்சு பகுதியில் கை வைத்து தள்ளியதுடன் தம்மை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதற்கான முழு வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இச்சம்பவத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாத என் மனைவியையும் காரணம் இன்றி கைது செய்தனர்.\nஉடைபட்ட பொருட்களை அப்புறப்படுத்த வந்த அரசு அதிகாரிகளின் பணிகளை நாங்கள் தடுக்கவில்லை. எங்கள் தரப்பில் வழக்கறிஞர் வழங்கிய கால அவகாச நோட்டீஸைதான் கொடுக்கச் சென்றோம். இதற்கு எங்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் எனக்கு 2ஆயிரம் வெள்ளி ஜாமீனும் மனைவிக்கு வாய் மூலம் ஜாமினும் மறுநாள் வழங்கப்பட்டது.\nஇவ்விவகாரத்தில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. சாதாரண குடிமக்களாக உரிமைகளை கேட்கச் சென்றதற்கு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் வீடியோ ஆதாரமாக எங்களிடம் உள்ளது.\nஆலய இடமாற்றம் உட்பட அனைத்து விவகாரங்களிலும் இங்கிருந்த அவ்வட்டார போலீஸ் தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். கேள்வி கேட்ட காரணத்தினால் எங்களை கைது செய்தார். இதற்கான ஆதராம் எங்களிடம் உள்ளது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நேற்று செந்தூல் காவல் நிலையத்தில் இதன் தொடர்பில் புகார் செய்த ஸ்ரீ ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமனித உரிமை மீறலான இச்செயலை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலையில் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கவிருக்கிறோம். அதோடு பிற்பகல் புக்கிட் அமான் காவல் நிலையத்தில் அந்த வீடியோ ஆதாரத்தை ஐஜிபியின் பார்வைக்கு வழங்க விருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇது போன்ற நன்னெறி இல்லாத அதிகாரிகளினால்தான் ஏழை மக்களுக்கு சில சமயங்களில் நியாயம் கிடைப்பதில்லை. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.\nமாற்று நிலம் வழங்காமல் ஆலயத்தை உடைத்து விட்டனர். அங்கிருந்த இரும்புக் கடைகளும் உடைக்கப்பட்டன. ஆலயத்தின் தோற்றுனர் தங்க இடமின்றி அங்கு தரையில் படுத்திருந்தார். இரும்புக் கடைக்காரர்கள் உடைப்பட்ட பொருட்களை வைத்து என்ன செய்வார்கள் எங்களின் இந்த இழப்பிற்கு யார் பதில் சொல்வது எங்களின் இந்த இழப்பிற்கு யார் பதில் சொல்வது உடைபட்ட ஆலய சிலைகளையும் லோரியில் ஏற்றி எடுத்துச் சென்று விட்டனர்.\nஇவ்விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு நீதி கிடைக்கா தவரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று ஸ்தாப்பாக் வட்டார மக்கள் சூளுரைத்தனர். இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை 25 போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் நாடு தழுவிய அளவில் போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக ஸ்தாப்பாக் வட்டாரத்தில் 500 கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. நாளை அதுவும் புக்கிட் அமானில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநித்யானந்தாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு\nNext articleமுஸ்லிம் மற்றும் மலாய்க்காரர்களுக்கு ஜசெக எதிரானது என்று கூறுவது அபத்தம்\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nவரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக...\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nதேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக...\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஇங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.நேற்று மாவட்ட சுகாதார...\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nவரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக...\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிம��தல்\nதேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக...\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஇங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.நேற்று மாவட்ட சுகாதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uidai.gov.in/ta/about-uidai-ta/unique-identification-authority-of-india-ta/composition-of-uidai-authority-ta.html", "date_download": "2020-08-06T22:30:48Z", "digest": "sha1:5IATXYHYMTAXCDRIN4LBZ5ZBSWO5QJPB", "length": 23864, "nlines": 291, "source_domain": "uidai.gov.in", "title": "யு.ஐ.டி.ஏ.ஐ.வின் நிர்வாக அமைப்பு - Unique Identification Authority of India | Government of India", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஆதார் பதிவு மையம் கண்டறிக\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nஆணை ஆதார் மறுபதிப்பு (Pilot basis)\nபதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்\nஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார்க்கவும்\nமுகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nமெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்\nஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)\nஆதார் / வங்கி இணைத்தல் நிலை\nபையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க\nமின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்\nநிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்\nஅடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nகடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்\nபதிவு முகவரக ஊழியர்களின் திட்டம்\nபயிற்சி மற்றும் சோதனை பொருள்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஇந்திய தனித்துவ அடையாள ஆணை��ம்\nதலைவர் (பகுதி-நேரம்), இந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nதிரு. ஜெ. சத்தியநாராயணா, ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி (1977, ஆந்திரப் பிரதேசப் பிரிவு) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பகுதி நேரத் தலைவர் ஆவார்.\nதிரு சத்தியநாராயணா அரசு நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகளாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஆவார். ஓய்வு பெறுவதற்கு முன்பாக 2012 முதல் 2014 வரை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக பதவி வகித்தார். மின்னணு நிர்வாகத்தின் தத்துவம் மற்றும் கொள்கைகள் குறித்து அரசியல் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் இவர் தான்.\nஉறுப்பினர்(பகுதி நேரம்), இந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nமுனைவர் ஆனந்த் தேஷ்பாண்டே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nமுனைவர் ஆனந்த் தேஷ்பாண்டே பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனரும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரும் ஆவார். இவர் கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பி.டெக் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர். தொடர்ந்து அமெரிக்காவின் இண்டியானா புளூமிங்டன் பகுதியில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் எம்.எஸ் மற்றும் பி.எச்டி பட்டங்களை வென்றிருக்கிறார். பெர்சிஸ்டண்ட் சிஸ்டம் நிறுவனம் 1990-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இப்போது உலகளாவிய நிறுவனமாக உருவெடுத்திருப்பது வரை அதன் உந்து சக்தியாக திகழ்பவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுனைவர். அஜய் பூஷன் பாண்டே,\nமுதன்மை செயல் அலுவலர், இந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nமுனைவர் அஜய் பூஷன் பாண்டே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆவார். ஆதார் திட்டத்தை அது தொடங்கப்பட்ட 2010-ஆம் ஆண்டிலிருந்து வழிநடத்திச் செல்பவரும் இவர் தான். நேரடி பயன் மாற்றத் திட்டம், நிதி உள்ளடக்கம், மின் ஆளுமை போன்ற திட்டங்களில் ஆதார் தளத்தை இணைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள், வங்கிகள், எண்ணெய் நிறூவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவ���் இந்திய அரசில் பல்வேறு பதவிகளில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.\nமுனைவர் பாண்டே கரக்பூர் ஐ.ஐ.டி.யில் மின் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் 1998 ஆம் ஆண்டில் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவர் அங்கு கணினி அறிவியலில் எம்.எஸ் மற்றும் பி.எச்டி பட்டங்களை பெற்றார். 2009-ஆம் ஆண்டில், தாம் சார்ந்த பணியில் மிகச் சிறப்பான முறையில் தலைமையேற்று சாதனை படைத்ததற்காக பன்னாட்டு மேன்மைமிகு தலைமைப் பண்பு விருது மின்னசோட்டா பல்கலைக்கழகத்தால் இவருக்கு வழங்கப்பட்டது.\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)\nபங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்\nகோலை சந்தை,புது தில்லி - 110001\nகாப்புரிமை@2019 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த தளத்தை அணுக JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகடைசியாக மறுஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்டது: 24-Jan-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/111122-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-08-06T21:30:09Z", "digest": "sha1:VAO5LSF2W7LSK35JMSPOODQSNFWDJCTK", "length": 28329, "nlines": 460, "source_domain": "yarl.com", "title": "யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை - விளையாட்டுத் திடல் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை\nயாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை\nBy கறுப்பி, November 11, 2012 in விளையாட்டுத் திடல்\nபதியப்பட்டது November 11, 2012\nயாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை\nஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS\nஅவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.\nஇந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார்.\nஇவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\n[size=4]இனத்திற்கு பெருமை சேர்த்த செந்தூரனுக்கு பாராட்டுக்கள் \nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nசாதனை புரிந்த வீரனுக்கு வாழ்த்துகள்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇன்னும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்....\nஈழத்து வீரன் செந்தூரனுக்கு நல்வாழ்த்துக்கள்\nபாராட்டுக்களும் & வாழ்த்துகளும் செந்தூரன்\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nஇனத்திற்கு பெருமை சேர்த்த செந்தூரனுக்கு பாராட்டுக்கள் \n[size=4]சாதனை புரிந்த வீரனுக்கு வாழ்த்துகள்....[/size]\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2012ம் ஆண்டில் சர்வதேச ரீதியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை புரிந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2012 வெள்ளிக்கிழமை\nஅதாவது இன்று காலை 7.45 மணிக்கு வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் இருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஊர்வலத்தில் சர்வதேச ரீதியாக சாதனை புரிந்த மாணவர்களான இ.செந்தூரன், அ.அபிநந்தன், இ.இளங்கீதன் ஆகியோருக்கு ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு பின் பான்ட் வாத்தியங்கள் இசைக்க கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவ முதல்வர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் சகிதம் கே.கே.எஸ் வீதி வழியாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் கல்லூரியின் சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதனை தொடர்ந்து யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வந்த ஆசிரியர் குழாம் அவுஸ்திரேலியாவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து தமிழரின் பெருமையை உலகறிய வைத்த செந்தூரன் அவர்களை சந்தித்து தமது பாராட்டுக்களையும் நினைவுப் பரிசிலையும் வழங்கி கௌரவித்தமை எமது கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாகும். இதன் பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதன் முதல் நிகழ்வாக கல்லூரி அதிபரினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. இவ் உரையில் அதிபர் சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களை வாழ்த்தியதுடன் இது போன்று எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களும் சர்வதேச ரீதியில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து சாதனையாளர்கள் மூவரும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், எமது கல்லூரியின் யாழ் பழைய மாணவர் சங்கத்தினால் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டது. இதன் பின் எமது கல்லூரியின் பழைய மாணவரும், தற்போதைய யாழ் வலய உதவி உடற்கல்விப் பணிப்பாளருமாகிய திரு.சண்.தயாளன் அவர்களினால் சிறிய கருத்துரை ஒன்று வழங்கப்பட்டதுடன் அவரினால் செந்தூரன் அவர்களுக்கு நினைவுப் பரிசில் ஒன்றும் வழங்கப்பட்டது. அதனை அடுத்து செந்தூரனின் வகுப்பு மாணவர்கள் சார்பாக அவருடைய வகுப்பாசிரியர் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதன் பிற்பாடு சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காரணமாக இருந்த இம் மாணவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள் திரு.க.சுவாமிநாதன், திரு.சொ. ஹரிசங்கர், மற்றும் பயிற்றுநர் திரு.செ.றமணன் ஆகியோரும் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர். இதன் பின்னர் சாதனை மாணவர்களது உரை இடம் பெற்றது. இவ் உரைகளில் தாம் பெற்ற சவால்கள், அனுபவங்கள் போன்றவற்றை இங்கு குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சமயம் அவர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் மண்டபத்திலே திரையிப்பட்டு காண்பிக்கப்பட்டது. பின்னர் யாழ் பழைய மாணவர் சங்க விளையாட்டுக் குழு சார்பாக திரு.தர்மகுலசிங்கம் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. இதன் பின் இறுதி நிகழ்வாக பிரதி அதிபர் திரு.ச.நிமலன் அவர்களால் நன்றியுரை நடாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.\nசாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.\nதொடங்கப்பட்டது Yesterday at 13:46\nரணில் எம்.பி பதவியை இழந்தார்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nஆசனத்தை தக்க வைத்தார் சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 8 minutes ago\nஆணாதிக்கத்த���ல் வடிவமைக்கப்பட்டிருக்கும் எம் சமூகத்தில் பெண்கள் பற்றிய மதிப்பீடு மிகவும் மட்டமாகவே இருக்கின்றது. பெண்களுக்குச் சாதகமான சட்டவரைபுகள் உள்ள மேற்கத்தைய நாடுகளில் கூட முற்று முழுதான சுதந்திரம் இல்லாதிருக்கும்போது இலங்கையில் அத்தனை அச்சுறுத்தல் இருப்பது ஒன்றும் அச்சரியம் அல்ல. ஆனாலும் அத்தனையிலும் துணிவுடன் நின்று தம்மை அரசியலிலும் பொது வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள் பாராட்டிடப்படவேண்டியவர்கள். அன்று சிலர் கூறியதுபோல பெண்களுக்கான ஒரு கடைசியை ஸ்தாபித்து பெண்கள் மட்டுமாக அடுத்த தேர்தலுக்கு அதில் போட்டியிடுவதுபோன்று ஒரு நிலையை அங்கு உருவாக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் தமக்கு வேண்டியதை கூறவும் பெற்றுக்கொள்ளவும் ஓரளவு முடியும். தோழி நீங்கள் ஒரு பத்திவைப் போடும்போது இடைவெளிகள் இல்லாதவாறு போடுங்கள். அப்பதான் வாசிக்க ஆர்வம் வரும்.\nயாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-06T21:33:37Z", "digest": "sha1:3XP5OVVBBPYBBB3QAOOSDMXGVMNI3OXY", "length": 21975, "nlines": 167, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு | ilakkiyainfo", "raw_content": "\nமுல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம்; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு\nபல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.\nஅண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் பரிகாரக்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலையின் தொழில்நுட்பக் கட்டடத் தொகுதியை வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் நேற்று வைபவரீதியாகத் திறந்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், நானாட்டான் பிரதேசசபை தவிசாளர், கல்வி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.\nவட மாகாணம் ஒரு காலகட்டத்திலே கல்வியில் தலை நிமிர்ந்து நின்றதொரு மாகாணமாகும்.\nஇந்த நாட்டிலுள்ள அனைவருமே கல்வியென்று சொன்னால் யாழ்ப்பாணமும் வட மாகாணமும் என்று சொல்லுமளவிற்கு இருந்தது.\nமாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து கல்வி கற்பதை பாக்கியமாக கருதினார்கள். அந்நிலை மாறி இன்று க.பொ.த. சாதாரணப் பரீட்சைப் பெறுபேற்றில் 9ஆவது இடத்தில் வட மாகாணம் இருக்கின்றது.\nவளப்பகிர்வைச் சரியாகப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்பதில் வட மாகாண சபை மிக ஆழமாகச் சிந்தித்து செயலாற்றிக்கொண்டிருக்கின்றது.\nஇதன் ஒரு பகுதியாகத்தான் புதிய கட்டடங்களை வளங்கள் குறைந்த பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளார்கள்.\nஇந்த வசதி வாய்ப்புக்கள் மட்டும் கல்வியை உயர்திவிடாது. உங்களின் தேவைகள் அனைத்தும் தேவைகளின் அடிப்படையிலும் முன்னுரிமையின் அடிப்படையிலும் பூர்த்தி செய்யப்படும்.\nபிரதமரின் வேண்டுதலின் பேரில் நமது தேவைகளை முன்னிலைப்படுத்திய கோரிக்கையை நான் அவரிடம் கையளித்துள்ளேன்.\nஅதேநேரத்தில், கல்வி சமூகம் மாணவர்கள் நூறுசதவீதம் பாடசாலைக்கு வருவதையும், க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றி அவற்றில் சித்தியடைவதையும் உறுதி செய்ய வேண்டும்.\nமாணவர்களே, நீங்கள் அரச உத்தியோகத்தை தேடிச் சென்றாலும், தனியார் வேலையைத் தேடிச்சென்றாலும், சுய தொழில் செய்தாலும், வேலைக்காக வெளி நாடுகளுக்குச் சென்றாலும் உங்களுடைய கல்வித் தகைமையென்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் கல்வி அறிவுள்ளவர்களாகவும் கல்வித் தகைமையைக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.\nஎமது நாட்டில் நீங்கள் பெற்ற கல்வித் தகைமை எந்நாட்டிலும் மதிக்கக்கூடியதாகவிருக்கும். ஆகவே, அந்தக் கல்வித் தகைமையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஇழந்த ஒன்றை மீண்டும் பெற முடியாது. உங்கள் மாணவப் பருவத்தில் அதனுடைய பெறுமதி உங்களுக்கு விளங்காமலிருக்கலாம்.\nஆனால், மாணவப்பருவம் கடந்த பின்னர் நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதாலோ, வேதனைப்படுவதாலோ எந்தப் பயனுமில்லை.\nஎந்த நேரத்தில் எதை நீங்கள் பெறவேண்டுமோ அதை நீங்கள் பெற்றுக்கொள்ளவதற்காக கல்வி சமூகம் உங்களுடன் பக்க பலமாக இருக்கின்றது. பருவ வயதில் படிப்பு என்பது கசப��பாகத்தான் இருக்கும். ஆனால், உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.\nஅதை உணர்ந்து கொண்டு சிறப்பாகப் கற்க வேண்டும். தற்போது அரசாங்கம் பல்கலைக்கல்விக்காக இன்னுமொரு செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.\n‘சித்தி பல்கலைக்கழகம்’ என்ற ஒன்று உருவாக்கப்படப்போகிறது. இதுவரை வெட்டுப்புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் முறை இருக்கிறது.\nஅதாவது 20 சதவீதமான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்பட்டார்கள். இந்த ‘சித்தி பல்கலைக்கழகத்தில்’ நீங்களாகவே விரும்பிய துறைகளில் விண்ணப்பித்து இணைந்து கொள்ள முடியும்.\nஅந்தப் பல்கலைக்கழகத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nக.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் இல்லாமல் நாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினாலும் அதனால் பயனடையப்போவது நமது மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருக்கப்போவதில்லை.\nஆகவே மாணவர்கள் கல்வித்தகமையை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கான வளங்களைத் தருவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.\nகட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும 0\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு 0\nசுவிஸ்லாந்தில் உள்ள ‘மோட மாமா’ என்பவரால் இயக்கப்பட்ட யாழ். குடாவை அச்சுறுத்திவந்த ‘ரொக் டீம்’ குழு சிக்கியது.\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தொிந்து கொள்ள இணைந்திருங்கள்\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nகாஷ்மீர் கடந்து வந்த பாதை – 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது முதல் ஐ.நா. வில் பேசியது வரை\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்��ால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-06T23:17:34Z", "digest": "sha1:KJ2UPSZX53G3R6FMHDBUSLABEW2LC2YT", "length": 5513, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேனீ நச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேனீ நச்சு (Apitoxin) என்பது தேனீ ஒரு விலங்கைக் கொட்டும் போது கொடுக்கின் மூலம் செலுத்தப்படும் நச்சு. இது நிறமற்றது; கசப்புச் சுவையுடையது; அமிலத் தன்மை கொண்டது. வேதியியல் அடிப்படையில் இது பல்வேறு புரதங்கள் சேர்நத ஒரு கலவை.\nஇது அழற்சி தடுக்கும் பண்பும் குருதி உறைதல் தடுக்கும் பண்பும் கொண்டுள்ளதால் சில வாத நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/transplant", "date_download": "2020-08-06T23:18:22Z", "digest": "sha1:XHJGOFAVGK4TRT6O6BHJKWFGOGDPERDH", "length": 4976, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "transplant - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெயர்த்து நடு; பெயர்த்தமை; பிடுங்கி நடு\nமருத்துவம். மாற்று உறுப்புப் பொருத்து; திசு ஒட்டறுவை; திசுப்பொருத்து அறுவை; மாற்றார் ��ிசுப் பொருத்து\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் transplant\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/no-coal-production-amid-3-day-strike-019643.html", "date_download": "2020-08-06T22:04:37Z", "digest": "sha1:2PMXMWYN4VJSVEATJURINSXX7OERUMNP", "length": 22967, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..! | No coal production amid 3 day strike - Tamil Goodreturns", "raw_content": "\n» கோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..\nகோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..\n7 hrs ago செபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\n9 hrs ago இந்தியாவை டெக் தளமாக மாற்ற உபர் முடிவு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\n10 hrs ago அட இது நல்ல விஷயமாச்சே.. சென்னையில் புதிய ஹெச்பி ஆலை..இனி சென்னையிலேயே கம்ப்யூட்டர் உற்பத்தி..\n11 hrs ago 81% லாப வளர்ச்சி.. 52 வார உச்ச விலை.. பட்டையை கிளப்பும் டாடா கன்ஸ்யூமர்..\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்லனா பிரச்சினைதான்...\nNews புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nAutomobiles கொரோனா வைரஸ் அச்சத்தால் நடுங்கும் இந்திய மக்கள்... கார் நிறுவனங்கள் போட்ட பலே திட்டம் வெளியானது...\nSports ஐபிஎல் வருது.. உஷாரான அமேசான், ப்ளிப்கார்ட்.. செம டிஸ்கவுன்ட் சேல்.. நள்ளிரவு முதல் வேட்டை ஆரம்பம்\nMovies நடுக்கடலில் மெய்மறந்து மல்லாக்க நீச்சல்… ரெஜினா கசாண்ட்ரா வெளியிட்ட வைரல் பிக்ஸ்\nEducation ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டுள்ள நிலையில், நாட்டின் முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் ஊழியர்கள் சங்கம் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனால் அங்கு நிலக்கரி உற்பத்தியானது முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nசரி எதற்காக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்துறையில் தனியார் துறையினரின் பங்களிப்பை அரசு ஊக்குவித்த நிலையில், ஊழியர் சங்கங்கள் இந்த போராட்டத்தினை கையில் எடுத்துள்ளன.\nகடந்த வியாழக்கிழமையன்று ஆரம்பித்த இந்த போராட்டத்தினால், தற்போது மீண்டும் உற்பத்தி ஆரபிக்க இயலாத நிலை இருந்து வருகிறது.\nஎப்படி இருப்பினும் கோல் இந்தியா கடந்த வியாழக்கிழமையன்று 4.81 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சராசரி உற்பத்தி 13 லட்சம் டன் ஆகும். ஊழியர் சங்களின் போராட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமையன்று 5.78 லட்சம் டன்னாக வெளி அனுப்பப்பட்டுள்ளது. இது சராசரியை விட 42 சதவீதம் வீழ்ச்சியாகும். இது சராசரியாக 14 லட்சம் டன்னாக சரக்கு ஏற்றுமதி செய்யப்படும்.\nதங்கம் தேவை வீழ்ச்சி தான்.. ஆனாலும் தொடர்ந்து உச்சம் காணும் தங்கம்..\nஇதே இரண்டாவது நாளாக 4.52 லட்சம் டன் நிலக்கரி சரக்கினை அனுப்பியுள்ளது. கடந்த 10 நாள் உற்பத்தியின் சராசரி 32.17 சதவீதமாகும். இது ஜூன் 22 முதல் ஜூலை 1 வரையிலான14.0504 லட்சம் டன்னாக இருந்தது.\nஇதே நிபுணர்கள், இந்த 3 நாள் போராட்டத்தில் நிலக்கரி உற்பத்தியினால் மின்சார துறைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் மின்சார உற்பத்தியுல் பாதிக்கவில்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த வணிக ரீதியிலான இந்த முடிவு ரத்து செய்யப்படவில்லை எனில், ஆகஸ்ட் 18ம் தேதியன்று ஒரு நாள் போராட்டம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மூன்று நாள் போராட்டத்தில் 75 - 80 சதவீதம் முதல் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் மீண்டும் அடி வாங்கும் தொழில்துறை.. வீழ்ச்சியை நோக்கி செல்லும் முக்கிய 8 துறைகள்..\n கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வேண்டும்\nசீனாவை விஞ்சும் இந்தியா.. நிலக்கரி இறக்குமதியில் இந்தியா முன்னிலை\nஅடித்து நொருக்க போகும் விலை.. நிலக்கரி இறக்குமதி 5% வரை அதிகரிக்கலாம்\nமோடி ஆட்சியில் உற்பத்தி அதிகரிப்பு.. நிலக்கரி அமைச்சகம் பெருமை.. ஊழியர்களுக்கு வெகுமதியாம்\nமத்திய அரசின் அறிவிப்பால் தனியார் நிறுவனங்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nபட்ஜெட்2016: மின் கட்டணம் உயரும் அபாயம்.. பீதியில் மக்கள்..\n59 நிபந்தனைகளுடன் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல்.. ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு..\nநிலக்கரி ஏலத்தில் மத்திய அரசு ரூ.84,000 நிதி திரட்டியுள்ளது\n24 நிலக்கரி சுரங்கத்தில் மின்ணணு முறையில் ஏலம்\n1.79லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி\nமின் நிலையங்களை தொடர்ந்து வாங்கி குவிக்கும் அதானி குழுமம்\n40 கோடியை கடந்த ஜன் தன் வங்கிக் கணக்கு.. ரூ. 1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்..\nஅடுத்தடுத்து திவாலாகும் ஜீன்ஸ், டெனிம் நிறுவனங்கள்.. காரணம் என்ன..\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. யூனியன் வங்கி கொடுத்த நல்ல வாய்ப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/rioraj-made-a-big-announcement8580-2/", "date_download": "2020-08-06T22:09:43Z", "digest": "sha1:QR2CV6TLDYGMFDNCQJTGEI6FQVQPG2UL", "length": 3153, "nlines": 37, "source_domain": "theindiantimes.in", "title": "RioRaj made a Big Announcement – The Indian Times", "raw_content": "\nவிஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் ரியோ ராஜ். இவரின் மனைவி ஸ்ருதி. இவர்கள் ஒரே சீரியலில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதல் வளைகாப்பு வரை அனைத்தையும் விஜய் தொலைகாட்சியிலேயே ஒளிபரப்பினர். ரியோ ஸ்ருதி ஜோடி மிகவும் பிரபலமான சின்னத்திரை ஜோடி ஆகும்.\nஇந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவர் தான் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளதாகவும், தாயும் சேயும் நலம் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு இப்பொழுது வைரலாக பரவி வருகிறது\nகிழிந்த ஆடையில் போஸ் குடுத்த வாணி போஜன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்..\nஎடுத்து மல்கோவா மாமியாக மாறிய அஞ்சனா ரங்கன்..\nபாலைவனத்தில் பளிச்சென மின்னும் யாஷிகா..\n எதுக்குங்க இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க..\nமாடர்ன் உடையில் மயக்கும் சாக்ஷி அகர்வால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaticanculturation.wordpress.com/category/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-06T21:50:08Z", "digest": "sha1:3RCWXAUGQLQAW4VPIJ4B7QRXH2IPXFKA", "length": 72238, "nlines": 339, "source_domain": "vaticanculturation.wordpress.com", "title": "ஜூல்ஸ் மோன்சானின் | inculturation", "raw_content": "\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (7)\nவாடிகன் கவுன்சில்–IIக்கு முன்பு மற்றும் பின்பு: இந்நிகழ்சிகள் வாடிகன் கவுன்சில்-IIக்கு முன்பு மற்றும் பின்பு என்று நடந்துள்ளது. அதாவது, இத்தகைய பரிசோதனை முறைகளை செய்து வருவது, நடமுறைப் படுத்துவது, பிறகு வாடிகன் அனுமதி கொடுத்துவிட்டது என்று அறிவிப்பது போன்ற நிகழ்வுகள், ஏற்கெனவே திட்டமிட்டு, தீர்மானிக்கப்பட்ட நாடகக் காட்சிகளை அரங்கேற்றுவது போலிருக்கிறது. இங்கு, டி.எஸ். லூர்துசாமி, ராயப்ப அருளப்பா, பேட் கிரிபித்ஸ், தெரசா (1910-1997) என்று எல்லோரும் இக்கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளது நோக்கத்தக்கது. 1970ல் தெரசா அம்மையாருக்கு இவற்றில் நாட்டம் என்ன என்பதனையும் யோசிக்க வேண்டும். இதே அருளப்பா, கணேஷ் ஐயர் என்பவரை வைத்துக் கொண்டு, போலி ஆதாரங்களை உருவாக்கி, சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று, பிறகு விவகாரங்கள் அமுக்கப்பட்டன. இப்பொழுது கூட, CBCIன் இணைதளத்தில் இதற்கான [CBCI Office for Dialogue and Desk Ecumenism] அமைப்புள்லதைக் காட்டுகிறது[1]. வாடிகன் கவுன்சில்-II ஒட்டி, 1969 ஜனவரியில் “இந்தியாவில் சர்ச்” என்ற மாநாட்டிற்குப் பிறகு, உரையாடல் மற்றும் ஒற்றுமை பற்றிய கமிஷன் 1973ல் உருவாக்கப்பட்டது. இது முக்கியமாக, கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கம் அல்லத பிரிவுகள், மற்றும் மற்ற மதங்கள், மதநம்பிக்கையில்லாதவர்கள் முதலியோருடன் உரையாடல் வைத்துக் கொள்ள் மற்றும் ஒற்றுமை ஏற்படுத்த, சிறிதுசிறிதாக மாற்றியமைக்கப்பட்டது, என்று அறிவிக்கிறது[2].\nகுழந்தைக் கற்பழிப்பாளி பாதிருக்கு தெரசா ஆதரவு\nசுதந்திரத்திற்கு முன்பு மற்றும் சுதந்திரத்திற்கு பின்பு: சுதந்திரத்திற்குப் பிறகு மதமாற்ற முறைகளை ஆங்கிலேயர் எப்படி மாற்றிக் கொண்டனர் என்று மேலே விவரிக்கப்பட்டது. குறிப்பாக ஜேகோபைட், மார் தோமா, மலங்காரா சர்ச்சுகள், கத்தோலிக���கத் திணிப்பை பலமாக எதிர்த்தன. இதனால், புதியக் கட்டுக்கதைகளை உருவாக்கி, அவர்களை குழப்பினர். இதில் தான் தாமஸ் கட்டுக்கதை குறிப்பாக வருகிறது. சரித்திர ஆதாரமில்லாத அதனை, ஆரம்பிதிலிருந்தே, அவர்களே எதிர்த்து வந்தனர். ஆனால், கத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முறையில், இதற்குமுக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போப் ஒருபக்கம், தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை என்பது, அதே நேரத்தில், இந்த கோஷ்டிகள் வந்தார் என்று பேசுவது, எழுதுவது முதலியவற்றைக் காணலாம். பிறகு ஏசுவை ஒரு யோகி என்பது போல சித்தரிக்கும் போது, சரித்திர ரீதியில் ஏசுகிறிஸ்து இல்லை என்ற செய்து, அவர்களை பாதித்தது. அதனால், அக்கட்டுக்கதையினையும் சேர்த்துக் கொண்டு, ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம், புதிய கட்டுக்கதைகளை உண்டாக்கினர். திரைப்படமும் எடுக்கிறேன் என்று ஆரம்பித்தனர். ஆனால், வெகுஜன மக்களிடையே அத்தகைய யுக்திகள் எடுபடவில்லை. அதே நேரத்தில், லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிரைஸ்ட், டா வின்சி கோட், போன்ற திரைப்படங்களை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். சில இடங்களில் தடையும் விதிக்கப்பட்டது. உண்மையில், முந்தைய கட்டுக்கதையில், ஏசு மேரி மேக்தலினியோடு, காஷ்மீருக்கு வந்தார், கணவன் மனைவி போன்று வாழ்ந்தனர், குழந்தைகளை பெற்றுக் கொண்டனர், அங்கேயே இறந்தனர், ஏசுவின் சமாதி இன்றும் உள்ளது என்றெல்லாம் சொல்ல்க்கொள்பவர்களும் உண்டு. பிறகு, இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.\nதெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள்: 1970ல் CBCIன் கூட்டத்தில் கலந்து கொண்ட தெரசாவின் முயற்சிகள், நடவடிக்கைகள் தனியாக ஆராய வேண்டியுள்ளது. 1952ல் ஒரு கோவிலை ஆக்கிரமித்து, அதனையே “நிர்மல் ஹிருதய்” என்ற அனாதை இல்லமாக மாற்றினார் எனும் போது வியப்பாக இருக்கிறது. இது காளிகோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது. போகும் வழியில், சுவற்றை ஒட்டி ஏராளமான கடைகளில், காளி கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வேண்டிய பொருட்கள் விற்கப்படுவதை காணலாம். ஆக வேண்டுமென்றே, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 1952ல் ஆக்கிரமித்தனர் என்று தெரிகிறது, ஆனால், உபயோகத்தில் இல்லாத கோவிலை அவர் அவ்வாறு மாற்றினார் என்று கதை விட்டனர். இந்த இடத்தில் ஆனாதைகளைக் காக்கிறேன் என்று, ஆரம்பித்தாலும், இவரது தீவிரமான மதக்கருத்துகள் விசித்திரமாக இருந்தன. உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும், கிருத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அது ஆண்டவனின், தெய்வீகத் திட்டம் என்றெல்லாம் பேசியுள்ளார். அங்குள்ள அனாதைகள் இறப்புகளிலும் சர்ச்சை ஏற்பட்டது.\nதெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர். அதைப்பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ராமகிருஷ்ணனின் சாந்திவனம் மேலே குறிப்பிடப்பட்டது. பெரிய அளவில் உள்ளா தொழிற்சாலை [“Large scale Industry”] என்பார்களே, அதுபோல, இவர், பணம், ஆதரவு, ஆட்கள் முதலியவை இருந்ததினால், அவ்வாறு செய்து பிரபலமடைந்தார்.\nஇந்து அறிவிஜீவிகளை தந்திரமாகப் பிரித்தது: இப்படி 1956-1970களிலேயே நடந்து முடிந்த விசயங்களைப் பற்றி இந்துக்கள் ஏன் கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். உண்மையில், இந்த ஆவணங்கள் எல்லாம், இந்துக்களுக்குக் கிடைப்பவை அல்��. மேலும் இவற்றில் உள்ள ஆணைகள் முதலியவை கத்தோலிக்கக் கிருத்துவர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும். முதலில் இந்துக்கள், கிருத்துவர்கள் உண்மையிலேயே, தங்களது மதத்தினால் ஈர்க்கப்பட்டு அவ்வாறு செய்கிறார்கள் என்று அமைதியாக விட்டுவிட்டார்கள் போலும். ஆனால், 1980களில்[3] அவர்களது மதம் மாற்றும் செயல்களைக் கவனித்தபோது, அவையெல்லாம் அவர்கள் கையாளும் யுக்திகள், சாதாரண இந்துக்களை மதம் மாற்றத்தான், அத்தகைய வழிமுறைகளை கையாளுகிறார்கள் என்று தெரிய வந்த போது, எதிர்க்க ஆரம்பித்தனர். இங்கு இவர்களது மதம் மற்றும் யுக்திகள் பலவிதங்களில் செயல்படுவதை அறியலாம். ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிசெய்தால், மதம் மாறிவிடுவர். ஆனால், மற்றவர்கள் அத்தகைய முறைகளுக்கு ஒத்துவர மாட்டார்கள்.\nஒருபக்கம் உண்மைகளை மறைத்தல், இன்னொரு பக்கம் சமத்துவம் பேசுதல்: பேட் கிரிபித்ஸ் போன்றோர், நன்றாக படித்தவர்கள், பணக்காரர்கள், உயர்ந்த பதவிகளில் உள்ளோர் முதலியவர்களுடன் நட்புடன் இருந்து கொண்டு, அவர்களிடம் ஒரு மாதிரி பேசி, நம்பிக்கையை உருவாக்கி, பிறகு மற்றவர்களுடன் வேறு மாதிரி பேசி, மதம் மாற்ற முயற்சிகளைக் கையாண்டுள்ளார்கள். அதனால் தான், பேராசியர்கள் கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், பேட் கிரிபித்ஸை ஆதரித்து, ராமகிருஷ்ண ராவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இக்னேசியஸ் இருதயம், சாமி குலந்தைசாமி, பேட் கிரிபித்ஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், டி. எஸ். அமலோர்பவ தாஸ் முதலியோர் தத்தம் இடங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது. கே. சுவாமிநாதன், ராம் ஜுகானி போன்றோர், அவர்களது முறைகளை அறிந்து கொண்டிருந்தால், ஒருவேளை, வேறுமாதிரி, நடந்து கொண்டிருப்பார்கள். எனவே, இதுவும் கிருத்துவர்களின் ஒரு யுக்தி என தெரிந்து கொள்ளலாம். உண்மையினை-சொல்-சொல்லாதே பாணியில் செயல்படுவது, ஆன்மீக மோசடி யுக்திகளில் ஒன்று என்று அறிந்து கொள்ளலாம். முரண்பாடுகள் இல்லாமல் இல்லை, முரண்பாடுகள் உள்ளது தான் சிறந்த சித்தாந்தம் (Theory of contradictions), அதனையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற வாதத்தையும் இப்பொழுது வைக்கப்படுகிறது.\n[3] மீனாட்சிபுரம் மதம் மாற்றம், பெரிய பிரச்சினையாகியது, எல்லோருக்கும் தெரியவந்தது. அதில் முகமதியர்கள் வளைகுடா பணத்தை உபயோகப்படுத��தி, இந்துக்களை மதம் மாற்றினர்.\nTags:அன்னை தெரசா, அருளப்பா, ஆக்கிரமிப்பு, ஆச்சார்ய பிரான்சிஸ், இக்னேசியஸ் இருதயம், உயிர்ப்பலி, உள்-கலாச்சாரமயமாக்கல், ஐக்கிய ஆலயம், கணேஷ் ஐயர், கலாச்சாரம், கல்கத்தா, கார்டினெல், காளி, சச்சிதானந்த ஆசிரமம், சப்தம், சர்ச்சைகள், சிலுவை, தண்ணீர்ப்பள்ளி, திருப்பலி, தெரசா, பரமருப்யானந்த, பலிப்பூஜை, ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி, லூர்துசாமி\nPosted in அமலோர்பவதாஸ், உள்-கலாச்சாரமயமாக்கல், கரூர், சச்சிதானந்த ஆசிரமம், சமதர்மம், சர்ச்சைகள், சாமி குலந்தைசாமி, சுவாமிநாதன், ஜூல்ஸ் மோன்சானின், தேவானந்த சரஸ்வதி, பார்வதி, பேட் கிரிபித்ஸ், மரியாதை, யுகேரிஸ்ட், ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி, ஹென்றி லெ சாக்ஸ் | Leave a Comment »\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (6)\nசிலுவையில் அறையப்பட்ட ஓம்: “ஓம்” என்ற சின்னத்தை சிலுவையில் அறைந்த மாதிரியான இரு சித்திரப்பை வைத்துக் கொண்டு, சச்சிதானந்த ஆசிரமத்தில் பூஜித்து வந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் தெரியவந்ததால், அதனைக் ராமகிருஷ்ண ராவ் கண்டித்து எழுதிய கடிதம் பிப்ரவியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. “ஓம்” என்ற சின்னம் மற்றும் பிரணவ மந்திரத்தை கிருத்துவர்கள் இவ்வாறு உபயோகப்படுத்துவது சரியில்லை என்றுதான் இந்துக்கள் எதிர்த்தனர். இக்கடிதம் வந்ததும், பேராசியர் கே. சுவாமிநாதன் ராமகிருஷ்ண ராவை அழைத்து பேட் கிரிபித்தை எதிர்த்து எழுத வேண்டாம், ரமண மகரிஷி பற்றி படி, என்று அவரது புத்தக்தைக் கொடுத்து அறிவுருத்தினார்[1]. இது தவிர அமெரிக்காவிலிருந்து பேராசிரியர் ராம் ஜுகானி[2] என்பவர் முதலில் கடிதம் எழுதி, பிறகு வீட்டிற்கு வந்து மிரட்டும் வகையில் பேசிவிட்டுச் சென்றார். இருவருமே பேட் கிரிபித்ஸின் நண்பர்கள் என்ரு பிறகு தெரிய வந்தது. இடையில் பல மிரட்டல் கடிதக்களும் வந்தன. அதாவது, சாம-பேத-தண்ட முறைகள் கையாளப்பட்டன என்று தெரிகிறது.\nசச்சிதானந்த ஆசிரமம் – 2009-10 மாற்றிக் கட்டப்பட்ட கோவிலில் கர்ப்பகிருகம்.அருகில்\nஓம் உபயோகப்படுத்தலாம் என்று நியாயப்படுத்தி எழுதிய பேட் கிரிபித்ஸும், சிபிசிஐயும��: சில கிருத்துவர்களும், அவர்களுடைய இறையியல் பாதிப்பு நிலையில் எதிர்த்தனர். இப்பிரச்சினை பெரிதாகிறது என்றதால், பேட் கிரிபித்ஸ் மார்ச்.23 1989 அன்று ஓமை தான் உபயோகப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று வாதித்து, சச்சிதானந்த ஆசிரமத்தைப் பற்றிய ஒரு குறும் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார்[3]. இதனால், ராமகிருஷ்ண ராவ் கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மற்ற சர்ச் அதிகாரிகளுக்கு மார்ச்.3, 1989 அன்று எவ்வாறு அவற்றை கிருத்துவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்று ஒரு கடிதம் மூலம் எழுதி கேட்டார். அதற்கு மே.26, 1989 அன்று அவர்கள் பதிலளித்த போது, NBCLC தயாரித்த சில சுற்றறிக்கைகள் முதலியவற்றை அனுப்பி வைத்தது. லுசியோ ட வைகோ கௌடின்ஹோ (Fr. Lucio da Veiga Coutinho, Deputy Secretary General) என்ற துணை அதிகாரி கையொப்பம் இட்டிருந்தார். 727/29IVi/150 என்ற சுற்றறிக்கையை டி.எஸ்.அமலோபவதாஸ் தயாரித்தாக உள்ளது. 96/18IV82/185 எண்னிட்ட அறிக்கையில் பெயர் இல்லை. “ஓம் என்பது கடவுளின் வார்த்தை”[4] மற்றும் “ஓம் என்றதன் பொருள்”[5] என்று பேட் கிரிபித்ஸ் எழுதிய பிரசுரத் துண்டுகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது, ஓம் என்றது பொதுவான தத்துவம், அது கிருத்துவக் கொள்கைகளுடன் பொறுந்தியுள்ளது, அதனால் தான் உபயோகப்படுத்துகிறோம் என்று நியாயப்படுத்துன் முறையில் அவை இருந்தன.\nஇரட்டை வேடம் போடும் கத்தோலிக்கர்கள்: இதனால், கத்தோலிக்கர்கள் இரட்டை வேடம் போடுவது உறுதியானது. இதனால், சாமி குலந்தை சாமி புத்தகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவுகள் முதலியவற்றை எடுத்துக் காட்டி மே.31.1989 அன்று ஒரு கடிதத்தினை அவருக்கு எழுதியபோது, அவர் பதில் அளிக்கவில்லை. எனவே, அவர்கள் ஒரு தீர்மானமான திட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கத்தோலிக்க-பொரொடெஸ்டென்ட் பிரிவுகள், மறுபக்கம் கத்தோலிக்க-தீவிரவாத மற்றும் மிதவாத குழுக்கள் என்ற போர்வையில், இவர்கள் இந்துக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. “ஓம்” என்பதற்கான வேதங்கள், உபநிடதங்களில் கொடுத்துள்ள சுலோகங்கள், அர்த்தங்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவற்றை நாங்கள் உபயோகப்படுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்வது, இன்னொரு பக்கம் அதனை எதிர்ப்பது என்ற நிலை காணப்பட்டது. உண்மையில், எதிர்க்கும் பாவனையில், இந்துமதம் தான் தூஷிக்கப்பட்டது. உண்மையில், இந்து மதத்த��ல் உள்ள நல்லவற்றை மதிக்கிறோம், போற்றுகிறோம் என்றால், அத்தகைய கீழ்த்தரமான செய்களைச் செய்ய மாட்டார்கள். ஆன்மீகம் பேசிக்கொண்டு அராஜகம் செய்யமாட்டார்கள்.\nகிருத்துவர்கள் ஓமை உபயோகப்படுத்துவது, போலித்தனமான ஆன்மீகம்: இங்கு, ராமகிருஷ்ண ராவ் மார்ச்.28 1989 அன்று இந்திய எக்ஸ்பிரசில் வெளிவந்த கடிதத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது: “கடவுளை நம்புகிறவர்கள் கடவுளர்களை தூஷித்தால், கடவுளைத் தேடுகிறவர்கள், கடவுளை அழித்தால், தார்மீக மற்றும் நேர்மையான கொள்கைகள் மற்றும் அகில-உலக தார்மீக தத்துவங்கள் இவற்றையெல்லாம் மீறி நம்பிக்கையுள்ள ஒருமதத்தவர், மற்ற மத நம்பிக்கைகளை சந்தேகித்து, கேலி பேசினால், போலித்தனமான ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியிலான மதபோர்முறைகளை, இன்னொரு மதத்தின் மீது பிரயோகித்தால், அத்தகைய முறைகளை எல்லாம், உள்-கலச்சாரமயமாக்கல் என்று சொல்லமுடியாது, உன்மையில் அவர்கள், அத்தகைய கொள்கைக்கு எதிராக வேலைசெய்கிறார்கள் என்றகிறது. இந்துக்களுக்கு மதமும், கலாச்சாரமும் பின்னிப் பிணைந்திருப்பதால், அவர்களுடைய கலாச்சார சின்னங்கள், முதலியவற்றை விட்டுக் கொடுக்க முடியாது”.\nசம-மரியாதை இல்லாத உரையாடல், உரையாடல் இல்லை: “இறையியல் மற்றும் இறையாட்சி எண்ணங்கள் கொண்டவர்கள், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட சமதர்மவாதிகள் போல இருப்பது, அணுகுண்டுகளைப் போன்று ஆபத்தானவர்கள் ஆவர். “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், ஆனால், உன் கடவுள் கடவுள் இல்லை”, என்ற போக்கு, புரிதலுக்கோ, சமரசத்திற்கோ ஒவ்வாததாக இருக்கிறது. “என்னுடைய கடவுள், உன்னுடைய கடவுள் ஆகும், அதேபோல, உன் கடவுள் என் கடவுள் ஆகும்”, என்று அந்த கோக்கை மாற்றிக் கொண்டு, ஒப்புக் கொண்டால் தான் சமரச, சமதர்மம் ஏற்படும், எல்லா நம்பிக்கையாளர்களும் ஒன்றாக இருப்பார்கள்”. ராமகிருஷ்ண ராவ் தொடர்கிறார், “மனித வாழ்வுக்கு இதுதான் ஒரே வழி. பெரிய கடவுள் போட்டி, மதவுயர்வு அகம்பாவம், மதரீதியில் உலகத்தை அடக்கியாள் நினைக்கும் போக்கு, நவ-ஆன்மீக உலக ஆதிக்கம் போன்றவை, நம்பிக்கையாளர்களை என்றுமே அமைதியாக வாழ விடாது”.\nகத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் CBCI போடும் இரட்டை வேடங்கள்: கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் அமைப்பின் ஆண்டு பொதுசெயற்குழு கூட்டங்களில் நடக்கும் விசய��்களைக் கவனித்தாலே, இவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தனிக்குழுக்களில் சேர்ந்து பேசி தீர்மானங்களை எடுக்கின்றனர் என்பதனை அரிந்து கொள்ளலாம். ஏதோ சர்ச்சுகளை, கிருத்துவமதத்தை, அவர்களது கடவுள்களை, பைபிளை இந்தியமயப்படுத்தும் அல்லது இந்துமயப்படுத்தும் திட்டங்கள், வேலைகள் ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லை. உதாரணத்திற்கு சில விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\nஅக்டோபர் 26-31, 1956 தேதிகளில் பெங்களூரில் நடந்த கூட்டத்திலேயே –\nகதாகாலக்ஷேபம் போன்ற முறைகளைக் கையாளுவது[6],\nஎட்மண்ட்ஸ் என்பவர் யுகாரிஸ்ட் சடங்கை சமஸ்கிருதத்தில் எப்படி நடத்துவது[7], ரோம் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக அதனை ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்தது.\nபோன்ற விசயங்களை அலசியுள்ளனர். தங்களது மதத்தூய்மையினைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால், இந்த கலப்புகள் தேவையில்லையே\n1969 ஜனவரி 4-8 தேதிகளில் பூனாவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,\nதீபாவளி, சரஸ்வதி பூஜை, பொங்கல் முதலிய பண்டிகைகளைக் கொண்டாலலாமா,\nவேதங்களில் உள்ள சுலோகங்களை நமது சடங்குகளில், கிரியைகளில் உபயோகப்படுத்தினல் என்ன\nமுதலியவை “மற்ற மதங்களுடன் உரையாடல்” என்ற பயிற்சி-கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டன[9]. அதே நேரத்தில் கத்தோலிக்கத்துவத்தின் தனித்தன்மையும் வலியுறுத்தப்பட்டது[10].\nஅடுத்த ஆண்டு 1970ல் எர்ணாகுளத்தில் நடந்த கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் கூட்டத்தில் எப்படி சர்ச்சை இந்தியமயமாக்கல் அல்லது இந்துமயமாக்கல் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன[11].\nஇக்கூட்டத்தில் ஆர். அருளப்பா, டி. எஸ். லூர்துசாமி, பேட் கிரிபித்ஸ், தெரசா போன்றோர் பங்கு கொண்டனர்.\nபைபிள், தர்க்க மற்றும் கிரியை மையத்தில் (NBCLC) 1969ம் ஆண்டில் ஏப்ரல் 28 முதல் மே 10 வரை நடந்த பயிற்சி-கருத்தரங்கம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டன[12].\nபின்னிணைப்பு-IIல் வாடிகன் ஒப்புக்கொண்ட 12 முறைகள் கொடுக்கப்பட்டன[13].\nஅதாவது, கத்தோலிக்க ஆசிரமங்களில் நடந்தவற்றையெல்லாம் அங்கீகரிக்கும் முறையில், இந்த ஆணை இருந்தது. இருப்பினும் 1989ல் கிருத்துவர்கள் இவற்றை எதிர்ப்பது ஆச்சரியமாக இருந்தது. அதாவது, அவர்களும் தெரிந்து கொண்டே விளையாடியுள்ளனர் என��று தெரிகிறது.\n[1] பேராசியர் கே. சுவாமிநாதன், மஹாத்மா காந்தியின் மொத்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவற்றைத் தொகுத்து, 110 பகுதிகளாக வெளியிட்டவர்.\n[2] பேராசிரியர் ராம் ஜுகானி, அமெரிக்காவில் போதித்து வருகிறார், இரண்டு பிஎச்டிக்களைக் கொண்டவர்.\nTags:அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், கே. சுவாமிநாதன், சமதர்மம், சரஸ்வதி பூஜை, சாந்திவனம், ஜூல்ஸ் மோன்சானின், தீபாவளி, பொங்கல், மகாத்மா காந்தி, மரியாதை, ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி\nPosted in உள்-கலாச்சாரமயமாக்கல், சச்சிதானந்த ஆசிரமம், சமதர்மம், சர்ச்சைகள், சாந்திவனம், சாமி குலந்தைசாமி, சிலுவை, சுவாமிநாதன், ஜூல்ஸ் மோன்சானின், தீபாவளி, தேவானந்த சரஸ்வதி, பிரான்சிஸ் குளூனி, பொங்கல், மகாத்மா காந்தி, மரியாதை, ராமகிருஷ்ண ராவ், ராம் ஜுகானி, ஹென்றி லெ சாக்ஸ் | Leave a Comment »\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)\nகத்தோலிக்க ஆசிரமங்கள்: உள்–கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் (4)\nபேட் கிரிபித்ஸைப் போல மற்றவர்களைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரான்ஸுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கத்தோலிக்க ஆசிரமங்களை உண்டாக்குவது, கிருத்துவ சாமியார்கள், இந்து சாமியார்களைப் போன்று காவியாடை அணிவது, ஆச்சிரமங்களில் வாழ்வது, தாவர-சைவ உணவை உண்பது, சர்ச்சுகளை கோவில் போல கட்டுவது, இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவது, முதலிய செயல்களில் ஈடுபட்டது. கத்தோலிக்கர்களாக இருந்தாலும், புரொடெஸ்டென்டுகளின் ஆதரவு இருந்தது வியப்பாக உள்ளது. எந்த நாட்டவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்த அல்லது சட்டப்பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. பெயர்கள் மாறுபடினும், நாடுகள் வேறுபடினும் அவர்களது எண்ணம், வாடிகன் கவுன்சில்-II திட்டத்தை நிறைவேற்றுவதில் தான் இருந்தது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.\nபரமருப்யானந்த [Jules Monchanin (1895-1957)]: ஜூல்ஸ் மோன்சானின் என்ற பிரெஞ்சு கத்தோலிக்கர், தண்ணீர்ப்பள்ளியில் 1938ல் ஒரு ஆசிரமத்தை நிறுவினார்[1] என்று ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னொரு குறிப்பின் படி, இவர் இந்தியாவுக்கு 1939ல் வந்தார் என்றுள்ளது. அந்த ஆசிரமம் தான் பிறகு சச்சிதானந்த ஆசிரமம் என்று மாறியது என்று கூறப்பட்டது. 1939-1949 காலத்தில் திருச்சி டையோசிஸில் பாதிரியாராக இருந்தார். இந்துமதம் ஏதோ சீரழிந்த நிலையில் இருந்தது என்றும், அதனை காப்பாற்றத்தான், இவர் இந்தியாவுக்கு வந்தார் என்றெல்லாம் இப்பொழுது எழுதி வருகிறார்கள்[2]. ஆனால், வாடிகன் கவுன்சில்-II – படி தான், இவர் செயல்பட்டார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அதன்படிதான், இவர் பல இந்து யோகிகள் முதலியவர்களைச் சந்தித்துப் பேசினார், உரையாடினார், புண்ணியக்ஷேத்திரங்களுக்குச் சென்றார் என்றெல்லாம் இவரைப்பற்றிய விவரங்கள் கூறுகின்றன. இவர் செப்டம்பர் 1957ல் இவர் பிரான்சுக்குச் சென்றதும், அங்கு அக்டோபர் 1957ல் காலமானார்[3].\nஅபிஷிக்தானந்த (Henri Le Saux 1910-1973): ஹென்றி லெ சாக்ஸ் என்பவர் 1948ல் இந்தியாவிற்கு வந்த ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். முதலில் ஆகஸ்ட் 15, 1948 அன்று கொழும்பு வந்தடைந்து, அங்கிருந்து, குளித்தலைக்கு வந்து அங்கிருந்த ஜூல்ஸ் மோன்சானின் என்ற பாதிரியுடன் சேர்ந்து கொண்டார். 1950ல் இவர் சச்சிதானந்த ஆசிரமத்தை ஆரம்பித்தார், அதாவது, முறைப்படி அப்பொழுது துவக்கி வைக்கப்பட்டது. அப்பொழுதுதான் தன் பெயரை அபிஷிக்தானந்த என்று மாற்றிக் கொண்டார். மே 15 முதல் 20 ஜூன் வரை 1969ல் பெங்களூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி தனது வாழ்நாளை செலவிட்டார் எனலாம். 1973ல் இந்தூரில் இருதய நோயினால் காலமானார்.\nடி. எஸ். அமலோர்பவதாஸ் (1932-1999): டி. எஸ். அமலோர்பவதாஸ், கார்டினல் லூர்துசாமியின் தம்பி. இவர் பிரான்ஸுக்குச் சென்று படித்து வந்ததும் அக்டோபர் 1966ல் தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் [National Biblical, Catechetical[4], and Liturgical[5] Centre (NBCLC)] என்பதனை ஆரம்பித்தார். 1979ல் மைசூர் பல்கலைக்கழகத்தில், கிருத்துவப் படிப்பிற்கு ஒரு துறையை ஏற்படுத்தினார். 1980ல் இந்தியாவிலேயே முதன் முதலாக கிருத்துவப் படிப்புகளுக்கான ஒரு தனிப்பிரிவே உண்டாக்கப்பட்டது. அஞ்சலி ஆசிரமம் என்றதையும் ஆரம்பித்தார். இவர் செய்து வந்த இந்துமதக் கலப்புகளை, சில காத்தோலிக்கர்கள் எதிர்த்தனர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனால், சர்ச்சைகள் ஏற்பட்டன. 1978ம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் டிசம்பர் 8 வரை பத்தாவது தீவிர பயிற்சி வகுப்பு நடந்தது பற்றி புகார்கள் கூறப்பட்டன. உடலுறவு பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது, ஊக்குவிக்கப்பட்டது, இதனால், பங்கு கொண்ட இளைஞர்களில் சிலர் ஜோடியாக இருந்தனர், வெளியேசென்றனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது[6]. மே.25 1990 அன்று மைசூரிலிருந்து, பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.\nஆச்சார்ய பிரான்சிஸ் (1912-2002): பிரான்சிஸ் ஆச்சார்ய எனப்படுகின்ற ஜான் ரிச்சர்ட் மஹீ [John Richard Mahieu, 1912-2002] என்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரி, ஜூலை.12, 1955 அன்று பாம்பேக்கு வந்தபோது, அபிஷிக்தானந்தா (டாம் ஹென்றி லெ சாக்ஸ்) வரவேற்றாராம். இவர் சாந்திவனத்தில் ஓராண்டு இருந்து தங்கி, ஜூல்ஸ் மோன்சானின் மற்றும் டாம் ஹென்றி லெ சாக்ஸ் முதலியோருடன் கத்தோலிக்க ஆசிரமம் உருவாக்குவது பற்றி பேசினர். அதன்படியே நவம்பர் 1956ல் கேரளாவுக்கு ஜான் ரிச்சர்ட் மஹீ புறப்பட்டார். திருவல்லாவின் பிஷப் ஜக்காரியா மார் அதனசியாஸ் [Zacharias Mar Athanasios] என்பவர் தான் இவரை, ஆசிரமம் துவங்க அழைத்தாராம். இதற்குள், பேட் கிரிபித்ஸ் அங்கு வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் சேர்ந்து டிசம்பர்.1 1956 அன்று கிறிஸ்திய சந்நியாச சமாஜ, குரிசமல ஆசிரமத்திற்கு, திருவல்லாவில் உள்ள சைரோ மலங்காரா கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அடிக்கல் நாட்டினர். மார்ச்.20, 1988 அன்று 88 ஏக்கர் நிலத்தை வாங்கினர். ஆகஸ்ட்.6, 1958 அன்று இந்திய பிரஜை உரிமை பெற்றார். இருபது ஆண்டுகள் பேட் கிரிபித்ஸ் அங்கு வேலை செய்த பிறகு, 1978ல் சச்சிதானந்த ஆசிரமித்திற்கு வருகிறார்.\nதுரைசாமி சைமன் லூர்துசாமி (Duraisamy Simon Lourdusamy 1924-2014): வாடிகன் கவுன்சில் திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றுவதில் முக்கியப்பக்கு வகித்தவர். நவம்பர் 1964ல் நடந்த வாடிகன் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்டவர். தேசிய பைபிள், தர்க்க மற்றும் கிரியை மையம் (NBCLC) நிறுவி அதன் தலைவராக இருந்தார். அமலோர்பவ தாஸ் இவரின் தம்பி. கத்தோலிக்க பிஷப் மாநாட்டுக் கூட்டங்களில் பங்கு கொண்டு, உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், மற்றும் இறையியல் ஒப்பீடுகள் பற்றி பல திட்டங்களை வகுத்தார். போப் ஜான் பால் II கூட ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் விஜயத்தின் போது ��ூட இருந்தார்.\nஅசைவ ஏசுவும், சைவ கிறிஸ்துவும்: பிண்ட, அண்ட, பேரண்ட விளக்கங்களைக் கொடுக்க முயன்ற (Cosmic Christ, Son of God, Son of Man) கிருத்துவ இறையியல் அறிவுஜீவிகள், குறிப்பாக பேட் கிரிபித்ஸ்[7], இந்துக்களுக்கு ஒரு சாத்துவீகமான ஏசுகிறிஸ்துவை சித்தரித்துக் காட்ட முயன்றனர். சரித்திர ரீதியில் ஏசு, கிறிஸ்து மற்றும் ஏசு கிறிஸ்து இல்லை என்றாலும், அந்த கட்டுக்கதை பாத்திரத்தை, பலவாறு –\nபாம்பு படுகையின் கீழே உட்கார்ந்திருப்பது,\nநடராஜரைப் போல ஆடும் தோற்றம்,\nபிரம்மனைப் போறு நான்கு தலைகளுடன் இருப்பது,\nவிஷ்ணுவைப் போல நான்கு கைகளுடன் இருப்பது\nஎன்று இந்துக்களுக்குச் சித்தரித்துக் காட்டினர். ஆனால், சடங்குகள், கிரியைகள் மற்றும் பண்டிகைகளை விளக்கும் போது, உண்மையினை சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப் போய், வெலவெலத்து விட்டனர் என்றே சொல்லலாம். குறிப்பாக யுகாரிஸ்ட் (Eucharist) என்பது பலி, திருப்பலி, பலிப்பூசை என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற சடங்கினை விவரிக்கத் தயங்குகின்றனர். தமிழ் விகிபீடியா சொதப்பலாக இதற்கு விளக்கம் அளித்துள்ளது[8]. “திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற அப்பமும், இரசமும் உண்மையாகவே, அருளடையாள முறையில் இயேசுவின் உடலாக, இரத்தமாக மாறுகின்றன என்பது அச்சபைகளின் கோட்பாடு”, என்றதை ஒப்புக்கொண்டு, “லூதரன் சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற புராட்டஸ்தாந்து பிரிவு சபைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தைப் “பலி” (sacrifice) என்று கருதுவதைவிட “திருவிருந்து” (communion) என்று கருதவேண்டும் என்னும் கொள்கையைக் கொண்டுள்ளன”, என்று சொல்கிறது. அதாவது அவை ஏன் கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிராக இருக்கின்றன என்பதனை விளக்கவில்லை. மேலும், அத்தகைய நம்பிக்கையே பைபிளுக்கு எதிரான விளக்கம் ஆகும்[9].\nTags:அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், ஆச்சார்ய பிரான்சிஸ், கரூர், சின்னம், ஜூல்ஸ் மோன்சானின், டாம் ஹென்றி லெ சாக்ஸ், பரமருப்யானந்த, பிரணவம், பேட் கிரிபித்ஸ், மாமிசம், யுகேரிஸ்ட், ரத்தம்\nPosted in அபிஷிக்தானந்த, அமலோர்பவதாஸ், உள்-கலாச்சாரமயமாக்கல், ஓம், சச்சிதானந்த ஆசிரமம், சர்ச்சைகள், சாந்திவனம், சாமி குலந்தைசாமி, சிலுவை, ஜூல்ஸ் மோன்சானின், ஜோஸப் புலிகல், தேவானந்த சரஸ்வதி, பரமருப்யானந்த, ஹென்றி லெ சாக்ஸ் | Leave a Comment »\nஎம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி\nமுதல் அமெரிக்க யோகா பல்கலை\nஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/chennai-porur-police-registered-a-new-case-against-actress-vanitha-tamilfont-news-266240", "date_download": "2020-08-06T22:57:04Z", "digest": "sha1:KEJIXJJDMGPTYDZL6M5PBOKF55COHTPG", "length": 13029, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chennai porur police registered a new case against actress vanitha - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வனிதா மீது புதிய வழக்குப்பதிவு: பெரும் பரபரப்பு\nவனிதா மீது புதிய வழக்குப்பதிவு: பெரும் பரபரப்பு\nநடிகை வனிதா சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்தத் திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் சூரியாதேவி என்ற பெண் ஆகியோர் மீது வனிதா, சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார் என்பதும் இந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் வனிதா மீது சூர்யாதேவி புகார் அளித்திருந்தார் என்பதும், இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் திடீரென வனிதா மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் புதியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொரோனா காலத்தில் அனுமதி இன்றி வனிதா, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியதாக அந்த குடியிருப்பை சேர்ந்த சங்க பொதுச் செயலாளர் நிஷா கோத்தாரி என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தான் வனிதா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது\nவனிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இங்கு நடைபெற்றதாகவும், ஆனால் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பதும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்\nஅஜித் பட பாடலை பாடி குழந்தையை தாலாட்டிய சீன தொகுப்பாளினி\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச பிரபலம்\nபோதும் மீரா, இதோட நிறுத்திக்கோங்க: தமிழ் நடிகை எச்சரிக்கை\nஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி\nதிருமாவளவனுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி ரகுராம்\nவொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையிடம் 1000 ரூபாய் கடன் கேட்ட ரசிகர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பிபியின் உடல்நிலை: தனியார் மருத்துவமனை அறிக்கை\n'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.1 கோடி: கமல் வழங்கினார்.\nவழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி\nரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா\nஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி\nவாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்\n'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச பிரபலம்\nஅஜித் பட பாடலை பாடி குழந்தையை தாலாட்டிய சீன தொகுப்பாளினி\nதிருமாவளவனுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி ரகுராம்\nபோதும் மீரா, இதோட நிறுத்திக்கோங்க: தமிழ் நடிகை எச்சரிக்கை\n'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் குறித்து பாரதிராஜா மகன் விளக்கம்\n குஷ்புவின் ராமர்கோவில் டுவீட்டால் பரபரப்பு\nபொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த விஜய் பட குழந்தை நட்சத்திரம்\nராமர் திலகமிட்டு பக்தியை வெளிப்படுத்திய தமிழ் நடிகை\nமுதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் பாஸ் செய்த மாடலிங் அழகி: குவியும் பாராட்டுக்கள்\nநான் முதலமைச்சராக பதவி ஏற்றதும் செய்ய போகும் முதல் காரியம்: சூப்பர் மாடல் மீராமிதுன்\nபாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா: திரையுலகினர் அதிர்ச்சி\nபெய்ரூட் வெடிவிபத்து: போட்டோவுக்கு போஸ் கொடுத்த மணமகள் பதறி ஓடிய வீடியோ வைரல்\nஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் திறக்க முதல்வர் உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\nமேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் தற்கொலை: 19 வயது காதல் ஜோடியின் விபரீத முடிவு\nமுடிவுக்கு வந்தது விவோ ஸ்பான்ஸர்: பிசிசிஐ அறிவிப்பு\nமாநில முதல்வருக்கு வாழும் காலத்திலேயே கோவில் கட்டும் எம்எல்ஏ\nதிவாலாகி விடுவோம் போல… ப��துகாப்பு வேணும்… நிதிமன்றத்தை நாடியிருக்கும் பிரபல விமான நிறுவனம்\nகொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்\nலெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்\nகாதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்\nகொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்\nஊரடங்கு முடியும் நிலையிலும் குறையாத கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்\nஊரடங்கு முடியும் நிலையிலும் குறையாத கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/afghanistan-issue-america-president-trump-very-long-decision", "date_download": "2020-08-06T22:06:36Z", "digest": "sha1:K7STSM6AA6MCKHD7AOIKMTJ3YVHAGDF7", "length": 12074, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு! | Afghanistan issue america president trump very long decision | nakkheeran", "raw_content": "\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் தாலிபன் இயக்கத்தின் தலைவர்களுடன் நடத்தவிருந்த அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு தாலிபன் தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் விளைவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து அறிவித்துள்ளார்.\nஇது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், தாலிபன் தீவிரவாத இயக்கத்தின் சில முக்கிய தலைவர்களுடன் தாம், கேம்ப் டேவிட்டில் ஞாயிற்றுக்கிழமை இரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் அதிபருடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள சமயத்தில், தாலிபன்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியிருக்கக் கூடாது எனவும், அமைதி உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் டிரம்ப் கூறியுள்ள��ர்.\nபேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக அமைதி உடன்படிக்கைக்கு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாகிஸ்தான் ராணுவத்தின் எல்லைமீறிய துப்பாக்கிச்சூடு... பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு...\nகரோனா தடுப்பூசி; இறுதிக்கட்ட சோதனையில் பங்கேற்ற 30,000 தன்னார்வலர்கள்...\nவிண்வெளி ஆயுதத்தை ஏவி ரஷ்யா சோதனை...\nதூதரகத்தை மூடிய அமெரிக்கா... பதிலடி கொடுத்த சீனா...\nகரோனா வைரசை முழுவதுமாக ஒழிக்க முடியாது... அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் கருத்து...\nட்ரம்பின் பதிவு சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கம்... முகநூல் மற்றும் ட்விட்டர் அதிரடி\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பல தசாப்தங்கள் நீடிக்கும் - உலக சுகாதார அமைப்பு\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu/yezhaam-suvai-10010773?page=12", "date_download": "2020-08-06T21:27:00Z", "digest": "sha1:B2L6BAUV65BKC52ECWYJHDQ26I6GOXDS", "length": 11663, "nlines": 205, "source_domain": "www.panuval.com", "title": "ஏழாம் சுவை - ஜெயந்தி சங்கர் - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒவ்வொரு பண்பாடும் தனக்கெனச் சில அந்தரங்கமான வழிமுறைகளையும் ரகசிய சடங்குகளையும் தனித்துவமான கொண்டாட்டங்களையும் கொண்டதாகத் திகழ்கிறது. இந்தப் பண்பாட்டுத் தனித்துவங்களையும் அதே சமயம் அவற்றிகிடையிலான வியப்பூட்டும் ஒற்றுமைகளையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். ஆசியப் பண்பாட்டு உலகம் குறித்த பல்வேறு தகவல்களை எளிமையும் சுவாரசியமும் மிகுந்த நடையில் எழுதிச் செல்கிறார் ஜெயந்தி சங்கர்.\nஎன் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி\nசீன இலக்கியத்தையும் பண்பாட்டையும் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வரும் ஜெயந்தி சங்கரின் புதிய பங்களிப்பு இந்த நூல். கம்யூனிச யுகத்திலும் அதற்குப் பின்பும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றன இந்த நூலிலுள்ள சிறுகதைகள். அதிகாரபூர்வ இலக்கியமாக அறிமுகப..\nநாலேகால் டாலர்(சிறுகதை) - ஜெயந்தி சங்கர் :..\nஎல்​லையிட்டுக்​கொள்ளாத தீர்வுக​ளைச் ​சொல்ல முடியாத வாழ்​வையும் அது சார்ந்த அனுபவங்க​ளையும் கலாச்சாரப் பிரதிகளாக முன்​வைத்து வருப​வை இவரின் பத்தி எ..\nபோரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்து பட்ட ..\nபதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nதொடரும் போர்ச் சூழலில் நித்தமும் மரணத்துள் வாழும் இன்றைய ஈழத்து மக்களின் பேரிழப்புகளை, இடப்பெயர்வுகளின் அவலத்தை, மனச் சிதைவுகளை, கூடவே துளிர்விடும�� ..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/08/", "date_download": "2020-08-06T21:59:06Z", "digest": "sha1:B526OBM5G5XOCKTUKT2ACNDJ7JJQQ7DM", "length": 15595, "nlines": 178, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 08/01/2019 - 09/01/2019", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஇந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும்.\n- ஸ்ரீ குரு சரித்திரம்.\nபாபாவை மிஞ்சிய வைத்தியரில்லை. தீர்க்கமுடியாத வியாதிகளும் பாபாவின் தர்பாரில் தீர்க்கப்படும். ஆகவே பாபாவிடம் முழுநம்பிக்கை வையுங்கள். இங்குள்ள பக்கீர் உமது வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவார், கவலையை விடு என்று பாபா கூறியிருக்கிறார். சாயி தெய்வத்தின் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை. யார் கைவிட்டபோதிலும் பாபா தனது பக்தனை கைவிடமாட்டார். அவரிடம் நம்பிக்கை வைப்பது இப்பொழுது மிகவும் அவசியமாகிறது.\nநீங்கள் எப்படிப்பட்ட துயரத்தை அனுபவித்து கொண்டிருந்தாலும், இந்த குரு சரித்திரத்தை நம்பிகையுடன் பாராயணம் செய்தால் உங்கள் இன்னல்களும் துயரங்களும் விலகி நன்மைகள் உண்டாகும். இது சத்தியம்.\n\"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா என்று கேட்டார். அதற்க்கு பாபா \"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்\" ��ன்று கூறினார்.\n( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )\nகுரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ அது படிப்பதாலேயே கிட்டும்.\nகுரு சரித்திரம் படிக்க கீழ கொடுக்கப்பட்டுள்ள link'ஐ க்ளிக்\n\"திகம்பரா திகம்பரா நரசிம்ம சரஸ்வதி திகம்பரா\"\nஎங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.\nமிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சதசத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,\n( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம் என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.\n( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.\n( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.\n( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.\n( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் , பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் \"சாயி, சாயி \" மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.\n( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.\nஅபாயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் நீக்கப்படும்\nஸத்குரு என்பவர் தம்மீது எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களை கங்கணம் கட்டிக்கொண்டு காப்பாற்றுவார்‌ என்பது நிச்சயம். இதை மனத்திற்கொ...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2364", "date_download": "2020-08-06T22:38:40Z", "digest": "sha1:EIKD6Z42AFFVDRJRHT6TLM5XWXKXQEFY", "length": 23589, "nlines": 257, "source_domain": "www.tamiloviam.com", "title": "Happy Birthday Twitter – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nபிறந்த நாள் வாழ்த்துகள், ட்விட்டருக்கு 140-ல் பலதை அடக்கும் ட்விட்டர் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துவோம்.மார்ச் 21,2006-ம் தேதி, \"just setting up my twttr” என ஜேக் டார்ஸி (Jack Dorsey) அனுப்பியது தான் முதல் ட்விட். இந்த் ஜேக் டார்ஸி என்பவர் தான், ட்விட்டருக்கான ஐடியாவை உருவாக்கியவர்.\nமுதல் ஒன்றரை வருடங்களில் .5 மில்லியன் பயனீட்டாளர்கள். மூன்று வருடங்களில் ஒரு பில்லியன் ட்விட்கள். ஆறு வருடங்களில் 140 மில்லியன் பயனீட்டாளர்கள், நாளுக்கு 340 மில்லியன் ட்விட்கள் என நான் வளர்கிறனே மம்மி என வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.\nமுதல் ட்விட் மார்ச் மாசம் வந்திருந்தாலும், பொது மக்களுக்கு மூன்று மாதம் கழித்து ஜூலை வாக்கில் தான் திறந்து விட்டார்கள். ஏப்ரல் 2007-ல் தான் கம்பெனியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்கள். ஆனால் இந்த குறுகிய காலத்திற்குள், சி.இ.ஒ, சேர்மன் ஆவது பின்னர் வெளியேறுவது பின்னர் மீண்டும் எக்ஸியூகிட்டிவ் சேர்மன் ஆவது என ��லைமை பதவிகளில் இருப்பவர்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டும் உள்ளே வெளியேவும் நிறைய விளையாடினர்.\nநெருங்கிய நண்பர்கள் அல்லது ஒன்றாக வேலை செய்பவர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு என்று ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர், இன்று ஒரு விளம்பர நிறுவனமாக, செய்திகளை முந்தி தரும் செய்தி நிறுவனமாக, மட்டும் என்று இல்லாமல் அடக்குமுறைகளுக்கு எதிராக போராட, அரசாங்கங்களைத் தூக்கி எறியவும் பயன்படுகிறது. [நம்மவர்கள் தவிர, சந்தில் சில்லறை சண்டைகள் போட ட்விட்டரை மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன\nபேஸ்புக்கில் இருந்துக் கொண்டு பார்ம்வில்லி, சிட்டிவில்லி எல்லாம் விளையாடவில்லை என்றாலும் குறைந்த பட்சம் கண்ணிலாவது பட்டிருக்கும். இந்த விளையாட்டுகளை எல்லாம் உருவாக்கும் ஸிங்கா (Zynga) கம்பெனியும் அதன் தலைவரும் சரியான வில்லன்கள் என்று வால்ஸ்டீரிட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இது போன்ற குற்றம் குறைகள் ஸிங்கா மீது சுமத்தப்படுவது புதிதல்ல. இவர்கள் மட்டும் மாபியா வார்ஸ் என்ற பெயரை காப்பியடிக்கலாம் ஆனால் மற்றவர்கள் யாரும் வில்லி என்ற பெயரில் முடியுமாறு யாரும் கேம்ஸ் தயாரிக்கக் கூடாது என்று எல்லாம் இம்சை செய்தார்கள். இது எல்லாம் ஒரு வருடத்திற்கு முந்தைய கதை\nசமீபத்திய சச்சரவு, நான் கொடுத்தை திருப்பிக் கொடு என்று ஸிங்காவில் வேலை செய்பவர்களுக்கு கொடுத்த பங்குகளை திருப்பிக் கேட்கிறார்கள் என்பது. ஸிங்காவா அவர்கள் அப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக எல்லாருடனும் கூட்டணி சேராமல் ஸிங்காவின் செயலை நியாயப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.\nஇது போன்ற டெக்னாலஜி ஸ்டார்ட் அப்களில் சேர்பவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் கொடுக்கப் படும். பிற்காலத்தில் அந்த பங்குகள் மூலம் பில்லியனர் ஆக வில்லையென்றாலும் பில்லா ரேஞ்சுக்கு ரிச்சாக சுற்றலாம் என்ற ஆசை தான். அதனால் தான் பெரிய வேலை சம்பளம் எல்லாவற்றையும் தலையை சுற்றிப் போட்டு விட்டு ஸ்டார்ட் அப்களில் சேருகிறார்கள்.\nஉங்களுக்கு 100 பங்குகள் தருவோம் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சேரும் போதே அதை மொத்தமாக கொடுத்து விட மாட்டார்கள். முதல் வருடம் 25, அடுத்த வருடம் 25 என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவார்கள். இதற்கு நடுவில், உதாரணமாக இரண்டு வருடங்கள் கழித்து வேலையை விட்டுப் கிளம்பி விட்டாலோ, (அல்லது கிளம்பு காத்து வரட்டும் என்று சொல்லப்பட்டாலும்) ஆரம்பத்தில் சொன்ன 100 பங்குகளில் அது வரை வாங்கிய பங்குகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் மீதி பங்குகளைத் தர மாட்டார்கள். இது தான் எல்லா இடங்களிலும் பின்பற்றப்படும் நியதி.\nஇங்கு தான் ஸிங்கா சிறிது வித்தியாசம் காட்டியது வேலைக்கு சரிப்பட்டு வராதவர்களை போய் வாருங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு கம்பெனி உள்ளே வேறு வேலைகளுக்கு மாற்றியது. அந்த வேலை என்று தான் உங்களுக்கு அவ்வளவு பங்குகள் தருகிறோம் என்று சொன்னோம். இப்பொழுது தான் நீங்கள் அதற்கு சரிப்பட்டு வர மாட்டீர்கள் எனத் தெரிந்து விட்டதே. அப்புறம் எதற்கு உங்களுக்கு அவ்வளவு பங்குகள். இந்த வேலைக்கு இவ்வளவு பங்குகள் தான் இனித் தர முடியும் என்று சொன்னதற்கு தான் இவ்வளவு கூப்பாடும்.\nஒரு கம்பெனியில் உங்களை ஒரு பதவிக்கு மாசம் இவ்வளவு சம்பளம் என்று சொல்லி வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் சரியாக வேலை பார்க்கவில்லை.ஒரு வருடம் கழித்து உங்களை வேலையை விட்டு தூக்கி விடலாமா அல்லது உங்களை அந்த பதவியிலிருந்து கீழே இறக்கி சம்பளத்தை குறைத்து விடலாமா இதில் எது சரி என உங்களுக்குப் படுகிறதோ அதைப் பொறுத்து தான் ஸிங்கா செய்தது சரியா தவறா என சொல்ல முடியும்.\nசிலிக்கன் வேலி என்று இல்லாமல் பல டெக்னாலஜி கம்பெனிகளுக்கு முன்னோடி ஹச்பி தான் அப்படிப்பட்ட ஹச்பியை ஆரக்கிள் அள்ளி விடுமா என்று கேள்விகள் மீண்டும் எழ ஆரம்பித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாகவே ஹச்பிக்கு போதாத காலம் தான். ஹச்பியின் மார்க்கெட் மதிப்பு சரிந்து வருவதால் ஆரக்கிள் நினைத்தால் வாங்கி விடலாம். இந்த கொடுக்கல் வாங்கல் வேறும் பணம் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல. ஹச்பியின் தற்போதைய சேர்மன், ரே லேன் (Ray Lane) இதற்கு முன் ஆரக்கிளில் லேரி எல்லீசனிடம் (Larry Ellison) வேலை பார்த்து வந்தார். ஆரக்கிளில் சேர்மன் பதவி இந்த ஜென்மத்தில் கிடைக்காது எனத் தெரிந்த பின்னர் தான் ஹ்ச்பிக்கு வந்தவர். இப்பொழுது ஆரக்கிளில் பிரசிடெண்டாக வேலை பார்த்து வரும் மார்க் ஹர்ட் (Mark Hurd) தப்புக் கணக்கு காட்டினார், என்ற காரணத்திற்காக ஹச்பியிலிருந்து கிளப்ப பட்டவர்\nஆனது ஆகட்டும் என்று ஆரக்கிள் மட்டும் க���தாவில் குதித்தால் டெக்னாலஜி உலகம் இது வரை பார்த்திராத சண்டைக் காட்சிகள் அரங்கேறும்\nஇந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா \nஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது \nஉங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா \nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/thangam-thennarasu-talks-about-school-education/", "date_download": "2020-08-06T21:26:07Z", "digest": "sha1:THHR73ZNX4VWFTUHNGM2DDFQUZI3YGD4", "length": 16603, "nlines": 88, "source_domain": "www.toptamilnews.com", "title": "'பள்ளிக் கல்வியில் செய்துள்ள மாற்றம் மாணவர்களின் பொறியியல் கனவைத் தகர்க்கும்' விளக்குகிறார் தங்கம் தென்னரசு - TopTamilNews", "raw_content": "\n‘பள்ளிக் கல்வியில் செய்துள்ள மாற்றம் மாணவர்களின் பொறியியல் கனவைத் தகர்க்கும்’ விளக்குகிறார் தங்கம் தென்னரசு\nதமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, அண்மையில் மேல்நிலைக் கல்வி பாடப்பிரிவுகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. குறிப்பாக, மொத்த மதிப்பெண் 600 என்பதை 500 ஆக மாற்றியது. இது மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு ஆபத்து என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழ்நாடு அரசின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.\nஅவரின் அறிக்கையில், ’12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்த கையோடு, இந்தக் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கைக்கான பாடப்பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டு; மொழிப்பாடங்களுக்கான ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகள் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கென நான்கு பிரிவுகளை உருவாக்கி அவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பிரிவுகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபகுதி 1 : தமிழ், தெலுங்���ு உள்ளிட்ட மொழிப்பாடங்கள்\nபகுதி 2 : ஆங்கிலம்\nபகுதி 3 : முக்கியப் பாடங்கள் ( core subjects)\nபிரிவு I : கணிதம், இயற்பியல், வேதியியல்.\nபிரிவு II: இயற்பியல், வேதியியல், உயிரியல்\nபிரிவு III :கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்\nபிரிவு IV: வேதியியல், உயிரியல், மனையியல்\nஎன்ற வகையில் புதிய பாடப்பிரிவுகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கவே ஆறு பாடங்களாக இருந்தவை தற்போது ஐந்தாகக் குறைக்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் 600-க்குப் பதில் இனி 500-ஆக இருக்குமென்றும் இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வியில் பயில விரும்பும் படிப்பிற்கான (Course) தேர்வினை பதினொன்றாம் வகுப்பில் சேரும் போதே இறுதி செய்து கொண்டு அதற்கேற்ப கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் எனத் “ தேன் தடவிய” விஷத்தை பள்ளிக்கல்வித்துறை சாமர்த்தியமாக மறைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.\nமேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ பள்ளிக்கல்வி மாணவர்களின் மன அழுத்தம் போக்கவே பாடங்களைக் குறைத்திருப்பது போன்ற மாயத்தோற்றம் இருந்தாலும், எடப்பாடி அரசின் உண்மை நோக்கம் அதுவல்ல\n“அங்கே தான் இருக்கின்றது ஆச்சாரியாரின் விபீஷண வேலை” என்ற தலைவர் கலைஞரின் வசனத்தைப் போல இந்த மாய்மால அறிவிப்பினைக் கூர்ந்து நோக்கினால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்குத் தமிழகத்தின் முண்னணிப் பொறியியல் கல்லூரிகளான அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில் நுட்பக் கல்லூரி , சென்னை தொழில்நுட்ப நிலையம் உள்ளிட்ட எந்தப் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும் ஒரு வாய்ப்பையும்கூட அடியோடு தகர்த்தெறியும் கள்ள நோக்கத்துடனேயே மேற்கொண்ட பிரிவுகள் தந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது வெள்ளிடை மலையாக விளங்கும்.\nமருத்துவக் கல்லூரியில் இடம்பெற இயலாத மாணவர்கள் இயல்பாகவே தேர்ந்தெடுக்கும் தொழிற்கல்வி என்பது பொறியியல் படிப்புக்களே ஆகும். ஏற்கனவே “ நீட்” தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவைச் சிதைத்து இளம் மாணவியர் உயிர்களைப் பலியாக்கிவிட்ட இந்த அரசு, தனது எஜமான விசுவாசத்தை மீண்டும் நிரூபிப்பதற்காகத் தமிழக மாணவர்களில் தொழிற் கல்விக் கனவுகளிலும் இந்தத் திட்டத்தின் மூலம் மண்ணைவாரி இறைத்திருக்கின்றது.\nஅதுமட்டுமல்ல, பிரிவு III மற்றும் IV-ல் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கோ அல்லது பொறியியல் படிப்பிற்கோ விண்ணப்பம் கூடச் செய்ய இயலாத வண்ணம் திட்டமிட்டே இப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅதேபோல வணிகவியல் பிரிவில் உள்ள பாடங்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லாதிருப்பதும்; மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிப் படிப்பிற்கான சில பாடங்களை மட்டுமே குறிவைத்து மாற்ற முனைந்திருப்பதும், இதில் ஆதாயம் பெறக் காத்திருக்கும் சில சக்திகளுக்கு இந்த அரசு துணை போகும் செயலன்றி வேறல்ல.\nஇதன் வாயிலாகத் தமிழகத்தின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உள்ள குறிப்பிட்ட முக்கியப் பாடப்பிரிவுகளில் வட நாட்டைச் சார்ந்த மாணவர்களே ஏக போகமாக இடம் பெறும் சூது ஒன்றிற்குத் தமிழக அரசு பலியாகி இருப்பதும், தமிழகத்தின் கல்விக் கட்டமைப்பைப் புதிய கல்விக் கொள்கையின் பெயரால் நிர்மூலமாக்குவதற்கு முன்னரே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைக் காவு கொடுப்பதற்கு எடப்பாடி அரசு முற்றிலும் தயாராகி விட்டது என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.\nதமிழக மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அடியோடு அழிக்கத் துடிக்கும் இந்த மாபெரும் துரோகத்தைக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த முடிவுகளை உடனடியாகத் திரும்பப் பெற்று பழைய நடைமுறையைத் தொடர வேண்டும் என வலியுறுத்துவதோடு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் இந்த முடிவு விபரீதத்திற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கின்றது.”\n12 ஆம் வகுப்பு மாணவர்கள்\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...\nகேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...\n- முதலமைச்��ர் பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...\nபாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்\nஅதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-06T22:29:53Z", "digest": "sha1:TYNINUB44AYNZEZ4ZTSYK7M74SG7JA7O", "length": 5791, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "கோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் நுங்கு | Athavan News", "raw_content": "\nபுத்தளம் மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்\nசி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ், அங்கஜன் ஆகியோர் விருப்பு வாக்குகளில் முன்னிலை\nயாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஸ்ரீதரன்,சுமந்திரன்,சித்தார்த்தன் தெரிவு- முழு விபரம்\nதிகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்: தமிழரசுக் கட்சி ஆசனத்தை இழந்தது\nமட்டக்களப்பில் இரா.சாணக்கியன் அமோக வெற்றி.\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் நுங்கு\nநுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.\nஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள… கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.\nதேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.\n2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்��ை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.\nநுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.\nமேக்கப் கலையாமல் இருக்க டிப்ஸ்\nஎண்ணெய் பசையுடைய சருமம் கொண்டவரா\nமஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை\nமஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலன...\nமேக்கப் கலையாமல் இருக்க டிப்ஸ்...\nமஞ்சள் பேஸ் பேக் போடும் போது செய்யக்கூடாதவை...\nவெயில் காலத்தில் கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதன்...\nசித்த மருத்துவ அழகு குறிப்புகள்...\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் நுங்கு...\nஉப்பை கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87951.html", "date_download": "2020-08-06T22:17:18Z", "digest": "sha1:FDAIAVDIAT7PCIZYE35E57SN2MVNPD7X", "length": 6913, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்கு சுஷாந்த் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\n’பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் ‘ராயப்பன்’ கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அந்த கேரக்டருக்காக ஒரு சிலரை பரிசீலனை செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.\nஅப்போது மும்பையில் இருந்து வந்திருந்த ஒப்பனை கலைஞர் ஒருவர் சுஷாந்த் சிங் நடித்து வரும் சிச்சோரே என்ற படத்தில் அவருடைய இரண்டு கதாபாத்திரம் குறித்த புகைப்படங்களை காண்பித்தார். அந்த புகைப்படங்களை பார்த்த பின்னர் தான் ராயப்பன் கதாபாத்திரத்திலும் ஏன் விஜய் நடிக்கக்கூடாது என்ற யோசனை எனக்கும் ��ட்லீக்கும் வந்தது.\nஅதன் பின் விஜய்க்கு ராயப்பன் கதாபாத்திரத்தின் டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து தான் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய்யும் வயதானவராக இதுவரை நடித்ததில்லை என்பதால் அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/aaenbyers41", "date_download": "2020-08-06T22:19:09Z", "digest": "sha1:FP7SUY4KLNZBU7CY5HMOFVGA5TDYIC5H", "length": 2859, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User aaenbyers41 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12214", "date_download": "2020-08-06T21:56:27Z", "digest": "sha1:FA2MAYHV5G4NO3AEEY6GE6WC3X3FOBZ6", "length": 17938, "nlines": 109, "source_domain": "election.dinamalar.com", "title": "நாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா? | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - சிறப்பு கட்டுரைகள்", "raw_content": "\nவியாழன், 06 ஆகஸ்ட், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nநாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா\nநாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா\nசிறப்பு கட்டுரைகள் 16-மே-2019 22:36\n'ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்...' என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு, கொஞ்சமும் சளைத்தவன் இல்லை என்பதை, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் நிரூபித்துள்ளார்.\nகரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கமல் பிரசாரம் செய்தார்.இஸ்லாமியர் அதிகமாக வாழும், பள்ளப்பட்டி பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டவர், 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு ஹிந்து... அவரது பெயர், நாதுராம் கோட்சே.'காந்தியின் கொள்ளுப் பேரனாக என்னைக் கருதுகிறேன். அவரது கொலையின் பின்னணி எனக்கு தெரியும்...' என, சர்ச்சையை கிளப்பும் வகையில், சம்பந்தம் இல்லாமல் பேசியுள்ளார்.\nதன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், இடைத்தேர்தலில், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், ஆட்சி மாற்றம் ஏற்படுமா... தொகுதிக்கு செயல்படுத்தக்கூடிய, நலத்திட்டங்கள் என்னென்ன என்பதை, விளக்கி இருக்க வேண்டும். இல்லையேல், ஆளுங்கட்சியின் ஊழல் மற்றும் எதிர்க்கட்சிகளின் வஞ்சகம் குறித்து, மக்களிடம் தெளிவுப்படுத்தி இருக்கலாம்.அதைவிடுத்து, மக்களிடம் பிளவு ஏற்படுத்தும் வகையில், இந்த தேர்தலுக்கு, எந்த வகையிலும் தொடர்பில்லாத, 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு ஹிந்து...' எனக் கூறியிருப்பதால், அவரின் நோக்கத்தை, சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nஊழல்வாதிகளைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். மத மோதலை துாண்டும் விதத்தில் பேசிய கமலுக்கு, சில கேள்விகள்...'காந்தியின் கொள்ளுப் பேரன்' என, உங்களை நீங்களே விளித்துக் கொள்கிறீர்கள். இந்நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்த, காந்தி, தன்னையே வருத்திக் கொண்���ார் என்பது தெரியுமா\n'நவகாளி' கலவரத்தை தடுக்க, கோல்கட்டாவில், இஸ்லாமியர் வீட்டில் தங்கி, உண்ணாவிரதம் மேற்கொண்டார், காந்தி. அங்கு, ஆத்திரத்தோடு வந்த ஒருவர், 'என் குழந்தையை, அவங்க கொன்னுட்டாங்க... அதனால, பதிலுக்கு நானும், ஒரு இஸ்லாமிய குழந்தையை கொன்னுட்டேன்' என்றார்.மிகுந்த வருத்தமடைந்த காந்தி, 'இதற்கு பிராயச்சித்தமாக, ஒரு இஸ்லாமிய குழந்தையை, நீதத்தெடுத்து வளர்க்கணும். அந்த குழந்தையை, கடைசி வரை, இஸ்லாமிய குழந்தையாகவே வளர்க்கணும்' என்றார்.\nஅமைதியான தமிழகத்தில், சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற நீங்கள், 'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஹிந்து' என, சம்பந்தமே இல்லாமல் பேசி, மக்களிடம், பிரிவினையை துாண்டியுள்ளீர்கள்.இப்போது சொல்லுங்கள் கமல்... 'காந்தியின் கொள்ளுப் பேரன்' என, உங்களை நீங்களே சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது\nகாந்தியை கொன்ற கோட்சே, போலீசாரிடம் சரணடைந்து, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்து, துாக்கு தண்டனையை ஏற்றான். இப்போதுள்ள பயங்கரவாதிகள், இப்படியா இருக்கின்றனர்அரசியல் கொலைக்கும், ஏதுமறியா அப்பாவிகளை கொல்லும் பயங்கரவாத தாக்குதலுக்கும், வித்தியாசம் புரியவில்லையே உங்களுக்கு\nமுன்னாள் பிரதமர், இந்திரா, சுட்டு கொல்லப்பட்டாரே... அதை,சீக்கிய பயங்கரவாதம் என, அசட்டுத்தனமாக பேசுவீராகடந்த, 1948 ஜன., 30ல் நடந்த, காந்தியின் கொலையைப் பற்றி பேசும் நீங்கள், கடந்த மாதம், 21ல், இலங்கையில், தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட, எட்டு இடங்களில், தொடர் குண்டுகள் வெடித்தனவே, அது குறித்து, எந்த மதத்தை விமர்சித்து முழங்கினீர்கடந்த, 1948 ஜன., 30ல் நடந்த, காந்தியின் கொலையைப் பற்றி பேசும் நீங்கள், கடந்த மாதம், 21ல், இலங்கையில், தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட, எட்டு இடங்களில், தொடர் குண்டுகள் வெடித்தனவே, அது குறித்து, எந்த மதத்தை விமர்சித்து முழங்கினீர்அந்த குண்டு வெடிப்பில், அப்பாவிகள், 253 பேர் இறந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம்அடைந்தனர். பதற்றமும், மரண ஓலமுமாய், இலங்கை சுடுகாடாய் இருந்ததே... அப்போது, மவுன விரதம் மேற்கொண்டிருந்தீரா\nகடந்த, பிப்., 14ல், ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டத்தில், 'ஜெய்ஷ்- - இ- - முகம்மது' என்ற, பாகிஸ்தான் பயங்கர���ாத அமைப்பு நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில், நம் இந்திய பாதுகாப்பு படையினர், 40 பேர் கொல்லப்பட்டனரே... அப்போது, மதம் ஏதும், உங்கள் கண்ணுக்கு தெரிய வில்லையாகாந்தியை கொன்றவனும், ராஜிவ் உட்பட, 14 பேரை கொன்றவர்களும், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டோரும், இலங்கையில், 253 பேரை பலி வாங்கியோரும், பயங்கரவாதிகள் தான்\nகடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் நடந்த காந்தி கொலை, தற்போது, உங்கள் நினைவுக்கு வந்து, 'ஹிந்து பயங்கரவாதம்' என, விஷத்தை பரப்புகிறீர்கள்... இக்கருத்தை, இப்போது பேச வேண்டிய நிர்ப்பந்தம் என்ன... ஓட்டுக்காகவாஇது, அநாகரிகத்தின் உச்சம்; தேசத்தில், நச்சு விதையை பரப்புவதற்கு சமம்இது, அநாகரிகத்தின் உச்சம்; தேசத்தில், நச்சு விதையை பரப்புவதற்கு சமம்பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டாம் என, கூறவில்லை; அதைப்பற்றி உரக்க பேசுங்கள். பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும் என, போர்க்குரல் கொடுங்கள்\nமுஸ்லிம்களுக்கு என, தனி நாடு வேண்டும் என, பாகிஸ்தான் பிரிந்த போதும், இந்தியா, ஹிந்து நாடாகவில்லை.இந்நாட்டில் வசிக்கும் பெரும்பான்மை ஹிந்துக்களால் தான், இந்தியா, இன்னமும் மதச்சார்பின்மை கொள்கையில் நிலைத்திருக்கிறது. ஹிந்துக்களின் சகிப்புத் தன்மையை, தேவையின்றி சோதிக்காதீர்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், உங்களின் பேச்சுக்கு மயங்கி, ஓட்டளித்தவர்களில், பெரும்பான்மையினர் ஹிந்துக்கள் தான் என்பதை அதற்குள் எப்படி உங்களால் மறக்க முடிகிறது.\nஇந்நாட்டில் கலவரத்தை துாண்டுவது தான், உங்களின் நோக்கமா... நீங்கள் விதைத்த விஷ விதை, இதோ, நாடெங்கும் பரவ துவங்கி விட்டது.'ஹிந்து பயங்கரவாதம்' என்ற சொல், சமூக வலைதளங்களில், முஸ்லிம் பயங்கரவாதிகளின், பயங்கரவாத செயல்களை பட்டியலிட்டு, வெறுப்புணர்வு துாண்டப்படுகிறது.உங்களின் பேச்சுக்கும், இஸ்லாமியர்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை. ஆனால், உங்கள் பேச்சால், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த, சில பயங்கரவாத அமைப்புகள் நடத்திய, கொடூர தாக்குதல்கள், நினைவுகூரப்படுகின்றன.உங்களின் ஒரு வாசகம், ஹிந்து மக்களிடம் கோபத்தையும், இஸ்லாமியர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாத நேரத்தில், அவசியமில்லாத உங்கள் பேச்சு... இந்த தேச ஒற்றுமையின் மீது, கத்தி வீசியுள்ளது.உங்களைப் போல, விஷமத்தனமாக பேசுவோ���ை, முளையிலேயே, கிள்ளி எறிய வேண்டும். அதற்கு சட்டம், வழிவகை செய்ய வேண்டும்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவாரணாசியில் எதிரிகள் இல்லாத மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/purinthathum-puriyathathum", "date_download": "2020-08-06T22:27:00Z", "digest": "sha1:WZFIBHANBRMXNY4I2GP3ZSG2PIE3C36M", "length": 9635, "nlines": 218, "source_domain": "isha.sadhguru.org", "title": "புரிந்ததும் புரியாததும்", "raw_content": "\n“மக்களில் இருவகையானவர்கள் தான் உள்ளனர்: ஞானிகள் மற்றும் முட்டாள்கள்” என சத்குரு சொல்கிறார். இப்படிச் சொல்வது சற்று எதிர்மறையாக இருக்கலாம், ஆனால் அபத்தங்களை திருத்திக்கொள்ளும் வாய்ப்புள்ளது எனவே இந்த புத்தகம் ஆன்மீக சாதகர்கள் கையில் இருக்க வேண்டியது\nநாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம், தர்க்கம், ஆழ்மனம், பகுத்தறியும் மனம், உள்ளுணர்வு, யோகா, தியானம், ஒருமை இருமை, பற்று, ஆளுமை, முற்பிறவி, அமாவாசை பௌர்ணமி, பிரபஞ்சம் என்றெல்லாம் அனேக சொற்கள் உங்கள் முன் வந்து விழுகின்றன. இந்த வார்த்தைகளும் அதற்கான விளக்கங்களும் எப்போதும் புரிந்தும் புரியாததுமாகத்தான் நமக்கு இருந்திருக்கிறது. உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உண்மையையும் எடுத்துச் சொல்லும் பாணி ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் கூட ஒரே பாடத்தை ஒரு ஆசிரியர் நடத்தும்போது மாணவர்கள் ‘புரிகிறது’ என்கிறார்கள். அதே பாடத்தை இன்னொரு ஆசிரியர் நடத்தும்போது, ‘சரியாக புரியவில்லை’ என்கிறார்கள். அதேபோல், இங்கே தன்னை உணர்ந்த ஞானியும் யோகியுமான சத்குரு அவர்கள் வாழ்வின் புதிரான பக்கங்களை நமக்கு விளக்கும்போது, இதற்குமுன் நாம் அறிந்ததைவிட, இப்போது ஒவ்வொன்றையும் தெள்ளத் தெளிவாக உள்வாங்க முடிகிறது. எனவேதான் சத்குருவிடம், மக்கள் தங்களுக்கு விளங்காத எந்த ஒரு விஷயத்தையும், அந்த விஷயம் எதைப் பற்றியதாக இருந்தாலும், திரும்பத்திரும்ப கேட்டு விடை பெறுகிறார்கள். அப்படி சத்குரு அவர்களிடம் கேட்கப்ப���்ட கேள்விகளும் பதில்களும் இந்த நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த நூல் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட‘Mystics and Mistakes’என்ற நூலின் தமிழாக்கம் ஆகும்.\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T22:55:00Z", "digest": "sha1:MKSHSF74N4S2J65ZGCCY6APMJ23WVS5P", "length": 6827, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எசுப்பானிய கலைஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எசுப்பானிய இசைக்கலைஞர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► எசுப்பானிய ஓவியர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► எசுப்பானிய கட்டிடக்கலைஞர்கள்‎ (1 பக்.)\n► எசுப்பானிய திரைக்கலைஞர்கள்‎ (1 பகு)\n► எசுப்பானியக் கட்டிடக் கலைஞர்கள்‎ (2 பக்.)\n\"எசுப்பானிய கலைஞர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2015, 22:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/neweventsDetails/0-396.html", "date_download": "2020-08-06T22:16:19Z", "digest": "sha1:ER3KUSHDXRGYGLJG3TZHRCLSOGOHL45G", "length": 6723, "nlines": 100, "source_domain": "www.cinemainbox.com", "title": "பாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்!", "raw_content": "\nHome / Events List / பாசப் போராட்டம் நடத்த��ய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்\nபாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்\nஉடன் வளர்ந்த பசு மாட்டு விற்கப்பட்டதை தொடர்ந்து அந்த பசு மாட்டை போக விடமல் வாகனத்தை தடுத்து காளை நடத்திய பாசப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.\nஇந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வி.ப.ஜெயபிரதீப், அந்த பசு மாட்டினை மீட்டதோடு, மாட்டின் உரிமையாளர் மாட்டு வியாபரிடம் வாங்கிய பணத்தை வியாபரிடம் வழங்கினார். இதையடுத்து, கிராமத்து பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் V.k.குமார், ஊராட்சி தலைவர் செல்வராணிசிதம்பரம், வட்டசெயலாளர் கர்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பு - டாவோ மருத்துவ பள்ளி தொடங்கியது\nகொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவர்\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசொன்னதை செய்த ’இந்தியன் 2’ படக்குழு - ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது\n - வருமானத்திற்காக ரூட்டு மாறிய ரேஷ்மா\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த ’கல்யாண வீடு’ நடிகையா இது - வைரலாகும் ஹாட் புகைப்படம்\nபாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் - அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்\nவனிதாவிடம் அடிபணிந்த நாஞ்சில் விஜயன் - வைரலாகும் வீடியோ இதோ\nமீசை, தாடி வந்ததால் வாழ்க்கையில் வந்த பாதிப்பு - சோகத்தில் ’அம்பானி’ சங்கர்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பு - டாவோ மருத்துவ பள்ளி தொடங்கியது\nபாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்\nகொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-06T22:23:15Z", "digest": "sha1:JWGRSRJXH2TETF6RW274PJZ47B3HBAHB", "length": 9873, "nlines": 62, "source_domain": "www.kalaimalar.com", "title": "விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மக்காச்சோளம் மற்றும் பருத்தியில் 1000 செயல்விளக்கப்பண்ணைகள் : ஆட்சியர் தரேஸ் அஹமது", "raw_content": "\nபெரம்பலூர் : வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத் துறைகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பேசியதாவது:\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2015-ம் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 75 மி.மீ ஆகும். 12.08.2015 வரை ஆகஸ்ட் மாதம் 33.52 மி.மீ மழை பெய்துள்ளது, ஆகஸ்ட் 2015-ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 270 மி.மீ ஆகும். 12.08.2015 வரை ஆகஸ்ட் மாதம் முடிய பெய்த மழை அளவு 361.32 மி.மீ ஆகும்,\nபெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நெல் 363 எக்டரிலும், கரும்பு 4523 எக்டரிலும், பயிறுவகை பயிர்கள் 36 எக்டாpலும், தானியப்பயிர்கள் 328 எக்டரிலும், மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 304 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் சின்ன வெங்காய விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்திதிறனை அதிகப்படுத்திட இந்த ஆண்டு மக்காச்சோளம் மற்றும் பருத்தியில் 1000 செயல்விளக்கப்பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.\nமக்காச்சோளத்தில் ஒரு ஹெக்டரில் 10 மெ.டன் மகசு+லும் பருத்தியில் 25 குவிண்டால் சாகுபடி செய்வதற்கும் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தலா 1000 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின்போது விவசாயிகளை இலக்கீடு அடைவதற்கு தேவையான வழிமுறைகளையும், தொழில் நுட்பங்களையும் வேளாண்மை அலுவலர;கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர;களை ஊக்குவிக்க வேண்டும்.\nதேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் 350ஹெக்டரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய இலக்கீடு பெறப்பட்டுள்ளது. 04.07.2015 அன்று நடைபெற்ற முகாமில் 200 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இத்திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ.12,000ஃ- மானியமாகும். விவசாயிகளுக்கு உயிர் ���ரம் மற்றும் நுண்ணூட்டச்சத்து பாக்கெட்டுகள் வட்டார விரிவாக்க மையம் மூலமாக வழங்கப்படும், உரங்கள் தொடக்க வேளாண்மை சங்கங்களிலிருந்து பெற்றுத்தரப்படும். மீதமுள்ள தொகையினை விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும். எனவே விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேரும் வகையில் அலுவலர;கள் அனைவரும் செயல்படவேண்டும் என பேசினார்.\nமேலும், வேளாண்மைத்துறையில் மத்திய மற்றும் மாநில திட்டங்கள், தோட்டக்கலைத்துறையில் தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் பெருநகர காய்கறி சாகுபடி திட்டம், வேளாண் பொறியியல் துறையின் திட்டங்கள், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பணிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் சின்ன வெங்காய வணிக வளாக விற்பனை விவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் தயார் நிலையில் வைக்க வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஇக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அய்யாசாமி, வேளாண்மை துணை இயக்குநர்ஃமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே) (பொ) ஆறுமுகம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்(பொ) இராஜேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ), இந்திரா, வேளாண்மை துணை இயக்குநர்(மா.நீ.மே.மு) செந்தமிழ்ச்செல்வன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை களப்பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15348", "date_download": "2020-08-06T21:16:49Z", "digest": "sha1:LP4OBVYSZ4BXYMDVCEW4T73KRRU7OBLP", "length": 7689, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை - குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த்...\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எது���ும் இல்லை - குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்\nசெம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை - குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்\nசென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இப்போது ஏரியில் 1154 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.\nஇதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்காக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அந்த தண்ணீரில் நச்சுத்தன்மை எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயோ கெமிக்கல் ஆக்சிஜன் அளவு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை குடிநீர் வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.\nதிருவண்ணாமலை மகா தீபம்.. பக்தர்கள் பரவச\nஊரக உள்ளாட்சி தேர்தல்: தமிழகம் முழுவதும் மொத்தம் 3,217 பேர் வேட்புமனு தாக்கல்\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\nதமிழகத்தில் இன்று 5,684 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78798.html", "date_download": "2020-08-06T22:36:46Z", "digest": "sha1:TPE6CPIBS7WMMNLOMSARPQNW2IBVD34C", "length": 6417, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ராதிகா ஆப்தேவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?.!!! : Athirady Cinema News", "raw_content": "\nராதிகா ஆப்தேவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா\nகபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர் ராதிகா ஆப்தே. நடிப்பிற்காகப் பேசப்படுவதை போல இவர் தனது துணிச்சலான கருத்துக்கள் மூலமும் சமூக வலைதளங்கள் தொடங்கி ஊடகங்களிலும் விவாதப்பொருளாகி வருகிறார்.\nராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியுள்ள ‘அந்தாதுண்’ திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இன்னும் சவாலான திரைப்படத்தில் நடிப்பதற்காகக் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களுக்கு இங்���ுப் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஒரு நல்ல மற்றும் நேர்மறையான கதை வருமா என்றுதான் எதிர்பார்த்திருக்கிறேன்.\nநான் பல்வேறு நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இப்போது நல்ல கதை இல்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன். என்ன கதை கிடைக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரான ராதிகா ஆப்தே 2003ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட 10 தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28072/", "date_download": "2020-08-06T21:24:51Z", "digest": "sha1:SAJCKD2GD7M46ZRIVT57N5ZNT46722N7", "length": 29774, "nlines": 189, "source_domain": "globaltamilnews.net", "title": "குமார் ஆனந்தனின் நினைவாக நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பது இலங்கையர் அனைவருக்கும் கௌரவம் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாகும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுமார் ஆனந்தனின் நினைவாக நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பது இலங்கையர் அனைவருக்கும் கௌரவம் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாகும்\nகௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களே, கௌரவ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி H.M.M.ஹரிஸ் அவர்களே, வடமாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ குருகுலராஜா அவர்களே, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, கௌரவ வடமாகாண சபை அவைத்தலைவர் அவர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, அமைச்சின் செயலாளர்களே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே\nபோர்த்துக்கீசர், ஒல்லாந���தர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களிலேயே வெளிநாட்டு வர்த்தகத்தின் பிரபல இறங்குதுறையாக விளங்கிய வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் நாம் அனைவரும் இணைந்து இன்று குமார் ஆனந்தனின் நினைவாக ஒரு நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடாத்துவது வல்வெட்டித்துறை மக்களுக்கு மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு பெருமையையும் கௌரவத்தையும் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக அமைகின்றது.\nரேகு என்றால் போர்த்துக்கேய மொழியில் சுங்கம் என்று பொருள் படும். இங்கு சுங்கத்திணைக்களமும் ஒரு காலத்தில் இருந்ததால் இவ்விடம் ரேகு-அடி என்று கூப்பிடப்பட்டு மதகு10அடி யானது மதவடி என்று ஆனது போன்று, ரேகு அடி என்பது ரேவடி என்று மருவியதாகக் கூறப்படுகின்றது.\nவல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி விவேகானந்தனுக்கும் இராஜரத்தினம்மாள் விவேகானந்தனுக்கும் சிரேஷ;ட புதல்வனாக 1943ம் ஆண்டில் வல்வெட்டித்துறை மாநகரில் அவதரித்த ஆனந்தன் அவர்கள் சிறுவயதில் இருந்தே எந்தவொரு காரியத்தை முன்னெடுத்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும் அதன் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயற்பட்டார். கின்னஸ் புத்தகத்தில் குறைந்தது பத்து பதிவுகளையாவது உட்புகுத்த வேண்டும் என்பது அவரின் இளவயது கனவாக இருந்தது. மீன்குஞ்சுக்கு நீந்தக்கற்றுக் கொடுக்க வேண்டுமா என்பது போல இவர் சிறுவயதில் இருந்தே கடலில் நீச்சல் அடிப்பதில் வல்லவராக இருந்தார். அத்துடன் கல்வியிலும் சிறப்புறப் பயின்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம் பெற்று அதன்பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப் பட்டம் பெற்று சட்டத்தரணியா சித்திபெற்று சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றிய போதும் அத்துறையில் நாட்டம் இல்லாத காரணத்தினால் அதனைக் கைவிட்டு விட்டு வணிகத்துறையில் கால் பதித்தார்.\n1971ல் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருக்கும் கோடிக்கரை எனும் ஊரிற்கு அவர் நீந்திக் கரை சேர்ந்தார். இவருக்கு முன் இதே ரேவடி கடற்கரையில் இருந்து 1954ம் ஆண்டில் அமரர் நவரத்தினசுவாமி அவர்கள் பாக்கு நீரிணையை முதன் முதலாக நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.\nஇ��ரின் இந்த சாதனையை அக்காலத்தில் வீரகேசரி குழுமம் ‘ஆழிக்குமரன் கோடிக்கரையினிலே’ என்ற தலையங்கத்துடன் மிகச் சிறப்பாக வர்ணித்திருந்தது மட்டுமல்ல அதனைப் புரிந்த குமார் ஆனந்தன் அவர்களுக்கு ‘ஆழிக்குமரன் ஆனந்தன்’ என்ற சிறப்புப் பெயரையும் வழங்கிக் கௌரவித்தது. அதற்கும் மேலாக கோடிக்கரையில் இருந்து மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பி வந்த போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கால அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் கடற்கரையில் நின்று அவரைக் கௌரவித்து வரவேற்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டமை அவரின் பெருமையை உலகறிய செய்தது.\nஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் 20ற்கும் மேற்பட்ட சாதனைகளை புரிந்த போதும் அவற்றில் 07 சாதனைகள் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. எனினும் முதலாவது சாதனையாக 1963ல் வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரை வரை நீந்திக்கடந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.\nசகோதரியார் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறியது போன்று\n1. முதன்முதலாக தலை மன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஸ்கோடி எனும் ஊரிற்கு 1971ம் ஆண்டில் நீந்திச் சென்று அங்கு பத்தே நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின் (சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப) மீண்டும் அங்கிருந்து தலை மன்னாருக்கு மொத்தம் 51 மணித்தியாலங்கள் 35 நிமிடங்களில் அவர் நீந்திக் கடந்தார்.\n2. 1979ம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் 187 மணித்தியாலங்கள் மிதிவண்டியில் தொடர்ந்து இடைவிடாது பிரயாணம் மேற்கொண்டார்.\n3. 1979ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 136 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் பந்தொன்றை தொடர்ந்து கைகளால் அடித்து சாதனை படைத்தார். (Non Stop Ball Punching)\n4. 1980ம் ஆண்டு மே மாதத்தில் 165 Sit ups களை 2 நிமிடங்களில் செய்து ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினார்.\n5. 1979ம் ஆண்டு மே மாதத்தில் 33 மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒற்றைக்காலில் நின்று சாதனை புரிந்தார்.\n6. 1980ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் உயர உதைத்து (High Kicks) 9100 உதைவுகளை 7 மணித்தியாலம் 51 நிமிடங்களில் நிறைவு செய்தார்.\n7. 1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து 80 மணித்தியாலங்கள் பாதங்களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்டிருந்தும் (Treading in Water) சாதனை படைத்தார்.\nமேற்கூறிய 07 சாதனைகளும் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக கொழும்பு காலி முகத்திடலில் 128 மணித்தியாலம் 16 நிமிடங்கள் இடைவிடாது Twist நடனமாடி சாதனை புரிந்தபோது அன்றைய ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் நேரில் சென்று பாராட்டியிருந்தார்.\n1980ல் திரு.ஆனந்தன் அவர்கள் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட அதே வேளையில் அவரின் இளைய சகோதரி ரங்கா விவேகானந்தன் சிறந்த குச்சுப்பிடி நாட்டியக் கலைஞராக தெரிவு செய்யப்பட்டார்கள். ஒரே குடும்பத்தில் இருந்த இருவர் சாதனையாளர்களாக ஒரே ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டமை இன்னோர் சாதனையாகும்.\nஆங்கிலக் கால்வாயை மூன்று தடவைகள் நீந்திக்கடக்க முயன்ற போது கடும் குளிர் காரணமாகவும் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு Hyperthermia என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு குருதி அழுத்தம் மிகவும் குறைந்து சுவாசம் தடைப்படுகின்ற வேளையிலும் மருத்துவர்களின் தொடர் அறிவுறுத்தல்களை மீறி நீந்திக் கொண்டிருக்கும் போது மயக்கமுற்ற நிலையில் உடனடியாக உலங்;குவானூர்;தி மூலம் அவசரமருத்துவ பிரிவுக்;கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியன்று அவரின் உயிர் பிரிந்தது.\nஇந்த நிகழ்வில் இன்னொரு துன்ப நிகழ்வு என்னவெனில் ஆங்கிலக் கால்வாயை கடப்பதற்கு இளமைக் காலத்தில் இருந்தே முயற்சி செய்த போதும் அக்கால பிரதம மந்திரி திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துக்கு தடை விதித்திருந்தமையால் காலம் கடந்தே அவரின் முயற்சி மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது.\nசீதோஷ;ண நிலை சீராக இருக்கக்கூடிய காலங்களில் செலவீனங்கள் மிக அதிகம் என்ற காரணத்தினால் பணத் தட்டுபாட்டின் நிமித்தம் ஆகஸ்ட் மாதத்திலேயே தனது நீச்சல் முயற்சியை ஏற்பாடு செய்திருந்தார். அக்காலத்தில் கடல்நீரின் கடுமையான குளிரே இவரின் இனிய உயிரை காவு கொண்டது.\nஇத்துணை சிறப்புக்களும் உடைய ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் நினைவாக இந்த நீச்சல் தடாகத்தை அமைப்பதற்காக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமாகிய கௌரவ மங்கள சமரவீர அவர்கள் கொழும்பில் இருந்து இங்கே வருகை தந்திருக்கின்றார்கள். ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவியார் திருமதி மானெல் ஆனந்தன் அவர்கள் மங்கள சமரவீ��� அவர்களின் கிட்டிய உறவினர் என்பது இங்கிருக்கும் பலருக்கும் தெரியுமென்று நினைக்கின்றன்.\nஆழிக்குமரனின் இரண்டு புத்திரர்களுள் முதலாவது மகன் இராஜன் ஜே.ஆனந்தன் அவர்கள் இன்று இந்திய கூகுல் நிறுவனத்தின் அதியுயர் வரிசையில் கடமையாற்றுகின்றார். அவர் இன்று இங்கு பிரசன்னமாகியுள்ளார். அதே போன்று இரண்டாவது மகன் இராஜேஸ் அபிமன்யு அவர்களும் மின்னியல் இலத்திரனியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்பத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்று யுனிசெப் நிறுவனத்தில் சிரேஷ;ட உதவிக் தலைவராக பணியாற்றுகின்றார்கள் என அறிகின்றேன்.\nஇத்துணை சிறப்புக்களும் கொண்ட ஆனந்தனின் குடும்பத்தினர் அரசுடன் இணைந்து விளையாட்டுத் துறை ஊடாக ஆனந்தன் அவர்களின் நினைவாக சுமார் 08 கோடி ரூபா செலவில் அமைக்கும் இந்த நீச்சல் தடாகம் சிறப்புற அமைய வேண்டும். இங்குள்ள மக்களும் சுற்றுலாப்பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இதனை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஒரு நிலையமாக பராமரிக்கும் பணி வல்வெட்டித்துறை பிரதேசசபையினால் மேற்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். பராமரிப்பின்றேல் எல்லாமே வீணாகி விடும்.\nஇன்றைய இந்த நிகழ்வு சிறப்பாகவும் அந்நியோன்னியமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத்தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும். இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதை இந்தக் கூட்டு கட்சி அரசாங்கத்தினால்;த்தான் முடியும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.\nஆனந்தன் குடும்ப உறவுகளுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக இன்றைய நிகழ்வுக்கு நாயகனாக விளங்கும் கௌரவ மங்கள சமரவீர அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nTagsஇலங்கையர் குமார் ஆனந்தன் கௌரவம் நினைவாக நிர்மாணிப்பது நீச்சல் தடாகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பை SLPP கைப்பற்றியது – சஜித் அணிக்கு 6 – அனுரகுமார அணிக்கு 1…\nஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 17 பேர் இரண்டு நாட்களில் கைது\nஅரச அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து; உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது… August 6, 2020\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்.. August 6, 2020\nகம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/325896", "date_download": "2020-08-06T22:07:41Z", "digest": "sha1:UPM3VYIRPHK5TIWADUOGGNQ4JIH35RBF", "length": 8369, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "மாதவிடாய் சந்தேகம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் 6 நாட்களுக்கு வருகிறது. இது போன்று வருவது Normal தானா இவ்வாறு 6 நாட்களுக்கு வருவதனால் கறுத்தரித்தல் தாமதமாகுமா இவ்வாறு 6 நாட்களுக்கு வருவதனால் கறுத்தரித்தல் தாமதமாகுமா எனக்கு கருமுட்டை எத்தனை நாட்களில் வெளிவரும்.எனது குழப்பத்தை தெளிவு படுத்துங்கள் தோழிகளே.Please.\nரொம்ப நன்றி கீதா. நீங்க சொன்ன பதில் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு தோழி.\nஉங்கல் பதிலுக்காக காத்து கொன்டு இருகின்ரென்\nமலை வேம்பு - தாய்மை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/science/page/23/", "date_download": "2020-08-06T21:58:51Z", "digest": "sha1:GSLY5YS2X25L6VEY6NEESRFIVJVHSAVF", "length": 17386, "nlines": 138, "source_domain": "dialforbooks.in", "title": "அறிவியல் – Page 23 – Dial for Books", "raw_content": "\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nசெயற்கை கோள் எப்படி இயங்குகிறது\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nமின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nசினிமா – எப்படி இயங்குகிறது\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nAny Imprint691 பதிப்பகம் (1)Oxygen Books (1)Parragon (4)Pie Mathematics Association (1)Prodigy English (6)அடையாளம் (2)அபயம் பப்ளிஷர்ஸ் (2)அமுதா நிலையம் (8)அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (1)அருள்மிகு அம்மன் (3)அறிவாலயம் (8)அறிவியல் வெளியீடு (3)அல்லயன்ஸ் (2)அழகு பதிப்பகம் (1)எதிர் வெளியீடு (4)ஐந்திணை (6)கடலாங்குடி (1)கண்ணதாசன் (1)கண்ணப்பன் பதிப்பகம் (1)கலைஞன் பதிப்பகம் (4)கவிதா பப்ளிகேஷன் (5)காலச்சுவடு (2)காவ்யா (3)கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் (1)கிழக்கு (15)குமுதம் (2)க்ரியா (3)சங்கர் பதிப்பகம் (14)சிந்தன் புக்ஸ் (2)சொல்வனம் பதிப்பகம் (1)ஜாஸிம் பதிப்பகம் (1)ஜெய்கோ (1)தந்தி பதிப்பகம் (1)தமிழ் திசை (1)தமிழ்மண் (17)தாமரை நூலகம் (3)தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (1)தாரிணி பதிப்பகம் (1)திருமகள் நிலையம் (2)த���வி வெளியீடு (6)நக்கீரன் வெளியீடு (2)நர்மதா பதிப்பகம் (18)நியூ கேலக்ஸி பப்ளிகேஷன் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (50)பத்மா பதிப்பகம் (3)பாரதி புத்தகலாயம் (1)பாரதி புத்தகாலயம் (7)பாரி நிலையம் (1)பாவை (10)பினாக்கிள் புக்ஸ் (1)புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (2)புதிய வாழ்வியல் பதிப்பகம் (1)பூங்கொடி பதிப்பகம் (6)பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் (2)பொன்னுலகம் (1)ப்ராடிஜி தமிழ் (11)மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (1)மணிமேகலை (1)மணிமேகலைப் பிரசுரம் (3)மணிவாசகர் பதிப்பகம் (16)மதி நிலையம் (5)மதுரை திருமாறன் வெளியீட்டகம் (1)மித்ரா ஆர்ட்ஸ் (1)முகம் (2)முக்கடல் (1)முரண்களரி படைப்பகம் (2)முல்லை பதிப்பகம் (1)மேட்டா பதிப்பகம் (1)யாவரும் பதிப்பகம் (2)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (4)வ உ சி (5)வசந்தா பிரசுரம் (7)வானதி பதிப்பகம் (15)வானம் பதிப்பகம் (1)விகடன் (17)விடியல் பதிப்பகம் (1)வேமன் பதிப்பகம் (10)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (2)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (1)\nAny AuthorA. குமரேசன் (1)APJ அப்துல் கலாம், Y.S ராஜன் (1)C. Saravanakarthikeyan (1)C. ஜெயபாரதன் (1)J. ராம்கி (1)J.S. ஆப்ரஹாம் M.A. (1)K.S. Subramani (1)M.G. அண்ணாதுரை (1)N. தம்மண்ண செட்டியார் (5)N. ராமதுரை (10)N. ஸ்ரீனிவாசன் (1)N.K. நாகராஜன் (1)P.C. கணேசன் (2)Prof. R Ananthan (1)S. கல்யாணராமன் (1)S. மஹானா (1)S.Ramanathan (1)T. வெங்கட்ராவ் பாலு, C. தேவதாஸ் (2)T.V. பெருமாள் (1)V. சுந்தரம் (2)V.T. சங்கர் B.E. (1)Y. பெரெல்மன் (1)அ. சுப்பையா பாண்டியன் (2)அ.கா.ஈஸ்வரன் (1)அ.கி. மூர்த்தி (2)அண்டன் ஜோ பிரகாஷ் (1)அதிஷா (1)அதுல்ய மிஸ்ரா (1)அநுஸ்ரீ (1)அந்த்வான்துசெந்த்-எக்சுபெரி (1)அப்பாஜி (1)அமுத நிலையம் (8)அய்சகசிமோவ், தமிழில்: பொறிஞர் செங்கொ (1)அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி ராமசாமி (1)அரு.வி.பாரதி (4)அருள்திரு. ச. இன்னாசி முத்து (1)அருள்மிகு அம்மன் பதிப்பகம் (1)அறிவியல்வெளியீடு (1)ஆ.ஏ. விஸ்வநாதன் (1)ஆகஸ்டுபேபல் (1)ஆதனூர் சோழன் (3)ஆதி வள்ளியப்பன் (1)ஆத்மா கே. ரவி (2)ஆயிஷா இரா. நடராசன் (3)ஆர். பாலாஜி (1)ஆர்.எஸ். நாராயணன் (2)ஆர்.வி. பதி (4)ஆர்தர் S. கிரிகர் (1)இரா. சிவராமன் (2)இரா. நடராசன் (1)இரா.க. சிவனப்பன் (1)இரா.குமரன் (1)இரா.சர்மிளா (2)என். சொக்கன் (9)என். ஜமால் (1)என்.ஸ்ரீநிவாசன் (1)எம். இலியீன் யா. ஸெகால் (1)எம். சஞ்சஜ் முகேஷ் (1)எம்.எஸ்.பி. முருகேசன், எம்.ஏ., பி.எட். (1)எல். கண்ணன் (4)எவிடன்ஸ்கதிர் (1)எஸ். குருராஜன் (1)எஸ். சங்கரன் (4)எஸ். சுந்தர சீனிவாசன் (1)எஸ்.எஸ். இராமசாமி (1)ஏ.ஐ. ஒபாரின் (1)ஏ.சண்முகானந்தம் (1)க.மணி (1)கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (1)கனிவிமலாநாதன் (1)கனிஷ்கா (1)கமலா பத்மகிரீஸ்வரன் (1)கலைமதி (1)கவிஞர் கானதாசன் (4)கவிஞர் தெய்வச்சிலை (1)காம்கேர் கே. புவனேஸ்வரி (4)காம்கேர்கே.புவனேஸ்வரி (1)கி. சீனிவாசன் (1)கி.கார்த்திகேயன் (1)கிரி ஹார் (1)கிளாட் ஆல்வாரஸ் (1)கு.வை.பாலசுப்பிரமணியன் (1)குன்றில் குமார் (7)கூ.கு. அருணாசலம் (2)கெம்பு ஆறுமுகம் (1)கே.ஆர். திருவேங்கடசாமி (5)கே.என். ராமசந்திரன் (1)கே.என். ஸ்ரீனிவாஸ் (3)கே.கே. ராஜன் (1)கே.பாலகோபால் (2)கோரா பாயு (1)கௌரி ராமசாமி (1)ச.ந. கண்ணன் (1)சங்கரசுப்ரமணியன் (1)சந்திரலேகா (1)சபேத் ஜவஹர் (1)சலாவுதீன் (2)சா. அனந்தகுமார் (1)சி. கே. ராஜூ (1)சி. ரங்கநாதன் (1)சி. ரவீந்திரநாத் சுந்தரலிங்கம் (1)சி.ஜெயபாரதன் (1)சி.பி. சிற்றரசு (1)சிற்சபேசன் (2)சு. சத்தியநாராயணன் (1)சு. செல்லையா (1)சு.தினகரன் (1)சுந்தர் வேதாந்தம் (1)சுப. உதயகுமாரன் (1)சுவ்ராட் ராஜு (1)சூர்யகுமாரி, C. தேவதாஸ் (1)செங்கோ (1)செந்துறையான் (1)செல்வி சிவகுமார் (1)சே. கோச்சடை, த.வே. நடராஜன் (1)சோ. சேசாசலம் (1)சோ.மோகனா (1)ஜார்ஜ் கேமாவ் (2)ஜி.கெ.சசிதரன் (1)ஜெ.ஜெயகிருஷ்ணன் (1)ஜெயசூர்யா (1)ஜேசி (1)ஜோதீபன்சாலி (1)டாக்டர் A. மகேந்திரன், RMP., DSMS. (1)டாக்டர் M.G. அண்ணாதுரை & கேசவ் (1)டாக்டர் எம். லக்ஷ்மணன் (1)டாக்டர் எம்.பி. இராமன் (1)டாக்டர் கிருபலானி (1)டாக்டர் பி. பாலசுப்பிரமணியன் (1)டாக்டர் ம. சுவாமியப்பன், டாக்டர் ம. கல்யாணசுந்தரம் (1)டாக்டர் மு. பொன்னுசாமி (1)டாக்டர் வ. மாசிலாமணி (1)டாக்டர் வீ. உண்ணாமலை (1)டாக்டர் ஷாலினி (1)டாக்டர்.ஜீவானந்தம் (1)டி. இராமநாதன் (1)டி.என். இமாஜான் (2)டீன் குட்வின் (1)த.வி. வெங்கடேஸ்வரன் (2)தாமரை நூலகம் (2)தி. பட்டாபி சீத்தாராமன் (1)தி. புருஷோத்தமன் (2)திருஞானம் (1)திருமகள் நிலையம் (1)தீபச்செல்வன் (1)தேவிகாபுரம் சிவா (1)தொகுப்பு: வேணு சீனிவாசன் (1)நந்திதா கிருஷ்ணா (1)நவீன்குமார் (1)நா. ரமேஷ்குமார் (2)நா.சு. சிதம்பரம் (14)நாக்ராஜ் ஆத்வே (1)நிலாந்தன் (1)நீதிபதி கு. ராஜாராம் (5)நெல்லை க. முத்து (1)நெல்லை சு. முத்து (16)ப. ஜகன்னாதன் (1)ப. திருமாவேலன் (1)ப. லூர்து சங்கீதராஜ் (1)பத்ரி சேஷாத்ரி (3)பா. அன்பரசு (1)பாண்டியன் (1)பார்ரகன் (4)பாலா (7)பி. மந்தேய்ஃபெல் (1)பி.என். அப்பு ஸ்வாமி (1)பி.எஸ். மணி (1)பி.பி. சான்ஸ்கிரி (1)பிரியா பாலு (1)பூ. சோமசுந்தரம் (1)பெ.நா. அப்புசாமி (1)பேரா. தோத்தாத்ரி (1)பேரா.க.மணி (2)பேரா.கே.ராஜீ (1)பொறிஞர் செங்கோ (1)போரிஸ்லெனின் (1)ப்ரியா ராமசாமி (1)ம. சிங்காரவேலு (2)மணிமேகலை பிரசுரம் (1)மதிமாறன் (1)மயில்சாமி அண்ணாதுரை (2)மா.செ. மூக்கையன் (1)மானோஸ் (2)மீனாட்சி சுந்தரம் (1)மு. லக்ஷ்மி நாராயணன் (1)முனைவர் சு. செல்லையா (1)முனைவர் மெ. மெய்யப்பன் (3)முனைவர்இல.சுந்தரம் (1)மெ. மெய்யப்பன் (1)மெர்வின் (1)மேலூர் இரா. சுப்பிரமணியசிவம் (1)மொகமதுஆமிர்கான் (1)மோகன் சுந்தரராஜன் (2)ய. லக்ஷ்மி நாராயணன் (1)ய.சு. ராஜன் (1)யா. பெரெல்மான் (1)யுவால்நோவாஹாரி (1)ராகுல் சாங்கிருத்யாயன் (1)ராபர்ட் B. க்ருப், ஷைலஜா R. க்ருப் (1)ராபர்ட் எல். பிக்சியோனி (1)வ. அம்பிகா (1)வ.கோகுலா & சி.காந்தி (1)வாண்டு மாமா (1)வி. இராஜகோபால் (1)வி. இராமகிருஷ்ண சாஸ்திரி (1)வி. டில்லிபாபு (1)வி.ஆர். பாலசுப்பிரமணியன் (1)வி.ஜி. குல்கர்னி (1)விஞ்ஞானி க. பொன்முடி (1)விஞ்ஞானி வி. டில்லிபாபு (1)வெ. சாமிநாத சர்மா (2)வேணு சீனிவாசன் (4)வேதநாராயணன் (3)வைதேகி பாலாஜி (1)வைத்தண்ணா (1)ஷான் (1)ஷியாமளா தேவி (1)ஷிவேந்த்ரா (1)ஸ்டீஃபன் ஹாக்கிங் (1)ஹாலாஸ்யன் (3)ஹேமா விஜய் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/t2775-topic", "date_download": "2020-08-06T21:54:20Z", "digest": "sha1:2MXXCU7F33JPBNAWYIQKW5FRA3PF36ZB", "length": 8838, "nlines": 122, "source_domain": "hindu.forumta.net", "title": "உதவி தேவை", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: கேள்வி பதில் பகுதி\nநீ இன்றி எது நடக்கும் என்ற விநாயகர் பக்தி பாடல் லிங்க் இருந்தால் கொடுங்கள் அவசரமாக தேவைப்படுகிறது\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\npratheesh wrote: நன்றி லெட்சுமணன்\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: கேள்வி பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541486", "date_download": "2020-08-06T21:15:58Z", "digest": "sha1:AYJR5TVSISCELYTOE2FIQ6KCJDAYZIQR", "length": 21255, "nlines": 66, "source_domain": "m.dinakaran.com", "title": "In People's View: This Week's Problems | மக்களின் பார்வையில்: இந்த வார பிரச்னைகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவ��ரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்களின் பார்வையில்: இந்த வார பிரச்னைகள்\nஅரசு பஸ்கள் எங்கே ஆபீசர்\nபுழல் ஊராட்சி ஒன்றியம் வடகரை, கிரான்ட் லைன், அழிஞ்சிவாக்கம், விளாங்காடு, பாக்கம், தர்காஸ், மல்லி மாநகர், கண்ணம்பாளையம், பெரியார் நகர், ஆகிய ஊர்களுக்கு செல்லும் மாநகர பஸ் சரிவர இயக்கப்படுவதில்ைல. இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி சென்று வருகின்றனர். -லோகு, ரியல் எஸ்டேட், புழல்\nபரங்கிமலை - கிண்டி ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து அந்தப் பகுதி இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அருந்துகின்றனர். இதனால் அந்தப் பகுதியை ஒட்டியுள்ள ஆலந்தூர் ஜேம்ஸ் பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் போதையில் வீடுகளில் முன்பு வைக்கப்பட்டுள்ள அலுமினிய சமையல் பாத்திரங்கள் இரும்பு கம்பிகள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை திருடி சென்று விடுகின்றனர். -ஆர்.டி.பூபாலன், வேன் உரிமையாளர், ஆலந்தூர்\nஇடுகாடு வசதி செய்து தருவீங்களா\nபெரும்பாக்கம் ஊராட்சி தண்டலம் கிராமம் சேமியர் மேடு பகுதியில் வசிக்கும் சுமார் 40 இருளர் குடும்பங்களுக்கு முறையான அரசு அனுமதியுடன் கூடிய இடுகாடு வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுகிறது. எனவே மதுராந்தகம் வட்டாட்சியர் சேமியர் மேடு பகுதியில்முறையான அரசு ஆவணங்களுடன் கூடிய அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும். -கன்னியப்பன், விவசாயி, தண்டலம்\nஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சேரும் கழிவுகள் மார்க்கெட் வெளியே சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவது இல்லை. மேலும், இங்கு மீன்களை கழுவும் நீரும் செல்ல முறையான கால்வாய் இல்லை. இதனால், கழிவுநீர் மார்க்கெட் உட்பகுதியில் தேங்கி நிற்கிறது. -திவ்யா தமிழ்வாணன், இல்லத்தரசி, பட்டாபிராம்\nதாம்பரம் அடுத்த குரோம்பேட்டை நெமிலிசேரி அருகே உள்ள சாலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எளிதில் செல்ல முடியாமல் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோதிலால், தனியார் நிறுவன ஊழியர், நெமிலிசேரி\nஒரே நாளில் காலியாகும் ரேஷன் பொருட்கள்\nதிருப்போரூர் வட்டத்தில் அடங்கியுள்ள கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு கடைகளில் மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு நாள் கழித்து சென்றாலும் காலியாகி விட்டது என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் இதனால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு காலியாகி விட்டதாக கூறப்படும் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. - கிருஷ்ணவேணி, இல்லத்தரசி, திருப்போரூர்\nகிழக்கு கடற்கரை சாலை அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் கூவத்தூர், கொளத்தூர் இடையேயான பகுதிகளில் நிகழ்க்கிறது. விபத்துக்களில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் பவுஞ்சூர் அல்லது செய்யூர் பகுதியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. நீண்ட தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்குள் உயிர் சேதங்கள் நிகழ்ந்து விடுகிறது. எனவே இதனை தவிர்க்கும் வகையில் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கென தனி ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும்.-பூபாலன், கட���டிட தொழிலாளி, செய்யூர்\nமறைமலைநகர் நகராட்சியில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் காய்கறி வார சந்தை ஒன்றை நகரில் அமைக்க வேண்டும். அப்போதுதான் நகர மக்கள் ஒரே இடத்தில் நல்ல காய்கறிகளை வாங்கி பயனடைவார்கள். புதிய நகராட்சி உருவாகி 40 வருடம் ஆகியும் இதுவரை நகராட்சியில் ஆடு அறுக்கும் நவீன இறைச்சி கூடம் இல்லை. இதனால் பரிசோதனை இல்லாத தரம் குறைந்த நோய் தொற்றுள்ள ஆடு, கோழிகளை தெரு ஒர கடைகளில் வாங்கி உண்ணுகின்றனர். - எம்.எஸ். புகழ்மணி, தனியார் கம்பெனி ஊழியர், மறைமலைநகர்\nபூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சரிவர குப்பை அள்ளுவது இல்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் உருவாகக் காரணமான கொசுக்கள் உற்பத்தியும் பெருகிவிட்டது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால் சரியான பதில் தர மறுக்கின்றனர். குப்பை கொட்டுவதற்கு இடமில்லை என்று கூறுகின்றனர். கந்தன், சமூக ஆர்வலர், பூந்தமல்லி\nமணலி மண்டலம் 16 வது வார்டில் வீட்டுவசதி வாரியத்தால் 1990களில் கட்டப்பட்ட வீடுகளில் இன்றுவரை சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து கொடுக்கவில்லை. இங்குள்ள தெருக்கள் மண் தரையாக உள்ளதால் சிறுமழைக்கே சாலைகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக ஆகிவிடுகிறது. கா.பாலமுருகன், வழக்கறிஞர், மணலி புதுநகர்\nகுன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் முறையாக செயல்படுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது இஷ்டத்திற்கு சாலையின் குறுக்கே தாறுமாறாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பெண்வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அடிக்கடி சிறுசிறு விபத்துக்களும் நடக்கின்றன. .ராம், வியாபாரி, குன்றத்தூர்\nமீஞ்சூர் அடுத்த வல்லூர் வட சென்னை அனல்மின்நிலை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. சாலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கனக்கான கனரக வாகனம் செல்லும். எனவே உடனடியாக இந்த சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவ���, தனியார் நிறுவன ஊழியர், மேலூர்\nவியாசர்பாடி ஜேஜேஆர் நகர் மற்றும் தேபர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை அமைப்பதற்காக தெருக்களில் சுரண்டப்பட்டன. இவைகள் சிறு சிறு பள்ளங்களாக மாறி தற்பொழுது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் பழுது அடைந்துள்ளது. மழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் சாலைகள் அமைக்க வேண்டும். சீனிவாசன், தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியர், பெரம்பூர்\nவேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் சாதனை\nமாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா\nதண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு\nநடிகர்கள் தயாரிப்பாளர் சங்க பிரச்னை அமைச்சர் பேட்டி\nகர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் மேட்டூர் வந்தது: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nவாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை தாதா சாவு குறித்து ‘ரா’ பிரிவு அதிகாரிகள் கோவையில் விசாரணை\nமூடப்பட்ட இடத்தில் திறந்த மதுக்கடைக்கு தடை கொரோனா காலத்திலும் உத்தரவாதத்தை மீறுவதா கோப்புகளை கலெக்டர்கள் நிராகரித்துள்ளனரா டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி\nநவம்பர் வரை ரேஷனில் கூடுதல் இலவச அரிசி\nதாமிரபரணி ஆறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4ம்கட்ட பணிகளை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்: இன்பதுரை எம்எல்ஏ தகவல்\n× RELATED பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968366/amp?ref=entity&keyword=canal", "date_download": "2020-08-06T21:51:33Z", "digest": "sha1:DG6PXW6OEVPF3FHWLBEKUNABISE3DA6H", "length": 8769, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\nவேலூர், நவ.14: வேலூர் சத்துவாச்சாரியில் ₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் மாநராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படுகிறது.முதற்கட்டமாக வேலூர் கஸ்பாவில் இருந்து பாலாற்றில் மழைநீர் சென்று சேரும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக சத்துவாச்சாரி 2வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.\nஇந்த மழைநீர் வடிகால்வாய் சத்துவாச்சாரி, வள்ளலார் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=favorite", "date_download": "2020-08-06T22:16:44Z", "digest": "sha1:34NGLAMBLHPFGQK5C4GQVQ4QRKUNPGI7", "length": 1526, "nlines": 15, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"favorite | Dinakaran\"", "raw_content": "\nபான் நம்பரை போட்டாலே ஜாதகம் வந்துவிடும் மொத்தமாகப் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய புது நடைமுறை அமல்\nதாரமங்கலம் ஒன்றியத்தை பாமக பிடித்தது\n100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் முதலிடத்தில் கோஹ்லி, 13வது இடத்தில் ரஜினிகாந்த்: ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், அஜித்தும் இடம் பிடித்தனர்\nபாம்பு என்றால் படையே நடுங்கும் 5அடி நாகத்தை துணிச்சலாக பிடித்த வாலிபர்\nவரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைப்பதா: பாஜவுக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கண்டனம்\nமீன் பிடித்த மாணவன் சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512543304", "date_download": "2020-08-06T22:14:23Z", "digest": "sha1:RSPYYNGP65GKA4Y64XZ5POOUJ5E7G5GT", "length": 10085, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு பொம்மலாட்டத்தின் கதை! - 26", "raw_content": "\nவியாழன், 6 ஆக 2020\nதலைமைச் செயலகம் சென்று தான் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பற்றி அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சொன்ன விளக்கம் நினைவு இருக்கிறதா\nதமிழகத்தில் சில மூத்த பத்திரிகையாளர்கள் மட்டுமே அந்த விளக்கத்தை இன்னும் நினைவு வைத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தான் அது தேவை. அந்த விளக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்றும் நினைவு வைத்துக் கொண்டிருப்ப��ர்கள் என்றா நினைக்கிறீர்கள்\nதலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய வெங்கையா நாயுடு அதன் பின் சில நாட்கள் கழித்து ஜூன் 10 ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியபோது சில பேர் வெங்கையாவிடம் கேட்டனர்.\n‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தாங்கள் நடத்திய ஆய்வுக் கூட்டம் என்பது முன்மாதிரியில்லாத முகாந்திரமில்லாத ஒரு எதேச்சதிராக நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறதே\nஅதற்கு வெங்கையா நாயுடு சொன்ன விளக்கத்தைக் கேட்டால் அப்படியே புல்லரிக்கிறது.\nஎன்ன சொன்னார் இன்றைய துணைக் குடியரசுத் தலைவரும், அன்றைய மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு\nஅன்று தி இந்து ஆங்கில ஏட்டில் வெளியான அன்றைய மேதகு மத்திய அமைச்சரின் கருத்துகள்...\n‘தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு நான் நடத்திய ஆலோசனைக் கூட்டம் வரலாறு காணாததோ, தவறானதோ அல்ல.\nமத்திய, மாநில என்ற வகைப்பாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் டீம் இந்தியா. தமிழகத்தின் முதலமைச்சர் டெல்லிக்கு வருவதற்கு பதிலாக, நானே சென்னைக்கு வந்தேன், தலைமைச் செயலகம் சென்றேன், மக்கள் திட்டங்கள் பற்றி விவாதித்தேன்’ என்ற வெங்கையா நாயுடு... இந்த ஆய்வுக் கூட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அதிகப்படியான அறிவு கொண்டவர்கள் என்று ஒரு பெயரை சூட்டினார்.\n‘அதிகப்படியான அறிவு கொண்டவர்கள்தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடக்குமா என்று கேட்கிறார்கள். ஏன் நடக்கவில்லைஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட நான் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்திருக்கிறார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் தலைமைச் செயலகம் வருவார். நானும் தலைமைச் செயலகம் சென்றிருக்கிறேன். அப்போது தமிழகத்துக்கும் மத்திய அரசுக்குமான திட்ட ஒருங்கிணைப்புகள் பற்றி விவாத்திருக்கிறேன். அதன் தொடர்ச்சிதான் இப்போது நடக்கிறது’’ என்று சொல்லியிருக்கிறார் வெங்கையா நாயுடு.\nஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடந்திருந்தால் தமிழகத்தின் செய்தித் துறை அவற்றை செய்தியாக வெளியிட்டிருக்கிறதா மக���கள் நலத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டங்களை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வெங்கையா நாயுடு நடத்துவாரா மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டங்களை ஞாயிற்றுக் கிழமைகளில்தான் வெங்கையா நாயுடு நடத்துவாரா ஞாயிற்றுக் கிழமையும் மக்களுக்காக உழைக்கிறார் என்று இதை நாம் பாசிடிவ் ஆகவே எடுத்துக் கொள்வோம்.\nஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அரசு இதுபற்றி செய்திக் குறிப்புகளும், செய்தியாளர் சந்திப்புகளும் நடந்திருக்கும்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்திய ஆய்வுக் கூட்டங்கள் பற்றி மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டதா\nஇந்தக் கேள்விகளை கேட்க வேண்டியவர்கள்தான் மத்திய அரசின் முன் பொத்திய வாய்களோடு நடந்துகொண்டிருக்கிறார்களே...\nதமிழகத்தில் தலைமைச் செயலகம் வரை வந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு... இதேபோல தூய்மை இந்தியா திட்டம், சீர்மிகு நகரம்(ஸ்மார்ட் சிட்டி), அம்ருத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்துவதற்கு பெங்களூரு சென்றார்.\nஅங்கே விதான் சௌதா எனப்படும் கர்நாடக அரசின் தலைமைச் செயலகத்துக்கும் மத்திய அமைச்சரால் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறேன் என்று செல்ல முடிந்ததா காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கும் அம்மாநிலத்தில் வெங்கையா நாயுடு நடத்திய ஆய்வுக் கூட்டம் எங்கே வைத்துக் கொள்ளப்பட்டது காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக இருக்கும் அம்மாநிலத்தில் வெங்கையா நாயுடு நடத்திய ஆய்வுக் கூட்டம் எங்கே வைத்துக் கொள்ளப்பட்டது அதற்கு முதல்வர் சித்தராமையா சென்றாரா\nபுதன், 6 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-06T23:37:46Z", "digest": "sha1:XWJT44HLZVABNHQVEH2E4RDNHBBLKOXF", "length": 6856, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடக, இந்தியா\nஅல். நீலகிரி மலை இரயில் பாதை\nநீலகிரி என்றழைக்கப்படும் நீலமலையானது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இது மலை���ளின் ராணி என்று போற்றி அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இது ஒரு மலைவாசஸ்தலமாகும்.\nநீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளயத்தையும் ஊட்டியையும் நீலகிரி மலை இரயில் பாதை இணைக்கிறது.\nநீலகிரி மாவட்டம் பற்றிய வலைத்தளம்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள மலைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/locusts-have-invaded-the-paryagraj-area-in-uttar-pradesh.html", "date_download": "2020-08-06T22:10:08Z", "digest": "sha1:V53LZTUGK3XB7QFQYOMVMRYQLHN3SDO5", "length": 12337, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Locusts have invaded the Paryagraj area in Uttar Pradesh | India News", "raw_content": "\nஉ.பி.யில் '3 சதுர கிலோமீட்டர்' அளவுக்கு 'படையெடுப்பு...' 'சில்லிட வைக்கும் வீடியோ...' 'பிரயாக்ராஜ்' பகுதியை 'பதம் பார்த்த வெட்டுக்கிளிகள்...'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரபிரதேசத்தில் ஜான்சி, பன்டேல்கண்ட்டை தொடர்ந்து பிரயாக்ராஜிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.\nமத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள் அங்கு சுமார் 500 கோடி டாலர் அளவுக்கு பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவில் படையெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.\nபொதுவாக ராஜஸ்தானின் எல்லையோடு தனது படையெடுப்பை நிறுத்திக் கொள்ளும் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தானைத் தாண்டி இந்தியாவிற்குள் படையெடுத்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் பயிர்களை நாசம்செய்த இந்த வெட்டுக்கிளிகள் தற்போது உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தின் ஜான், பன்டேல்கண்ட்டை இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியது. அங்கு ஏராளமான பயிர்களை சேதப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து. முக்கிய நகரான பிரயாக்ராஜ் பகுதிக்கு இந்த வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.\nஒரு கிலோ மீட்டர் நீளத்திற்க���ம், 3 கிலோ மீட்டர் அகலத்திற்குமான வெட்டுக்கிளிகளின் கூட்டம் பிரயாக்ராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை முற்றுகையிட்டுள்ளன. தற்போதைக்கு பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனாலும் அம்மாவட்டத்தில் உள்ள கர்சானா வட்டத்தில் வயல்வெளிகளை முழுமையாக வெட்டுக்கிளிகள் சூறையாடியுள்ளது பிற பகுதி விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது. வீடுகளிலும், சாலைகளிலும் அவை கூட்டம், கூட்டமாக பறந்ததால் மக்கள் தொந்தரவுக்கு ஆளாகினர்.\nகொரோனா 'பரிசோதனை' செய்தால்... 'குடும்பத்துடன்' கட்டாயம் 14 நாட்கள் 'தனிமை'... முழுவிவரம் உள்ளே\nஇவ 'கொடுமை' தாங்காம புருஷன் இறந்துட்டாரு... இப்போ என்னையும் 'வீட்டுல' அடைச்சு வச்சு... கோர்ட் கதவை தட்டிய 70 வயசு பாட்டி\n7ம் வகுப்பு வரை \"ஆன்லைன்\" கல்விக்கு \"தடை\".. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு.. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு\nசென்னை டூ ஊட்டி... இ-பாஸ் இல்லாம 500 கி.மீ 'டிராவல்' செய்து... கொரோனாவுடன் 'ஊருக்குள்' நடமாடிய நபர்... தலை சுற்ற வைக்கும் டிராவல் ஹிஸ்டரி\n\"ஆக்ஸிஜன் சப்ளை இல்ல... 'ஏரி' பிங்க் நிறத்துல மாறிடுச்சு\".. வல்லுநர்கள் அதிர்ச்சி.. இயல்புக்கு மாறாக இருக்குனு சொல்றாங்க\n'கஷ்டப்பட்டு' கதவை ஒடைச்சு... இப்டி பாத்திரத்தோட 'தூக்கிட்டு' போய்ட்டாங்களே... இதெல்லாம் நல்லாவா இருக்கு\n'பருத்திப் பூக்களை' பதம் பார்த்த 'வெட்டுக்கிளிகள்...' 'நாசமடைந்த 70 ஏக்கர் பயிர்...' 'அச்சத்தில்' தமிழக 'விவசாயிகள்...'\n'வெட்டுக்கிளி' கிலோ '20 ரூபாய்...' ஒரே நாளில் 'ரூ. 1,600' வருமானம் ஈட்டினேன்... 'விவசாயி பெருமிதம்...'\n‘அமெரிக்காவில்’ நடந்ததுபோல் இந்தியாவில்.. இளைஞர் ‘கழுத்தில்’ முட்டியால் அழுத்திய போலீஸ்.. என்ன நடந்தது..\n'வெட்டுக்கிளிகளை' விரட்ட 'பக்கா பிளான்...' கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்... உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்...\n'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'\n...\" 'கோடிக்கணக்கில்' உருவாவதன் 'அறிவியல் பிண்ணனி என்ன\nஇதுவரை 'ராஜஸ்தானை' தாண்டாத 'வெட்டுக்கிளிகள்...' தற்போது தனது 'எல்லையை விரித்துள்ளது...' அதன் போக்கை 'கணிக்க முடியாது...' 'ஆய்வாளர்கள் கருத்து...'\n'ராஜஸ்தானை' துவம்சம் செய்யும் 'வெட்டுக்கிளிகள்...' 'லட்சக்கணக்கில்' போர்வை போல் 'படந்திருக��கும் காட்சி...' 'சில்லிட வைக்கும் வீடியோ...'\n'சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள்'... 'திடீரென வெடித்துச் சிதறிய லாரி'... '11 குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு நடந்த பரிதாபம்'\n'இந்தியாவை நோக்கி படையெடுக்கும் அடுத்த ஆபத்து...' 'இது எங்க கொண்டு போய் விடுமோ\nWATCH VIDEO: 'கொரோனா ஆய்வுக்கு சென்ற மருத்துவக் குழு'... 'உள்ளூர் மக்களால் நேர்ந்த கடும் துயரம்'... '2 பெண் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ந்த பரிதாபம்'\n‘அப்பா.. என்ன காப்பாத்துங்கன்னு கண்முன்னாடியே விழுந்தா’.. ‘கொஞ்ச நாள்ல அவளுக்கு 4வது பிறந்தநாள்’.. கண்கலங்க வைத்த கொடூரம்..\n'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி\n‘சென்னை மெரினாவில் நடந்து சென்ற இளைஞர்’... ‘6 பேர் கொண்ட கும்பலால் நடந்த பயங்கரம்’... ‘சிதறி ஓடிய மக்கள்’‘\nVIDEO: ‘இங்க சிகரெட் பிடிக்க கூடாது’.. கண்டித்த முதியவருக்கு நடந்த கொடுமை.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சி..\n‘காதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில்’... ‘புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/theni-shasta-temple-guard-died-due-to-the-explosion.html", "date_download": "2020-08-06T21:53:47Z", "digest": "sha1:IVYZVTJVF3UOXBKXV4HCVXRJCZDIYWUL", "length": 11902, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Theni Shasta temple guard died due to the explosion | Tamil Nadu News", "raw_content": "\n‘இயற்கை உபாதை’ கழிக்க சென்ற சாஸ்தா கோயில் காவலாளிக்கு நேர்ந்த சோகம்.. தேனி அருகே அதிர்ச்சி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஆண்டிபட்டி அருகே பாறையை உடைக்க வைக்கப்பட்ட வெடியால் சாஸ்தா கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை - போடி அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதற்கட்டமாக மதுரை - உசிலம்பட்டி வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட பணியாக, உசிலம்பட்டி முதல் தேனி வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள பாறைகளை உடைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று முன்தினம் பாறைகளை உடைக்க வெடி வைத்துள்ளனர். இதனை அறியாத கணவாய் சாஸ்தா கோயில் காவலாளிகளான சிவராமன் (40), ஆண்டி (37) ஆகியோர் இ��ற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்த வெடியால் பாறைகள் பறந்துவந்து இருவர் மீதும் கடுமையாகத் தாக்கியுள்ளது.\nஇதில் சிவராமனுக்கு காலிலும், ஆண்டிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ஆண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழகத்தின்... ஒரே 'பேருந்து' பணிமனையில்... 'ஐந்து' நடத்துனர்களுக்கு உறுதியான 'கொரோனா'\n'அம்மாவ கொடூரமா கொல்றப்போ...' '6 குழந்தைகளும் பார்த்துகிட்டு இருந்துருக்காங்க...' யோகா பண்ண வந்தப்போ தொடங்கிய பிரச்சனை...\n\"இந்த வீடியோவ உன் புருஷன்ட்ட காட்டட்டுமா\".. 'பொள்ளாச்சி'.. 'நாகர்கோவில்' சம்பவங்களை 'மிஞ்சிய' பதைபதைப்பு 'சம்பவம்\".. 'பொள்ளாச்சி'.. 'நாகர்கோவில்' சம்பவங்களை 'மிஞ்சிய' பதைபதைப்பு 'சம்பவம்'.. 'காமுக' கும்பலின் வெறியாட்டம்\n'இது தற்கொலை இல்ல'... 'பகீர் தகவலை வெளியிட்ட சுஷாந்தின் மாமா'... 'அவர் சொன்ன காரணம்'... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் மறுபடியும் போலீசாரால் ‘கருப்பின’ வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி.. ‘விஸ்வரூபம்’ எடுத்த போராட்டம்..\n'அவங்க நேர்ல வந்தா தான் துட்டு...' 'வேலையும் இல்ல, பணமும் இல்ல...' அப்படின்னா வேற வழியே இல்ல...'100 வயது தாயை கட்டிலில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற மகள்...\nபுதுக்கோட்டையில் ‘ஹெலிகாப்டர்’ வெடித்து சிதறியதா.. தீயாய் பரவிய தகவல்.. உண்மை என்ன\n'அப்பாவ போலவே பொண்ணுக்கும் நடந்து போச்சே'... 'சென்னை பெண் விமானிக்கு நடந்த சோகம்'... உருக்கமான பின்னணி தகவல்\n.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n\"10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா\".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்\nகார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\n'திடீரென பைலட்டின் கண்ட்ரோலை இழந்து'... '��ரையை நோக்கி அசுர வேகத்தில் வந்த விமானம்'... 'உருக்குலைந்த தமிழக விமானி'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்\n\"தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா...\" 'சமூக ஊடகங்களில்' தீயாய் பரவும் 'தகவல்...'\n\"பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த அழுகை சத்தம்\".. '23 வயது இளம்' பெண்ணின் இரண்டாவது கணவரின் 'உறைய வைத்த' செயல்\nபுதுமனை 'புகுவிழா'விற்கு சென்று திரும்பும் வழியில்... 'தப்பியோடிய' டிரைவர்... நொடியில் 'சிதைந்து' போன குடும்பம்\n'34 வயது' பெண்ணுக்கு '62 வயது' நபருடன் 'கள்ளக்காதல்...' 'எவ்வளவோ' எடுத்துக்கூறியும் கேட்காத 'மனைவி...' 'இறுதியில்' கணவன் செய்த 'வெறிச்செயல்...'\n'அக்கா, சாப்டாச்சா வாங்க'... 'வீட்டு வாசலில் ரிலாக்ஸா உட்கார்ந்திருந்த பெண்கள்'... 'ஒரு செகண்ட்ல ஐயோ காப்பாத்துங்கன்னு கேட்ட கதறல்'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nசாப்பாடு, தண்ணீர் இன்றி 76 வருஷம் வாழ்ந்த ‘அதிசய’ சாமியார்.. சொந்த ஊரில் காலமானார்..\nVIDEO: 'படுவேகத்தில்' வந்த கார் மூலம்... ஏற்பட்ட 'திடீர்' விபத்து... கார் மீது தொங்கிய 'இளைஞர்'... 'பரபரப்பு' நிமிடங்கள்\n'மச்சி யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது'... 'ஒரிஜினல் ஆக்சிடென்ட் போல இருக்கணும்'... இளைஞர்களின் பதறவைக்கும் ஸ்கெட்ச்\n‘100 கிமீ நடைபயணம்’.. சாலையில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத ‘கர்ப்பிணி’.. குழந்தை பிறந்த ‘சில நிமிடத்தில்’ நடந்த சோகம்..\n 'ஆசையா மீன்குழம்பும், சிக்கன் 65 வாங்கினார்...' மது போதையினால்...' மகன் கண் எதிரே அப்பாவிற்கு ஏற்பட்ட கதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-29042019", "date_download": "2020-08-06T22:07:36Z", "digest": "sha1:HW5QGXSB6B3B7IM2SEBBM34WM3VHKKBD", "length": 16840, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 29.04.2019 | Today rasi palan - 29.04.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 29.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n29-04-2019, சித்திரை 16, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 10.04 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் சதயம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான ம���யற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும். வருமானம் பெருகும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத��துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\nதினசரி ராசிபலன் - 29.07.2020\nதினசரி ராசிபலன் - 25.07.2020\nதினசரி ராசிபலன் - 04.08.2020\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 02.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ��ய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/music/top-10-best-tamil-movies-bgm-themes-of-yuvan-shankar-raja-music/", "date_download": "2020-08-06T21:27:55Z", "digest": "sha1:7EFEQY6ZMUDMH7J2Q63LRIGRTXRKLBB3", "length": 20684, "nlines": 177, "source_domain": "www.neotamil.com", "title": "யுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசை!", "raw_content": "\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome கலை & பொழுதுபோக்கு இசை யுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசை\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசை\nயுவன் ஷங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருப்பின��ம், யுவன் ஷங்கர் ராஜாவுக்கென்று ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. அவர்கள் பலருக்கும் யுவன் ஏதோ ஒரு கணத்தில் ஸ்பெஷல் என அவர்கள் கூறுவதை YouTube கமெண்ட் பகுதியில் கண்டு புரிந்துகொள்ளலாம்.\nஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகராக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அவரது ரசிகர்கள் மன்றம் வைத்து கொண்டாடி தீர்க்கின்றனர். இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நியோதமிழ் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொண்டு அவரது சிறந்த 10 தீம் இசையை இங்கே பட்டியலிடுகிறோம்.\nஅஜித் படங்களுக்கு யுவனின் மாஸ் இசை தீனா படத்தில் தொடங்கியது. இன்று வரை வெளியான தமிழ் சினிமாக்களில் கதாநாயகனுக்கான மாஸ் பிஜிஎம் என்றாலே பலரும் கூறுவது மங்காத்தா படத்தின் இந்த தீம் இசையைத்தான். இந்த தீம் கிளப்பி விடும் எனர்ஜியால் சினிமா ரசிகர்கள் இன்று வரை திக்கு முக்காடிக் கொண்டுள்ளனர். அஜித் ரசிகர்கள் பெரும்பாலோனோருக்கு சிறந்த தீம் இது தான்.\nபடம் வெளிவந்தது 2007 ம் வருடம். இப்போது கேட்டாலும் நம் மனம் காட்சியையும், அதன் பிரமாண்டத்தையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிடும். அதிரடி தீம் என்றால் இது தான் என்று பலரும் கூறுவது தான் இதன் தனிச்சிறப்பே. அஜித் ரசிகர்களை தாண்டி அனைத்து மாஸ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது இந்த தீம்.\nயுவன் ஏகப்பட்ட 90’ஸ் கிட்ஸ்களிடம் சென்று சேர்ந்தது துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் போன்ற படங்களின் மூலமாக.. யுவன் -செல்வராகவன் காம்போ இன்று வரை தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. புதுப்பேட்டையில் வரும் இந்த பின்னணி இசையும், அதைத் தொடர்ந்த ‘வர்ரியா…’ பாடலும் தரை லோக்கலாக எனர்ஜியை வாரி வழங்கி எழுந்து ஆட வைக்கும். படம் வெளியான போது ரசிகர்களின் கொண்டாட்டத்தில் திரையரங்கமே அதிர்ந்தது.\n2007 ல் வெளிவந்த பில்லா படத்தின் அதே பின்னணி இசையை, மெருகேற்றி 2012- ல் மேலும் பலரை புருவம் உயர வைத்தது இந்த பிஜிஎம். அதிரடி இசையை மறக்காமல் இங்கே கேளுங்கள்.\nஇந்த இசைக்குள் நிச்சயம் ஜீவன் ஒளிந்து கொண்டுள்ளது. அந்த காலத்தில் திரையரங்கில் ட்ரைலராக வெளிவந்த போதே இந்த தீம் இசை ஹிட். தமிழில் சிறந்த 10 காதல் படமாக இது நிற்க இசை முக்கிய காரணம். இந்த படத்தின் பாடல்கள் யுவனுக்கு மேல��ம் பல மில்லியன் ரசிகர்களை பெற்று தந்தது. ஹெட்செட் மாட்டி கேட்டால் கண்ணில் இருந்து நீர் வரும். கூடவே கல்லூரி கால நினைவுகளும்…\n‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் வரும் ‘இரவா பகலா’ பாடலை பலரும் காதலின் வலி மிகுந்த நினைவுகளுடன் கடந்து வந்திருப்பீர்கள்… அமீர் கூட்டணியில் 2002 ல் வெளிவந்த இப்படத்தின் தீம் மியூசிக் காதலிக்க நினைத்தோரின், காதலித்தோரின் ஆல் டைம் ஃபேவரிட்.\nஇயக்குனர் லிங்குசாமியுடன் முதன் முதலில் கைகோர்த்த படம் இது. பாடல்கள் ஹிட். ஹீரோ தொடர்பான பல காட்சிகளில் வரும் இந்த பின்னணி இசை. படத்தின் இறுதியில் வரும் அரிவாள் சண்டை முடியும் தருவாயில் மீண்டும் தொடங்கும் இந்த இசை இன்றும் ஸ்பெஷல் தான்.\nசிம்புவுடன் யுவன் கைகோர்த்த பல படங்கள் இசை வடிவில் பெரும் ஹிட். மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம் போன்ற படங்களின் பாடல்கள் ஹிட் ரகம். மன்மதன், வல்லவன் படங்களின் சிறு சிறு பின்னணி இசைத் துணுக்குகளும் கூட சிம்பு ரசிகர்களுக்கு விருப்பமானவை.\nஅன்றைய கல்லூரி மாணவர்களின் ஃபேவரிட் படம் இது. இன்று வரை அவர்களின் ஃபேவரிட் படமாக இது இருக்க இசை முக்கிய காரணம். இசையை கேட்டவுடன் ஆட்டம் போடும் தனுஷ் கண்முன்னே வந்து போவார். கூடவே பரபரக்கும் காட்சிகளும்…\n‘நந்தா’ படத்தின் ‘முன்பனியா’ பாடலின் முதல் இசையுடன் தொடங்கும் இந்த தீம் மனதை வருடி விடும் என்பது நிச்சயம்.\nஇவை தான் சிறந்த தீம் என்று கூற முடியாத படி மேலும் பல யுவனின் படங்கள் உள்ளன. துள்ளுவதோ இளமை, வானம், கழுகு, பருத்தி வீரன், யாரடி நீ மோகினி, தீராத விளையாட்டு பிள்ளை, கற்றது தமிழ், ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ், சென்னை 600028, கோவா, சிவா மனசுல சக்தி, ராம், தரமணி, தீபாவளி, சரோஜா, சர்வம், பையா, பியார் பிரேமா காதல் போன்ற படங்களும் சிறந்த பின்னணி இசையுடன் தான் வந்தன. தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்கு அடுத்து பிஜிஎம் கிங் என்றால் அது யுவன் தான். நமக்கு இளைப்பாறல் தரும் இசையை படைக்கும் யுவன் மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஅதிவேகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கொடுத்த உசைன் போல்டின் கதை\nNext articleஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ. சிதம்பரம்பிள்ளையின் கதை\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்… பதறவைக்கும் வீடியோ\nஇஸ்ரேல், சிரியா அருகில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் நேற்று இரவு மிக அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை) பெரும் ஹிட்டடித்த...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்…...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22314?to_id=22314&from_id=18939", "date_download": "2020-08-06T22:35:20Z", "digest": "sha1:NVHQ6TCGABYEKZRZX3AFXQBKUQQZWWNG", "length": 5650, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு – Eeladhesam.com", "raw_content": "\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nசெய்திகள் ஜூன் 10, 2019ஜூன் 27, 2019 இலக்கியன்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nசற்று முன்னர், இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்���ிப்பு இடம்பெற்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.\nஇந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவம் என்ற நம்பிக்கை உண்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-06T21:13:42Z", "digest": "sha1:DXUF4XMI4G2R4JTY7NBHQIW2AMEBE2SK", "length": 12081, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "சிறீலங்கா – Eeladhesam.com", "raw_content": "\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை\nசெய்திகள் நவம்பர் 23, 2019நவம்பர் 24, 2019 இலக்கியன் 0 Comments\nஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம். இவர்கள் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர். நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு […]\nஎனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி\nசெய்திகள் டிசம்பர் 16, 2018டிசம்பர் 20, 2018 இலக்கியன் 0 Comments\nரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தனது உரையில் இராணுவத்தினரை சிறையில் அடைத்தமை, பிக்குகளின் ஆதரவை இழந்தமை, மத்திய வங்கி கொள்ளை, விஞ்ஞானப்பூர்வ அமைச்சரவை தெரிவை மீறியமை போன்ற காரணங்களே ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் முரண்பட வைத்ததாக தெரிவித்துள்ளார். இதேவேளை முரண்பட்டுக் கொண்டிருப்பதால் நாடு பாதிக்கப்படும். எனக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். என்னை சிறையில் அடைத்தாலும் நாட்டின் […]\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு\nசெய்திகள் நவம்பர் 14, 2018நவம்பர் 17, 2018 இலக்கியன் 0 Comments\nசபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர்\n28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது\nசெய்திகள் அக்டோபர் 18, 2018அக்டோபர் 24, 2018 இலக்கியன் 0 Comments\nவடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது.\nசிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்\nசெய்திகள் அக்டோபர் 18, 2018அக்டோபர் 19, 2018 இலக்கியன் 0 Comments\nசீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம்\nஅதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்\nசெய்திகள் மே 29, 2018ஜூன் 2, 2018 இலக்கியன் 0 Comments\nஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபரின்\nரஷ்யா பயணமானார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nசெய்திகள் மார்ச் 24, 2018மார்ச் 26, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரப��ர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று\nமனித உரிமைகள் விடையத்தில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றமே – கனடா ஏமாற்றம்\nசெய்திகள் மார்ச் 3, 2018மார்ச் 5, 2018 இலக்கியன் 0 Comments\nசிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு,\nசீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஜனவரி 13, 2018ஜனவரி 15, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது\nபதவி நீடிப்பின்றி வெளியேறுகிறார் ஜெனீவாவிற்கான வதிவிடப்பிரதிநிதி\nசெய்திகள் ஜனவரி 11, 2018ஜனவரி 12, 2018 காண்டீபன் 0 Comments\nஎதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்,\nவெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு\nசெய்திகள் டிசம்பர் 21, 2017டிசம்பர் 22, 2017 காண்டீபன் 0 Comments\nவெள்­ள­வத்தை பொலிஸ் பிரி­வுக்குட்பட்ட பகு­தி­க­ளில் பொது மக்­க­ளின் பாது­காப்பை\nஜெனிவாவில் கலப்பு விசாரணையை நிராகரித்தது அரசாங்கம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2017நவம்பர் 21, 2017 காண்டீபன் 0 Comments\nஇலங்கை படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலப்பு\n1 2 … 12 அடுத்து\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/53912/", "date_download": "2020-08-06T21:49:08Z", "digest": "sha1:55YE6Q4474AN3V6S4BOMG4LUTYVLFLRE", "length": 11000, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nபால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடு\nயாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடானது பெண்களிற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வருகிறது.\nஅந்த வகையில் பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து அமைதி ஊர்வலம் ஒன்றினையும் மண்டப நிகழ்வும் ஒழுங்கமைக்கப்பட்டிர��ந்தது.\nஇந்தநிலையில் கோரிக்கை மனுவானது யாழ் அரச அதிபரினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மண்டப நிகழ்வில் வீடு, வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் எவ்வாறு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது என்பது தொடர்பான பல்வேறுபட்ட பேச்சுகள் இடம்பெற்றன.\nநிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக பெண்கள் முகாமைத்துவத்தின் நிறுவுனர் மற்றும் தலைவருமாகிய கலாநிதி சுலோச்சனா சிகேரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கனடா உயர்ஸ்தானிகத்தின் அரசியல் அதிகாரி திருமதி இந்திராணி ஜெயவர்த்தன அவர்களும் மகளிர் விவகார குழுவின் தலைவி யாழ்ப்பாணம் மற்றும் லயன்ஸ் கழகத்தின் வலய தலைவி திருமதி இராகினி இராமலிங்கம் அவர்களும் பங்கெடுத்ததுடன் சிறப்பு பேச்சாளராக சட்டத்தரணி திருமதி சாருஜா மயூரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nTagstamil tamil news செயற்பாடு பாதுகாப்பான சூழலை வீடு பால்நிலை வன்முறைக்கெதிரான பொது இடங்களில் வேலைத்தளங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பை SLPP கைப்பற்றியது – சஜித் அணிக்கு 6 – அனுரகுமார அணிக்கு 1…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது\nடிரம்புக்கெதிரான பேரணி மீது இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரு பலஸ்தீனர்கள் உயிரிழப்பு\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது… August 6, 2020\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்.. August 6, 2020\nகம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாண��ர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-08-06T21:25:59Z", "digest": "sha1:HYX4G5EHSUYTLEGNQQ4TEC3DVOQQ7VS6", "length": 8506, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள் சென்னை விமான நிலையத்தை அலறவைக்கும் ரஜினியின் ‘கபாலி’ \nசென்னை விமான நிலையத்தை அலறவைக்கும் ரஜினியின் ‘கபாலி’ \nவிநாயகர் சதுர்த்தியன்று ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படப்பூஜை சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் நடத்தினர்.\nபெரும்பாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரஜினி சூட்டிங்கை நடத்துவதில்லை. ஆனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பெஷல் அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை நடத்தினார்கள்.\nஇதனையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு கூடிவிட்டனர். ரஜினியை கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்தார்கள். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினியும் அவரது மகளாக நடிக்கும் தன்ஷிகாவும் வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்வது போன்ற காட்சியை படமாக்கினார் ரஞ்சித். பயணிகள் வேடத்தில் துணை நடிகர்கள் நடித்தார்கள்.\nஇந்நிலையில் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய அன்���ு ஆந்திராவில் 2 பெரிய நட்சத்திரங்களின் தெலுங்கு படங்களுக்கும் தொடக்க விழா நடைபெற்றது. ஆனால் அந்த இரண்டு தெலுங்கு படங்களை விட, ‘கபாலி’ படத்தை வாங்குவதில்தான் தெலுங்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் கொஞ்சம் பயந்தபடியே உள்ளார்களாம்.\nPrevious articleதிலீபன் நினைவு நாள் கூட்டத்தில் இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் குறித்து தோழர் செந்தில்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா திடீர் பதவி விலகல்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/46466/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-06T22:13:33Z", "digest": "sha1:ZKKNTCNLRPPLOOK3LSXXRHSZZCOS47IQ", "length": 11101, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெண் அரச ஊழியரைத் தாக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome பெண் அரச ஊழியரைத் தாக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்\nபெண் அரச ஊழியரைத் தாக்கிய அதிகாரிக்கு விளக்கமறியல்\nஅரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.\nகுறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கியதாகக் கூறப்படும் அரச உத்தியோகத்தரை இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nநிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ் (34) என்பவரை தாக்கிய சம்பவத்தில் 5 நாட்களாக தலைமறைவாகிய நிலையில் அதிகாலை (6) சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரியும் ஐ.எல்.ஏ. கார்லிக் என்பவர் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன் போது தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் அதன் விளைவுகளான போராட்டங்கள் இடம்பெறுதல், பொதுச்சொத்துக்கள் சேதமடைதல், இப்பிரச்சினை காரணமாக இனநல்லுறவு சீர்குலைதல் என பொலிசார் தமது வாதங்களை முன்வைத்து சந்தேக நபரின் பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு மன்றில் வேண்டினர்.\nசந்தேக நபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 07, 2020\nகடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்\nசீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய...\nஇந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\nஇந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு...\nஇராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை\nஇராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை...\nஉலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்\nஉலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்று...\nசிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன...\nகொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவிப்புவடக்கு மாகாணத்தில் சுமுகமான...\nவாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்\n2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00...\nஅடாவடித்தன���்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016/01/blog-post_25.html", "date_download": "2020-08-06T21:51:50Z", "digest": "sha1:WGMWH2YXB3AYPCTGI2EU5YDLGRY7W2DG", "length": 36914, "nlines": 677, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபுதுடில்லி: சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.\nகடந்த மாதம் மு��ிவடைந்த, பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரில், சிறார் நீதிச்சட்ட திருத்த மசோதா - 2015 நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஒப்புதல் அளித்ததை அடுத்து, அந்தச் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணையை, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ளது.\n* சிறார்களை பிச்சை எடுக்க பயன்படுத்துவது, அவர்களுக்கு, பீடி, சிகரெட், மது, 'குட்கா, பான் மசாலா ' உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை வஸ்துகளை விற்பது, தண்டனைக்குரிய குற்றம்\n* இவ்வகை குற்றங்களுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் அம்சங்கள் உள்ளன.\nபாலியல் பலாத்காரம் போன்ற, கொடிய குற்றங்களில் ஈடுபடும், 16 - 18 வயதுள்ளோரை, சிறாராக கருதாமல், பெரியவர்களாக கருதி, கடும் தண்டனை வழங்க,இந்த சட்டம் வகை செய்கிறது. எனினும், சிறார் நீதி வாரியம், முதற்கட்ட விசாரணை நடத்தி அளிக்கும் பரிந்துரையை அடுத்தே, சிறுவர் நீதிமன்றம், தண்டனை குறித்து தீர்மானிக்கும். அத்தகைய சிறுவர்கள், 21 வயதாகும் வரை, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். அவர்கள், 21 வயதை எட்டிய பிறகும், திருந்தவில்லை என தெரிய வந்தால், பெரியவர்களுக்கான சிறைக்கு அனுப்பப்படுவர். ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், தண்டனை பெற்ற சிறார்களுக்கான, பாதுகாப்பு மையங்கள் இல்லாததால், பொது சிறைக்கு அனுப்பி வைக்கும் கொடுமை உள்ளது.ஐ.நா., குழந்தைகள் உரிமை மாநாட்டு தீர்மானத்தின் படி, 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும், சிறாராக, சமமாக கருத வேண்டும் என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் புதிய சட்டம், கொடுங்குற்றங்களுக்கு, சிறாரை, பெரியவர்களாக கருத வகை செய்துள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇது தான் புதிய சட்டம்:\n* சிறார் நீதி சட்டம், 2000த்திற்கு மாற்றாக, புதிய சட்டம் அறிமுகமாகி உள்ளது\n* சிறார் குற்றங்கள் தொடர்பான அனைத்து சட்டப் பிரச்னைகளுக்கும், புதிய சட்டம் தீர்வளிக்கிறது\n* குற்றம் சாட்டப்படும் சிறார்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கு, சட்டம் உறுதி அளிக்கிறது\n* ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறார் நீதி வாரியங்கள் மற்றும் சிறார் நல்வாழ்வு குழுக்கள் அமைக்க வேண்டும்\n* குற்றச் செயல் குறித்து, சிறார் நீதி வாரியம் முதற்கட்ட விசாரணை நடத்தி, சிறாரை, மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புவதா அல்லது, பெரியவராக கருதி தண்டனைக்கு பரிந்துரைப்பதா என்பதை முடிவு செய்யும்\n* சிறாருக்கு வழங்கும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, சிறார் நல்வாழ்வு குழு தீர்மானிக்கும்\n* சிறுவர், சிறுமியரை தத்தெடுக்கும் பெற்றோரின் தகுதி மற்றும் தத்தெடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்\n* சிறுவர்களை துன்புறுத்துவது, போதை பொருட்கள் வழங்குவது, கடத்துவது, குழந்தைகளை விற்பது போன்றவற்றுக்கு கடும் தண்டனை உண்டு.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதொடர்பு எல்லைக்கு அப்பால் '1100': மாவட்டங்களில் அத...\n7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'. முதன்மைக்கல்வி அலுவ...\nமலைப்பகுதி பள்ளிக்கு செல்லாமல் 'பினாமி' நியமித்த த...\n10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்.\nஅரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு வி...\nபள்ளிக் கல்வி முடிக்கும் மாற்றுத்திறனாளிகள் 9 சதவீ...\nஆசிரியரா, பேராசிரியரா; பட்டதாரிகள் குழப்பம்\nஅனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ள...\nஅறிவியல் ஒருமதிப்பெண் வினா(sslc science one mark q...\nபாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு\nஅடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும்...\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் ...\nவாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்\nபள்ளிக்கல்வி - 2016 ஆண்டிற்கான மாவட்ட கல்வி அலுவலர...\nஆசிரியர்களுக்குள் அடிதடியால் கல்வி பாதிப்பு : பெற்...\nதிடீர் செட் தேர்வு அறிவிப்பால் விண்ணப்பதாரர்கள் வேதனை\nகிராமப்புற பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை பராமரிக்க...\nதொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும்...\nசி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர...\nதனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள...\nலேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 ���ாணவருக்கு உத்தரவு.\nபுதிய வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம்\n9 மாவட்ட ஆட்சியர் மாறுதல்\nதங்களின் சம்பள விவர பட்டியலை அனைத்து அரசு ஊழியர்கள...\nவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செய்...\nஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூ...\nபீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாண...\nபுதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.\nதமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோ...\nவருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வே...\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR ) திருத்தத்திற...\nதிண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளு...\nஆசிரியர்களுக்கு எதிராக ஒரு அரசியல் எப்போதும் செயல்...\nவிடைத் தாள் நகல்: பக்கத்துக்கு ரூ. 2க்கு மேல் வசூல...\nவாக்காளர் இறுதி பட்டியல்: நாளை வெளியீடு\nமக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ர...\nஉதவி பெறும் பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை ...\nவருமான வரி-2016 - மாதிரி கணக்கீடு (வெளியீடு-I...\nவாட்ஸ்அப் இனி முற்றிலும் இலவசம்\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரி...\nதேர்வு அமைப்புகளுக்கு திடீர் கட்டுப்பாடு\nமக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்\nகார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்...\nஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகளுக்கு விடிவு\nCPS ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே - தகவல் தொகுப்பு...\nமகப்பேறு விடுப்பை காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க ...\nஅசத்தியகோவை மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்...\nபோலி ஆசிரியர்களை ‘களை’ எடுக்க உத்தரவு\n\"ஆண்டுதோறும் 1 லட்சம் அங்கன்வாடிகளுக்கு புதிய கட்ட...\nஅலுவலகத்தில் டேரா போடும் ஆசிரியர்கள்: தொடக்கப்பள்ள...\nசி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னையின் பிரிட்...\nசிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகை...\nதொடக்க கல்வி-நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்...\nதகதிகாண்பருவம் முடித்தவர்களுக்குச் சான்று அளிக்கப்...\nகுரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு\nஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்...\nதர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nஎம்.சி.ஏ. - எம்.இ. பட்டதாரிகளை பேராசிரியராக நியமிக...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங���களுக்கு அறிவிப்பு.\n30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு\nபள்ளி ஆசிரியர்கள் உ யர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன\n'படிப்பதற்கும் அனுமதி வாங்க வேண்டுமா, அப்படி அனுமதி வாங்கிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயுமா...' என்ற அதிர்ச்சிக் கேள்விகள் சாமான...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு\nG.O 65-ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\n2021-2022 ம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் மற்றும் நிலையான படிகள் தயாரித்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்\nInspireAward பதிவு செய்யும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2019_05_12_archive.html", "date_download": "2020-08-06T22:41:11Z", "digest": "sha1:YDUW265F6EGIXK36BW6RMRSCV2HKVBYJ", "length": 148560, "nlines": 1074, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 12/5/19 - 19/5/19", "raw_content": "\nசங்கர மடம் மீண்டும் சங்கடச் சூழலில்.. ஆட்டிப்படைக்கும் அரசியல்... ஆபத்தில் விஜயேந்திரர்\n\"ஜூனியர் விகடன் டீம் : ஆன்மிகம்... அரசியல்... அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது.< “மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச் சாதித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் எங்களால் ஒன்றும் செய்யமுடிவில்லை’’ - ஜூனியர் விகடனில் கடந்த இரு இதழ்களில் மிஸ்டர் கழுகு பகுதி யில் வெளியான சங்கர மடத்தின் விவகாரம் பற்றிய செய்திகளைப் படித்துவிட்டு, நம்மைத் தொடர்புகொண்ட மடத்தின் பாரம்பர்ய பக்தர்கள் சிலர், புலம்பியதுதான் மேற்கண்ட ��ரிகள். என்னதான் நடக்கிறது காஞ்சி மடத்தில்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை கலவரங்கள் : சுமார் 500 கட்டிடங்கள் சேதம், இருவர் மரணம், பலர் கடும் காயம் ...\nJeevan Prasad : கடந்த 13ம் திகதி காவாலிகளின் வன் முறையில் .......\n🧐 10 பேருக்கு கடும் காயம்\n🧐 நாத்தண்டிய பகுதியில் 5 படையினர் காயம்\n🧐 வாறியப்பொலவில் 23 வீடுகளும் ,எண்ணை தயாரிக்கும் இடமென்றும் எரிந்து சாம்பல்\n🧐 ஹெட்டிப்பொலவில் 70 வீடுகளும், 40 வியாபாரதலங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.\n🧐 பிங்கிரியவில் 3 இஸ்லாமிய மதக் கட்டிடங்கள் தாக்குதலுக்கு உண்டாகியுள்ளன\n🧐 மினுவாங்கொடவில் 60 வியாபாரதலங்கள் தீக்கிரையாகியுள்ளன\n🧐 60 பேர் கைது 33 பேர் தடுப்புக் காவலில்\n🧐 இதுவரை சுமார் 500 வரையிலான கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\n🧐 இதில் சிங்களவரது கட்டிடங்களும் அடக்கம்.\n🧐 காடையர்களது தாக்குதலால் நாத்தண்டிய , கொட்டறாமுல்லை பிரதேசத்தில் வசித்த M.M.S. அமீர் எனும் 3 குழந்தைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.\n🧐 இதனிடையே கொட்டராமுல்ல மற்றும் தும்மோதர பிரதேச முஸ்லீம் காடையர்கள் , மொறகலே எனும் சிங்கள கிராமத்தினுள் நுழைந்து சிங்களவரது சில வீடுகளுக்கு சேதம் விளைவித்துள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு.. 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர்.\n.nakkheeran.in - இளையராஜா : சேலத்தில், இலங்கை அகதிகள் முகாம்களில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இலங்கையில் எல்டிடிஇ போராளிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களின்போது, அங்குள்ள தமிழர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கையில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்காக தமிழகம் முழுவதும் 110 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆரம்பத்தில் 3 லட்சம் அகதிகள் இருந்த நிலையில், பலர் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டனர் இப்போது, 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் குறுக்குப்பட்டி, பவளத்தானூர், நாகியம்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி (வடக்கு மற்றும் தெற்கு) ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அறிவதற்காக நாம் குறுக்குப்பட்டியில் உள்ள இரண்டு முகாம்களுக்குச் சென்றிருந்தோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரணில் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா.. Ranil meets Dhammika\nJeevan Prasad : · ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி பொது\nஅபேட்சகருக்கான தம்மிக்க பெரேராவின் பரப்புரைகள் இன்று சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவர் ஜனாதிபதியானதும் ,பீல்ட் மாசல் சரத் பொண்சேகாவை பாதுகாப்பு அமைச்சராகவும் , கோடீஸ்வர தொழிலதிபரான ரொகான் பல்லேவத்தவை நிதியமைச்சராகவும் , ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி நாகாணந்த கொடிதுவக்குவை நீதியமைச்சராகவும் , நியமிப்பதாக குறிப்பிட்ட விளம்பர போஸ்ட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று காண முடிகிறது.\nஇவரது நெருங்கிய நண்பர் மைத்ரியின் தம்பி டட்லி சிரிசேன. மகிந்தவின் ஏகப்பட்ட பணத்தை இவர்தான் நிர்வகிக்கிறார். பினாமியாக ....... ஆனால் தம்மிக்க ரணிலின் பழை கூட்டாளி. குடும்ப நண்பர்.\nஇரு நாட்களுக்கு முன் ரணிலும் - தம்மிக்கவும் தனிமையில் சந்தித்துள்ளார்கள். சென்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு ரணிலிடம் தம்மிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். ரணில் சந்திரிகா சொன்னதற்காக மைத்ரிக்கு வாய்பளித்தார். இப்போதுள்ள நிலையில் ரணில் தம்மிக்கவை தம்மோடு இணையச் சொல்லியதாக நம்பகமான தகவல் எனக்கு கிடைத்து. அதை தம்மிக்க ஏற்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்\" திருவல்லிக்கேணி குள்ளம்மாள் பாட்டியின் கதை\nvikatan.com - வெ.வித்யா காயத்ரி வி.ஶ்ரீனிவாசுலு :\nஒருவர் மட்டுமே படுக்கும் அளவிலான வீடு. வீட்டின் மேற்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டிருந்தது. வீடு முழுக்கப் பாத்திர பண்டங்கள் ஆக்கிரமித்திருந்தன. சூரிய வெளிச்சம் கூட முழுமையாக அந்த வீட்டுற்குள் வர வாய்ப்பில்லை. மழை கொஞ்சம் வெளுத்து வாங்கினால் வீடு முழுக்கத் தண்ணீர் மயமாகிவிடும். அப்படிப்பட்ட வீட்டிற்குள்தான் இந்தப் பாட்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\nமக்கள் கூட்ட��் ஆர்ப்பரிக்கும் திருவல்லிக்கேணி ஏரியாவிற்குள் நுழைந்தோம். எங்கே பார்த்தாலும் பெண்கள் காலி குடங்களுடன் வரிசையில் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவில் வயதான பாட்டி ஒருவரும் அமர்ந்துகொண்டு அனைவரையும் வரிசையில் நிற்கும்படி கண்டித்துக்கொண்டிருந்தார். கம்பீரமான குரல், வளைந்து நெளிந்து கிடக்கும் கால் நரம்புகள், நீளமான கூந்தல் என முதுமையின் அழகோடு இருந்த அவரிடம் பேசாமல் நகர மனமில்லை. பேச ஆரம்பித்ததும் அவருடைய வீட்டிற்கு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு\nமின்னம்பலம் : ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோர்களைப் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டுள்ளது.\nகோவையில் உள்ள மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாட புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது.\nஇதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்களான ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்குப் பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களைப் பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர குடும்பத்து பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்திரா காந்தியை போல் பாதுகாவலர்களால் நானும் சுட்டுக் கொல்லப்படுவேன் - கெஜ்ரிவால் பகீர்\nமாலைமலர்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.\nடெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், எனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நான் சுட்டுக் கொல்லபடுவேன். என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள். இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னம்பலம் : இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள் என அரசியல் கட்சியினர் பரபரப்பாகக் காணப்பட்டனர். எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டி ஒருவரை ஒருவர் விமர்சித்து அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாளை இறுதியாக 7ஆம் கட்ட தேர்தலுடன் ஜனநாயக திருவிழா நிறைவு பெறுகிறது.\nமே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் சுற்று பயணம் மேற்கொள்ள மோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகப் பிரதமர் அலுவலகத்துக்குத் தேர்தல் ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டிவனத்தில் மூவர் கொலை... மகன் கைது சொத்துக்காக மகனும் மருமகளும் சேர்ந்து ..\nதினமணி : திண்டிவனத்தில் ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணத்தில் திடீர் திருப்பமாக, அது திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடித்த காவல்துறை அதே குடும்பத்தைச் சேர்ந்த மகன், மருமகளைக் கைது செய்துள்ளது.\nகுளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து மூன்று பேரும் உயிரிழந்ததாகக் கூறிய மகனிடம், காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே தனது மனைவியுடன் சேர்ந்து சொத்துக்காக சொந்த தாய், தந்தை, சகோதரனைக் கொன்றுவிட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜேஎன்யு: தமிழக மாணவர் தற்கொலை\nமின்னம்பலம் : டெல்லி ஜவஹர்லால் நேரு\nபல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படித்துவந்த வேலூர் மாணவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் ரிஷி தாமஸ். இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்திலுள்ள மஹி மாண்ட்வி ஆண்கள் விடுதியில் இவர் தங்கியிருந்தார். நேற்று (மே 17) ஆங்கிலப் பேராசிரியர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ரிஷி தாமஸ். அதில், தான் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த பேராசிரியர் இது பற்றித் தகவல் தெரிவித்ததன் பேரில், மதியம் 12 மணியளவில் ரிஷி தாமஸை பல்கலைக்கழக வளாகத்தில் தேடினர் போலீசார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெரீனா அருகே 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்\nசென்னை பட்டினப்பாக்கம் டுமீல் குப்பத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,சில வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என கூறப்பட���கிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரேஷனலிஸ் முகமூடியில் ஒளிந்திருக்கும் பாஸிஸ்ட்கள்\nDevi Somasundaram : அரசியல் இத்தனை பரபரப்பா இருக்கு .ஆனா சில கள்ளமெளனங்களை நான் கவனித்துகொண்டு இருக்கின்றேன் .\nசீமான் தனக்கு யாரோ 400 கோடி கொடுக்க முயன்றதா சொல்கிறார் ..அதற்கு சுபவீ யார் சொன்னது ஆள காட்டுன்னு செக் வைச்சு இருக்கார் .\nதமிழிசை ஸ்டாலின் பி ஜே பி கிட்ட பேசியதா கூறினார் ..அதற்கு ஸ்டாலின் நான் பேசியதை நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்ன்னு திருப்பி அடிக்கிறார்.\nகமலின் இந்து தீவிரவாதி அரசியல் ஒரு புறமும் ..\nசீமான் 400 கோடி கதைக்கு சுபவீ பதில் சொல்லாம இருந்திருந்தா திமுக ஏன் அறிக்கை விடலன்னு இங்கு பலர் பேசி இருப்பாங்க ..திமுக வை ஸ்டாலினை குறி வைத்து பேசி இருப்பார்கள் .\nஇப்ப சுபவீ பேசின் பின் ஏன் யா பொய் சொன்னன்னு சீமான இவர்கள் கேட்டு இருக்கனும்...கேட்க மாட்டார்க்ள் . ஏன் \nபயந்த பெண்களை, எதிர்க்க முடியாத குழந்தைகளை ரேப் செய்கின்ற அக்யூஸ்ட்கள் போல் அதென்ன உங்கள் அறச்சீற்ற பெனிஸ் திமுக வை பார்த்தா மட்டும் விரைத்து கொள்கிறது ...\nதமிழிசைக்கு ஸ்டாலின் பதில் தராம இருந்திருந்தா பாத்தியா ஸ்டாலின் துரோம்னு இந்த சங்கி கும்பல் போட்டு தர மீம் தூக்கிட்டு திமுக ஆதரவாளர் பேஜ் பேஜா போட்டு இருப்பார்கள் .. திமுக ஒன்றும் யோக்கியமில்லைன்னு லெஙக்தியா கட்டுரை எழுதி இருப்பார்கள் .. .நாம் தமிழர் தும்பிள் கமண்ட் போட்டா அதுல உள்ள பூந்து ஆமா ஆமான்னு அவர்களுக்கு சப்போர்ட் செய்து ஸ்டாலின தாக்குவார்கள் ..\nஆனா இப்ப அவர்கள் அத்தனை பேரும் சைலண்ட் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊறுகாய்கூட காசுதான்… பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் தஞ்சை உணவகம்\nவிகடன் -கே.குணசீலன் - ம.அரவிந்த் : தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள சைவ உணவகம் ஒன்று, குடிக்கிற தண்ணீர் முதல் உட்காரும் நாற்காலி வரை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு நம் பாரம்பர்யத்தை நினைவுப்படுத்தும் வகையிலும் அதை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. “இங்க சாப்பிடுறவங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்க எல்லா வகையில் முயற்சி செய்கிறோம்” என்கின்றனர் ஹோட்டல் நிர்வாகிகள்.\nதஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிச் சாலையில் உள்ள கணபதி நகரில், `பாரம்பர்யத்தின் மீட்டெடுப்பு’ என்கிற அடைமொழியுடன் ‘செல்லம்மாள் மண்பானைச் சமையல்’ என்ற சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. பழைமையான வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதை அப்படியே பாரம்பர்யம் மாறாமல் புதுப்பித்துள்ளனர். வாசலில் மாட்டு வண்டியும், பயணத்துக்குப் பயன்படுத்திய கூண்டு வண்டியும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன. டைனிங் ஹாலில் பத்துக்கும் மேற்பட்ட மரத்தினாலான தூண்கள் அழகுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. தென்னை மற்றும் பனங்கீற்றுகளைக் கொண்டு பூ போன்ற வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையைச் சுற்றிலும் ஈச்சை ஓலை, வாழை மட்டை, நாணல், கோரைப்புல் ஆகியவற்றால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பழங்காலத்து அரிக்கன் விளக்கில் மின் விளக்கு மின்னிக்கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடைத்தேர்தல் ..4 தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன\nமுரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தத் தொகுதிகளின் நிலவரம் என்ன மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஏப்ரல் 18ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பனர்களில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். சூலூர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துவிட்டனர். ஓசூர் தொகுதியின் உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்ற வழக்கின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆகவே தற்போது தமிழக சட்டப்பேரவையின் எண்ணிக்கை 212ஆகக் குறைந்துள்ளது. இதில் அ.தி.முகவின் பலம் சபாநாயகரைத் தவிர்த்து 115ஆக உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 மே, 2019\nஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி 5 வருடங்களில் ஒரே ஒரு தடவை ... அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. \nShyamsundartamil.oneindia.com : டெல்லி: டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி செய்தியாளர்களின் கேள்விகள் எதையும்\nடெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.\n5 வருடத்தில் முதல்முறை மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார்.\nலோக்சபா தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் அமித் ஷாதான் பேசினார். அமித் ஷாவை தொடர்ந்து மோடி பேசினார். மோடி தேர்தல் குறித்த விஷயங்களை பேசிவிட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nஅதன்பின் செய்தியாளர்கள் கேள்வி கேட்க தொடங்கினார்கள்.\nமுதலில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் செய்த சர்ச்சைக்குரிய பிரச்சாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதன்பின் மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் குறித்தும், வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்கள். அனைத்து கேள்விகளுக்கும் வரிசையாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதில் அளித்து வந்தார்.\nஆனால் பிரதமர் மோடி எந்த விதமான கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்\nவீரகேசரி: சவூதி அரேபியா – ரியாத் என்ற பகுயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 26 வயதான லவ்லி அகோஸ்டா பார்லேலோ என்ற பெண், பல மாதங்களாக, சவுதி அரேபியாவின் ரியாத்தில் பணக்கார குடும்பத்தில் பணியாற்றி வருகிறார். குறித்த பணிப்பெண் வீடு உரிமையாளரின் விலை உயர்ந்த தளபாடங்களை சூரியன் ஒளிபடும் படி வெளியில் போட்டதால் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள ஒரு மரத்தோடு இணைக்கப்பட்டு கயிற்றால் கட்டி தண்டனை வழக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை வன்முறை .. அரசுக்கு எதிரான குழுவின் கைவரிசை...\nதினகரன் :அரசாங்கத்தை கஷ்டத்துக்குள் தள்ளும் நோக்கில் அரசியல் பின்புலத்தைக் கொண்ட குழுவொன்று திட்டமிட்டு வன்முறைகளை\nகட்டவிழ்த்துவிட்டுள்ளது. வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திட்டமிட்ட குண்டர்கள் குழு வன்முறைகளில் ஈடுபட்டமைக்கான சாட்சிகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.\nமேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பயங்கரவாதிகள் குறித்த விசாரணைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிரு்பபதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நவீன் திஸ்ஸாநாயக்க ஆகியோரே இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினர்.\nஅரசாங்கமே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய். அவ்வாறானதொரு தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியல் நோக்கம் கொண்டவர்களால் இந்த வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெல்டா\nமின்னம்பலம்: ’கொல்லாதே கொல்லாதே விவசாயிகளைக் கொல்லாதே... நிறுத்து நிறுத்து... கெயில் குழாய் பதிப்பதை நிறுத்து. நாசம் செய்யாதே நாசம் செய்யாதே பயிர்களை நாம் செய்யாதே...’\n-இந்த முழக்கங்கள் ஏதோ தெருமுனைப் போராட்டங்களில் முன் வைக்கப்படுபவை அல்ல. நாற்றுகள் நிறைந்த வயல்களில் சேற்றில் நின்று நேற்றில் இருந்து (மே 16) விவசாயிகள் எழுப்பும் முழக்கங்கள் இவை.\nகமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பற்றிய பேச்சுகளில் ஊடகங்கள் மூழ்கியிருக்கும் நேரத்தில், காவிரி டெல்டா பகுதியான மயிலாடுதுறை அருகே உள்ள கிராமங்களில் ஓஎன் ஜிசி நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nகாரணம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி அருகே உள்ள மேமாத்தூர் வரை உள்ள 29 கிலோ மீட்டர் தூரத்துக்குள் பசுமையான வயல்கள் வழியாக ஹைட்ரோ கார்பன் கேஸ் கொண்டு செல்வதற்காக கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் வேலைகளில் சில நாட்களாக தீவிரமாகியிருக்கிறது .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாய்வான் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. ஆசியாவில் முதல்முறை ..\nவெப்துனியா ; ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து ��ொள்வதை தைவான் பாராளுமன்றம் இன்று அங்கீகரித்துள்ளது. தாய்பெய்: அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது. இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும், எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடியும் அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர் 5 ஆண்டுகளில் முதல் தடவையாக .... வீடியோ\n.vikatan.com- -malaiarasu : மிகப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nமக்களவையின் கடைசிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதேநேரம் மற்றொருபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரஸ் மீட் நடத்தினார். முதலில் பேசிய அமித் ஷா, ``இந்த மக்களவை தேர்தலுக்காக வரலாற்றில் இல்லாத அளவில் பா.ஜ.க பிரசாரம் செய்துள்ளது. சுதந்திரத்துக்கு பிந்தைய தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இதுதான் முக்கியமானது. கடந்த ஐந்து ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உணர்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹைட்ரோ காபன் எடுக்க 274 இடங்களில் கிணறு ... இதை மடைமாற்றும் கமல் ... கோட்சே திரைக்கதை ..\nராஜா ஜி : கோட்ஸே பற்றிய கமலின் பேச்சு-- என் சந்தேகம்\nதமிழகத்தை அழிப்பது மட்டுமே பாஜக வின் நோக்கம் என்பதற்கும், அவர்களது நோக்கத்த��� நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி நடத்தும் அஇஅதிமுக அரசையும் விமர்சிப்பதற்கு எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது ..... கோட்ஸே பிரச்சினையை கமல்ஹாசன் பேசி இருக்க வேண்டியதில்லை.... கோட்ஸே யார் காந்தி யார் என்பது மக்களுக்குத் தெரியாத ஒன்றல்லவே.... ஆனால்..... பேசிவிட்டார்...... இது கமல்ஹாசனின் இயல்பான பேச்சு அல்ல என்பதும் முன் தயாரிப்புடன் பேசப்பட்ட பேச்சு என்பதும் என் கணிப்பு\nஇங்கே....> இந்த முன் தயாரிப்புக்கு மூளையே பாஜக வாகத்தான் இருக்க முடியும் என்பது என் நம்பிக்கை .....\nஆம்..... நெல் விளையும் டெல்டா மாவட்ட பூமி ஹைட்ரோ கார்பனுக்காக சல்லடையாகத் துளைக்கப் பட உள்ளது......\nஇந்த சிந்தனையை..... இதை எதிர்த்து போராடாமல் நம்மை மடைமாற்றம் செய்வதற்காக செய்யப்பட்ட முன் தயாரிப்பு.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC :திரிணாமுல் - பாஜக கடும் மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்\nபுதன்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி ஒன்றை நடத்தியது. அது எதற்காகத் தெரியுமா ஒரு நாள் முன்னதாக அமித் ஷாவின் சாலை பேரணியில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது. பேரணி தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே நான் பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டேன். அங்கு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.\nஅங்கு நான் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையில் வன்முறை தொடர்பான தனது கருத்துக்களை அவர் வெளியிட்டார்.\n\"அனைத்துக் கட்சிகளும் வன்முறை அரசியல் செய்கின்றன. பாஜக பாதிக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் வங்காள கலாசாரத்தை காப்பாற்றுவதாகவும், இடதுசாரிகள் தீவிரவாத வன்முறையை கண்டிப்பதாகவும் சொல்லி ஆதாயம் தேடிக்கொள்ள விரும்புகின்றன\" என்கிறார் அவர்.\nகூட்டம் மேலும் அதிகரித்தபோது, மீண்டும் அந்த வயதான பெண் ஆசிரியரை தேடிப்பார்த்தேன். அவரை காண முடியவில்லை. ஆனால் அவரது கருத்துக்களில் இருந்த உண்மை புரிந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள்: காங்கிரஸ் புகார்\nமின்னம்பலம் : தேனியில் மறுவாக்குப்பதிவுக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் களத்தில் உள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி, பெரியகுளம் அருகிலுள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு இடங்களுக்கும் வரும் 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.\nஏற்கெனவே கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூரிலிருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 விவிபாட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இதற்கு திமுக, அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரிங்கா காந்தி உத்தர பிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் ...\nதினகரன் :உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் மாலை வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பிரியங்கா உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி வந்து தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தார்.\nமயக்கம் தெளிந்த அந்த நபரிடம் விசாரித்தலில் அவர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தது தெரியவந்தது. உடனடியாக கார் ஒன்றை வரவழைத்த பிரியங்கா, அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதேபோல சில தினங்களுக்கு முன் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுமியை தனி விமானம் ஏற்பாடு செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைகான செலவுகளை தானே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலையணைக்குள் கஞ்சா கடத்தல் ...பொறி வைத்து கும்பலை பிடித்த போலீஸ்\nவெப்துனியா: சென்னை புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் பலர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் கஞ்சா விற்பதாகவும் போலீஸாருக்குத் தலகவல் சென்றது.\nஇதனையடுத்து புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையில் ஒருதனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் ஜோதி எ���்ற பெண்ணின் வீட்டிலிருந்து 3 கிலோ கஞ்சாவையும், கொருக்குப்பேட்டை பகுதில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.\nஅதன் பின்னர் காசிமேடு பகுதியில் வசிக்கும் பாலமுருகன், இளங்கோவன் ஆகியோரிடம் போலீஸார் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.\nஅவர்கள் கூறிய தகவலின்படி மிஞ்சூர் பகுதில் வசிக்கும் சுரேஷ் குமார் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு தலையணையில் கஞ்சா அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொலை தொடர்பு திருட்டு: அமெரிக்காவில் அவசர நிலை\nதினமலர் : வாஷிங்டன், உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை, அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும், அவசர நிலை பிரகடனத்தில், அந்த நாட்டு அதிபர், டிரம்ப், நேற்று கையெழுத்திட்டார்\nசமீப காலமாக, அமெரிக்காவுக்கும், நம் அண்டை நாடான, சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் அதிகரித்துள்ளது. சீனப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலடியாக, சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில், தொலை தொடர்பு சம்பந்தமான தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு கணிசமாக உள்ளது.\nஇந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் களவாடப்படுவதை தடுப்பதற்காக, தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமே.,வங்கத்தில் தேர்தல் ஆணையருக்கு கட்சிகள் கண்டனம் ..ஒருநாள் முன்னதாக பிரசாரம் முடித்தமைக்கு ..\nதினத்தந்தி :ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nபுதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் 19-ந் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவுக்கு வர இருந்தது.\nஆனால் கொல்கத்தாவில் 14-ந் தேதி பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா நடத்திய பேரணி நடத்தினார். அதில் பெருமளவு வன்முறை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு 9 தொகுதிகளில் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதி (நேற்று) இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 324-ஐ பயன்படுத்தி இந்த நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் இப்படி அரசியல் சாசன சட்டத்தை பயன்படுத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருப்பது இதுவே முதல் முறை.\nஇதை அந்த மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கையின் 9 மாகாணங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத்த திட்டம் தீட்டினார்கள் .. பிடிபட்டவர்கள் தகவல் ...\nJeevan Prasad : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்\nகருத்து மோதல் - கனதியை குறைத்தது - 5\nஇதுவரை கைதான அனைவரையும் விசாரித்ததில் ஒரே நாளில் , ஒரே நேரத்தில் , இலங்கையின் 9 மாகாணங்களிலும் பாரிய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு திட்டம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக வெடி பொருட்கள் அடங்கிய குண்டுகளை நிரப்பிக் கொண்டு செல்லக் கூடிய, தோளில் சுமக்கும் 20 backpack பைகளை , பத்தரைமுல்லையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்கியுள்ளார்கள். 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடிய backpack bagகளை அந்தக் கடையில் தேர்வு செய்து எடுத்துள்ளார்கள்.\nஅந்தப் backpack bag பைகள் ,தற்கொலைதாரிகள் வெடித்துச் சிதறக் கொண்டு செல்லும் குண்டுகளை நிரப்பி , நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு கொண்டு செல்வதற்கேயாகும். அதோடு வாகனங்களில் பொருத்தும் குண்டுகளையும் , நாடு முழுவதும் வெடிக்க வைக்க வேண்டும் என்பது , அத்தாக்குதலலோடு இணைந்த தாக்குதல் திட்டமாகும். ஏப்ரல் 16ம் திகதி இரவு வேளையில் காத்தான்குடியில் வைத்து எதிர்பாராதவிதமாக ஒரு வாகன குண்டு வெடிக்கிறது. அது ஒரு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு..\nMansoor Mohammed :; ஏன் இஸ்லாமிய இயக்கங்களை எதிர்த்து இஸ்லாமியர்கள் அரசியல் செய்யகூடாதென்கிறார் சமூக போராளி Banu Iqbal.\n.. பாஜக வளர்ச்சி���ில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு..\nநீண்ட நாட்களாக பேசபடும் விடயம் இது எனினும் எந்த அமைப்பினரும் இது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கென்று இருந்து விட்டார்களா அல்லது .. நோக்கமே அதுதானே என்று மௌனிக்கிறார்களா..\nஇஸ்லாமியர்களிடையே பிரிவை ஏற்படுத்தினால் அது யாருக்கு பலன் சேர்க்குமென அறிந்திராத மழலைகளா இவர்கள்.. இல்லை இவர்களுக்கு வழங்கபட்ட\nஆர்எஸ்எஸ் மிக அருமையாக யாரை எப்படி பயன்படுத்தினால் வாக்குகள் சிதறுமென அறிந்து அவர்களின் திட்டங்களை செயல்களை கடுமையாக எதிர்ப்பார்கள் அப்போதுதான் .. அந்த சமூகத்தின் இளந்தாரிகள் ஒருவித மோகத்தோடு சிந்தனை திறனின்றி அவர்களோடு கைகோர்த்து தனித்து களம்காண்பர் .. அது இயற்கையாகவே பலனை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட கட்சிக்கு அல்லது அவர்களை ஆதரிக்கும் கட்சிக்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் நடுநிலைவாதிகளென சொல்லி திரிபவரின் கட்சிக்கு பலன் சேர்க்கும்.. ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 மே, 2019\nசீமானுக்கு 400 கோடி ரூபாய் பேரம் ... கைமாறியது எவ்வளவு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா\n(நுணலும் தன் வாயால் கெடும்)\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு கூட்டத்தில் பேசும் போது, \"தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் 400 கோடி தருவதாகச் சொன்னார்கள். அதற்கு நான், \"தெருக்கோடியில் நின்றாலும் நிற்பேனே இல்லாமல், கோடிகளுக்கெல்லாம் இந்தச் சீமான் மயங்க மாட்டான்\" என்று பேசினார். அது மட்டுமல்லாமல், '#நாங்கள் #சத்தியத்தின்_பிள்ளைகள்' என்று அடிக்கடி கூறிக் கொண்டார். அந்த சத்தியத்தின் பிள்ளைகளிடம் சில கேள்விகள் -\nஅப்படி 400 கோடி ரூபாய் உங்களுக்கு தருவதாக பேரம் பேசியவர்கள் யார் அவர்களை பற்றித் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்தீர்களா அவர்களை பற்றித் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்தீர்களா லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தீர்களா\nநீங்கள் அறிவும், மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உண்மைகளை வெளியிடவும் முன் வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஏனெனில் நீங்கள்தான் சத்தியத்தின் பிள்ள���கள் ஆயிற்றே ஒருவேளை வெளியிடாமல், இதற்கும் விடை சொல்லாமல் மெளனமாக இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போனவர் ஆவீர்கள் என்பதுடன், பேரம் படியாததால்தான் உண்மையை வெளியிட மறுக்கின்றீர்கள் என்றும் ஆகும். சத்தியத்தின் பிள்ளைகளே, உண்மை அறியக் காத்திருக்கின்றோம் ஒருவேளை வெளியிடாமல், இதற்கும் விடை சொல்லாமல் மெளனமாக இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போனவர் ஆவீர்கள் என்பதுடன், பேரம் படியாததால்தான் உண்மையை வெளியிட மறுக்கின்றீர்கள் என்றும் ஆகும். சத்தியத்தின் பிள்ளைகளே, உண்மை அறியக் காத்திருக்கின்றோம் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு: நடவடிக்கைக்குத் தடை\nமின்னம்பலம் : பணியிலுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nதிருவண்ணாமலை மாவட்டம் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா எனும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தங்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை: ஷவரில் குளிக்க வேண்டாம்\nமின்னம்பலம்: சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்களில் குளிக்க வேண்டாம் என்று மக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.ஹரிஹரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உருவானது. தற்போதைய நிலவரப்படி, பூண்டியில் 133 மில்லியன் கன அடி, புழலில் 37 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 4 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் ஒரு மில்லியன் கன அடி என மொத்தம் 175 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி\nரவிக்குமார் - மின்னம்பலம் : அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு இணைப்புக் கல்லூரிகளில் கடந்த செமஸ்டரில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறவில்லை என்ற தகவல் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் நிலை எப்படி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அந்த ஆறு கல்லூரிகளிலிருந்து 682 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.73 உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்களுக்கும் குறைவாகவே தேர்வில் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.\nதரமான கல்லூரிகள் எனச் சான்றளிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 59 கல்லூரிகளில் மட்டும்தான் 50% மேல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகவும் தரமான கல்லூரிகள் என்று வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் மட்டுமே 85.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். (தகவல் : தி இந்து ஆங்கில நாளேடு 16.05.2019). இந்தத் தகவல்கள் தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியைச் சீரமைக்க வேண்டியதன் அவசரத்தை எடுத்துக்காட்டுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேனிக்கு மீண்டும் வந்த இருபது வாக்கு இயந்திரங்கள் ..... பன்னீரின் சொந்த இயந்திரங்கள்...\nnakkheeran.in - sakthivel.m : கடந்த 18ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் தேனி பாராளுமன்ற தொகுதியோடு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தநிலையில்தான் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் மற்றும் பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டியிலும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரழப்பு சந்தேகம் ... கொலையா\nதினத்தந்தி : திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி கலை���்செல்வி மற்றும் இளைய மகன் கெளதம் ஆகியோர் வீட்டின் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அந்த அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொடுத்து வைத்தல் என்பது யாதெனில்.....\nKarthikeyan Fastura : ஒரு டாக்டர் நண்பரையும் Entrepreneur ஆக்கிவிட்டாச்சு. Dr.Vijay Anand என்னோட Startup பதிவுகளை தொடர்ந்து படித்துவந்தவர். அந்த பதிவுகள்\nதான் இப்போது Startup விக்கிரமாதித்தன்ஸ் என்ற புத்தகமாக வந்திருக்கிறது. FB messengerல் தொடர்ந்து பேசுவார். நிறைய ஐடியாக்களை விவாதிப்பார். பல அவரது மருத்துவ துறைக்கு சம்பந்தமில்லாததாக இருக்கும். ஆனால் மனிதருக்கு ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும் என்ற ஊக்கம் மட்டும் இருந்தது.\nதிடிரென்று ஒருநாள் \"ப்ரோ, ஒரு புது ஐடியா. நான் எங்க மருத்துவ துறையில் PG முடித்து அதற்கு மேல் படிக்கணும் என்றாலும் அதற்கென்று தனி NEET Exam இருக்கிறது. அதற்கு ஒரு Online Mock Exam Portal பண்ணலாமா.. நீங்க செய்வீங்களா.. \" என்றார்.\nதாரளாமாக செய்யலாம். அது எப்படி இருக்கணும்னு சொல்லுங்க என்றேன்\nஅது ஒருவர் Online Test பண்ணிட்டு அவர்கள் எவ்வளவு Score எடுத்தாங்க. அவங்க கூட எழுதியவர்களில் எத்தனையாவது Rank, என்ன பண்ணினார்கள் என்று Test எழுதி முடித்ததும் தெரிந்தால் அவர்கள் Prepare பண்றதுக்கு வசதியாக இருக்கும். எங்கள் துறையில் இதற்கு போதிய கோச்சிங் சென்டர்ஸ் கிடையாது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்ஜியாரை மீறி பிரபாகரனால் டெலோ மீது தாக்குதல் நடத்தி இருக்க முடியாது\nஸ்ரீ சபாரத்தினம் - கலைஞர் கருணாநிதி\nஈழப்போராட்டத்தின் தோல்வி சகோதர இயக்க படுகொலைகளில் ஆரம்பமானது.\nஇதில் புலிகளுக்கு துணை போனவர்கள் இந்திய மத்திய மாநில அரசுகள்தான் .\nஒரே நோக்கத்திற்காக போராட புறப்பட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட பொழுது தமிழ் மக்கள் அதிர்ந்து விட்டனர்.\nகலைஞரும் இதர திமுக தலைவர்களும் மட்டுமல்ல பலரும் அதை தடுக்க குரல் கொடுத்தார்கள் .\nஆனால் எவரது பேச்சையும் செவி மடுக்ககூடிய நிலையில் அன்று புலிகளும் பிரபாகரனும�� இருக்கவில்லை. வெற்றிகரமாக சகோதர இயக்க தலைவரையும் ஏராளமான் போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் . உடல்களை டயர் போட்டு தீயிட்டார்கள் . அதை ஒரு வீர போராக\nஅந்த கொடிய நிகழ்வினால் தமிழக மக்கள் மிகவும் கொதித்து போயிருந்தார்கள் .அவர்களின் கொபத்தை தணித்து புலிகளை புனிதர்களாக காட்டும் பொறுப்பை ஏற்ற ஜூனியர் விகடன் பத்திரிகை பிரபாகரனின் அழகான படத்தை முன் அட்டைப்படமாக போட்டு அவரது பெரிய பேட்டியை வெளியிட்டு இருந்தது.\nஅது முழுக்க முழுக்க புலிகளின் பிரசாரமாகவே இருந்தது.\nஅந்த சகோதர படுகொலைகளை தடுத்து நிறுத்த கூடிய நிலையில் இருவர் இருந்தார்கள் ஒருவர் துரதிஷ்டவசமாக தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் எம் ஜி ராமாச்சந்திரன் .அடுத்தது அன்றைய இந்திய மத்திய அரசும் அதன் raw அமைப்பும்.\nஇந்த இருபகுதியினரும் வேண்டுகோளின்படியே இந்த சகோதர படுகொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.\nஏனெனில் இது நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக பூட்டான் தலைநகரமான திம்புவில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் இயக்கங்களுக்கும் தமிழர் விடுதலை கூட்டணிக்கும் பேச்சு வார்த்தை நடந்தது .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்\nமின்னம்பலம் :ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுகவினர் வித்தியாசமான பணப் பட்டுவாடா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது பணம் கொடுத்துவிட்டு, அந்தந்த வீட்டு சுவர்களில் அடையாள குறியிட்டுவருகிறார்கள்.\nஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன், அமமுக வேட்பாளர் சுந்தரராஜன், திமுக வேட்பாளர் சண்முகையா களத்தில் உள்ளார்கள்.\nஅதிமுகவினரின் பணப் பட்டுவாடா வியூகம் என்னவெனில், பணம் கொடுக்கப்பட்ட வீட்டில் அதிமுகவுக்கு ஓட்டு உறுதி என்றால் அந்த வீட்டில் சிவப்பு நிற மார்க்கர் மூலமாக, வீட்டு வாசலில் இன்ஷியல் போட்டுவிட்டு கீழ்ப் பகுதியில் வாக்காளர் எண் எழுதிவிட்டு போய்விடுகிறார்கள். இது வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே நடக்கிறது என்பதுதான் ஜனநாயகக் கொடுமை.\nஓட்டப்பிடாரம் சிவன்கோவில் வீதியில் வசிக்கும் வெள்ளைப்பாண்டியின் வீட்டில் ப.க.37/ 197,38 என எழுதியிருந்ததைப் பார்த்தோம். இதுபற்றி அவரிடமே கேட்டோம்.\nTwitter இல் பகி���்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவித்தியாசாகர் சிலையை பாஜகவினர் உடைக்கும் வீடியோவை வெளியிட்ட மம்தா கட்சி\nதினத்தந்தி :வித்யாசாகர் சிலையை பா.ஜ.க.வினர் உடைக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.\nகொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததில் தத்துவ மேதையும், வங்காள மறுமலர்ச்சிக்கு காரணமானவருமான இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்தது. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி நேற்று இந்த சிலை உடைப்பு காட்சி அடங்கிய வீடியோவை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அதில், காவி நிற டி-சர்ட் அணிந்த பா.ஜனதா தொண்டர்கள் அந்த சிலையை சுக்குநூறாக உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. சட்டர்ஜி கூறும்போது, இதுதான் பா.ஜனதாவின் கலாசாரம். அமித்ஷாவும், அவரது கட்சியினரும் சிலை உடைப்பு வி‌ஷயத்தில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம்\nசங்கர மடம் மீண்டும் சங்கடச் சூழலில்.. ஆட்டிப்படைக...\nஇலங்கை கலவரங்கள் : சுமார் 500 கட்டிடங்கள் சேதம், ...\nஇலங்கை அகதிகள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு.. 17 ...\nரணில் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா.. ...\nஎம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்...\nஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்கும்படி பள்ளி நிர்வாக...\nஇந்திரா காந்தியை போல் பாதுகாவலர்களால் நானும் சுட்ட...\nதிண்டிவனத்தில் மூவர் கொலை... மகன் கைது சொத்துக்காக...\nஜேஎன்யு: தமிழக மாணவர் தற்கொலை\nமெரீனா அருகே 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சா...\nரேஷனலிஸ் முகமூடியில் ஒளிந்திருக்கும் பாஸிஸ்ட்கள்\nஊறுகாய்கூட காசுதான்… பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் ...\nஇடைத்தேர்தல் ..4 தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நி...\nஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி 5 வருடங்களில் ...\nபெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்\nஇலங்கை வன்முறை .. அரசுக்கு எதிரான குழுவின் கைவரிசை...\nநடவு வயல்களில் ஓஎன்ஜிசி - கெயில்: போராட்டத்தில் டெ...\nதாய்��ான் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு பாராளும...\nமோடியும் அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்தித்தனர் 5 ...\nஹைட்ரோ காபன் எடுக்க 274 இடங்களில் கிணறு ... இதை மட...\nBBC :திரிணாமுல் - பாஜக கடும் மோதலில் காணாமல் போன க...\nஅதிமுகவுக்குச் சாதகமாக மறுவாக்குப்பதிவு இயந்திரங்க...\nபிரிங்கா காந்தி உத்தர பிரதேச தேர்தல் பிரசார கூட்டத...\nதலையணைக்குள் கஞ்சா கடத்தல் ...பொறி வைத்து கும்பலை ...\nதொலை தொடர்பு திருட்டு: அமெரிக்காவில் அவசர நிலை\nமே.,வங்கத்தில் தேர்தல் ஆணையருக்கு கட்சிகள் கண்டனம்...\nஇலங்கையின் 9 மாகாணங்களிலும் குண்டு வெடிப்புகளை நடத...\nபாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு..\nசீமானுக்கு 400 கோடி ரூபாய் பேரம் ... கைமாறியது எவ்...\nஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு: நடவடிக்கைக்குத் தடை\nசென்னை: ஷவரில் குளிக்க வேண்டாம்\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் வீழ்ச்சி\nதேனிக்கு மீண்டும் வந்த இருபது வாக்கு இயந்திரங்கள் ...\nஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 பேர் ...\nகொடுத்து வைத்தல் என்பது யாதெனில்.....\nஎம்ஜியாரை மீறி பிரபாகரனால் டெலோ மீது தாக்குதல் நடத...\nஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி ...\nவித்தியாசாகர் சிலையை பாஜகவினர் உடைக்கும் வீடியோவை ...\nஅண்ணலின் \"சாதியை அழித்தொழித்தல்\" நூல் வெளியான நாள...\nஉலகின் மிக வயதான மனிதர் காலமானார் .. 123 வயது\nகமலஹாசன் மீது செருப்பு வீச்சு... வீடியோ\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் ...\nBBC :இலங்கை முஸ்லிம் கிராமத்தின் மீதான வன்முறை - உ...\nதவ்ஹீத் ஜமாத் + ம் ISIS பயங்கரவாதிகளின் 17 வீடுகள்...\nநக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் ...\nமலேசியா கோவில்கள் சேர்சுகள் மீது தாக்குதல் முறியடி...\nபோலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை\nராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா\nதமிழகத்தில் பெப்சி, கோக் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வ...\nசந்திரபாபு நாயுடு - துரைமுருகன் சந்திப்பு .. முக்...\nபாஜக 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்\n1970 களிலேயே கம்யூட்டர் குறித்தும் செமிகண்டக்டர் க...\nதுருக்கி ஊடக சிரியாவுக்கு சென்று, ISIS பயிற்சி பெற...\nஊடகங்கள் மோடிக்கு ஒதுக்கியது 700 மணித்தியாலங்கள் ....\nஅதிமுக வாக்குகளை கமல்ஹாசன் பிரித்துவிடாமல் இருக்கவ...\nஅமித் ஷா பிரசாரத்தில் BJP - TMC தரப்பினரிடையே ��ோதல...\n‘லாலு இல்லாத இந்தத் தேர்தல் களம், ஹெலன் இல்லாத பால...\nமாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிடக் கூடாது - த...\nஎடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா\nஇலங்கை கலவரம் முஸ்லிம்களின் வீடுகள், கடைகளுக்கு தீ...\nஸ்டாலின் : பாஜகவுடன் நான் பேசுவதை நிருபித்தால் அரச...\nதமிழிசை : ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவருகிறார்\nஇங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இ...\nஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படை...\nதிருப்பரங்குன்றம் பணப்பட்டுவாடா ... தேர்தலை ரத்து ...\nஇந்தியாவில் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்...\nஸ்டாலின் : சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வர...\nதமிழகம் வந்த அமெரிக்க சி.இ.ஓ.வை லஞ்சமும் ஊழலும் க...\nBBC : முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள்...\nபதநீர் விற்று பள்ளி நடத்தும் அந்தோணியார்புரம் கிரா...\nஈழப்போராட்டம் முடிந்தது 2009 அல்ல .. அது 1986 ஏப்ப...\nஉத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது ஒரு ஊதாரி பார...\nஅடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம்\nகமலின் இந்து தீவிரவாதி விவகாரம்\nபடிக்காமலேயே தேர்வு எழுதும் 16,000 மாணவர்கள்\nரயில்வே இந்தி பணியாட்களின் வசதிக்காக இனி தமிழில் ப...\nஹைட்ரோ கார்பன் அனுமதி: தேர்தல் விதிமீறலா\nபிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியல் - முதல் இடத்தில...\nஆப்கானிஸ்தான் பெண் ஊடகவியலாளர் சுட்டு கொலை\nஇலங்கையின் 9 மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் தற்கொலை ...\nமுன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பய...\nசஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெள...\nவிஜயகாந்த் + பிரேமலதாவும் காரிய கோமாளிகளும்\nதண்ணீரில் இயங்கும் எஞ்சினைக் கண்டுபிடித்த தமிழன் –...\nபாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ...\nதங்க தமிழ்செல்வன் அறையில் தேர்தல் பறக்கும் படை சோத...\nபாகிஸ்தான் பெண்களுடன் சீன ஆண்கள் திருமணம்: ...சர்வ...\nவாக்கு பதிவு தொடங்கு முன்பே 50 வீத வாக்குகள் பதிவு...\nமோடி (செல்லூர் 2): மேகமூட்டங்கள் இருந்ததால் ராடாரி...\nநிதிஷ்குமாரை பாஜக ஆதரவுடன் பிரதமர் பதவிக்கு முன்னி...\nசீமான் விஜயலட்சுமி பாலியல் வழக்கும் சீமானின் அரசிய...\n117 நாள் லீவ் கிடைச்சிடுச்சு; கூடுதலா 180 லீவ் வேண...\nதிலகவதியை கொன்றது ஆகாஷ் அல்ல\nஅமரர் கோவை மு.இராமநாதன் .. 27 முறை சிறைசென்றவர் .....\nஅவன் உங்களுக்கு உரி�� சீட் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான். முடிஞ்சா கோவில்ல ஆகமம் என்ற பேர்ல இருக்கிற அவனோட ரிசர்வேசன்ல கை வைங்கயா பார்ப்போம். நீங்க தான் ஆண்ட பரம்பரையாச்சே. ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 obc மாணவர்கள் சும்மா தான் இருக்காங்க.\nஅங்க இருந்து தான் பிடுங்க ஆரம்பிச்சான். அங்கே கை வை. அப்போ தான் எல்லாம் சரியாகும்.\nஇப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து தான் பெரியார் சுதந்திரதினத்தை கருப்புதினம் என்று அறிவித்தார். சட்ட புத்தகத்தை எரித்தார்.\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்...\nதஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி ...\nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு \nநோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமன...\n... ராஜினாமா மூடில் கனிமொழி\nஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர...\nகுஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெ...\nபுதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்...\nஅமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில்...\nஇளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் ...\nநடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 ந...\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\nகுணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து வ...\nBIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் -...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமத...\nவனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இ...\nநடிகர் அனில் முராரி உயிரிழப்பு..\nரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான ...\nஉயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் ...\nசேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை...\nராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 கா...\nமும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்\" -தி....\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்...\nகொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்\nமாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்ற...\nகுஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர...\nபுலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் ...\nஎடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முத...\nஇந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டல...\nஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொ���்ளை\nநடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..\nஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் ...\nதமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...\nநீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு...\nதென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்ய...\nஅம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர...\nவனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் \nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவர...\nEIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங...\nஎம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்...\nஉதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப...\nதங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப...\nதமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:\nபள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்...\nபுதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் கால...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட ...\nபிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர...\nவிஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..\nஇணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந...\nதியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்த...\nஅப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்\nவிஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்...\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்க...\nமுத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசா...\nஅமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வல...\nநயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வ...\nஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில...\nஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவி...\nநடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற...\nபா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட...\nசீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்\nதமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.\nசென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு...\nசர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித...\nதனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்க...\nஎன்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்\nஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு ...\n விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பா...\nராஜஸ்தான் அரசியலில் திட��ர் திருப்பம்\nமேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்\nஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு...\n5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்...\nமுகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து ம...\nஇயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே ...\nதிமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி\nதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்\nமுன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் ...\nகனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது\nசச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் ப...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவட...\nஇந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பண...\nஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாம...\nவீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகி...\nமும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் ...\nகுறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்...\nசீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போ...\nஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் ...\nநில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப...\n.. தேவைக்கும் அதிகமாக நகை வா...\nடாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. \" அந்த\"...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2016-06-05", "date_download": "2020-08-06T21:58:36Z", "digest": "sha1:R7KCOSGCSFQ7GU4STWZ6VB55Y7ILDV4H", "length": 13872, "nlines": 210, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊழலில் கொடிகட்டி பறக்கும் 18 வளர்ந்த நாடுகள்: முதலிடத்தில் எந்த நாடு\nமரணத்தை தேடிய நபரின் மனதை மாற்றிய முகமது அலி\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\n\"விமானம் வெடிக்கப்போகிறது\" என கத்திய பயணி: அச்சத்தில் கண்ணீர் சிந்திய சக பயணிகள்\nபிரித்தானியா June 05, 2016\nசாதனை விலைக்கு விற்கபட்ட வாகன நம்பர் பிளேட்\nமத்திய கிழக்கு நாடுகள் June 05, 2016\nவாட்ஸ் அப் தகவலால் ஏமாந்த இளைஞர்கள்\nஒரு நாளில் இரண்டு ரேஸில் வெற்றி பெற்ற சூமாக்கர் மகன் மிக���\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\nசுவிற்சர்லாந்து June 05, 2016\n”இரவும் பகலும் பூமிக்குதான், சூரியனுக்கு அல்ல”: வைரமுத்துவை வசீகரித்த கருணாநிதி\nஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nகூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டி: சீமான்\nபூமிக்கு இயற்கையாய் அமைந்த கூரை: உஷாராகி வரும் உலகம்\nநகைக்கடையில் ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த குரங்கு\nசர்ச்சைக்குரிய கடல் எல்லை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஜெயலலிதா கச்சத்தீவை மீட்பார் என நம்புகிறேன்: ஸ்டாலின்\nபாய்ந்து வந்த சிங்கம்: சிறு அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய 2 வயது குழந்தை\nபேரணியின் போது பொலிசாரை அறைந்த பிரிவினைவாத தலைவர்: காஷ்மீரில் பதற்றம்\nபணம் கொடுப்பதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபொதுமக்கள் முன்னிலையில் 19 பெண்களை எரித்து கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்\nமத்திய கிழக்கு நாடுகள் June 05, 2016\nநிபந்தனையற்ற அடிப்படை ஊதிய திட்டம்: நிராகரித்த சுவிஸ் வாக்காளர்கள்\nசுவிற்சர்லாந்து June 05, 2016\nமனைவியை கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூர கணவன்\nரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா\nஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\nதீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு\nஏனைய நாடுகள் June 05, 2016\nமும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயங்கர விபத்து: 6 மாத குழந்தை உட்பட 17 பேர் பலி\nமது போதையில் பாதுகாவலரை கார் ஏற்றி கொன்ற இளைஞர்: சென்னையில் பரபரப்பு\nஒரே இடத்தில் 80 நபர்களை தாக்கிய மின்னல்: அவசரமாக ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி\nவாகரை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பால்குட பவனி\nசெரீனாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் முகுருஸா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஏனைய விளையாட்டுக்கள் June 05, 2016\nதுனிசியா ஜனாதிபதியின் உறவினருக்கு புகலிடம் மறுத்த கனடா: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nபெற்ற மகனை நரபலி கொடுக்க முயன்ற தந்தை\nஆரோக்கியம் June 05, 2016\nஅகில இலங்கை வர்த்தக மாணவர் சங்க பரிசள��ப்பு விழா\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு ஆபத்தா சதி செய்யும் ஆளும்கட்சி எம்.பிக்கள்\nபிரித்தானியா June 05, 2016\nவேலையில்லாத குடிமக்களுக்கு ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கலாமா\nசுவிற்சர்லாந்து June 05, 2016\nகணவர் என்னை கொல்ல வருகிறார்: பரபரப்பு புகார் அளித்த பெண்\nஇலங்கை தீவின் வடபகுதிக்கு பெருமை சேர்க்கும் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி: ஒரு பார்வை\nகூகுள் ஆன்ட்ராய்டு போனில் புதிய வசதி\nஆண்டர்சனை புகழ்ந்த கிளென் மேக்ரா\nகிரிக்கெட் June 05, 2016\nவிஜய் மல்லையாவுக்கு எதிராக “ரெட் கார்னர் நோட்டீஸ்”\nதொழிலதிபர் June 05, 2016\nஅரியவகை நோயால் அவதிப்படும் சிறுவர்கள்\nஏனைய நாடுகள் June 05, 2016\nகொழுப்பு குறைவாக உள்ள காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nமக்கள் நலக் கூட்டணியில் நீடிப்பதா\nஅகதி சிறுமியை கற்பழித்த நபருக்கு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி\nஏனைய நாடுகள் June 05, 2016\nபாராசூட்டில் பறந்த நபர்: உயர் மின்னழுத்த கம்பியில் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uidai.gov.in/ta/disclaimer-ta.html", "date_download": "2020-08-06T22:10:02Z", "digest": "sha1:USVDIGHYQAAZLVR6PGC77T5BG7G7EMNX", "length": 18042, "nlines": 271, "source_domain": "uidai.gov.in", "title": "மறுப்பு - Unique Identification Authority of India | Government of India", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஆதார் பதிவு மையம் கண்டறிக\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nஆணை ஆதார் மறுபதிப்பு (Pilot basis)\nபதிவு / மேம்பாட்டு மையத்தில் ஆதார் புதுப்பிக்கவும்\nஆதார் புதுப்பித்தல் நிலைமை சரிபார்க்கவும்\nமுகவரி சரிபார்ப்பு கடிதத்திற்கான கோரிக்கை\nதவறவிட்டஆதார் அடையாள பதிவு எண் திரும்ப பெற\nமெய்நிகர் ஐடி (VID) ஜெனரேட்டர்\nஆதார் காகிதமற்ற உள்ளூர் மின்-KYC (Beta)\nஆதார் / வங்கி இணைத்தல் நிலை\nபையோமெட்ரிக்ஸ் முடக்க / திறக்க\nமின்னஞ்சல் / மொபைல் எண் சரிபார்க்கவும்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு\nஆடிஹர் புதுப்பித்தல் / திருத்தம் படிவம்\nநிரந்தர ஆதார் பதிவு மையம் (PEC) இல் பல்வேறு UIDAI சேவைகளுக்கான கட்டணம்\nஅடையாளச் சான்றாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரின் ( மின்னணு ஆதார்) செல்லுபடியாகும் காலம்\nஇந்திய தனித்துவ ��டையாள ஆணையம்\nகடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள்\nபதிவு முகவரக ஊழியர்களின் திட்டம்\nபயிற்சி மற்றும் சோதனை பொருள்\nஅங்கீகார ஆவணங்கள் மற்றும் சாதனங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய ஆவணங்கள்\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் பிராண்ட்\nவேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான பணியிட கொள்கை\nஅடையாள ஆணையத்தினால் இந்த இணையதளம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இணையதளத்தை நீங்கள் பார்வையிடும்போது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் குறிப்பேடுகளை நீங்கள் பார்க்கலாம். அந்த இணையதளங்களில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களுக்கு ஆணையம்தான் பொறுப்பு என்றோ அல்லது அவற்றுக்கு ஆணையத்தின் ஒப்புதல் உள்ளது என்றோ கருதக்கூடாது. அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானவையாகும். அவை தொடர்பான கூடுதல் விவரங்கள் அல்லது யோசனைகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்புகொள்ளலாம்\nஇந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம், இந்திய அரசு (GoI)\nபங்லா சாஹிப் சாலை,காளி மந்திர் பின்னால்\nகோலை சந்தை,புது தில்லி - 110001\nகாப்புரிமை@2019 இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த தளத்தை அணுக JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகடைசியாக மறுஆய்வு செய்து புதுப்பிக்கப்பட்டது: 24-Jan-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/uniwarfin-p37079869", "date_download": "2020-08-06T22:14:14Z", "digest": "sha1:NODOHSJSANHMAIGYXIO6WCX3EJFFHYRD", "length": 22643, "nlines": 319, "source_domain": "www.myupchar.com", "title": "Uniwarfin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Uniwarfin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Uniwarfin பயன்படுகிறது -\nஆழமான நரம்பு இரத்த உறைவு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Uniwarfin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Uniwarfin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nUniwarfin ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Uniwarfin எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Uniwarfin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Uniwarfin-ஆல் மிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால் Uniwarfin உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள். உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு, அவர் அது உங்கள் பாதுகாப்பானதே என கூறியவுடன் மீண்டும் எடுத்துக் கொள்ளவும்.\nகிட்னிக்களின் மீது Uniwarfin-ன் தாக்கம் என்ன\nUniwarfin மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Uniwarfin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Uniwarfin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Uniwarfin-ன் தாக்கம் என்ன\nUniwarfin-ன் பக்க்க விளைவுகள் இதயம் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Uniwarfin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Uniwarfin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Uniwarfin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Uniwarfin உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nUniwarfin உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Uniwarfin-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க ம���டியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Uniwarfin-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Uniwarfin உடனான தொடர்பு\nUniwarfin-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Uniwarfin உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Uniwarfin உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Uniwarfin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Uniwarfin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Uniwarfin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nUniwarfin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Uniwarfin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/46626-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-08-06T22:26:15Z", "digest": "sha1:OCSJDRUAMY7LTDKTBMSZN3WXBX63UDSK", "length": 36061, "nlines": 552, "source_domain": "yarl.com", "title": "சுவையான இறால் கறி - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது November 7, 2008\nசுவையான இறால் கறி ........\nறால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்\nமிளகாய் தூள் .........2 கரண்டி\nபழப்புளி (ஒரு தேசிக்காயளவு )\nஇறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்க���னால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி\n(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......\nஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெள்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா \nறால் பெட்டி (தலை உள்ளது )\nபெட்டியை எப்படி கறி வைக்கிறது\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉங்க ஆத்து காரி இறாலை விட்டு பெட்டியில கறி வைப்பவா கவனம் பெட்டிக்குள் வைத்து விடுவா \nஅடைப்பு குறிக்குள் பதினாறு ,பதினெட்டு இருக்கும் என்று எழுதினேன்\nஏன் அதை விட்டு விட்டு , பெட்டியை பிடிக்கிறீர்கள் ........நல்ல லொள்ளு தான் போங்க \nசுவையான இறால் கறி ........\nவசி சும்மா பகிடிக்கு கேட்டவர் , அதுக்கு ஏன் கோவிக்கிறியள் .\nஇன்று வெள்ளிக்கிழமை நீங்கள் இறால் சாப்பிடுகின்றனீர்களா \nஎனக்கு இறால் நல்ல விருப்பம் . உங்கள் முறையில் நாளைக்கு செய்யலாம் என்று யோசிக்கின்றேன் .\nஉங்கள் சமையல் குறிப்பிற்கு நன்றி நிலாமதி .\nறால் சூடு என்பார்கள் ஆனால் எனக்கு இஸ்ரம் பாருங்கோ சாப்பிடுவேன் ஆனால் சாப்பிட்ட அடுத்த நாள்\nவாளியும் கையுமாக அலைவதாக உள்ளது பின் விளைவுகள் பிச்சு வாங்குது அதனால் காவியெல்லாம் நாறிப்போகுது\nமுனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,\nஇறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .\nமுனிவர் , உங்கள் காவியில் பின் விளைவு வராமல் இருக்க ,\nஇறால் கறிக்கு கூடுதலாக சீனியை போட்டு பாருங்களேன் .\n ஒரே அடியாக அங்கேயே குடியிருக்க வைக்க போறீங்கள் போல்.\nமுனிவருக்கு அதிக உறைப்புத்தான் வேண்டும் தமிழ்சிறி\nஒரு தேசிக்காய் அளவு புளியா\n இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா\nவதக்கிறதாக இருந்தால் சிறிதளவு எண்ணெய் விட்டால்த்தான் எப்பொருளும் வதங்கும் அப்படிப் பார்த்தால் உங்கள் செய்முறை வறுத்துக் கொட்டி சுறாக்கறி வைப்பார்களே அதைப்போலல்லவா உங்கள் இறால்கறி இருக்கிறது.\nஅப்பாடா உண���ு தயாரிக்கும் முறையில் குறை கண்டு பிடித்தாயிற்று இனி எஸ்கேப்.....\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஆதியோய் ....உங்க ஆத்துக்காரி பச்சை தண்ணிய்லயா வதக்கிறவ\nஇப்ப தான் சமையல் பழகும் கத்துக்குட்டியா ...சும்மா .........உப்பு புளி நலாயிருக்கா\nநிலாக்கா நன்றி நானும் சமைப்பம் ஒருக்கா அதுசரி நீங்கள் சமைத்துப்போட்டு யார் சப்பிட்டது பாவம் யாரோ மாட்டீற்றினம் இன்டைக்கு\nஆமா இதுக்க நான் அடிக்க வந்தா இறால் கறிக்குப் பதிலா வால் கறி வைச்சுட மாட்டிங்க... ஆதி ரொம்ப அவதானியாக்கும் மரக்கிளையைவிட்டு உங்க சமையலறைப்பக்கம் வரவே மாட்டேனே....\nநமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்\nஒரு தேசிக்காய் அளவு புளியா\n இங்கு கிடைக்கும் தேசிக்காய் ஒவ்வொன்றும் விளாங்காய் அளவில இருக்கிறது. அவ்வளவு போட்டால் புளிக்காதா\nசஜீவனும் , சுவியும் கேட்ட கேள்விகளுக்கும் பதிலை சொல்லுங்கோவன் நிலாமதி .\nஉங்களுடைய , இறால் கறி வைக்க ஆவலாக உள்ளார்கள் போல் தெரிகின்றது .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஒரு தேசிக்காயளவு புளி ..........இது பழ ..புளியுங்கோ\nவிளாங்காய் அளவு என்றால் கால் விளாங்காயளவு போடுங்கோ ..........\nஇன்னும் சமைத்து ருசி பார்க்கவில்லயா \nநான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்\nநான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்\nஅட .... இது நன்னாயிருக்கே ..........\nசமைத்த இறால் கறி பார்சலிலும் சப்ளை நடக்கின்றதா \nஅப்ப எனக்கும் ஒரு இறால் கறி பார்சல் அனுப்பவும் .\nநமக்கு இந்த உப்புப்புளியெல்லாம் பாக்கத் தெரியாது. முனியோட குடிசைக்குள்ள இருக்கிற க(ன்)னிகளை களவாட மட்டுந்தான் தெரியும்... எதுக்கும் இந்தப்பக்கத்தின் அட்டில்கலை உலையரசி....சே கலையரசி இங்க வரமுன்னம் போயிடுவம்\nயோவ் ஆதி வாசி வாரும் உனக்கு நான் தான் அப்பு தீ வைக்கிறது வாலை சுருட்டிக்கிட்டு சும்மா இரும்\nஏற்கனவே நான் பட்ட பாடு போதாதா உம்மால் அதுக்குள்ள உமக்கு க[ன்]னிகள் கேட்குதோ நறுக்கிடுவேன் நறுக்கி வாலை\nநான் கேட்ட மாதிரி (மடலில்), எப்ப கறி வைத்து அனுப்புவீங்கள்\nஎன்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது.\nநிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி\nஇறாலுடன் சரியளவு காளானும் சேர்த்துச் செய்தாலும் கறி சுவை குன்றாமல் நன்றாயிருக்கும்\nகிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்\nகிராமத்துச் சமையலில் பரவை முனியம்மா ஆட்டம்,பாட்டத்துடன் அழகாகச் செய்தே காட்டினார்\nச் ..ச நான் பார்க்கவில்லையே\nஎன்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது.\nநிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி\nஅட என்ன இறால் கறி மேல வந்திட்டுது என்று பார்ததேன் இதுவா சங்கதி.குடுத்து வைச்ச பிறப்புகளப்பா\nஎன்ன நிழலி நிலாமதி அக்கா உங்கள் ஆசையை நிறைவேற்றி விட்டார்கள் போல் உள்ளது.\nநிலாமதி அக்கா உங்கள் இறால் கறி நன்றாக இருந்தது. செய்து வந்தமைக்கு நன்றி\nஅங்கு வரமுன் எங்கள் வீட்டிற்கு தான் முதலில் வந்தமையால் எனக்கு விசேடமாக ஒரு தனிப்பாத்திரத்தில் வேறு எடுத்து கொண்டு நிலாமதி அக்கா வந்தவா. ஞாயிற்று கிழமை அந்த கறியைத்தான் சாப்பிட்டு நல்லா ஏவறை விட்டோம். சும்மா சொல்லக் கூடாது ..அருமையான கறி\nசுவையான இறால் கறி ........\nறால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும்\nமிளகாய் தூள் .........2 கரண்டி\nபழப்புளி (ஒரு தேசிக்காயளவு )\nஇறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து ,வதக்கி ,(அதிகம் வதக்கினால் தும்மும் ) கரைத்து வைத்த புளியை சேர்த்து , அளவாக் உப்பு இட்டு நன்றாக கொதிக்கவைக்கவும் . பின்பு கழுவிய இறாலை சேர்க்கவும் ,நன்றாக அவியவிட்டு ,இடையில் திறந்து கலக்கி கொள்ளவும் . கறி தடிப்பமாக வர ஒரு கரண்டி\n(tomato paste ).....தடித்த தக்களிசாறு சேர்க்கவும் .,சுவை தூக்கலாக இருக்க சிறிது சீனி சேர்க்கவும் ..இப்போது கறி தயார் ......\nஆறியபின் சாப்பிட வரலாம் ..குழல் பிட்டு , வாட்டிய பாண் , வெ��்ளை பிட்டு ஆகியவற்றுடன் சாப்பிட அந்த மாதிரி இருக்கும் ...........உப்பு புளி ....சரியாயிருக்கா \nவாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....\nயாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...\".வத்த கண்டல நளபாகினி \" என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்\nஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)\n-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா\nவாசிக்கும்போதே ...வாசம் மூக்கைத் துளைகுதே....\nயாரங்கே.. அந்த நிலாமதிப்பொண்ணுக்கு ...\".வத்த கண்டல நளபாகினி \" என்ற பட்டம் கொடுத்து 1000 பொற்காசுகளும் பரிசளியுங்கள்\nஆத்துக்காறி (நம்ம அரசிதாங்க) கண்ணுலயே காட்டமாட்டேங்கறா.... (எல்லாம் கொழுப்பு கூடிய வெனை)\n-பரிசளித்துப் பசியாறும் எல்லாள மஹாராஜா\nஎல்ஸ் உமக்குக் கொழுப்பு உடம்புல இல்லை எல்லாம் கிழட்டு நாக்கில்\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nதொடங்கப்பட்டது 3 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.\nதொடங்கப்பட்டது Yesterday at 13:46\nமிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி\nதொடங்கப்பட்டது 9 hours ago\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nதமிழ் மக்கள் ஏமாளிகளாக தொடர்ந்தும் இருந்து ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து, ஐந்து வருடம் கோமாளிகளின் கூத்தைப் பார்க்கலாம் என்றுதான் சம்பந்தர், சிறிதரன், சித்தார்த்தன்(), சுமந்திரன்(), பிள்ளையான், வியாழேந்திரன், சாணக்கியன், ஜனா (கோவிந்தம் கருணாகரன்), டக்ளஸ் என்று பன்மைத்துவத்தை நிலைநாட்ட பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். 11 வருஷம் பாராளுமன்றக் கதிரையில் இருக்கமுடியாமல் பின்பக்கம் நொந்திருந்த கஜேந்திரகுமார்தான் இவர்களுக்குள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்😁\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nஅதே தமிழினம்தான் அங்கயனையும் அனுப்பி வைத்திருக்கிறது. நல்லவேளை இந்த சைக்கிள் க(g)ப்பில் முஸ்லீம் காங்கிறஸ் வடக்கில் ஒரு ஆசனமும் எடுக்கவில்லை. கவலை என்னவென்றால் இவ்வளவு தோல்வி (2009) அடைந்தும் ஓரணியால் நின்று பெரிய வெற்றியடைந்து தமிழர��ன் பலத்தை காட்ட முடியாத ஒரு கேவலங்கெட்ட இனம். சிங்ஙளவங்கள் எங்கேஐப்பார்த்து சிரிப்பார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது எங்கட குறிக்கோள் எல்லாம் சம்சும்ஐ விழுத்திறது மட்டும்தான் (I’m not their supporter). ஆனால் பக்கவிளைவு என்ன அதுக்குள எங்களுட்ட ஒரு பழமொழி வைச்சிருக்கிறம் “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” இதை மேடைகளில் இடைக்கிடை தூசி தட்டி பாவிக்போம்\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\n இவர்களின் தோல்வியை தடுத்து நிறுத்துவதற்கு பாவிக்கப்பட்ட பகடைக்காய். அனந்தி சசிதரன், முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன், இப்போது இவர். வருங் காலங்களில் இந்த வரிசை நீளும். இவர் இத்துடன் அரசியல் பாதையை நிறுத்திக்கொண்டு தன் பணியைத் தொடருவது இவருக்கு நல்லது. இல்லையேல் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டோடு, அவர் பணிகளுக்கும் தடை போட்டு, மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி இவர் பெயரை நாறடித்து விடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/03/", "date_download": "2020-08-06T21:49:05Z", "digest": "sha1:3YXQ3APQ5RDUZ3SI3QK75UB57J2K3ZWY", "length": 71934, "nlines": 612, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மார்ச் 2014", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 31 மார்ச், 2014\nசொர்க்கத்தின் எல்லை நரகம் :-\nமீனாட்சிக் குட்டிக்குச் சந்தோஷமாயிருந்தது. அவளின் சரோசாச்சி ஆபீஸுக்குப் போயிட்டாக. அய்ய்ய்ய். இன்னைக்கு என்ன இந்தக் குளிக்குற சோப்பையும், சீப்புப் பெட்டியையும், பவுடர் டப்பாவையும் வெளிய வச்சுட்டுப் போயிட்டாக.\nஅடுப்படிக்குப் போய்ச் சமயல் பண்ணின சாமான்களை எல்லாம் வெளக்க எடுத்து வச்சுப்பிட்டு, எல்லாச் சாமான்களையும் உள்ளே வெச்சுப் பூட்டிப்புட்டுத் தொவைக்குற துணி, வெளக்குற சாமான், மத்தியானம் குட்டிக்குத் திங்கக் கொளகொளத்துப் போன நேத்தைச் சோறும், சுண்டக்குழம்பும், மத்யானம் இட்டலிக்கு ஆட்ட அரிசியும், உளுந்தும் ஊற வைத்துவிட்டுப் போயிருந்தாள் சரோசாச்சி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அதீதம், ஃபாத்திமா கல்லூரி, ஃபாத்திமா கல்லூரி ஆண்டுமலர்.1985, MARYLAND ECHOS\nசனி, 29 மார்ச், 2014\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஒரு சிவில் இஞ்சினியரும், சில பல்புகளும்.\nமுகநூலில் என் அன்புத் தங்கைகளுள் ஒருவர் ஸ்ரீதேவி செல்வராஜன். , இவர் ஒரு சிவில் இஞ்சினியர். எவ்ளோ பெரிய சிவில் இஞ்சினியரா இருந்தாலும் தன் அக்கா பெண்களிடம் ( ஒன்றாவது படிக்கும் கீதா, நாலாவது படிக்கும் தர்ஷிணி யிடம் )வாங்கிய பல்புகளை அலுக்காமல் சலிக்காமல் முகநூலில் பகிர்வார்.\nநமக்கும் நம் அண்ணன் தம்பி அக்கா தங்கை பிள்ளைகளிடம் இதுபோல பல்ப் வாங்கிய பெருமை இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறு அந்த பல்புகளை நம்மேல் அவ்வப்போது மாட்டி ஒளிவிடச் செய்து மகிழ்வார்கள். \nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சாட்டர்டே ஜாலி கார்னர், ஸ்ரீதேவி செல்வராஜன்\nவெள்ளி, 28 மார்ச், 2014\nசிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.\nசிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.\n20 கட்டுரைகளும் 10 கதைகளும் அடங்கிய தொகுப்பு.\nதன்னம்பிக்கை, அனுபவம், ஹாஸ்யம், பங்குச்சந்தை, தத்துவம் இதை எல்லாம் தேவையான அளவு போட்டு குலுக்கி எடுத்து வைத்தால் அதுதான் குறுக்கு மறுக்கு..\nகிங்கா மிங்கா கட்டுரைகள், தத்துப் பித்துக் கதைகள் என்று தலைப்பிட்டு இருக்கிறார். ரொம்ப சரிதான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறுக்கு மறுக்கு, சிவகுமார் அசோகன், புத்தக விமர்சனம்\nவியாழன், 27 மார்ச், 2014\nதேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்\n41.ஒரு மாலை இளவெய்யில் நேரம்.\nசூர்யாவின் கஜனி படப் பாடல்.அழகும் குறும்பும் துள்ளும் அசினும், இளமையான சூர்யாவும் காட்சியழகு.\n42. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்\nகனகா சிவாஜி காம்பினேஷனில் மிகவும் ரசிக்கும் பாடல். ரொம்ப அந்யோன்யமும் அன்பும் வாஞ்சையும் கொஞ்சலும் வழியும் பாடல்.\n43. காடு திறந்து கிடக்கிறது.-- வசூல் ராஜா\nதலை கூட யார் நடிச்சாலும் கெமிஸ்ட்ரி கன்னா பின்னான்னு வொர்க் அவுட் ஆகும் என்பது என் தலைவரின் அசைக்க முடியாத கருத்து. அதே போல சிநேகாவுடன் பாடும் இந்தப் பாடல் செம அழகு. இளமையும் அழகும் அன்பும் கொட்டிக் கிடக்கும் தமிழ் நடிகை சிநேகா. அவர் இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஐந்தாம் பத்து, தேன் பாடல்கள்\nபுதன், 26 மார்ச், 2014\nஅன்ன பட்சி பற்றி இரத்தினவேல் ஐயா\nஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து எனக்கு பெருமாள் தாயார் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார் ரத்தினவேல் ஐயா அவர்கள். அவருடனும் அவரது துணைவியார் உமா அவர்களுடனும் பேசி இருக்கிறேன்.\nவலைத்தளக் கவிதைகளைப் பார்த்துவிட்டு சமுதாய நண்பன் என்ற இதழுக்கு என்னுடைய கவிதைகளைக் கேட்டு வாங்கிப் போடச் செய்ததுமல்லாமல் எனக்கு ஒரு வருடத்துக்கான சந்தாவும் கட்டி அந்தப் புத்தகங்கள் என்னை அடையுமாறு செய்திருக்கிறார். என்னுடைய 9 கவிதைகள் சமுதாய நண்பனில் வந்திருக்கின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகநாழிகை, அன்ன பட்சி, இரத்தினவேல், நூல் விமர்சனம்\nசெவ்வாய், 25 மார்ச், 2014\nஅறிந்து கொள்ள முடிந்தது என்னில்\nபார்வைத் தேங்காய்த் துண்டு சிதற\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 மார்ச், 2014\nகண்ணை மூட முடியவில்லை. அந்தப் புத்தக நிலையத்தின் வாசம் முழுக்க உடம்பெல்லாம், மனசெல்லாம், அப்பிக் கொண்ட மாதிரி இருந்தது. தேடித் தேடி எடுத்த புத்தகம் இது. பன்னிரண்டு ரூபாய் முட்ட முழுசாய். என்னுடைய தகுதிக்கு அது அளவுக்கு மீறியதுதான். அப்பா பணம் அனுப்புவது டியூஷன் ஃபீஸுக்கும் மெஸ்ஸுக்கும்தான்.\nஅதிலேயும் ’மில்க்கும் எக்கும்’ வாங்காமல் இப்பிடித் தகிடுதித்தம். அப்பா வாராவாராம் ”ஏம்மா எக்ஸ்ட்ராஸ் எல்லாம் எடுக்குறியா.”. ஓ.. ரெகுலரா எடுக்குறேம்பா “ . ”பிள்ளை மெலிஞ்சுக்கிட்டே போகுது, முடியும் இப்பிடிக் கொட்டுதே ”. தனக்குக் கவலைப்பட ஆளிருப்பதாலேயே வெளியில் ஒரு நமுட்டுச் சிரிப்பு உதிர்க்கும்.\nஅம்மாவுக்குத் தெரியும் நான் பாங்கில் பணம் போடுவது. ரொம்ப நாள் ஆசை. நாலாங்கிளாசிலிருந்தே ’புத்தகக் கடையிலிருக்கிற அத்தனை புத்தகத்தையும் வாங்கிவிட வேண்டும். ‘. பள்ளிக்கூடத்திலேயே வருடா வருடம் புது நோட், புக்ஸ் எல்லாம் பீஸ் கட்டி வாங்கும்போது விடிறி அடிப்பதாய் ஒரு கையில் பிடித்து மறுகையால் படபடவென்று பிரித்து மூக்கருகில் வைத்து அத்தனை புத்தகங்களையும் சலிக்காமல் வாசம் பார்ப்பேன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 22 மார்ச், 2014\nசாட்டர்டே போஸ்ட். மணிமேகலையும் தன்னம்பிக்கைத் தாத்தாவும்.\nஎன் அன்புத் தங்கைகளில் ஒருவர் மணிமேகலை. பட்டிமன்ற நடுவராக அவரின் உரை பற்றி , அவரின் தலைப் பொங்கல் அனுபவங்கள் பற்றி எல்லாம் பத்ரிக்கைகளிலும் என் வலைத்தளத்திலும் பகிர்ந்து இருக்கிறேன்.\nஅவரிடம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டேன். அவரின் பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.\n//// உங்க அலுவலகம் சம்பந்தமா மறக்க முடியாத நிகழ்வு எது.. அது உங்க வாழ்க்கையை மாத்துனுச்சா..///\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 மார்ச், 2014\nதேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.\n31.ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்\nதியாகராஜனும் சரிதாவும் பாடும் பாடல். மிக அழகான காட்சியமைப்பு. எப்போதும் போலவே நான் தமிழ்ப் பாடல்களின் வரிகளுக்கும் காட்சியமைக்கும் அடிமை.\n32. தேன் பூவே பூவே வா\nஅம்பிகாவும் லதாவின் சகோதரர் ராஜும்பாடும் பாடல். சந்தத்தோடு அழகாக அம்பிகா அபிநயம் செய்வது பிடிக்கும்.\nஐஸ்வர்யா பாடும் பாடல். இவரின் நடனத்துக்கு நான் அடிமை. மிக அழகான முகபாவங்களோடு பாடுவார். ஆட்டமும் காட்சியமைப்பும் இனிமை. மம்முட்டி இவருக்கு ஜோடி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேன் பாடல்கள், நான்காம் பத்து\nவியாழன், 20 மார்ச், 2014\nபத்மஜா நாராயணின் அரிவைக்குப் பிறகு வந்திருக்கும் தெரிவை இது.\nஎன்ன பார்க்கின்றீர்கள். ஆம் “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம். “ அரிவை. என்றால் இது தெரிவைதானே..\nஎனக்கு அதில் இருந்த மிக மென்மையான நுண்ணுணர்வுள்ள கவிதைகள் ரொம்பப் பிடித்தன.\nஇதிலும் முத்தக் கவிதைகள் இருக்கின்றன. ஆனால் கொஞ்சம் மெச்சூர்டாக. முத்த மலையும் முத்தம் சரணம் கச்சாமியும் முத்தப் புன்னகையும் ஆளைத் தடுக்கி விழ வைக்கின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தெரிவை, புத்தக விமர்சனம்\nசனி, 15 மார்ச், 2014\nபண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்\nகார் என்பது இன்றைய மத்தி���தரக் குடும்பங்களின் கனவாக இருக்கிறது.ஒரு கார் இருந்தா போதும் எங்க வேணாலும் போகலாம். இந்த பஸ், ட்ரெயின் ப்ளைட் டிக்கெட் வாங்கும் அவஸ்தை எல்லாம் இல்லை. ஆனால் பெட்ரோல் விலைதான் ஏறிப் போச்சு. செல்ஃப் ட்ரைவிங் செல்லத் தெரியாவிட்டால்.ட்ரைவரிடம் விட்டால் இன்னும் என்னென்ன கேடு வேறு அதற்கு நிகழுமோ. இந்த பயமும் அனைவரிடமும் உண்டு. அனைவருக்கும் இருக்கும் இந்தக் கார் ஆசையை மெயின் தீமாக வைத்துக் கதை சொன்ன அருண் குமாருக்கும் தயாரித்த கணேஷ் குமாருக்கும் முதலில் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.\nஎங்கள் அப்பத்தா வீட்டு ஐயாவிடம் 40 கார்கள் இருந்ததாம். ஆஸ்டின், செவர்லெட், பத்மினி , ப்ளைமவுத், அம்பாசிடர் என்று. அப்ப உள்ள கார்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருப்பதால் அதன் உள்ளே பிள்ளைகள் அமர ரெட்டு சீட்டுப் போட்ட மடக்கு ஸ்டூல்கள் இன்னும் என் அம்மா வீட்டில் இருக்கின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:01 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சினிமா, பண்ணையாரும் பத்மினியும், விமர்சனம்\nசாட்டர்டே ஜாலி கார்னர், ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள்.\nமுக நூல் நண்பர் ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள் கேட்டோம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக. அவரின் பதில்கள் சுவாரசியம். நீங்களும் படிச்சு ரசியுங்க.\nஇயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பக்கம் தானே தனியா வீட்டைக் கட்டி வாழ்ந்தவர் இவரு .\n#1 : இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எப்பிடி இருக்கு. இதப் பத்தி நிறைய சொல்லுங்க. “\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓசை செல்லா, சாட்டர்டே ஜாலி கார்னர்\nவெள்ளி, 14 மார்ச், 2014\nதேன் பாடல்கள். தனிமையும் காதலும்.\nரிதமில் வரும் இந்தப் பாட்டு சொல்லொணா சோகத்தைக் கிளப்பும். மீனா தனியாக தன் மகனோடு ஒரு வைபவத்துக்கு வரும்போது இந்தப் பாடல் இடம் பெறும். இதில் நடனம் சிறப்பாக இருக்கும். அருமையான லிரிக்ஸ்க்காகவும் பிடிக்கும்.\n22. பூமாலையில் ஓர் மல்லிகை\nசிவாஜி கே ஆர் விஜயா. நம்ம ஃபேவரைட் ஜோடியின் பாடல். கணவன் மனைவி போல மிகப் பாந்தமாக இருக்கும் இந்த ஜோடி. பாடலும் இணைவும் இழைவும் குழைவும் அப்படியே. விஜயாம்மாவின் சிரிப்புக்கு நான் அடிமை. அந்த மச்சத்துக்கும்.\n23. my bro Naveen Kbb' film song..நெ��்லை சந்திப்பு-- இதுதானே எங்கள் வீடு. சந்தோஷம் பொங்கும் கூடு. தாய்தந்தை அன்பில் வாழும் ஜீவன் நாங்களே..\nசகோதரர் நவீன் கிருஷ்ணாவின் படப்பாடல். மத்தியதரக் குடும்பத்தின் உறவுகளும் நெகிழ்வுகளுமாக மிக அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தேன் பாடல்கள், மூன்றாம் பத்து\nவியாழன், 13 மார்ச், 2014\nதற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-\nதற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-\nகமலஹாசன் குமுதத்தில் எண்பத்தைந்தில் ”அவரோகணம்” என்று ஒரு கதை எழுதி இருந்தார். அதன் கதாபாத்திரம் தன்னைப் போலவே ஆரோகணம் அவரோகணம் செய்யக்கூடியதாக தன்னைப் போன்ற ஒரு ஆணை நேசிப்பதான கதை. வேட்டையாடு விளையாடுவில் அப்படிப்பட்ட இருவர் வில்லன் காரெக்டர்களாக இருக்க உன் காதலி என்று அமுதனிடம் இன்னொரு ஆணைப் பற்றிக் கூறி அடிப்பார்.\nஅதன் பின் ஸ்டெல்லா புரூஸ் கதை ஒன்று வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறுவன் பற்றியது. அதில் அவன் ஹிந்திப் படத்தில் நடிக்கும் ஆசையில் ஓடிப்போவதாக வரும். ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு அவன் ஓடிப் போவதும் உறவினர்கள் தேடியலைந்து கூட்டி வருவதுமாக இருக்கும் அக்கதையில் முடிவில் அவன் தன் தாத்தா கேட்டுக் கொண்டதற்காக ஓடிப் போய்விடுவான். அவன் தாத்தாவுக்கும் வேறொரு ஆணுக்குமான உறவை அவன் கண்ணுற்று விடுவதால் இம்முறை அவனது தாத்தாவே அவனுக்குப் பணம் தந்து போகச் சொல்லி இருப்பார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:12 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, பெண் மொழி, மெல்லினம்\nவெள்ளி, 7 மார்ச், 2014\nகுமுதம் பக்தி ஸ்பெஷல், மாசிமகம் சிறப்புக் கோலங்கள்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷல், மாசிமகம் சிறப்புக் கோலங்கள்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், மாசிமகம் சிறப்புக் கோலங்கள்.\nவியாழன், 6 மார்ச், 2014\nபுர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.\nபுர்ஜ் கலீஃபா .. 828.8 மீ ( 2,722 அடி ) உயரக் கட்டிடம் . துபாயில் இருக்கும் உலகத்திலேயே உயரமான இந்தக் கட்டிடத்தில் ஏறிப்பாத்தாச்சு.\nகிட்டத்தட்ட 28 அவார்டுகளை இதன் கட்டிடக்கலை, இண்டீரியர், உயரமான பில்டிங் ( ஸ்கை ஸ்க்ராப்பர்) போன்றவற்றிற்காக வாங்கி இருக்கு. 2004 இல் இருந்து 2009 வரை 5 ஆண்டுகளா கட்டப்பட்டிருக்கு. இதை வடிவமைச்சவர் ஆட்ரியன் ஸ்மித் என்கிற ஆர்க்கிடெக்ட். இதன் டெவலப்பர் எம்மார் ப்ராப்பர்டீஸ்.இதன் ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியர் பில் பேக்கர்.\nசௌத் கொரியாவைச் சேர்ந்த சாம்சங்க் இஞ்சினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டிருக்கு. இவங்க பெட்ரொனாஸ் மற்றும் தாய்பே ஆகியவற்றைக் கட்டினவங்க. நம் தமிழர்களின் உழைப்பும் இதுல அடங்கி இருக்கு.\n200 மாடி, 12, 000 பேர் வேலை செய்திருக்காங்க. 57 எலிவேட்டர், 5 லட்சம் டன் கொண்டது இது. மேலே போகப்போக காத்துல மிதக்குற மாதிரி இருக்கு.\nமுதலில் புர்ஜ் துபாய்னு பெயரிடப்பட்ட இக்கட்டிடம் அராப் எமிரேட்ஸின் ப்ரசிடண்ட் கலிஃபா பின் ஸாயத் அல் நயன் அவர்களின் பேரை நினைவு கூறும் விதமாக புர்ஜ் கலீஃபா என்று அழைக்கப்படுகிறது.\n160 மாடி வரை உபயோகத்தில் உள்ளது. நமக்கு 124 மாடி வரையே செல்ல அனுமதி. அதுக்கே தலையை சுத்துது. ஒரே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தான். ஒரு நிமிஷத்துல லிஃப்ட் கொண்டு விட்டுடுது.\nஇதுதான் அப்ஷர்வேஷன் டெக். இங்கேவரைதான் பொதுமக்களுக்கு அனுமதி. இங்கே இருந்து நாம் துபாய் ஃபவுண்டன் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். வண்ண விளக்குகளில் நீரூற்றின் நடனம்.ஹைமனோகாலிஸ் பூக்கள் பூத்து இருந்தன.\nஇதன் விண்டோ க்ளீனிங், ப்ளம்பிங்க், ஏர் கண்டிஷனிங், இதில் இருக்கும் ஹோட்டல் பற்றிய விபரங்கள் , 27 ஏக்கரில் இதைச் சுற்றி இருக்கும் பூங்கா, அதன் நீரோட்டம், நீரூற்று நிகழ்ச்சிகள் , இதன் ரியல் எஸ்டேட் வால்யூ, இது பத்திய விபரங்களை டீடெயிலா படிச்சாலே நமக்கு தலையை சுத்தும்.\nஇங்கே பேஸ் ஜம்பிங்கும் , க்ளைம்பிங்கும் நடத்த அனுமதிச்சிருக்காங்க. ஜனவரி 4, 2010 ல் இதன் திறப்பு விழா நடந்திருக்கு.\nஒருத்தர் போய்ப் பார்க்க அதிகமில்லை ஜெண்டில் மேன் உடனே போய்ப் பார்க்கணும்னா 400 திர்ஹாம். ( 6800 ரூபாய்தான் ). முன்னாடியே புக் பண்ணா 125 திர்ஹாம். ( 2, 125 ).\nயம்மா.. உலகத்துலேயே உயரமான பில்டிங்கைப் பார்க்க என் தம்பி கூட்டிட்டுப் போனான். உயரத்துல வேகமா போன காரணத்தால் கொஞ்சம் தலை சுத்தலோட தப்பிச்சேன். நானே போய் டிக்கெட் எடுத்திருந்தா விலையைப் பார்த்து மயக்கமே போட்டு விழுந்திருப்பேன்.\nஎன் அம்மா, என் தம்பி மாமனார் , இன்னும் சில உறவினர்களோட போனோம். ஒரே கூட���டம். நாமளும் ஜோதில ஐக்கியமாயிட்டோம்னு ஒரே சந்தோஷமா வந்தோம்.\nடிஸ்கி :- இவற்றையும் பாருங்க.\n2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)\n4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )\n5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)\n6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,\n7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..\n8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.\n9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..\n10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.\n14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)\n15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. \n16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.\n17. வாழ நினைத்தால் வாழலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புர்ஜ் கலீஃபா, BURJ KALIFA\nபுதன், 5 மார்ச், 2014\nசாவியின் வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறீர்களா. படிக்கும்போதே வார்த்தைக்கு வார்த்தை வாய் விட்டுச் சிரிப்போமே. அந்த எஃபெக்டை உண்டு செய்தது உமா மோகனின் வெய்யில் புராணம்.\nதலைநகர் டில்லியில் கரோல்பாகில் வசித்திருக்கிறோம் பல வருடங்களுக்கு முன். அங்கே பூசா ரோடையும் அஜ்மல்கான் ரோடையும், கஃபார் மார்க்கெட்டையும் ,கன்னாட் ப்ளேசையும், பாலிகா பசாரையும் பகாட் கஞ்சையும் சுற்றி வந்திருக்கிறோம். இன்னும் ஆக்ரா, மதுரா, ஹரித்வார், ரிஷிகேஷ், ஜெய்ப்பூர் எல்லாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உமா மோகன், புத்தக விமர்சனம்\nசெவ்வாய், 4 மார்ச், 2014\nஇத்தனை நாளா முகநூலில் இருந்து என்ன சாதிச்சீங்கன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு மார்க் நம்மளோட வொர்க்கை எல்லாம் படமா சுட்டு வச்சிருக்காரு. அத இங்கே உங்களுக்காகப் பகிர்ந்திருக்கேன். நன்றி மார்க் அண்ட் டீம். :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 3 மார்ச், 2014\nபொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.\nபொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-\nதிருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் ��ங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அவள் விகடன், கொப்பி கொட்டுதல், செட்டிநாடு, நகரத்தார், பொங்கல் பானை\nசனி, 1 மார்ச், 2014\nசாட்டர்டே ஜாலி கார்னர். ராஜும்(ஜ்சிவாசுந்தரும்) ரஜனியும்.\nஎன் முகநூல் சகோதரர்களில் குறிப்பிடத்தக்கவர் சகோ ராஜ் சிவா சுந்தர். முதன் முதலாக ”ங்கா ” கவிதைத்தொகுதியை வெளியிட்டுக்கு ஈரோட்டுக்கு அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களின் மகன் அருண் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது பக்கத்தில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலுக்குத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று விநாயகர் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியபின் வெளியீட்டுக்கு அழைத்து வந்தார்.\nமுகநூல் தவிர ( அதிலும் ரஜனி படம்தான் ப்ரொஃபைலாக பல காலம் வைத்திருந்தார் அப்போது ) வேறெங்கும் பார்த்தறியாத அவரை முதன் முதலாக அங்கேதான் பார்த்தேன். சொந்த சகோதரி போல அந்தத் தருணத்திலிருந்தே அன்பும் பாசமும் செலுத்தி வருகிறார். தினமும் இவர் ஸ்டேடஸ் ஒன்றையாவது ஹோம்பேஜில் கட்டாயம் பார்ப்பேன். எல்லாமே அன்பும் , நேர்மையும், நற்குணங்களைப் போதிப்பதாகவும் இருக்கும். ரஜனிமேல் அபரிமித பாசம். எளிமையும் அன்பும் பண்பும் கலந்த சகோதரரிடம் நம் வலைத்தளத்துக்காக ஒரு கேள்வி அவருக்கும் நமக்கும் பிடித்த ரஜனி பற்றி. :)\n//// நீங்க ரஜனியைப் பார்த்த ( படத்துலதான் ) முதல் தருணம் எது. எப்போலேருந்து அவரோட தீவிர விசிறியானீங்க..///\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சாட்டர்டே ஜாலி கார்னர், ராஜ்சிவா சுந்தர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்�� படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ஒரு சிவில் இஞ்சினியரும், ச...\nசிவகுமார் அசோகனின் குறுக்கு மறுக்கு.\nதேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்\nஅன்ன பட்சி பற்றி இரத்தினவேல் ஐயா\nசாட்டர்டே போஸ்ட். மணிமேகலையும் தன்னம்பிக்கைத் தாத்...\nதேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.\nபண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்\nசாட்டர்டே ஜாலி கார்னர், ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்...\nதேன் பாடல்கள். தனிமையும் காதலும்.\nதற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-\nகுமுதம் பக்தி ஸ்பெஷல், மாசிமகம் சிறப்புக் கோலங்கள்.\nபுர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.\nபொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். ராஜும்(ஜ்சிவாசுந்தரும்) ரஜ...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பே���ில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந���த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த ��ுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnanews.in/category/india/", "date_download": "2020-08-06T21:42:03Z", "digest": "sha1:NJPPF5TXA3G5IUWRTD3QID4T4RXRRFOJ", "length": 21212, "nlines": 268, "source_domain": "varnanews.in", "title": "இந்தியா Archives - VARNA NEWS | varna news in Tamilnadu | varnanews.in | No.1 Tamil Website in Tamilnadu | Tamil News | Online Tamil News |", "raw_content": "\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியா��ுக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச ரோட்டரி சங்கத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச...\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது –மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல் மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய...\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி காவலர்களும் விதிவிலக்கல்ல. சென்னை ஆயுதப்படை பிரிவில்...\nமும்பைக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nமும்பைக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பல்வேறு இடங்களில் அதிகளவு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பை, தானே,...\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு...\n“ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து” – இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nஎல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் மோடி பயணம் – லடாக் சென்ற மோடிக��கு உற்சாக வரவேற்பு\nஇந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி திடீரென லடாக் சென்றுள்ளார். இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே...\nவடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்தார்\nவடபழஞ்சி – யில் 900 படுக்கை வசதிகளுடன் தயாராக உள்ள கோவிட் கேர் சென்டரை முதல்வர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். * மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து...\n பரபரப்பு வீடியோ.. திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் வாரிசு உதயநிதி, கொரோனா பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் பொய்யான தகவலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவர்கள்...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம்\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலாளர் கண்டனம் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் திமுக ஐடி விங்...\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆஜர்- அதிமுக ஐடி விங் மதுரை…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அமைச்சர்…\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nகருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னனியில் அரசியல் சதி இருக்கிறது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\n“N95 மாஸ்க்குகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை” : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமுதல் கட்ட பரிசோதனையில் 375 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி\nமுதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சர்வதேச ரோட்டரி அமைப்பு கெளரவம்\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\nகொரோனாவுக்கு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஆவின் நிறுவனத்தின் 5 பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார்\nஅரசு மருத்துவமனையை நாடிய முதல் சட்டமன்ற உறுப்பினர்\nமுதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக முடக்கிவிடப்பட்டுள்ள 11 செய்தி ஊடகங்கள்…\nஏழைகளின் முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்: நெகிழ்ச்சியில் கலங்க வைத்த விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/universities-are-awarding-non-recognised-degrees-ugc-005625.html", "date_download": "2020-08-06T21:27:32Z", "digest": "sha1:DI4OAOIVBINZL6Y7B5CM7AOHIUZ5G3RA", "length": 13842, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "பல்கலைக் கழகங்களுக்கு பட்டங்கள் குறித்து கட்டுப்பாடு விதித்த யுஜிசி! | Universities Are Awarding Non-Recognised Degrees: UGC - Tamil Careerindia", "raw_content": "\n» பல்கலைக் கழகங்களுக்கு பட்டங்கள் குறித்து கட்டுப்பாடு விதித்த யுஜிசி\nபல்கலைக் கழகங்களுக்கு பட்டங்கள் குறித்து கட்டுப்பாடு விதித்த யுஜிசி\nபல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி நிர்ணயித்துள்ள பெயர்களில் மட்டுமே பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.\nபல்கலைக் கழகங்களுக்கு பட்டங்கள் குறித்து கட்டுப்பாடு விதித்த யுஜிசி\nஇதுகுறித்து, UGC சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமத்திய, மாநில அரசு சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களும், நாடாளுமன்ற சட்டப் பிரிவு 3-இன் கீழ் உருவாக்கப்படும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டங்களை வழங்கத் தகுதி பெற்றவை ஆகும்.\nஇந்நிலையில், சில பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கப்படாத பெயர்களில் பட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.\nயுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(3)- கீழ் எந்தெந்த பெயர்களில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇவற்றில், 35 இளநிலை பட்டப் பெயர்களும், 27 முதுநிலைப் பட்ட பெயர்களும் உள்ளன. அதன்படி மட்டுமே பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெறாத பெயர்களில் பட்டம் வழங்க விரும்பும் பல்கலைக்கழகங்கள், அந்தப் படிப்பைத் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா சிறப்பு மையமான அண்ணா பல்கலை இப்ப எப்படி இருக்கிறது தெரியுமா\nபள்ளிகளை திறக்காவிடில் மாகாண நிதி ரத்து செய்யப்படும்\nஅமெரிக்க ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு விசா ரத்து\nகல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உறுதி\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைத்து மத்திய அரசு அறிவிப்பு\nபுதிய கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு இந்தாண்டு அனுமதி இல்லை\nபல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து கொள்ளலாம்\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப் 10 பட்டியலும் வெளியீடு\nதிறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nCorona Lockdown: பள்ளி, கல்லூரிகள் திறந்தால் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்\n8 hrs ago ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\n10 hrs ago IBPS 2020: 1,167 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n10 hrs ago தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n11 hrs ago பொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nNews இநதியாவில் 20 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த முக்கிய வார்னிங்\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nFinance என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nNIMR Recruitment: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87955.html", "date_download": "2020-08-06T21:21:47Z", "digest": "sha1:4KCU5VBNZ76UNHKKIZFQKJGAK7EOF353", "length": 5941, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..!! : Athirady Cinema News", "raw_content": "\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nகடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம்.\nஇதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படமும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள் நடக்கிறது.\n‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் அஜித், இயக்குனர் சாஷியை போனில் பாராட்டினாராம். மேலும் அவருடன் கூட்டணி சேரவும் விரும்பினாராம். இதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சாஷி, அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம். இதனிடையே கடந்த ஜூன் 18-ந் தேதி சாஷி உயிரிழந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/2009/05/blog-post_04.html", "date_download": "2020-08-06T21:28:11Z", "digest": "sha1:VIH7NNAWB7RFBYWHCGWOHBVFVEWNA4Q2", "length": 5552, "nlines": 70, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்: பயந்தால்பார்க்காதே.....", "raw_content": "\nகம்பளை ஆதார வைத்தியசாலையில் (23.04.2009) இளைஞர் ஒருவரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியாக வெளியேறிய 4 அடி நீளமுள்ள மரக்கிளையொன்றினை கம்பளை வைத்தியசாலையின் விஷேட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கணிஸ்ட்ட கமல் வைத்திய குழுவினர் சத்திரகிசிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உள்ளனர்.\nகம்பளை தெல்பிட்டியைச்சேர்ந்த சமிந்த குமாரஎன்ற 25வயது இளைஞர் குறுந்துவத்தை என்ற இடத்தில் பாரிய செம்பக மரம் ஒன்றினை வெட்டிக்கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக மரம் சரியவே ஓடும் பொழுது கால் இடறி வீழ்ந்ததால் இளைஞரின் அருகிலே விழுந்த மரத்தில் இருந்த கிளை ஒன்று இளைஞரின் தொடைவழியே துளைத்துக்கொண்டு இடுப்பு வழியோக வெளியேறியதையடுத்து 1 1/2 மணித்தியாலய போராட்டத்திற்கு பின் கம்பளை வைத்திய சாலைக்குசெல்லப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் மரக்கிளை அகற்றப்பட்டது\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் பட��்களை படப்...\nஐ பி எல் கிசுகிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/sarojadevi/articles-2/199-sarojadevi15-08-2016?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-06T22:19:53Z", "digest": "sha1:Y7X2RDX376FNYVU2GB5RU6WR7RVG4S7B", "length": 29855, "nlines": 25, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "சரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...! - GoldenTamilCinema.net", "raw_content": "\nசரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...\nவீட்டையொட்டி வாக்சல் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் ருத்ரம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி‘ஜெமினி’ எஸ்.எஸ். வாசன்சரோவின் தாயாரால் நிஜமாகவே நம்ப முடியவில்லை.கால விரயம் செய்யாமல் நேரடியாகத் தன் வருகையின் நோக்கத்தை வெளியிட்டார் வாசன்.அவரது அடுத்த ப்ராஜெக்ட்டான இரும்புத்திரையில் ‘வைஜெயந்திமாலாவின் தங்கையாக சரோ நடிக்க வேண்டும். ’கதைப்படி அப்பா எஸ். வி. ரங்காராவ் இரண்டு பெண்டாட்டிக்காரர்.தனித்து வாழும் ஏழைத் தாயிடம் வளரும் முதல் மகள் ‘ஜெயந்தி’யாக வைஜெயந்திமாலா.தொழிலதிபர் எஸ்.வி.ரங்காராவுடன் வசதியோடு வசிக்கும் இன்னொரு பெண் ‘மாலதி’.வைஜெயந்தியின் சாயலில் சரோ தெரிவதால், இருவரும் சகோதரிகளாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வாசன்.சரோவின் தாயாருக்குச் சம்மதமில்லை.‘வேணாம். குழந்தை நடிக்காதுங்க’ என்று தைரியமாகவே சொல்லி விடத் தோன்றியது.சினிமா பரமபதத்தில் எம்.ஜி.ஆர். என்கிற மிகப் பெரிய ஏணியில் ஏறி, இப்போதுதான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறோம்...மீண்டும் துணைக் கதாபாத்திரங்களில் சிக்கி அவதிப்படுவானேன்\nஹீரோயினுக்குத் தங்கையாக நடித்தால் கடைசி வரை அதே ரோலுக்கு அழைப்பார்கள்.விடாப்பிடியாக உட்கார்ந்திருந்தார் நினைத்ததை முடிக்கும் வாசன். ருத்ரம்மாவின் ஒப்புதல் அவருக்குத் தேவையில்லை என்பதைச் சில நொடிகளில் உணர்த்தினார்.‘இதுல மட்டும் உங்க பொண்ணு நடிக்க மாட்டான்னு சொல்லிட்டீங்கன்னு வெச்சுக்குங்க... இப்பவே சரோஜாவைக் குண்டுக்கட்டாத் தூக்கிக்கிட்டு போயிடுவேன்... ’என்றார் சிரித்தவாறே.\n ’வாசனின் வல்லமை ருத்ரம்மாவுக்குச் சட்டென்று புரிந்தது.கைத் தட்டினால் ஏவலுக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, ஜெமினி முதலாளியே மெனக்கெட்டு வீடு தேடி வந்திருக்கிறார்..அதுவே சரோவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியிருக்க சரோவின் மேன்மையைக் குறைக்கும�� விதத்திலா வாசன் படம் எடுப்பார்..அதுவே சரோவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியிருக்க சரோவின் மேன்மையைக் குறைக்கும் விதத்திலா வாசன் படம் எடுப்பார்..‘எல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணினால் எப்போதும் எதிலும் மனம் சலனப்படாது.’தன் சஞ்சலத்தை வியர்வையைத் துடைப்பது போல் துடைத்த ருத்ரம்மா,‘ உங்க விருப்பப்படியே செய்யுங்க’ என்றார்.தனது நிஜமான அன்னை வசுந்தரா தேவிக்கு சினிமாவிலும் மகளாக வைஜெயந்தி நடித்த ஒரே படம் இரும்புத்திரை.இந்தியிலும் தமிழிலும் சம காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் படமானது. இரண்டிலும் இரு நாயகிகள் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி.இந்தியில் அதன் பெயர் ‘பைகாம்’ ஹீரோ திலீப் குமார். தமிழில் சிவாஜி கணேசன்.\nமுன்னேறி வரும் சில்வர் ஜூபிளி ஸ்டார் சரோ. அவரது உச்ச நட்சத்திர ஸ்தானத்துக்கு எந்த பங்கமும் நேரிடாமல் வாசன் டைட்டில் போட்டார்.இரும்புத்திரையில் எடுத்த எடுப்பில் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி இருவரின் பெயரையும் காட்டினார்.அதற்கு அடுத்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இடம் பெறும்.அக்கா- தங்கை என்று அறியாமலே ஆரம்பத்திலேயே சிநேகிதிகளாகி சிறகடிப்பார்கள் வைஜெயந்தியும்- சரோவும்.‘படிப்புக்கும் ஒரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு பாஸூம் ஃபெயிலும் போடும் இந்தப் பழக்கத்தொரு கும்பிடு’என்று பி. லீலா - ஜிக்கி குரல்களில் ஒலிக்கும் படத்தின் துவக்கப் பாடல். தேர்வுகள் முடிந்த சந்தோஷத்தில் தோழிகளுடன் இணைந்து மோட்டாரில் நகர்வலம் வருவார்கள்.‘கலைமணி’ கொத்தமங்கலம் சுப்பு எழுதிய அர்த்தம் நிறைந்த ஹாஸ்யப் பாடல். அனைத்துக் கல்லூரி மாணவிகளாலும் அதிகம் பாடப்பட்டது.\nஎஸ்.எஸ். வாசனின் தயாரிப்பு இயக்கத்தில் சரோ அதற்குப் பின் நடிக்க முடியாத அளவு பிசி.சரோவுக்கு, பொங்கல் வெளியீடாக 1960ன் முதல் சூப்பர்ஹிட் ஜெமினியின் இரும்புத்திரை.தமிழில் கோவை- கர்நாடிக் தியேட்டரில் இரும்புத்திரை 25 வாரங்களைக் கடந்தது.\n16 மாதங்களுக்குள் சரோவின் 5 வது வெள்ளிவிழாச் சித்திரம்- ‘பைகாம்’ ஆண்டுக்கணக்கில் ஓடி அபாரமாக வசூலித்ததுதென்னக சினிமாவில் வேறு எந்த நாயகியாலும் என்றும் எண்ணிப் பார்த்திட முடியாத இமாலய சாதனைதென்னக சினிமாவில் வேறு எந்த நாயகியாலும் என்றும் எண்ணிப் பார்த்திட முடியாத இமாலய சாதனைஜெமினியைத் தொடர்ந்து சரோவைத் தேடி அடுத்துக் களம் இறங்கியது ஜூபிடர் பிக்சர்ஸ். அவர்களது பிரம்மாண்டத் தயாரிப்பு ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’.அன்றைய கால கட்டத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய டைரக்டர் டி. பிரகாஷ்ராவ் இயக்கியது. வசனம் - மு.கருணாநிதி. ஹீரோ ஜெமினி கணேசன்.ஒரு டஜன் படங்களில் நாயகியாக நடித்து முடிப்பதற்குள், முதன் முதலாக இரண்டு லட்சத்துக்கு நெருக்கமாக சரோஜாதேவிக்கு, ஜூபிடர் மிகக் கூடுதலான ஊதியத்தை மனமுவந்து கொடுத்தது.\nஏறக்குறைய மூவேந்தர்களுக்கு நிகரான பேமென்ட் சரோ மீது அனைவரது கண் திருஷ்டியும் விழுந்திருக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் க்ளைமாக்ஸில் அவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.வில்லன், சரோவைக் கூண்டில் அடைத்து நெருப்பு வைக்கும் கட்டம்.காட்சி வெகு ஜோராக வர வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு. டைரக்டர் பெட்ரோலை நிறைய ஊற்றித் தீ வைத்தார்.திடீர் எம்.ஜி.ஆராகி சிவந்த தீக்கங்குகளும் சரோவைத் தழுவ வந்தன.கதாசிரியரும்- துணை இயக்குநருமான மா. லட்சுமணன் சரோ நின்றிருந்த கூண்டைச் சற்றே தள்ளி விட்டார்.\n சரோவை ‘சத்யநாராயண விரதம்’ காப்பாற்றியது‘இன்றைக்கும் சரோஜாதேவி எங்கள் குடும்பத்தில் ஒருவர். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வராமல் போக மாட்டார். மறக்காமல் அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறுவார்.நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு சரோஜாதேவி‘இன்றைக்கும் சரோஜாதேவி எங்கள் குடும்பத்தில் ஒருவர். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வராமல் போக மாட்டார். மறக்காமல் அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறுவார்.நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு சரோஜாதேவி ஒரு நாள் மதியம் உணவு வேளையில் அவர், ‘ஏன் லட்சுமணன்... இப்பவும் நாம சாப்பிடறது எம்.ஜி.ஆர். சாப்பாடுதானே... ஒரு நாள் மதியம் உணவு வேளையில் அவர், ‘ஏன் லட்சுமணன்... இப்பவும் நாம சாப்பிடறது எம்.ஜி.ஆர். சாப்பாடுதானே... ’ என்றார்.தனது உயர்வுக்குக் காரணமான எம்.ஜி.ஆரை எப்போதும் எண்ணிப்பார்க்கும், சரோஜாதேவி போன்ற நல்ல உள்ளம் சினிமா உலகில் அபூர்வமானது. ’ கதாசிரியர் மா. லட்சுமணன். ( 2001 கோடை)சரோ அனலில் அகப்பட்டு நடித்தும், 1960 ஜூலை முதல் தேதி வெளியான எல்லோரும் இந்நாட்டு மன்னர் கல்லா கட்டவில்லை.பட்டுக்கோட்டையாரின் ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவ��’ பாடல் மட்டும் அதன் நினைவைப் பறை சாற்றுகிறது.\n1960 தீபாவளிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் மூன்று. மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன், நடிகர் திலகத்தின் இரட்டைஇலக்கியச் சித்திரங்கள் 1. அகிலனின் பாவை விளக்கு 2. மு.வரதராசனாரின் பெற்ற மனம் ஆகியன.அதே அக்டோபர் 19-ல் எந்த விதப் பரபரப்புமின்றி வெளியானது வாசு பிலிம்ஸ் கைராசி.ஜெமினி கணேசன் -சரோஜாதேவி இருவருக்கும் கல்யாணப்பரிசுக்குப் பிறகு அற்புதமாக நடிக்க அதிக வாய்ப்பு வழங்கிய மற்றொரு காதல் காவியம்\nமெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உறவினர் வாசுமேனனின் தயாரிப்பு.தீபாவளி ரேஸில் கைராசி ஓஹோவென்று ஓடியது. அது வாரிக் கொடுத்த வசூலில் ‘வாசு ஸ்டுடியோ’ கோலிவுட்டில் உருவானது.‘எம்.ஆர். ராதா அழுதால் யார் பார்ப்பார்கள்... ’என்று கேட்டார் நடிகவேள். அவரை முழு உற்சாகமூட்டி நடிக்க வைத்தவர் டைரக்டர் கே. சங்கர். அவரது முந்திய படம் சிவகங்கைச் சீமை ஓடவில்லை. அதனால் மிகுந்த வெறியோடு வெற்றிக்காக உழைத்தார்.\nகதை வசனம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இசை கோவர்த்தனம் என ஒரு புது யூனிட் கைராசியில் கை கோர்த்தது.வசந்தி, பொன்னி வரிசையில் கைராசி ‘சுமதி’யும் தாய்க்குலங்களின் கவனத்தைக் கவர்ந்தாள். சரோ நர்ஸாகவும் ஜெமினி டாக்டராகவும் நடித்தனர்.காலத்தால் அழியாத கண்ணதாசனின் காதல் கீதங்கள்-1.கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ, 2.காத்திருந்தேன் காத்திருந்தேன், 3.காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே 4. அன்புள்ள அத்தான் வணக்கம் என ஒவ்வொருப் பாடலும் வாலிப உள்ளங்களைக் கிறங்க அடித்தது.அதே தீபாவளி நாளில் ரிலீசான சரோவின் இன்னொரு படம் தேவர் பிலிம்ஸ் யானைப்பாகன். தோல்வியைத் தழுவியது.1960ன் கடைசி தினம். அன்றும் சரோ நடிக்க ஒரு சினிமா வெளியானது. அது ஸ்ரீதரின் விடிவெள்ளி.\nசிவாஜியின் சிநேகிதர் - வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் தயாரித்தது - பிரபுராம் பிக்சர்ஸ் விடிவெள்ளி. ஏறக்குறைய நடிகர் திலகத்தின் சொந்தப்படம் எனலாம்.விடிவெள்ளி க்ளைமாக்சிலும் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் உண்டு. இசை ஏ.எம். ராஜா.‘கொடுத்துப் பார் பார் உண்மை அன்பைநினைத்துப் பார் பார் அதன் தெம்பை’என்கிற நல்ல நோக்கம் கொண்ட கோஷ்டி கானம் விடிவெள்ளியில் சூப்பர் ஹிட்ஆண்டின் இறுதியாக வந்தாலும் தரத்திலும் வசூலிலும் முதலிடம் பிடித்தது. முக்கிய நகரங்களில் 100 நாள்கள் ஓடியது விடிவெள்ளி.\nடி.ஆர். ராஜகுமாரியின் ஆர். ஆர். பிக்சர்ஸ் சரோவைக் கைத் தூக்கி விட்ட நிறுவனங்களில் மிக முக்கியமானது. அதற்குப் பிள்ளையார் சுழி 1961ன் பொங்கல் வெளியீடான ‘மணப்பந்தல்’.கதாநாயகன் எஸ்.எஸ். ராஜேந்திரன். அவரது அண்ணனாக அசோகன். தம்பியைக் காதலிக்கும் சரோ, விதி வசத்தால் மூத்தவனை மணக்க நேரிடுகிறது.எஸ்.எஸ். ஆர்.- சரோ நடித்து மிக அதிக முறை மக்களைச் சந்தித்த ஒரே படம் மணப்பந்தல்.‘பூத்து மணம் பரப்புகிறவர் சரோஜாதேவி’ என்று சரோ நடிப்பை குமுதம் பாராட்டியது.‘பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்’பி.பி. ஸ்ரீநிவாஸ் - பி. சுசிலா குரல்களில் எஸ்.எஸ். ஆர்- சரோ பங்கேற்ற மணப்பந்தல் டூயட் இன்றைக்கும் நேயர் விருப்பமாக வலம் வருகிறது.\n1959ல் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடிக்கப் போன எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. நீண்ட கால சிகிச்சைக்குப் பின், வாத்தியார் குணமானதும் மீண்டும் திருடாதே ஷூட்டிங் தொடங்கியது.‘என் அருகே நீ இருந்தால் ‘பாடல் காட்சி. எம்.ஜி.ஆர். காத்திருந்தார். சரோவைக் காணோம். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காத உயரத்தில் எம்.ஜி.ஆரை விட பிஸி சரோ கை படாத ரோஜா, கன்னடத்துக் கிளி என்றெல்லாம் பட்டங்கள். அவரது பெயரில் ஆபாசப் புத்தகங்கள். ரசிகர்களின் ரகசியக் கனவுகளில் சரோவின் உலா சகட்டு மேனிக்கு.எம்.ஜி.ஆர். பொறுமை இழக்கத் தொடங்கினார். அப்புறம் என்ன நடந்தது. அதனை சரோவே சொல்வது அதை விட சுவாரஸ்யம்.‘வாகினியில் சிவாஜியோட விடிவெள்ளி, பரணி ஸ்டுடியோல திருடாதே. விடிவெள்ளி படத்துக்கு பெரிய அளவில் செட் போட்டு எடுத்தாங்க. அதை முடிச்சிட்டு நான் பரணிக்கு வரணும். சில காரணங்களால் காட்சி நீண்டு விட்டது.திருடாதேவுக்காக நான் கொடுத்திருந்த கால்ஷீட்டில் பாதி நேரத்தை விடிவெள்ளி எடுத்துக் கொண்டது.ஒரு வழியாக நடித்து முடித்து விட்டு பரணிக்குப் பதற்றத்துடன் ஓடி வந்தேன். மொத்த யூனிட்டும் எனக்காகக் காத்திருந்தது.\nஎன் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்துக்கே நான் லேட்டாக வருகிறேன் எனும் போது என் குற்ற உணர்வு எப்படி இருக்கும்இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் யாராவது லேட்டாக வந்தால், அண்ணன் எம்.ஜி.ஆர். அவர��களின் முகத்தையே பார்க்க மாட்டார். அன்று என்னையும் பார்க்கவில்லை.அவரைக் கடந்து நான் மேக் அப் ரூமுக்குப் போக வேண்டும். அவர் அருகே சென்றதும், மன்னிச்சுடுங்க என்றேன். அண்ணனோ,‘நான் என்ன பண்றது நீ பெரிய ஸ்டார் ஆயிட்டே’ என்றார்.சந்தோஷமான டூயட் பாடலில் நடித்து முடிக்கும் வரை, தாமதமாக வந்த உணர்வில் என் தலையில் ஒரு தயக்கம் சுழன்று கொண்டிருந்தது. ’ சரோஜாதேவி.என் அருகே பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். போலிசுக்கு பயந்து மறைவிடத்தில் தங்கி இருப்பார். அங்கே செல்லும் சரோவோடு டூயட் பாடுவார்.அவசரத்தில் சரோவின் பாவாடையை எம்.ஜி.ஆர். அணிந்து பாடுவதாக காட்சி. தியேட்டர்களில் கலகலப்பை ஏற்படுத்தும்.\nஎம்.ஜி.ஆர்.-சரோ சேர்ந்து நடித்த முதல் முழு நீள டாக்கி திருடாதே. அதுவும் விடிவெள்ளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை.திருடி விட்டு அதற்காக வருந்தும் ஹீரோவின் மன உளைச்சலே அடிப்படை. இரண்டிலும் ஒரே நாயகி சரோ.விடிவெள்ளி மாதிரி திருடாதே ஓடுமா...கண்டிப்பாக ஓடியே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு. திருடாதே வெற்றி அடைந்தால் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் மறு மலர்ச்சி ஏற்படும் அசாதாரண சூழ்நிலை.போதாததற்கு சிவாஜியின் அடுத்த ‘பா’ வரிசைச் சித்திரம் பாவமன்னிப்பு மார்ச் 16ல் வெளியானது. மற்றொரு போட்டிக்கு முந்திக் கொண்டு உற்சாகமாகத் தோள் தட்டியது.மார்ச் 23ல் திருடாதே ரிலீஸ்கண்டிப்பாக ஓடியே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு. திருடாதே வெற்றி அடைந்தால் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் மறு மலர்ச்சி ஏற்படும் அசாதாரண சூழ்நிலை.போதாததற்கு சிவாஜியின் அடுத்த ‘பா’ வரிசைச் சித்திரம் பாவமன்னிப்பு மார்ச் 16ல் வெளியானது. மற்றொரு போட்டிக்கு முந்திக் கொண்டு உற்சாகமாகத் தோள் தட்டியது.மார்ச் 23ல் திருடாதே ரிலீஸ்தனது சக்ஸஸூக்கு சரோவின் பாபுலாரிடியை நம்ப வேண்டிய சங்கடம், முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டிருந்தது எவராலும் மறுக்க முடியாத நிஜம்\nதிருடாதே அநேக ஊர்களில் அநாயாசமாக 100 நாள்களைக் கடந்து ஆர்ப்பரித்தது.\nஎம்.ஜி.ஆர். நிரந்தரமாகச் சமூகச் சித்திரங்களுக்கு திசை மாற, திருடாதேயின் மகத்தான வசூலும் வெற்றியும் அஸ்திவாரம் அமைத்தது.‘திருடாதே வெற்றிப்படத்துக்கு நான் தான் அஸ்திவாரம் என்ற நிஜம், வெளியே பலருக்��ுத் தெரியாமல் போயிற்று. ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும்.அதனால் ‘திருடாதே’ நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்து விட்டுச் சென்றார்’ - சின்ன அண்ணாமலை.\nதமிழ் சினிமாவில் தரித்திரம் தொலைய வேண்டுமானால், எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தொடர்ந்து இணைந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியானது.\nஅதற்கான அவசியத்தை அழகாகச் சொன்னது குமுதம் - ‘திருடாதே’ சினிமா விமர்சனம்-‘எம்.ஜி.ஆருக்கு மற்றொரு புரட்சிதான். இதமாகத்தான் செய்திருக்கிறார். எத்தனையோ பேர் நாட்டுக்கட்டையாக நடித்து விட்டார்கள். என்ன போடு போடுகிறது அந்தப் பெண் நாட்டுக்கட்டையாக சரோஜாதேவி செய்திருக்கும் விதத்தில் ஒரு தனிச்சிறப்பு உண்டு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/you-are-in-a-much-more-peaceful-place-now-rhea-about-sushant", "date_download": "2020-08-06T22:42:35Z", "digest": "sha1:FLJ75MCGHT5WGNRZF32VA6G5RSWMDH7R", "length": 13139, "nlines": 161, "source_domain": "cinema.vikatan.com", "title": "சுஷாந்த் சிங்: `நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய்!’ - தோழி ரியா உருக்கம் | You are in a much more peaceful place now, rhea about sushant", "raw_content": "\nசுஷாந்த் சிங்: `நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய்’ - தோழி ரியா உருக்கம்\nமறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஒரு மாத நினைவு நாளில் அவரின் தோழி ரியா, சுஷாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nபாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், முதன் முறையாகத் தன் நடனத்தின் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் அவருக்குத் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து `காய் போ சே’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டின் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு சுஷாந்த் நடித்த அமீர்கானின் பி.கே படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். பின்னர் `தோனி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தில் நடித்ததின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார் சுஷாந்த். இவர் வாழ்வில் சிச்சோரே, கேதார்நாத் ஆகிய படங்கள் மிக முக்கியமானவை.\nதிரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்துக்கு அவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இ��னால் கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்த சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டு அறையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\n`கடும் மனஅழுத்தம்; கைகொடுக்காத சிகிச்சை’ - 34 வயதில் விபரீத முடிவெடுத்த நடிகர் சுஷாந்த் சிங்\nஇந்நிலையில் நேற்று சுஷாந்தின் ஒரு மாத நினைவு நாளில் சுஷாந்துடனான தன் நினைவுகளை மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார் அவரின் தோழி ரியா சக்ரபர்த்தி. அதில், ``என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள இன்னும் சிரமப்படுகிறேன். காதல் மீது எனக்கு நம்பிக்கை வந்ததும் அதன் சக்தியைப் புரிந்துகொண்டதும் உன்னால்தான். எளிமையான கணக்குகூட வாழ்வின் அர்த்தத்தைப் புரிய வைக்கும் என்பதை நீதான் எனக்கு கற்றுக்கொடுத்தாய். அதை உன்னிடமிருந்து தினமும் நான் கற்றுக்கொள்வேன் என உனக்கு உறுதியளித்திருந்தேன்.\nநீ இப்போது மிகவும் அமைதியான இடத்தில் இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். பால்வெளிகளும் நிலவும் நட்சத்திரங்களும் ஒரு சிறந்த இயற்பியலாளரை வரவேற்றிருக்கும். அன்பும் மகிழ்ச்சியும் கொண்ட நீ பல நட்சத்திரங்களை ஒளிரச் செய்வாய். எனது வால் நட்சத்திரமான உனக்காக நான் காத்திருக்கிறேன். அதன் மூலம் உன்னை மீண்டும் என்னிடம் அழைத்து வர விரும்புகிறேன். உலகம் கண்ட அதிசயம் நீ, ஒரு அழகான மனிதருக்கான எடுத்துக்காட்டாக நீ இருந்தாய். வெறும் வார்த்தைகளால் நம்மிடம் இருந்த அன்பை வெளிப்படுத்த முடியாது. அது நம் இருவருக்கும் அப்பாற்பட்டது என நீ சொன்னபோது உண்மையிலேயே அதை அர்த்தப்படுத்தினாய் என நினைக்கிறேன்.\nDilBechara Trailer: `அவெஞ்சர்ஸை தோற்கடித்த தில் பெச்சாரா’ - சாதனை படைத்த சுஷாந்த் சிங் படம்\nநீ எல்லாவற்றையும் மிகவும் திறந்த மனதுடன் நேசித்தாய், இப்போது நம் காதல் உண்மையில் அதிவேகமானது என்பதை நீ் எனக்குக் காட்டியிருக்கிறாய். உன்னை இழந்து 30 நாள்கள் ஆகின்றன. ஆனால், உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் முழுவதும் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாத மௌனத்துக்குப் பிறகு ரியா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/25/1477333892", "date_download": "2020-08-06T22:18:29Z", "digest": "sha1:EUT6L7HDIEGBMNIYNWOMWPRXSGGYSFPY", "length": 23236, "nlines": 32, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்:பகீர் கேள்வி அசராத பதில்!", "raw_content": "\nவியாழன், 6 ஆக 2020\nஉயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின்:பகீர் கேள்வி அசராத பதில்\n2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் வென்ற ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக, அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடந்துவருகிற நிலையில், கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடந்த விஷயங்களை மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருந்தோம், அன்றைய விசாரணையின் முடிவில், வருகிற 25ஆம் தேதி ஆஜராகி நீதிபதியின் முன்னால் வாக்குமூலம் அளிக்குமாறு ஸ்டாலினுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. அந்தவகையில், இன்று ஆஜரான ஸ்டாலினிடம் அவரது வழக்கறிஞர் கேட்ட கேள்வி-பதில் பின்வருமாறு:\nகேள்வி : நீங்கள் இப்போது எந்தப் பதவியில் இருக்கிறீர்கள்\nபதில் : தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.\nகேள்வி : அதிமுக வேட்பாளர் திரு. சைதை துரைசாமி உங்கள்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nபதில் : மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் முழுமையாக மறுக்கிறேன்.\nகேள்வி : அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை தங்கள் தேர்தல் பணிக்கு தவறாகப் பயன்படுத்தியது உண்டா\nபதில் : இம்மனுவில் அரசு இயந்திரத்தையும் – அரசு ஊழியர்களையும் – மாநகராட்சி ஊழியர்களையும் இத்தேர்தலில் எனக்குச் சாதகமாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் தவறான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் மனுதாரர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதுபோல, மாநகராட்சி பணியாளர்களையோ மற்றும் வேறு எந்த அரசு அதிகாரிகளையோ, பணியாளர்களையோ எனது தேர்தல் பணிக்கு, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு முரணாகப் பயன்படுத்தியதில்லை.\nகேள்வி : தேர்தல் மனுவில் வாக்காளர்களுக்கு நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் பணப்பட்டுவாடா செய்ததாக கூறியுள்ளதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர���கள்.\nபதில்: இம்மனுவில் மனுதாரர், நான், எனது கட்சி நிர்வாகிகள்மூலம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றதாக எவ்வித ஆதாரமுமின்றி உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அப்படி, எவ்வித சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு அல்லது வாக்காளர்களுக்கு நானோ, என் கட்சி நிர்வாகிகளோ பணம் கொடுத்து வெற்றி பெறவில்லை. தொடர்ந்து இத்தொகுதி மக்களுக்குப் பணியாற்றி நம்பிக்கையைப் பெற்றதன் காரணமாக இரண்டாவது முறையாக சுமார் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்துள்ளார்கள் கொளத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்கள்.\nகேள்வி : 1 கோடியே 18 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகளிடம் மனுதாரர் பிடித்துக் கொடுத்ததாகவும் அந்தப் பணம் தாங்கள் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்குக் கொடுக்க கொண்டுவரப்பட்ட பணம் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே, அதைப்பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்\nபதில்: என் மீதும், எனது கட்சி நிர்வாகிகள் மீதும் குறிப்பாகக் கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளில் ஒன்றான, பணப் பட்டுவாடா செய்தது குறித்து பல்வேறு புகார்களில் GS-4 என்ற தனியார் நிறுவன வாகனத்தில் பணம் கொண்டுசெல்லும்போது, பிடித்ததாகக் கூறப்பட்டு, அந்தப் பணம் வாக்களர்களுக்கு பணப் பட்டுவாடா செய்திடத்தான் கொண்டுவரப்பட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். நானோ, எனது கட்சி நிர்வாகிகளோ வாக்காளர்களுக்கு எப்போதும் பணப் பட்டுவாடா செய்யும் செயலில் ஈடுபட்டதில்லை.\nஇதுகுறித்து வருமான வரித் துறையைச் சேர்ந்த அதிகாரி, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தில் முன்னிலையாகி அளித்த சாட்சியத்தில், உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படியும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் முறையாக உரியவருக்கு திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று சாட்சி கூறியுள்ளார். அதனால் மனுதாரரின் இந்தக் குற்றச்சாட்டு முழுமையான பொய் என்பது தெரிகிறது.\nகேள்வி: தேர்தல் மனுவில் மனுதாரர் உங்கள் மனைவி திருமதி.துர்கா ஸ்டாலின், குமுதம் சிநேகிதி வார இதழுக்கு கொடுத்த பேட்டியில், தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு வாக்குக்காக வாக்குறுதி கொடுத்து, வாக்கு சேகரித்தா���் என்று வெளிவந்துள்ளதாக மனுதாரர் கூறியிருக்கிறார். அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்\nபதில்: அந்தப் பேட்டியை படித்தேன். அதில் மனுதாரர் கூறியவாறு, எந்தவிதமான அர்த்தமும் தெரியவில்லை. மனுதாரர் வேண்டுமென்றே தனது மனுவில் அதை திரித்துக் கூறியிருக்கிறார். எனவே, அவரது குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன்.\nகேள்வி: திரு.கண்ணையா தலைமையில் இயங்கும் ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக மனுதாரர் கூறியிருக்கிறாரே\nபதில்: தேர்தலின்போது, பல்வேறு அமைப்புகள் திமுக-வுக்கு ஆதரவு அளித்தன. அதுபோல, திரு.கண்ணையா அவர்களின் தலைமையில் இயங்கும் சங்கமும், எனக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டார்களே தவிர, மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளபடி, பணப் பட்டுவாடா எதுவும் செய்யவில்லை. எனவே, மனுதாரரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறேன்.\nகேள்வி: மனுதாரர் தாக்கல் செய்துள்ள சான்றாவணம் 50 மற்றும் 51 ஆகியவற்றில் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் குறுந்தகடுகளை நீங்கள் பார்த்தீர்களா நீங்களும், உங்கள் கட்சிக்காரரும் செய்துள்ள தேர்தல் விதிமீறல்கள் அவற்றில் புலப்படுகின்றன என்று மனுதாரர் கூறியுள்ளாரே. அது பற்றி என்ன கூறுகிறார்கள்\nபதில் : அந்தப் புகைப்படங்களிலும், குறுந்தகடுகளிலும் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது, அவை பல்வேறு நிகழ்ச்சிகள், பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பாகத்தான் தெரிகிறதே தவிர, 2011ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற என்னுடைய பிரச்சாரம் சம்பந்தமாக இந்த வழக்குகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரியவில்லை. மேலும் அவற்றை பார்க்கும்போது நானோ, எனது கட்சிக்காரர்களோ எந்தவித தேர்தல் விதிமீறல்கள் செய்ததாகவும் தெரியவில்லை. ஆகவே, மனுதாரரின் குற்றச்சாட்டை நான் முழுவதுமாக மறுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் பதிவுகள்கூட அவற்றில் உள்ளன.\nகேள்வி: மனுதாரருக்கு எதிராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமுதா என்ற ஒருவரைப் பயன்படுத்தி, மனுதாரருக்கு எதிராக புகார் கொடுப்பதற்கும், அந்தப் புகாரை மனுதாரருக்கு எதிரா�� அவதூறானவகையில் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்ததற்கும் நீங்கள்தான் பின்னணியில் இருந்ததாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளாரே அதற்கு தாங்கள் என்ன கூறுகிறீர்கள்\nபதில்: மனுதாரர் கூறும் குற்றச்சாட்டை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.தேர்தல் சமயத்தில் மனுதாரருக்கு எதிராக வழக்கு நடைபெற்று ஆணையிடப்பட்டதால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கலாம். ஆனால் இதில் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனெனில், நீதிமன்ற ஆணைகளையும், அது சம்பந்தமான வழக்கு விவரங்களையும் ஊடகங்கள் வழக்கமாக செய்திகள் வெளியிடும். ஆகவே, மனுதாரரின் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.\nகேள்வி: உங்களது கட்சியினர் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி அங்கு செயல்படும் சங்கங்களின் நிர்வாகிகளை வரவழைத்து அவர்கள் மூலமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள் \nபதில்: இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அதுபோன்ற கூட்டங்களை நடத்தி, யாருக்கும் பணம் பட்டுவாடா செய்யவில்லை. இது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு.\nகேள்வி: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 77இன் படி, தேர்தல் செலவுக்கென நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பைத் தாண்டி சுமார் 3௦ கோடி ரூபாய் நீங்களும் உங்கள் கட்சியினரும் செலவு செய்துள்ளீர்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளாரே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்\nபதில்: நான் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த அளவுக்குள்ளேயே எனது தேர்தல் செலவை செய்துள்ளேன். அதற்குரிய தேர்தல் கணக்குகளை உரிய படிவத்தில் தேர்தல் கணக்குப் பார்வையாளரிடம் முழுமையாகச் சமர்ப்பித்துள்ளேன். அது, தேர்தல் பார்வையாளரால் ஏற்கப்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அதை நான் மறுக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் கற்பனையானது. அடிப்படை ஆதாரமற்றது என்று கூறினார். இதையடுத்து, இதை துரைசாமியின் வழக்கறிஞர் சவுந்திரராஜன் சில கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின் “முதல் விசாரணைக்குமுன்னர் ஆஜரான ஸ்டாலினை சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர் விசாரணை செய்தார். அப்போது ஸ்டாலின் “எங்களது தேர்தல் பணியில் வாக்கு எண்ணிக்கையின்போது நியமிக்கப்படும் கவுன்ட்���ர் ஏஜெண்டுகளை சீப்ஃ ஏஜெண்டுதான் நியமித்தார். எனக்கான பிரச்சாரத்தில் எங்கள் கூட்டணித் தலைவர்களும், எங்கள் கட்சியினரும் என பல்வேறுவகையான நபர்கள் பிரச்சாரத்துக்கு வந்தார்கள். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு துணை முதல்வராக இருந்த நான் அரசு அதிகாரிகளிடம் இருந்து ஆலோசனை பெறவோ, கூறவோ இல்லை. துணை முதல்வராக இருந்தபோதிலும் எந்த ஒரு அதிகாரியையும் நான் பயன்படுத்திக் கொண்டதில்லை. நான் திறந்த ஜீப்பில்தான் பிரச்சாரம் செய்தேன். அதற்கு முன்னாலும், பின்னாலும் என் கட்சியினரும், பத்திரிகையாளர்களும் வருவது வழக்கம். பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுப்பது என்பது தமிழக அரசியல் பண்பாட்டில் உள்ள வழக்கமான ஒன்று. எல்லாக் கட்சிகளிலும் அப்படி எடுப்பார்கள். எனக்கும் எடுத்திருக்கலாம். என் வண்டிக்கு முன்போ, பின்போ பட்டாசோ, மேளமோ வைத்ததாக எனக்குத் தெரியவில்லை. குமுதம் ஸ்னேகிதி பத்திரிகையில் என் துணைவியார் கொடுத்ததாக வந்த பேட்டியை மனுதாரர் திரித்து தன் மனுவில் கூறியுள்ளார். அதன்பின்னர் நடந்த முதல் விசாரணையில் வழக்கறிஞரின் கேள்வியும் ஸ்டாலின் பதிலும், ”இன்றைய விசாரணை நடந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் குறுக்கு விசாரணைக்காக வருகிற 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசெவ்வாய், 25 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/204", "date_download": "2020-08-06T22:30:39Z", "digest": "sha1:5KAROF5TF27MVHYNF3EJDJ2TURQ2MJ5W", "length": 6178, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/204 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதமிழ்ச் செல்வம் இ. 203\nஎன்பதுபாசுரம். இதன்கண் வெடிகொளல் என்பது சிதர்த்தொழிதல்; “கடிகாவில் கால்துற்றெறிய வெடிபட்டு, வீற்று வீற்றோடும் இனமயில்போல், கேளிர் பிரிந்தார் அலறுபவே’ (களவழி 40 என்பத னால் அறிக. மெல்ல நீங்கிவரும் வினைகள் மீட்டும் முன்னைப் பயிற்சிவயத்தால் மீளத் தோன்றா வண்ணம் கெடுக்க வேண்டியிருத்தலால், “வினையை வீட்டவேண்டுவீர்” என விளித்து, “அடிகள்பாதம் அடைந்து வாழ் மினே’ என்று அருளுகின்றார். இக்கருத்தையே, திருமாகறற்பதிகத்திலும்,\n“வெய்யவினை நெறிகள்செல வந்தணைய���ம் மேல்வினைகள் வீட்டலுறுவீர், மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலுளான் எழிலதார் கையகரி கால் அரையின் மேலதுரி\nதோலுடைய மேனியழகார் ஐயனடி சேர்பவரை யஞ்சியடையா\nஎன்று அறிவுறுத்துகின்றார். மேல்வினைகளை வீட்டிய வழி, நின்ற வினையும் பற்றுக் கோடின்றிக் கெடும் என்றற்கு,\n“நிழலார் சோலை நீல வண்டினம் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயர மில்லையே”\nஇப்பக்கம் கடைசியாக 3 மார்ச் 2018, 07:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/07/blog-post_3231.html", "date_download": "2020-08-06T21:32:57Z", "digest": "sha1:MIQBBOQXBFMWMXWHNKTKBLD733GYBTK6", "length": 8893, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "வாழைச்சேனை கடதாசி ஆலையை போன்று எம்பிலிபிட்டி கடதாசி ஆலை விரைவில் புத்துயிர் பெறும் - அமைச்சர் விமல் வீரவன்ச - News View", "raw_content": "\nHome உள்நாடு வாழைச்சேனை கடதாசி ஆலையை போன்று எம்பிலிபிட்டி கடதாசி ஆலை விரைவில் புத்துயிர் பெறும் - அமைச்சர் விமல் வீரவன்ச\nவாழைச்சேனை கடதாசி ஆலையை போன்று எம்பிலிபிட்டி கடதாசி ஆலை விரைவில் புத்துயிர் பெறும் - அமைச்சர் விமல் வீரவன்ச\nஎவரும் நம்பாத வகையில் மிக மோசமான நிலையிலிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தது போன்று எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையும் எதிர்வரும் மாதங்களில் புத்துயிர் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஎம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலைக்கு நேற்றுமுன்தினம் திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அங்கு நிலைமையை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தேசிய கடதாசி நிறுவனத்துக்குச் சொந்தமான தற்போது மூடப்பட்டுக் கிடக்கும் எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஎவரும் நம்ப முடியாத வகையில் மிக மோசமான நிலையில் காணப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறப்பதற்கான நடவடிக்கையை எடுத்து விட்டே நான் இங���கு வந்துள்ளேன்.\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் இம்மாத நடுப்பகுதியில் 50 தொன் கடதாசி உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகிக்கப்படும். வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்க வைப்பதற்கு நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம்.\nநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் மீண்டும் புதிதாக பெற வேண்டிய நிலையே அங்கு காணப்பட்டது. அனைத்து கட்டடங்களையும் மீள புனரமைப்பு செய்தோம்.\nஅதோடு ஒப்பிடுகையில் எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலை மிக பாதுகாப்பாக உள்ளது. இங்கு இயந்திராதிகள் பழுதடையாத நிலையில் சிறப்பாக உள்ளன. மின் இணைப்புகள் உட்பட்ட உபகரணங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. அதனை சீர்படுத்தி மிக விரைவில் இங்கு கடுதாசி உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\nபாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்\nகொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஏழு ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான கார...\nலெபனான் பெய்ரூட்டில் பயங்கர குண்டு வெடிப்பு : அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு\nலெபனான் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. லெபனான் ...\nஇடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர்\nபெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767286/2012-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-08-06T21:41:24Z", "digest": "sha1:6ZSTRZH24GKRRHSBKTZMP5QA4EBJO5IU", "length": 5802, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியது திருப்புமுனை – சிந்து சொல்கிறார் – மின்முரசு", "raw_content": "\n2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியது திருப்புமுனை – சிந்து சொல்கிறார்\n2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தியது திருப்புமுனை – சிந்து சொல்கிறார்\n2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார்.\nஇந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ‘ஆன்-லைன்’ கலந்துரையாடலில் பங்கேற்று பேசியதாவது:-\nநான் விளையாடத் தொடங்கிய போது நன்றாகத் தான் ஆடினேன். ஆனால் சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை. முதல் சுற்றில் தோற்பதும், தகுதி சுற்றுடன் வெளியேறுவதும் தொடர்ந்தது. அதன் பிறகு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். 2012-ம் ஆண்டு சீனா மாஸ்டர்ஸ் போட்டியின் கால்இறுதி சுற்றில் அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தினேன். அது தான் எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வேன். அதன் பிறகு மேலும் கூடுதலாக பயிற்சிகளில் ஈடுபட்டு ஆட்டத்திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன்.\n2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய போது ரசிகர் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்கினார். அந்த நிகழ்வு மனதை ஆழமாக தொட்டு விட்டது. இப்போது கூட அதை நினைத்து பார்ப்பேன். அதன் பிறகு அந்த ரசிகருக்கு கடிதம் எழுதியதுடன், கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தேன்.\nமுன்பு எந்த நேரமும் பேட்மிண்டனிலேயே கவனம் இருந்ததால் நேரம் கிடைப்பதில்லை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் சில புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். சமையல் செய்கிறேன். அடிக்கடி ஓவியமும் வரைகிறேன்.\nசந்திரமுகி 2-வில் லாரன்சுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\nஆஸ்கர் வென்ற பிறகு என்னையும் பாலிவுட்டில் ஒதுக்கினார்கள் – ரசூல் பூக்குட்டி வேதனை\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்��ேட் – பதற்றத்தில் மக்கள்\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் – பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7748.html", "date_download": "2020-08-06T22:04:37Z", "digest": "sha1:RYHB4E6QVK333UPPLB7CXS7XCXCRSJTB", "length": 4527, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஹதீஸ்களை மறுப்பது யார்? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ ஹதீஸ்களை மறுப்பது யார்\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nதலைப்பு : ஹதீஸ்களை மறுப்பது யார்\nஇடம் : துறைமுகம் ஜுமுஆ\nஉரை : இ,ஃபாரூக் ( மாநிலச் செயலாளர் , டி.என்.டி.ஜே)\nமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஏன்\nஇஸ்லாத்தில் புதியதை செல்பவர்கள் யார்….\nசமூக தீமையை தூண்டும் சில ஞான சூனியங்கள்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-08-06T23:05:45Z", "digest": "sha1:VCYDL2OIZM2J6S3GYAOS4N3PTWCL6EDL", "length": 16141, "nlines": 380, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News[:en]காமாலை நோய்க்கு எலுமிச்சை-இயற்கை மருத்துவம்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]காமாலை நோய்க்கு எலுமிச்சை-இயற்கை மருத்துவம்[:]\nஎலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழங்களை ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி மற்றும் நார்த்தங்காய் போன்ற எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்\nஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார் – அமெரிக்கா கூறுகிறது\nNext story [:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nPrevious story [:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]\n[:en]ஜென்னை எவ்வாறு பழக்கப்படுத்த வேண்டும்\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\n[:en] ஞானத்தைப் பெறும் முதல் வழி[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 37 ஆர்.கே.[:]\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \n[:en]வளர்ந்து வரும் தமிழ் தேசியம், அஞ்சி நடுங்கும் திராவிடம் – ஆர்.கே.[:]\nஇயற்கையின் நீர் பாதுகாப்பு அரண்\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nவாழ்க்கையே கயிறு மேல் நடப்பது போல் தான்.\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/revisiting-k-bhagyarajs-antha-ezhu-naatkal-movie-nostalgia-series", "date_download": "2020-08-06T22:48:01Z", "digest": "sha1:6LXZYHDYJUKQPJC25IZ3KUPG7YMRWO73", "length": 64395, "nlines": 254, "source_domain": "cinema.vikatan.com", "title": "சந்திரபாபு வாழ்க்கை; பாரதிராஜா எடுக்க மறுத்த கிளைமாக்ஸ்... பாக்யராஜின் `அந்த 7 நாட்கள்' ஜெயித்த கதை! | Revisiting K Bhagyaraj's Antha Ezhu Naatkal movie | Nostalgia series", "raw_content": "\nசந்திரபாபு வாழ்க்கை; பாரதிராஜா எடுக்க மறுத்த கிளைமாக்ஸ்... பாக்யராஜின் `அந்த 7 நாட்கள்' ஜெயித்த கதை\nசந்திரபாபு வாழ்க்கை; பாரதிராஜா எடுக்க மறுத்த கிளைமாக்ஸ்... பாக்யராஜின் `அந்த 7 நாட்கள்' ஜெயித்த கதை\nகார்த்திக் இல்லா கதை; சிரித்த சுஹாசினி... `மௌன ராகம்' முதல் ஸ்க்ரிப்ட் `திவ்யா' எப்படி இருந்தது\nவிசு பேசும் `பைத்தியக்கார' வசனம், அந்த போஸ்டர் குறியீடு... `குடும்பம் ஒரு கதம்பம்' சுவாரஸ்யங்கள்\nரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோது பிரகாசித்தவர்... கதாநாயகனாக `கிளிஞ்சல்கள்'ல் சாதித்த `மைக்' மோகன்\nமோகன் ஹீரோவான கதை; சுஹாசினி நடிகையான கதை; மகேந்திரனின் `நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுவாரஸ்யங்கள்\nவிஜி, சீனு, சுப்பிரமணி, ஊட்டி.. வளர்ந்த குழந்தைக்குத் தாயுமானவனின் கதை\nஇளமை காதல், மரபை உடைத்த `புரட்சி' க்ளைமாக்ஸ்... 80-களில் புதிய அலையை உண்டாக்கிய `அலைகள் ஓய்வதில்லை\nசந்திரபாபு வாழ்க்கை; பாரதிராஜா எடுக்க மறுத்த கிளைமாக்ஸ்... பாக்யராஜின் `அந்த 7 நாட்கள்' ஜெயித்த கதை\nஓப்பனிங் சாங்; இறங்கி அடித்த இளையராஜா; `வாவ்' ட்ரெயின் ஃபைட்... `முரட்டுக்காளை' ஏன் இன்றும் ஒரு மாஸ் சினிமா\nபாரதிராஜாவின் அழகியல் புரட்சி; மணிவண்ணனின் சமூகக் கோபம்... `நிழல்கள்' ஏன் இன்றும் ஒரு நிஜமான சினிமா\nரஜினி சொன்ன டிஸ்க்ளைமர்; இமேஜை உடைத்த `Humorously Yours' பாலசந்தர்... `தில்லு முல்லு' ஏன் கிளாசிக்\nஅத்திப்பட்டி, அந்த `ரஜினி' போட்டோ, `செவந்தி' சரிதா... கே.பாலசந்தரின் `தண்ணீர் தண்ணீர்’ சீக்ரெட்ஸ்\nமற்ற விடலைப் பருவக் காதல் படங்களில் இல்லாத ஒன்று... பாரதி - வாசு காம்போவின் `பன்னீர் புஷ்பங்கள்' சொன்ன மெசேஜ்\nமரபைக் கலைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய மல்டிஸ்டாரர்... `பாலைவனச் சோலை’யும் அதன் முன், பின் கதைகளும்\n`ராஜபார்வை' கமலின் முதல் ரிஸ்க் தெரியும்; ஆனால் இந்தக் குறியீடுகள் தெரியுமா\nஷோபா மரணம்; ஹிட்ச்காக்கின் `சைக்கோ';`மூடுபனி' ரகசியங்கள் - டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids\n`முதல் ரைமிங் பன்ச்; ஆனாலும் டி.ஆர் வெறுத்த படம் `ஒரு தலை ராகம்'... ஏன்னா\n`` `பில்லா'வில் நடிக்க ஜெயலலிதா மறுத்தது ஏன்\n80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம், பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தின் அதிகாரியை சந்திக்கச் சென்றேன். அதுவொரு மழைக்காலம். கையில் இருந்த குடை சற்று ஈரத்துடன் இருந்ததால், அறையின் வெளியே வைத்து விட்டுச் செல்லலாமா வேண்டாமா என்று தோன்றியது. ‘யாராவது லவட்டிக்கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வது’ என்கிற மிடில் கிளாஸ் மனோபாவ குழப்பமும், அப்படி முன்னர் தொலைத்த சங்கடமான அனுபவங்களும் நினைவுக்கு வர, குடையைக் கையிலேயே ஒரு மாதிரி மறைத்து எடுத்துச் சென்றேன்.\nசந்திக்கச் சென்றவருக்கு ‘வணக்கம்’ சொல்லும்போது, கையிலிருந்த குடை அவர் கண்ணில் பட்டுவிட “என்னங்க இது... பாக்யராஜ் படத்துல வர்றா மாதிரி வந்திருக்கீங்க” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அப்போதைக்கு அதை நான் மறந்து விட்டாலும், அவர் எதனால் அப்படி கேட்டிருக்கக்கூடும் என்பதற்குக் காரணம், ‘அந்த 7 நாட்கள்’ படத்தைப் பிறகு பார்க்கும் போது கிடைத்தது.\nஅதில் தூக்கிப் பிடித்த வேட்டியும் இன்னொரு கையில் பெட்டியும், கையிடுக்கில் குடையுமாக நமக்கு அறிமுகமாவார், பாக்யராஜ். இந்தப் படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ‘கையில் குடையை இடுக்கிக்கொண்டு வருகிற ஒரு சராசரி நபரின் சித்திரம், பாக்யராஜின் வழியாக அந்த அதிகாரியின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. இது, ஒருவகையில் பாக்யராஜின் வெற்றி எனலாம்.\nசினிமா ஹீரோ என்றாலே, அவர் தரையிலிருந்து இரண்டடி மேலே மிதக்க வேண்டும் என்கிற மரபு நீண்ட காலமாக உண்டு. பெண்களை உடனே கவரும் அழகு, எதிரிகளை அதிரடியாக வீழ்த்தும் வீரம், ஆபத்திலிருந்து ஏழைகளைக் காக்கும் அவதார சாகசம், தாயின் காலைத் தொழும் பாசம், காதலில் காட்டும் கண்ணியம் என்று பல கல்யாண குணங்கள் உண்டு. ஒருவகையில் இவையெல்லாம் ஹீரோவுக்கு இருக்கவேண்டிய அடிப்படையான இலக்கணங்கள்தான் என்ற���லும், நம் யதார்த்த வாழ்விலிருந்து முற்றிலும் விலகிப்போனவர்களாகவே இவர்கள் எப்போதும் இருந்தார்கள். ‘நம்மைக் காப்பாற்ற எவராவது வர மாட்டாரா’ என்று ஒவ்வொரு சராசரி நபருக்குள்ளும் எழும் ஏக்கத்தை இவர்கள் நிழல் வடிவத்தில் தீர்த்துவைத்தார்கள். எனவே, மகத்தான ஆதரவைப் பெற்றார்கள்.\nஆனால், நம்மைப் போன்ற ஒரு சராசரியான தோற்றமுள்ள ஓர் ஆசாமி, அவனுடைய வாழ்வியல், அற்பமான பிரச்னைகள், சுகதுக்கங்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் மனிதர்கள், தமிழ் சினிமாவில் பதிவாவதற்கு நெடுந்தூரம் கடந்து வர வேண்டியிருந்தது. அப்படி, சாமான்யர்களின் நாயகனாகத் திரையில் தோன்றியவர்களில் முக்கியமானவர், பாக்யராஜ்.\nதான் இயக்கும் 'புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் பாக்யராஜை கதாநாயகனாகப் போட பாரதிராஜா முடிவுசெய்தபோது, பாக்யராஜுக்கே அது அதிர்ச்சிதான். இன்னொருவருக்கும் அது பேரதிர்ச்சியாக இருந்தது. அது, பாரதிராஜாவின் நண்பர் இளையராஜா. பாக்யராஜை தொடக்க காலத்திலிருந்தே பார்த்து வந்ததால், “இப்படியொரு சாதாரண தோற்றமுள்ளவரை ஹீரோவாகப் போட்டால் படம் ஓடாது\" என்கிற முன்அபிப்ராயம் இளையராஜாவுக்கு இருந்தது.\nஆனால், படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகு, பாக்யராஜ் பிரபலமான இயக்குநராகவும் நடிகராகவும் வளர்ந்த பிறகு, \"ஒருவரின் எளிமையான தோற்றத்தைவைத்து மதிப்பிடும் தவற்றைச் செய்துவிடக்கூடாது. அதை நான் செய்தேன்” என்று பாக்யராஜை முன்னிட்டு தன் தவறான அபிப்ராயத்தை பொதுமேடையிலேயே பெருந்தன்மையுடன் வாக்குமூலம் தந்தார் இளையராஜா.\n‘பார்ப்பதற்கு எளிமையான, வெள்ளந்தியான தோற்றம், இதில் கண்ணாடி வேறு, திடகாத்திரமான உடம்பும் கிடையாது, நடனமும் ஆட வராது. அசத்தலாக சண்டையும் போட வராது...' இப்படி, தமிழ் சினிமாவின் ஹீரோவிற்கான எந்தவொரு இலக்கணமும் இல்லாதவராக இருந்தாலும், அபாரமான கதை ஞானம், அதை சுவாரஸ்யமான திரைக்கதையாக உருமாற்றுவது, துளியும் சலிப்பு ஏற்படாத காட்சிகளாக வளர்த்தெடுப்பது என்று ‘ஸ்கிரிப்ட் ரைட்டிங்’ ஏரியாவில் கில்லியாக இருந்ததால் பாக்யராஜின் வெற்றி சாத்தியமாயிற்று.\nபடம் முழுவதும் தொடர்ந்துவரும் இயல்பான நகைச்சுவை, அதில் பொருத்தமான இடங்களில் கச்சிதமாக இணைக்கப்பட்ட சென்டிமென்ட், நகைச்சுவையில் உறுத்தாமல��� கலக்கப்பட்ட பாலியல் நெடி, (சமயங்களில் இது ஓவர் டோஸாகவும் ஆகி விடுவதுண்டு) போன்றவற்றை பாக்யராஜின் பொதுவான திரைக்கதை பாணி எனலாம். இந்தக் கலவைதான் அவரது பல வெற்றிப்படங்களின் சூத்திரம்.\nபாக்யராஜின் கிராஃப் உச்சத்தில் இருந்தபோது, அவருக்கு ரசிகர்களின் கூட்டத்தைவிடவும் ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம். அவருடைய திரைப்படங்களுக்கு, பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.\nஹீரோத்தனம் உள்ள ஆண்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது ஒருவகையில் கற்பனை. பெண்கள் எப்போதுமே யதார்த்தத்தை மட்டுமே பிரதானமாக நோக்குபவர்கள். அந்த வகையில், பாக்யராஜின் இயல்பான தோற்றமும் நகைச்சுவையும், கிளுகிளுப்பான விஷயங்களை உறுத்தாமல் சாமர்த்தியமாகச் சொல்லும் திறமையும், பெண்களுக்கு பிடித்துப்போனதில் ஆச்சர்யமில்லை.\nபாக்யராஜின் திரைப்பயணத்தில் ‘அந்த ஏழு நாட்கள்’ ஒரு முக்கியமான வெற்றிப்படம். இதன் அபாரமான திரைக்கதைக்காகவும், குறிப்பாக ‘பண்பாட்டைக்’ குலைக்காத அந்த பரபரப்பான கிளைமாக்ஸிற்காகவும் அதிகம் பேசப்பட்டது.\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு விநோதமான சம்பவம்தான், இதன் திரைக்கதைக்கு அடிப்படை என்று சொல்லப்படுகிறது. ‘தான் விரும்பி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணுக்கு, முன்னாள் காதல் இருப்பதை அறியும் சந்திரபாபு, மிகவும் துயரத்துடன் மனதைத் தேற்றிக்கொண்டு, தன் மனைவியை அவரது காதலரிடமே சேர்த்துவைத்தார்’ என்பதே அந்தச் சம்பவம். இது தொடர்பான விவரங்களைப் பார்ப்போம்.\nகுடும்ப நண்பர்களின் சந்திப்பு ஒன்றில் ஷீலா என்கிற இளம்பெண்ணைப் பார்க்கிறார் சந்திரபாபு. பார்த்தவுடனேயே மிகவும் பிடித்துவிடுகிறது. ஷீலாவின் தாய், ஓர் ஆங்கிலோ – இந்தியர். ஷீலாவின் தாத்தா, சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழ் சினிமாவின் முன்னோடி. வெளிநாட்டிலிருந்து படச்சுருள்களை வரவழைத்து ஊர் ஊராகச் சென்று திரையிட்டவர்.\nசந்திரபாபு திரையுலகில் புகழ்பெற்றவர் என்பதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் இந்தத் திருமணம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முக்கியப் பிரபலங்கள் வருகிறார்கள். தேனிலவிற்குச் சென்று திரும்பியும்கூட, தன் மனைவி தன்னிடம் பிரியமாக இல்லாததைக் கண்டு குழப்பமடைகிறார��� சந்திரபாபு. மெல்ல விசாரிக்கும்போது, அந்த ரகசியத்தைச் சொல்கிறார், ஷீலா.\nசந்திரபாபுவின் கண்ணியமும் நல்லியல்பும் ஷீலாவிற்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில், ஷீலாவின் தற்கொலை முயற்சியும் நடந்து அவர் காப்பாற்றப்படுகிறார். இதனால் தன் மனதைத் தேற்றிக்கொண்டு ஒரு முடிவுக்கு வரும் சந்திரபாபு, திருமணத்தில் வந்த அத்தனை அன்பளிப்புகளையும் ஷீலாவிடம் அளித்து, இங்கிலாந்திற்கு அனுப்பிவைக்கிறார். பிறகு, நண்பரின் மூலம் நடந்த கடிதப்பரிமாற்றங்களின் மூலம், ‘எனக்கான ஆண் துணையைத் தேடிக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன், பாபு…” என்று ஷீலா எழுதிய கடிதத்தினால் ஆறுதல் அடைகிறார். என்றாலும் ஷீலாவை அவரால் இறுதிவரை மறக்க முடியவில்லை.\nஇதுதான் சந்திரபாபுவின் திருமண வாழ்க்கை சில நாட்களிலேயே உடைந்து போனதின் பின்னணி.\n‘அந்த ஏழு நாட்கள்’ கதைப் பின்னணியும் இதுதான். பணக்காரராக இருக்கும் ஒரு மருத்துவரின் மனைவி பிரசவத்தில் இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மகள் உண்டு. படுத்த படுக்கையாக இருக்கும் தாயின் வற்புறுத்தல் காரணமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், முதலிரவின்போது மணமகள் விஷமருந்தி மயங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.\nமெல்ல விசாரிக்கும்போது, மனைவிக்கு இருக்கும் முன்னாள் காதல் பற்றிய விவரம் தெரியவருகிறது. குடும்பத்தினரின் கட்டாய வற்புறுத்தல் காரணமாக இந்தத் திருமணம் நடந்திருப்பதை அறிய முடிகிறது.\n“மரணப்படுக்கையில் இருக்கும் என் தாயின் நிம்மதிக்காகத்தான் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். அவர் அதிகபட்சம் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பார். அதுவரைக்கும் இந்த வீட்டில் நீ ‘மனைவி’யாக நடி. அதற்குள் உன் காதலனைத் தேடி அவருடன் உன்னை சேர்த்துவைக்கிறேன்\nஎன்று கண்ணியத்தோடு வாக்குறுதி தருகிறார் மருத்துவர்.\nஇறுதியில், காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே கிளைமாக்ஸ். ஒரு வாரத்தில் நிகழும் சம்பவங்கள் என்பதால், படத்தின் தலைப்பு ‘அந்த ஏழு நாட்கள்’.\n‘திருமணத்திற்குப் பிறகு மனைவிக்கு இருக்கும் முன்னாள் காதலைப் பற்றி கணவன் அறிந்துகொள்வது, அதற்காக ஆத்திரப்படாமல் கண்ணியத்துடன் காதலர்களை இணைத்து வைக்க கணவன் முடிவெடுப்பது, ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே பிறகு வெல்வது’ என்பதின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைக்கதை, தமிழ் சினிமாவிற்குப் புதிதான விஷயமல்ல.\nஎண்பதுகளின் காலக்கட்டத்தையொட்டி பார்த்தால், 1980-ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’வை இதன் முன்னோடி திரைப்படம் எனலாம். மணிரத்னத்தின் ‘மெளனராக'மும் இதே சாயலைக் கொண்டதுதான். அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் கதையும் ஏறத்தாழ இதுவே. இதில், கணவனுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்தால் அது எப்படியிருக்கும் என்று கூடுதல் பரிமாணத்தை இணைத்தார் அட்லி.\nஒரே மாவு, வெவ்வேறு டைப் தோசைகள் போல ஒரே மாதிரியான கதையின் சாயலைக் கொண்டிருந்தாலும், அவரவர்களின் தனிப்பட்ட கையாளுதல் பாணியின் காரணமாக அவை வெற்றி பெற்றன. இந்த வரிசையில், ‘அந்த ஏழு நாட்களின்’ திரைக்கதையும் பிரத்யேகமானது.\nஒரு திருமணக் காட்சியோடுதான் ‘அந்த ஏழு நாட்கள்’ படம் துவங்குகிறது. நாயகியான அம்பிகாவிற்கு மணமகளுக்கான அலங்காரம் செய்யப்படும் காட்சி. ஆனால், எந்தவொரு பின்னணி இசையும் இல்லாமல் மெளனமாக அது நிகழும். அந்தத் திருமணத்தில் மணமகளுக்கு துளியும் விருப்பமில்லை, அவளைப் பொறுத்தவரை அதுவொரு துன்பியல் சம்பவம் என்பதை படத்தின் தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு நுட்பமாக உணர்த்தி விடுவார், இயக்குநர் பாக்யராஜ்.\nவிருப்பமில்லாத திருமணம், தற்கொலை முயற்சி, மருத்துவரின் தாய் மரணப்படுக்கையில் உள்ள காட்சி என்று படம் ஒருமாதிரி சோகத்துடன் தொடங்கினாலும், அம்பிகா விவரிக்கும் ஃப்ளாஷ்பேக் வழியாக ‘பாக்யராஜும் காஜா ஷெரீப்பும்’ திரைக்கதைக்குள் வந்த பிறகு, காமெடி அமர்க்களங்களுக்கு குறைவே இருக்காது. பிறகு, அட்டகாசமான நகைச்சுவைகளோடு ராக்கெட் வேகத்தில் படம் பயணிக்கும்.\nபடத்தின் திரைக்கதையை மிகவும் ஆய்ந்து உருவாக்குவதைப் போலவே கதாபாத்திரங்களின் தன்மையையும் மிக கச்சிதமாக சிருஷ்டிப்பதில் பாக்யராஜ் வல்லவர். படம் முழுவதும் கதாபாத்திரத்தின் தன்மை உடையாமல் பார்த்துக்கொள்ளுமாறு திரைக்கதை எழுதப்பட்டிருக்கும்.\nஅந்த வகையில் ‘அந்த ஏழு நாட்களின்’ பாத்திரங்கள் அனைத்துமே தனித்தன்மை உடையவை. ‘ஒரு வல்லிய மியூசிக் டைக்ரடாகும்’ கனவுடன் மதராஸ் பட்டினத்திற்குள் நுழையும் ‘பாலக்காட்டு மாதவன்’ அடிப்படையில் நேர்மையானவனாகவும் சுயமரியாதையுள்ளவனாகவும் இருப்பான். அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாத சூழலிலும்கூட தன் கெளரவத்தை விட்டுத்தர மாட்டான்.\nமலையாளத் திரைப்படங்களில், ‘தமிழ்’ கதாபாத்திரங்கள் மோசமாகவும் மலினமாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள் என்கிற புகார் தமிழர்களின் தரப்பில் உண்டு. ஆனால், தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கில்லை. மலையாளப் பெண் பாத்திரங்களை அரைகுறையான ஆடையோடு நிற்கவைத்து மலினமான நகைச்சுவைகளை உருவாக்குவதும், அவர்களை எளிதில் சோரம் போகிறவர்களாக சித்திரிக்கும் அதே தவற்றை தமிழ் இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள்.\nஇந்தச் சூழலில், ஒரு கண்ணியமான மலையாளியின் சித்திரத்தை முன்பே உருவாக்கிவைத்த பாக்யராஜை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு கட்டத்தில், “ஏன் ஆசானே... அண்ணியோட காதலை நீங்க புரிஞ்சுக்கவே மாட்றீங்க. அவங்களை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணிக்கலாம்ல\" என்பது போல் சீடன் கோபி கேட்கும்போது, ‘எடோ கோபி... நான் ஒரு மலையாளி. இப்படி வந்த இடத்துல லவ் பண்ணி திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது அத்தனை மலையாளிகளையும் பாதிக்கும்” என்று கண்ணியமானதொரு விளக்கம் சொல்வார் ‘பாலக்காட்டு மாதவன்’.\nபாலக்காட்டு மாதவன் ஒரு நேர்மையான பேர்வழி என்றால், அதன் எதிர்முனையில் அவனது சீடனாக வரும் கோபி என்கிற சிறுவன், சூழலுக்குத் தகுந்தபடி உடனே மாறும் குணம் கொண்டவன். அவனைக் குறை சொல்லியும் உபயோகமில்லை. பசிக்கொடுமையில் சில தவறுகளைச் செய்துவிடுவான். பாலக்காட்டு மாதவனின் நேர்மைக்கும் கோபியின் தில்லுமுல்லுகளுக்கும் இடையில் நிகழும் போராட்டக் காட்சிகள் நகைச்சுவைத் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கும்.\nஇருவரிடையேயும் முரண்கள் இருந்தாலும், குரு – சீடன் என்கிற உறவு இந்தத் திரைப்படத்தில் நெகிழ்ச்சியாகக் காண்பிக்கப்பட்டிருக்கும். \"ஆசான் பசியோட இருந்தாலும் எனக்கு சாப்பாடு வாங்கித்தர்றதுல குறை வைக்க மாட்டாரு” என்று ஓரிடத்தில் சொல்வான் கோபி. இதுபோலவே இன்னொரு இடத்தில் ஆசானை விட்டுட்டு சாப்பிட மறுப்பான்.\nசந்தனக் கலர் ஜிப்பா, நெற்றியில் சந்தனம், கையில் தொங்கும் ஹார்மோனியம், இன்னொரு கையிடுக்கில் குடை என்று வேட்டியை தூக்கிப்பிடித்தபடி ரச��க்கும்படியான தோரணையில் இருப்பார் பாக்யராஜ். இவரும் சீடன் கோபியும் அறிமுகமாகும் காட்சியின் பின்னணியில், ஒருவர் எருமை மாட்டை பிடித்து இழுத்துச் செல்கிறபடியான காட்சி பதிவாகியிருப்பது காமெடியாக இருக்கும்.\nஇவர்கள் வாடகைக்கு வீடு தேடிச் செல்வார்கள். ஆனால், இவர்களின் தோற்றத்தைப் பார்த்து தவறாக நினைத்துக்கொள்ளும் அம்பிகா, ‘பிச்சைக்காரர்கள்’ என்று நினைத்து சாப்பாடு எடுத்து வர, அதை கோபி அள்ளி வாயில் போட்டுக்கொள்வதும் அதற்காக பாக்யராஜ் சங்கடப்பட்டு, பிறகு அவனை ‘சவட்டிக் களைவதும்’ விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் காட்சி. இவர்களின் காமெடி கலாட்டா படம் முழுவதும் ரசிக்கவைப்பது போல் அமைந்திருக்கும். ஒரு பிச்சைக்காரனைப் போல ‘ஹீரோ என்ட்ரி’ நடப்பதெல்லாம் தமிழ் சினிமாவில் மிக அபூர்வம்.\nஅம்பிகாவிற்கு பாக்யராஜின் மீது காதல் உருவாவதே, அவரது அப்பாவித்தனத்தைப் பார்த்துதான். கூடவே, அவர் வறுமையிலும் நேர்மையுடன், தன்மானத்துடன் இருப்பதையும் உள்ளூற ரசிப்பார். அம்பிகா, தன் காதலை பாக்யராஜிடம் தெரிவிக்க முயலும் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போவதும் ‘மியூசிக் ஆர்வம்’ தவிர வேறெதிலும் ஆர்வம் இல்லாமல் ‘வாத்து’தனமாக இந்தக் காதலை பாக்யராஜ் எதிர்கொள்வதும் ரசிக்கவைக்கும் காட்சிகள்.\nஒரேயொரு உதாரணம். மேலே கூரை இல்லாத ஒரு பாத்ரூமில் குளிக்கத் தயாராவார் அம்பிகா. மேலே மாடியில் பாக்யராஜ் சூர்ய நமஸ்காரம் செய்துகொண்டிருப்பார். ‘தான் குளிக்கும் அழகை’ பார்த்தாவது இந்தாளுக்கு நம் மீது காதல் வருகிறதா என்று பார்க்கலாம்’ என்று... 'ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலை ஹம் செய்வார் அம்பிகா.\nஅம்பிகாவையே பாக்யராஜ் உற்றுப் பார்க்கும்போது, ‘ஆள் மாட்டினான்’ என்பது போல் முதலில் தோன்றும். ஆனால் பாக்யராஜோ, அம்பிகா செய்த ஹம்மிங்கை கவனமாகக் கேட்டு \"அப்படி பாடக்கூடாது” என்று அதில் திருத்தம் சொல்வதைக் கேட்டு தலையில் அடித்துக்கொள்வார் அம்பிகா. இப்படி ரகளையான காமெடிகள் படம் முழுவதிலும் நிறைந்திருக்கும்.\n“எடோ கோபி, பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் இல்லா. நான் குளிக்கப் போறேன்... யாரும் வராம பார்த்துக்கோ” என்று கோபியை எச்சரித்துவிட்டு குளிக்கப் போவார் ஆசான். ஆனால், சாலையில் கேட்கும் சாவு மேளச் சத்தத்தைக் கேட்டு தன்னிச்சையாகக் குதூகலமடைந்து ஆடப் போய்விடுவான் கோபி. இந்த அசந்தர்ப்பமான சூழலில், ஆசானை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்துவிடுவார் அம்பிகா. அதிர்ச்சியடையும் பாக்யராஜ், கோபியை தேடிச்சென்று நையப் புடைப்பார்.\nஇந்த இடத்தில் ஒரு சின்ன லாஜிக் பொருத்தத்தை கவனிக்கலாம். கோபி ஆசானிடம் ‘டோலக்’ வாசிக்கும் பையன். எனவே, அவனுக்கு இயல்பாகவே தாளத்தின்மீது அடக்க முடியாத ஆர்வம் எழுந்து ஆடச்சென்றான் என்றுகூட புரிந்துகொள்ளலாம்.\nபாக்யராஜ், ‘பாலக்காட்டு ஆசாமி’யாக மலையாளத்தைப் படம் முழுக்க பேசி நடிக்க மிகவும் மெனக்கெட்டிருப்பார். என்றாலும் வசனங்களின் இடையில் தமிழ் வார்த்தைகளும் வந்து இயல்பாக விழுந்துவிடும்.\n``என்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும்.. ஆனால், உங்கள் மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது\nஎன்று கிளைமாக்ஸில் வரும் அந்த ரைமிங்கான வசனம் மிகவும் புகழ்பெற்றது. ஆனால், அதில் மலையாள வழக்கு சுத்தமாக அடிவாங்கியிருக்கும்.\nபாக்யராஜ் மற்றும் காஜா ஷெரீப்பின் என்ட்ரந்தொடங்கி, படத்தின் கிளைமாக்ஸ் வரை துளிகூட சலிப்பின்றி இருக்க, பாக்யராஜின் அசாதாரணமான திரைக்கதை ஞானம்தான் காரணம். படத்தில் நிறைய இடத்தில் நிறைய நகாசு வேலைகளைச் செய்திருப்பார். சில உதாரணக் காட்சிகளைப் பார்ப்போம்.\nபாக்யராஜ் வறுமையில் சிரமப்படுவதைப் பார்த்து, தன் வளையலை அடமானம்வைத்து மணியார்டர் அனுப்புவார் அம்பிகா. அதைக் கண்டுபிடித்துவிடும் பாக்யராஜ் சீடனிடம் விசாரிக்க, அவன் மழுப்புவான். அவனை ஓங்கி கன்னத்தில் அறைவார். கட் செய்தால், வட்டிக்கடையின் வாசலில் சென்று அவன் விழுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்தப் படம் கூர்மையான மற்றும் நகைச்சுவையான வசனங்களால் நிறைந்திருந்தாலும், சில இடங்களில் வசனம் இல்லாமலேயே காட்சிகளின் தன்மை வலிமையாக வெளிப்பட்டிருக்கும். மரணப்படுக்கையில் இருக்கும் தாய்க்காகத்தான் ராஜேஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் என்பது ஆரம்பத்தில் வசனம் இல்லாமலேயே பார்வையாளனுக்கு உணர்த்தப்பட்டுவிடும்.\nஅதுபோலவே, அம்பிகாவிடம் பாக்யராஜ் தன் காதலை உறுதிப்படுத்தும் காட்சியில், வசனமே இருக்காது. வளையலை அம்பிகாவின் கையில் மாட்டிவிடுவதன் மூலம், இது அழுத்தமாக உணர்த்தப��பட்டுவிடும்.\nஇன்னும் ஒரேயொரு உதாரணக் காட்சியை மட்டும் சொல்லிவிடுகிறேன்.\nராஜேஷ் வீட்டுக்கு முதன்முறையாக வருகிறார், பாக்யராஜ். காத்திருக்கும் நேரத்தில் வரவேற்பறை மேஜையின்மீது ஒரு நிர்வாணமான பெண்ணின் பளிங்குச் சிலை இருப்பதை சிறிய திடுக்கிடலுடன் பார்க்கிறார்.\nஇயல்பிலேயே கூச்ச சுபாவமுள்ள பாக்யராஜ், அக்கம் பக்கம் பார்த்துவிட்டு சிலையைத் திருப்பிவைக்கிறார். ஆனால், அதன் பின்பக்கம் தெரிகிறது. இன்னமும் ஜெர்க் ஆகும் பாக்யராஜ், சிலையை எடுத்து மேஜையின் அடியில் ஒளித்துவைத்து விடுகிறார்.\nநன்றாகக் கவனியுங்கள்... அடுத்து ஒரு உணர்ச்சிகரமான, படத்தின் போக்கைத் தீர்மானிக்கப்போகும் கிளைமாக்ஸ் வரப்போகிறது. பார்வையாளர்கள் நகத்தைக் கடித்துக்கொண்டு பரபரப்புடன் முடிவை அறிய ஆவலாக இருப்பார்கள்.\nஆனால், ராஜேஷுக்காகக் காத்திருக்கும் அந்த சில நொடிகளில் கூட ஒரு அபாரமான நகைச்சுவை பிட்டை இணைத்துவிடுகிறார். பாக்யராஜின் திரைக்கதை மேதைமைக்கு இவற்றை சான்றாகச் சொல்ல முடியும்.\n‘கண்ணியம்’ என்பதற்கு உதாரணப் பாத்திரமாக ராஜேஷின் பாத்திரம் அமைந்திருக்கும். இதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருப்பார் ராஜேஷ். இந்தப் படத்தின் வெற்றிக்கு ராஜேஷின் சிறந்த நடிப்பும் ஒரு காரணம் எனலாம். டைட்டில் கார்டில்கூட பாக்யராஜ் மற்றும் ராஜேஷின் பெயர்கள் ஒன்றாக வரும்.\nஇந்தப் படத்தின் கூடுதல் சுவாரஸ்யம் என்று கல்லாப்பெட்டி சிங்காரத்தைச் சொல்ல வேண்டும். வீட்டு உரிமையாளராக, பாக்யராஜிடம் இவர் ஜபர்தஸ்து செய்யும் காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யம். பணக்கார வீட்டுச் சம்பந்தம் தொடர்பாக ஒருவர் வந்து விவரங்களைச் சொல்லும்போது அந்தச் சமயத்தில் இவரது உடல்மொழி மிக இயல்பாக இருக்கும்.\nஇந்தப் படத்தில் உதவி இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஆர்.பாண்டியன், பூக்கடைக்காரராக ஒரு காட்சியில் தலையைக் காட்டி விட்டுப் போவார். அவர்தான் பின்னாளில் ‘ஆர்.பாண்டியராஜன்’ என்கிற புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகராக ஆனார். கெச்சலான தோற்றத்தில் அப்போதைய பாண்டியராஜனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.\nஅம்பிகாவும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார். பாக்யராஜிடம் தன் காதலைத் தெரிவிக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அ���ை தோற்றுப்போகும் பரிதாபங்களும் அப்போது இவர் தரும் முகபாவங்களும் சிரிப்பை அள்ளும். அதுபோலவே, ராஜேஷிடம் தன் கதையைச் சொல்லும் காட்சியிலும் நன்றாகவே நடித்திருப்பார்.\nஅம்பிகாவின் நடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு. கிளைமாக்ஸ் காட்சியின்போது அம்பிகாவுக்கு சரியாக அழுது நடிக்க வரவில்லையாம். பாக்யராஜுக்கு அந்தக் காட்சியை தன்னால் சரியாக இயக்க முடியுமா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது. குருநாதரைப் போல நடிகையின் கன்னத்தில் சட்டென்று அறைந்து நடிப்பை வாங்கும் தைரியமோ அதற்கான இயல்போ பாக்யராஜிடம் கிடையாது.\nஎனவே, கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் நீங்கள் இயக்கித் தாருங்கள் என்று குருநாதரிடம் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். அதற்கு பாரதிராஜா தந்த பதில் மிகவும் கண்ணியமானது. “என்னய்யா... இத்தனை அருமையா ஸ்கீரின்ப்ளே பண்ணியிருக்கே... இத்தனை சீன் எடுத்திருக்கே... இதையா உன்னால செய்ய முடியாது. இப்ப நான் வந்தா, ‘ஏதோ பாரதிராஜா உள்ளே வந்ததால்தான் இந்தப் படம் வெற்றியடைந்தது’ மாதிரி சிலர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதற்கான முழு கிரெடிட்டும் உனக்குத்தான் வரணும். உன்னால முடியும். போய் எடு\" என்று மறுத்து, தைரியம்கொடுத்து அனுப்பியிருக்கிறார்.\nபடத்தில் வருவதைப்போன்ற அற்புதமான குரு – சீடன் உறவு இது.\n‘பாலக்காட்டு மாதவனுக்கு’ அவருடைய சங்கீதத்தை விட்டால் உலக நடப்புகள் எதுவுமே அவ்வளவாகத் தெரியாது. அத்தனை வெள்ளந்தியானவர். இந்தப் படத்தின் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனையும் இன்னொரு ‘பாலக்காட்டு மாதவன்’ எனலாம். இசையைத் தவிர வேறெதுவும் தெரிந்துவைத்திருக்காத விஸ்வநாதனை, கண்ணதாசன் பல முறை கிண்டலடித்திருக்கும் ரகளையான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.\nஎண்பதுகளில், இளையராஜா தவிர்க்கவே முடியாத பிரமாண்டமாக உருவாகிவந்தாலும், ஓர் இயக்குநராக பாக்யராஜ் இளையராஜாவோடு வேறு பல இசையமைப்பாளர்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பாக்யராஜின் நெருங்கிய தோழர் கங்கை அமரன், சங்கர் கணேஷ் ஆகியோரும் இவரின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘முந்தானை முடிச்சு’ படத்தின் பாடல் உருவாக்கத்தின்போது, இளையராஜாவோடு ஏற்பட்ட சிறு மனஸ்தாபம், பிறகு தானே இசையமைப்பாளர் ஆக பாக்யராஜ் முடிவுசெய்�� விநோதங்களும் நடந்தேறின.\n‘அந்த ஏழு நாட்களில்’ உள்ள ஐந்து பாடல்களுமே இனிமையானவை. கதைப்படி நாயகன் மலையாளி என்பதால், அந்த வாசனையோடு கூடிய ‘சப்த ஸ்வரதேவி உணரு’ என்று மலையாள வரிகளில் தொடங்கும் பாடல், பிறகு ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று தமிழ் வரிகளுக்கு மாறுவது அழகு.\n‘எண்ணி இருந்தது ஈடேற’ என்கிற பாடலை மலேசியா வாசுதேவன் + வாணி ஜெயராம் கூட்டணி அருமையாகப் பாடியிருக்க, இதர பாடல்களை ஜெயச்சந்திரன் + ஜானகி கூட்டணி பாடியிருந்தது. ஜேசுதாஸை நினைவுபடுத்தும் ஜெயச்சந்திரனின் அருமையான குரல், மலையாள வாசனையோடு படத்தின் சூழலுக்குப் பொருத்தமாக இருந்தது.\nபடத்தின் இறுதியில், அம்பிகாவும் பாக்யராஜும் ஒன்று சேர்வார்களா இல்லையா என்கிற பதைபதைப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ‘தாலி’ சென்டிமென்ட்டை வைத்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றிவிடுவார் பாக்யராஜ். ஒருவகையில் இது ‘பிற்போக்குத்தனமான’ கிளைமாக்ஸ்தான் என்றாலும் வெகுஜன நோக்கில் புத்திசாலித்தனமானது; பாதுகாப்பானது. வெகுஜன ரசனையைத் துல்லியமாக அறிந்திருக்கும் பாக்யராஜ் இந்த முடிவை நோக்கி நடந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை.\n26 அக்டோபர் 1981 அன்று ‘அந்த ஏழு நாட்கள்’ வெளியாகியது. இதே நாளன்று குருநாதர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிக்க ‘டிக்டிக்டிக்’, ரஜினியின் ‘ராணுவவீரன்’ போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அவற்றோடு போட்டியிட்டு பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது இந்தத் திரைப்படம்.\nஇன்று பார்த்தாலும் துளிகூட சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் இந்தத் திரைப்படம் அமைந்திருப்பதற்கு பிரதான காரணமாக பாக்யராஜின் அபாரமான திரைக்கதை ஞானத்தைத்தான் சொல்ல முடியும்.\nஇந்தப் படம் குறித்த உங்களின் `நச்' விமர்சனம் ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-06T21:22:32Z", "digest": "sha1:NAGYE7ND6YLVSBMPELTWV5JQ27OW4PBJ", "length": 14422, "nlines": 174, "source_domain": "cuddalore.nic.in", "title": "சுற்றுலாத் தலங்கள் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்த���ரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவடிகட்டி: அனைத்து அட்வென்ச்சர் இயற்கை / கண்ணுக்கினிய அழகு பொழுதுபோக்கு மதம் சார்ந்த மற்றவைகள் வரலாற்று சிறப்புமிக்கது\nநடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜ் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் எனும் ஊரில்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு.சிதம்பரம். அண்ணாமலை நகரில் 950 ஏக்கர் ( 3.8கிமீ) பரப்பளவில் மாநில அரசு பல்கலைக்கழகம் பரவலாக அமைந்துள்ளது அறிவியல், பொறியியல், மேலாண்மை(எம்பிஏ), மனிதநேயம்,விவசாயம் மற்றும்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவடலூர் சத்திய ஞானசபை : அருட்பிரகாசவள்ளலார். ராமலிங்கம்அக்டோபா் 5-ஆம் நாள்1823ஆம் ஆண்டு பிறந்து 30 ஜனவரி 1874 ஆம்ஆண்டுமறைந்தார் . ராமலிங்கத்தின் முன் மடாலயபெயர் பொதுவாக…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவீராணம்ஏரி (வீரநாராயணபுரம்ஏரி) : வீராணம் ஏரி (வீரநாராயணபுரம் ஏரி), தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள நாட்டர்மங்கலம் என்ற ஊரில் 14 கி.மீ ல் (8.7 மைல்) அமைந்துள்ளது. காட்டுமன்னார்கோவிலில்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவிருத்தகிரிஸ்வரர் கோவில் : பிரம்மா பூமியை உருவாக்க நினைத்த போது நீரை உருவாக்கினார். பிரம்மாவால் உருவாக்கப்படும் உடல்கள் விஷ்ணுவால் வெட்டப்பட்டு தண்ணீரில் மிதந்தன. இதைப் பார்த்தபிரம்மா நீர்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nதில்லை காளி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்��ரில் பகிர\nதென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கடலூருக்கு அருகில் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயில் வராஹா (சுவாமி), விஷ்ணுவின் பன்றி-சின்னம்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுனிதடேவிட்கோட்டை : இப்போது உள்ள சிதிலமடைந்த புனிதடேவிட்கோட்டை இந்தியாவின் கொரமண்டல் கடற்கரையில் இருந்துதெற்கே 100 கி.மீ அப்பால் வெள்ளி கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த நேரத்தில்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nதேவநாத சுவாமி கோவில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கடலூரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், இந்து விஷ்ணு கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேவநாத சுவாமி கோவில் திராவிடக்…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nபுவனகிரிபுனித ராகவேந்திர சுவாமிகள் பிறந்த இடமாகும். புனிததர் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் (புவனகிரிக்கு மிக அருகில் மருதூர்) இந்த நகரம் அமைந்துள்ளது. புவனகிரி என்ற…\nவழிகாட்டுதல் முகநூலில் பகிர ட்விட்டரில் பகிர\nவலைப்பக்கம் - 1 of 2\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11823", "date_download": "2020-08-06T21:50:10Z", "digest": "sha1:KOVLW5HMEDYLZD6A5XDGNMGNMZGHGP3X", "length": 12064, "nlines": 105, "source_domain": "election.dinamalar.com", "title": "வாரணாசியில் எதிரிகள் இல்லாத மோடி | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - சிறப்பு கட்டுரைகள்", "raw_content": "\nவியாழன், 06 ஆகஸ்ட், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nவாரணாசியில் எதிரிகள் இல்லாத மோடி\nவாரணாசியில் எதிரிகள் இல்லாத மோடி\nசிறப்பு கட்டுரைகள் 02-மே-2019 17:41\nபுதுடில்லி: வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி 2014 தேர்தலில் 5 லடசத்து 80 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 ���ட்சத்து 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nஇப்போது மீண்டும் அங்கு போட்டியிடுகிறார் மோடி. ஆனால் இம்முறையும் அவரை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்றே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. காசி, பனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசியில் கடந்த 5 ஆண்டுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து விட்டன. மோடி முதலில் போட்டியிட்டபோது வாரணாசி நகரில் எந்த வசதியும் இல்லை. மோடி இங்கிருந்து ஜெயித்த பிறகு நிறைய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபயன்பெற்ற பல ஆயிரம் பேர்\nமின் கம்பிகள் தரைக்கு அடியில் மாற்றப்பட்டு விட்டன. கங்கைக்கு செல்லும் வழிகள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. சுகாதாரம் பளிச்சிடுகிறது. இரண்டு பற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. விமான நிலையத்துடன் நகரை இணைக்க புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கங்கை ஆற்றுக்கு மேல் 2 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட்டுள்ளது.நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் குடும்பத்திற்கு எரிவாயு இணைப்பு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம், 15 ஆயிரத்து 325 குடும்பங்களுக்கு வீடுகள் தரப்பட்டுள்ளன.\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக வாரணாசியில் இருந்து நீர்வழி போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலை அடைய கங்கையில் இருந்து புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாரணாசி நகரின் சந்து பொந்துகளில் புகுந்து செல்ல வேண்டிய அவஸ்தை முடிவு கட்டப்பட்டது. ரூ.600 கோடியில் திட்டமிடப்பட்ட இப்பணிகள் இந்த ஆண்டு முடிந்துவிடும். 166 பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. 46 பழமையான கோயில்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.\nகழிவு நீர் பிரச்னையே இல்லாத வகையில் பல கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nஇந்த எல்லா திட்டங்களையும் பிரதமர் அலுவலகமே நேரடியாக கண்காணிக்கிறது. நிதி ஒதுக்கீடும் உடனுக்குடன் செய்யப்படுகிறது. இதனால் வாரணாசி நகரில் நடந்த மாற்றங்கள் வெளிப்படையாக தெரிகின்றன.\nவாரணாசியில் மோடியை எதிர்ச்சி பிரியங்கா போட்டியிடுவார் என்று முதலில் தகவல்கள் வந்தன. இதனால் கொஞ்சம் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் போட்டி���ிடவில்லை என்றதும் அவருக்கு எதிரியே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.காங்., சார்பில் மாஜி எம்.எல்.ஏ.,வும் 2014ல் இக்கட்சி சார்பில் போட்டியிட்டவருமான அஜய் ராய் மீண்டும் நிற்கிறார். சென்ற தேர்தலில் 75 ஆயிரம் ஓட்டுகளை மட்டுமே பெற்றார்.\nமோடியை எதிர்த்து போட்டியிட காங்., சார்பில் மீண்டும் அஜய் ராய் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கு அக்கட்சி சார்பில் சரியான விளக்கம் இல்லை. மோடியை எதிர்த்து போட்டியிடுவதை சீரியசான விஷயமாக அக்கட்சி கருதவில்லை என்று தெரிகிறது.\nவாரணாசியில் சமாஜ்வாதி சார்பில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜ்பகதுார் யாதவ் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஷாலினி யாதவ் என்பவர் அக்கட்சி சார்பில் வேட்பாளராக்கப்பட்டார். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக சமூகவலை தளங்களில் வீடியோவை பரவ விட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர் இந்த தேஜ்பகதுார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nநாட்டை பிளப்பது தான் உங்கள் நோக்கமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-06T22:33:08Z", "digest": "sha1:AYSWS5T7EHPFDQLMIV24DTDTPA32PRGR", "length": 9532, "nlines": 221, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎இசைப் பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: clean up, replaced: பாலசரஸ்வதி → தஞ்ச using AWB\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\nSelvasivagurunathan m பக்கம் இசைப்பேரறிஞர் விருது என்பதை இசைப் பேரறிஞர் விருது என்பதற்கு நகர்த்தினார்: சரியானது\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *விரிவாக்கம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *விரிவாக்கம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\n→‎இசைப்பேரறிஞர் விருது பெ��்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: திருத்தம்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\nadded Category:இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள் using HotCat\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: திருத்தம்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: திருத்தம்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: இற்றை\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: *திருத்தம்*\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்: update\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\nபதிவேற்றத்திற்குப் பிறகான முதல் நிலை விரிவாக்கம் முற்று பெற்றது.\n→‎இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்\n\"இசைக் கலைஞர் ஒருவரை, ஆண்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-07T00:04:26Z", "digest": "sha1:QTGDCWVUCM3QL2H64BXKKASDJJKP6GGV", "length": 7986, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிர் எடுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படும். தைப்பூச நாளில் சில இடங்களில் புதிர் எடுத்தல் நடைமுறையில் உள்ள போதிலும் சில இடங்களில் வயல் அறுவடையைத் தொடர்ந்து வரும் நாள் புதிர் எடுத்தல் நடைபெறும்.\nபுதிர் சமையல் இறைவனுக்கு படைக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவிட்டபின் உண்ணும் வழக்கம் காணப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு அயலவர்களையும் உறவினர்களையும் அழைப்பர். குத்தகைக்கு வயல் எடுத்து விளைச்சல் செய்பவர்கள் அறுவடையின் பின் நில உடைமையாளருக்கு புதிர் நெல் வழங்குவர். இது தவிர நெல் விளைச்சல் செய்யாத உறவினர்களுக்கும் புதிர்நெல் வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது. தமிழர்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றில் உழவு செய்யாதவர்களும் மரபுப்படி தம் வீட்டில் புதிர் எடுக்கும் வரை புது நெல்லை உண்ணாத வழக்கமும் உண்டு.\nதைப்பூசத்தன்று தான் யாழ்ப்பாண மக்கள் புதிரெடுப்பர். அன்று விடிகாலையில் எழுந்து வீடு வாசலைப் பெருக்கி வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள், தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் போன்றவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று ஞாயிறை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று வழிபாட்டு அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய நண்பகலுணவு சமைக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2014, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/yogibabu-rajini", "date_download": "2020-08-06T22:46:08Z", "digest": "sha1:BNDJJKGOERLHJMMBNR7APACCQDJEW377", "length": 10222, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "''ரஜினி சாரை நான் வருத்தப்பட வைத்தேன்'' - யோகிபாபு வெளியிட்ட சீக்ரெட்! | yogibabu on rajini | nakkheeran", "raw_content": "\n''ரஜினி சாரை நான் வருத்தப்பட வைத்தேன்'' - யோகிபாபு வெளியிட்ட சீக்ரெட்\nதமிழ் சினிமாவின் கரண்ட் ட்ரெண்டின் முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் யோகிபாபு தற்போது ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசியபோது...\n''ரஜினி சார் என்னிடம், கோலமாவு கோகிலா படம் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு அதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது. நீங்கள் ஏன் படம் முழுவதும் வரவில்லை என கேட்டார். அதற்கு நான், படம் முழுவதும் வந்தால் வண்டியில் ஏறும் காட்சியின் சுவாரஸ்யம் குறைந்து விடும். அதனால் சிறிது நேரம் காணாமல் போய்விட்டு திடீரென தோன்றினால் நன்றாக இருக்கும் என எண்ணி அப்படி வந்தேன் என்றேன். அதற்கு அவரோ, ஓ அப்படியா... இருந்தாலும் படம் முழுவதும் நீங்கள் வந்திருக்கலாம் என ஆதங்கப்பட்டார்'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிநியோகிஸ்தர்களை காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார்- டி.ஆர்.ராஜேந்தர் கேள்வி\nதிருமணமான சில தினங்களிலேயே நடிகர் யோகிபாபு மீது போலீஸில் புகார்\n’ -புதிர் போட்டு காமெடி பண்ணும் கட்சியினர்\nமன அழுத்தத்தை குறைக்க தர்பார் படத்துக்கு ஏற்பாடு செய்த எஸ்.பி...\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\n\"மாநாடு ட்ராப் இல்லை...\"- சுரேஷ் காமாட்சி விளக்கம்\nதிருமணத்திற்கு வருபவர்களுக்கு புது ரூல்ஸ் போட்ட ராணா\nவிபத்தில் சிக்கிய பிரபல் நடிகை...\nமறைந்த அண்ணனுக்காக டப்பிங் பேசும் தம்பி\n“கரோனா எங்களை தேடி வந்துவிட்டது...”- பிரபல நடிகை ட்வீட்\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு���ருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODc2Mw==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-08-06T21:41:32Z", "digest": "sha1:LKGQU2VM2FDNOERY3BDNK7QBCB465YPI", "length": 4466, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமுதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி\nமும்பை: முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் போட்டியை ஆஸ்திரேலியா அணி வென்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் சத்தம் விளாசினார்கள்.\n135 பேர் பலிக்கு காரணமான பெய்ரூட் சம்பவம் தாக்குதலா\nடிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது\nலெபனானில் பயங்கர வெடி விபத்து பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம்\nகிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்; சென்னை���்கு ஆபத்து\nஇனி 'இ-பாஸ்' முறை தேவையில்லை: ஸ்டாலின்\nகேரளாவில் ஒரே நாளில் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nபோட்டி தள்ளிப்போனதால் ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்\nஉடனே பயிற்சியை தொடங்குங்கள்… ரெய்னா உற்சாகம்\nகோஹ்லியுடன் கூட்டணி: ஆரோன் பின்ச் ஆர்வம் | ஆகஸ்ட் 06, 2020\n‘பிட்னஸ்’ அவசரம் வேண்டாம்: ரோகித் சர்மா ‘அட்வைஸ்’ | ஆகஸ்ட் 06, 2020\nஅடிலெய்டில் ‘பாக்சிங்டே’ டெஸ்ட்: ஆஸி., அணி திட்டம் | ஆகஸ்ட் 06, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/07/", "date_download": "2020-08-06T22:01:01Z", "digest": "sha1:JIUGH7FRE3RPQJVKMGWY5APBQHGKKVCI", "length": 63188, "nlines": 646, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஜூலை 2013", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 31 ஜூலை, 2013\n”புன்னகை உலகத்தில்” ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனம்.\nபுன்னகை உலகத்தில் ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ”ங்கா”, நூல் விமர்சனம்\nசெவ்வாய், 30 ஜூலை, 2013\nகோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\nகோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\nகேரள மக்களின் முக்கிய உணவு மீனும் அவித்த மரவள்ளிக் கிழங்கும்தான். நன்கு முத்துக்களைப் போலப் பெரிதாக இருக்கும் கேரள அரிசிச் சாதமும், கப்பக்கிழங்கும் மீனும் செம ருசி.. ஆனால் அதிகம் சாப்பிட முடியாது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும், ADOLI, KERALA FISH, KOVALAM FISH\nதிங்கள், 29 ஜூலை, 2013\nதடாகத்தில் பூத்த தாமரை - 10\nதடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி சகோதரி என்னிடம் எடுத்த பேட்டியை முகநூலில் பகிர்ந்திருந்தார்.\nஅதை நான் இங்கு அப்படியே பகிர்ந்துள்ளேன். எம்மை ஊக்குவிக்கும் கலைமகள் சகோதரிக்கும் , தடாகம் இலக்கிய வட்டத்துக்கும் அதன் செயலாளர் சகோதரர் ரமலான் தீனுக்கும் நன்றி.\nநான் தேடிப் பெற்ற புதையல் - தேனம்மைலெக்ஷ்மணன்\nஇவர் , படித்தது இளங்கலை வேதியல் ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)\nதற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாள���், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.\nஎனது நண்பர் காவிரி மைந்தனிடம் இருந்து வந்த ஜி மெயில் இது.இதில் என் அன்பு சகோதரர் கவிமதி துபாய் சிறப்பிதழில் கவிஞர்கள் அனைவரது ஹைக்கூக்களும் இடம் பெற வேண்டும் என்று விழைகிறார். எனவே இதைப் படித்துவிட்டு இதன் படி அனுப்புங்கள்.\n/////இச்சிறப்பிதழில் \"தமிழ்த் தேர்\" கவிஞர் பெருமக்கள் அனைவரது ஹைக்கூ கவிதைகளும் வரவேண்டும் எனவே இச்செய்தியினை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.\nஎனக்கு அனைவரது மின்னஞ்சல் முகவரியையும் அனுப்புக நான் தனித்தனியாக அனைவருக்கும் மடலிடுகிறேன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ்த் தேர், ஹைக்கூ, DUBAI\nவெள்ளி, 26 ஜூலை, 2013\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & வாசகியின் கடிதம்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள்.\nபிள்ளையாருக்குப் போடும் எருக்கம் பூ திருஎருக்கத்தம்புலியூரின் ஸ்தலவிருட்சம். ராங்கியம் கருப்பருக்கு உகந்த உறங்காப் புளி, திருக்குற்றால நாதருக்கு உகந்த பலாமரம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:40 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், கோலங்கள், ஸ்தல விருட்சங்கள்\nவியாழன், 25 ஜூலை, 2013\nகுற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது பார்வையில்.\nசின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்\nபு தற்போதுதான் ஒரு மிகச்சிறந்த ரஷிய எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் படிக்கும் பேரனுபவம் ஏற்பட்டது.பாராட்டுக்கள். உங்கள் முயற்சி அளவிடற்கரியது.எவ்வளவு பாராட்டினாலும் சொல்லில் அடங்காதது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:38 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, திண்ணை, புத்தக விமர்சனம், CRIME AND PUNISHMENT, FYODOR DOSTOYEVSKY\nபுதன், 24 ஜூலை, 2013\nசவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)\nநியூயார்க்கிலிருந்து ப்ரகாஷ் எம் ஸ்வாமி என்ற பேர் தாங்கியபடி ஜூனியர் விகடனில் பல கட்டுரைகள் படித்திருக்கிறேன். நிருபராய் இருப்பதே சக்தி வாய்ந்த பதவிதான். அதிலும் உலகத் தலைவர்களைப் பேட்டி கண்டு எழுதுவது என்பது மிகப் பெரும் ஆற்றல்தான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பவர் ஆஃப் ப்ரஸ்.\nசெவ்வாய், 23 ஜூலை, 2013\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 ஜூலை, 2013\nSWACHA BANGALORA SUVARNA BANGALORE. சுத்தமான பெங்களூரு, ஸ்வர்ண பெங்களூர்.\nஜூலை 1 நேஷனல் ரீசைக்ளிங் டே. ( தேசிய மறுசுழற்சி நாள் ) . இதுக்காக பெங்களூருவில் 12, 000 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் \"LESS POLLUTION IS THE BEST SOLUTION\" “ IF YOU LOVE TO BREATHE SAVE TREES \" . ( GO GREEN ) என்ற வாசகம் தாங்கிய பலகைகளைப் பிடித்து நேஷனல் காலேஜ் கிரவுண்டில் ஊர்வலமாக வந்தார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 ஜூலை, 2013\nமனசு குறும்படம் எனது பார்வையில்\nஉணவு தானம் வழங்கும் அனைவரும் தாம் தேவையானவருக்கு வழங்குகிறோமா இல்லையா என சிந்திப்பதில்லை என நச் சென்று சொல்லி இருக்கும் குறும்படம் இது.\nபசிக்காக பிரியாணி வாங்கி சாப்பிடும் ரவிக்குமார் அதைப் பசியோடு இருக்கும் இன்னொருவருக்குத் தர விரும்புகிறார்.தன் நண்பனோடு பைக்கில் பயணித்து ஒவ்வொருவராகக் கேட்க அவர்கள் கூறும் பதில்கள் வித்யாசம். ஒருவர் பணம் கேட்கிறார். ஒருவர் இவர்களையே உண்ண அழைக்கிறார். ஒரு பிச்சைக்காரர் உனக்கு வேணுமா பிரியாணி இதோ எடுத்துக்கோ என்கிறார். ஒரு கட்டிடத் தொழிலாளி நான் என்ன பிச்சைக்காரனா என்கிறார்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:57 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.\nமுகநூலில் மோகனாம்மா இந்தப் போட்டி பற்றிப் பகிர்ந்திருந்தார்கள்.\n31. 7. 2013 கடைசித் தேதி.\nபரிசுத் தொகை மொத்தம் ரூ . 25,000,\nமுதல் பரிசு - 12,000\nஇரண்டாம் பரிசு - 8, 000\nமூன்றாம் பரிசு - 5,000.\nதலைப்பு “ சுற்றுச்சூழல் சீர்கேடும் தீர்வுகளும். ”\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:45 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, போட்டிகள், COMPETITION, POEM\nஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட ஆயுள் பெறவும் துளசி, வேப்பிலை, நெல்லிக்கனி முக்கியம். மேலும் அரசமரத்தைச் சுற்றுவதாலும் நல்ல காற்று கிடைக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆரோக்கியக் கோலங்கள், குமுதம் பக்தி ஸ்பெஷல்\nவியாழன், 18 ஜூலை, 2013\nதாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத்து..\nதாய்மொழிப் பயன்பாடு என்று வரும்போது முதலில் கவனம் கொள்ளவேண்டியது எழுத்துப் பிழை. இப்போது எழுத்துப் பிழைகள் மலிந்து வருகின்றன.\nவிளம்பரங்களில் எழுத்துப் பிழை அதிகம். ”சீமாட்டி, புதிய பொழிவுடன் ”\nஎன்று எழுதுகிறார்கள். விளம்பரப்பலகைகளைப் பார்த்தாலே ஆத்திரம்\nஏற்படுகிறது. 80 சதவிகிதம் எழுத்துப் பிழைகளோடு இருக்கின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 ஜூலை, 2013\nதேனம்மை லக்ஷ்மணன், தமிழ் இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படைப்புகள் பல்வேறு இணையதள பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக சிந்தினைக் கொண்ட இவரது எழுத்துக்கள் வாசிப்பவரை தன் வசமாக்கும். இவர் சும்மா என்கிற வலைப்பூவும, சமையல் கலைக்கு ஒன்று என இரு வலைப்பூ நடத்தி வருகிறார்.\nஊடகம்: நீங்கள் எழுத்து துறைக்குள் நுழைந்தது தற்செயலாகவா இல்லை எழுத்து மீது உங்கள் ஆர்வம் காரணமாகவா \nதேனம்மை லக்ஷ்மணன்: எழுத்து என்பது கல்லூரிப் பருவத்திலேயே இருந்தது. 2008 அக்டோபர் மாதம்., பாரதி பதிப்பகத்தின் குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு புத்தகம் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக குமுதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அதை எழுதியவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியை திருமதி எம் ஏ சுசீலாம்மா அவர்கள்.. புது தில்லியில் இருக்கும் அவர்களை தொலைபேசியில் வாழ்த்தியபோது வலைத்தளத்தில் எழுதி வருவதைக் குறிப்பிட்டார்கள்..பின்னர் நானும் அவர்கள் உதவியால் வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:39 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 ஜூலை, 2013\nத���வந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nதேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nஅம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:47 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, திண்ணை, புத்தகம், விமர்சனம்\nதிங்கள், 15 ஜூலை, 2013\nகல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கவிதை.. புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்யாண் நினைவு கவிதைப் போட்டி. ரியாத் தமிழ்ச் சங்கம்\nவெள்ளி, 12 ஜூலை, 2013\nசித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்\nதேருபார்க்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே .. அப்பிடிங்கிற பாட்டைக் கேட்டிருக்கலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், கோலங்கள்\nவியாழன், 11 ஜூலை, 2013\nதுபாய் ஷார்ஜாவுக்குச் சென்ற போது மிகவும் ரசித்த ஒரு சாலை என்றால் அது ஷேக் ஸாயத் ரோடுதான்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: துபாய், ஷேக் ஸாயத் ரோடு, DUBAI, SHEIKH ZAYAD ROAD\nபுதன், 10 ஜூலை, 2013\nநன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.\nமேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும்.\nஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஒரு ஈர்ப்பு இதில் ஏதோ ஒன்று இருப்பதை போல தோன்றியது. உடனே இந்த போட்டோவை பேஸ்புக்'கில் \"நட்பு\" என்று மட்டும் எழுதி வெளியிட்டேன். அப்புறம் இந்த போட்டோவை எனது குடும்ப ஆல்பத்தின் பொக்கிஷத்தில் வைத்து விட்டேன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 ஜூலை, 2013\nஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.\nமுகநூலில் ஸ்டேடசாக போட்ட கவிதை ஒன்றை ஃபேஸ்புக் பரணில் பகிர்ந்திருக்கிறார்கள். அது குங்குமத்திலும் வெளியாகி உள்ளது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஃபேஸ்புக் பரண், குங்குமம்\nதிங்கள், 8 ஜூலை, 2013\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்.:-\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு மும்பைப் புறநகர்ப் பகுதிகளில் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மீது அமிலம் வீசப்பட்ட செய்தி படித்து அதிர்ச்சியாய் இருந்தது. வேலைக்குச் சென்று உழைத்துக் களைத்து வரும் மகளிர் மீது கடும் வெறுப்புக் கொண்ட சிலர் செய்த அக்கிரமச் செயல் அது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:30 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, பெண் மொழி, மெல்லினம்\nவெள்ளி, 5 ஜூலை, 2013\nமுருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 15 - 31 , 2013 இல் வெளிவந்த கோலங்கள் இவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 ஜூலை, 2013\nபணம் செய்ய விரும்பு.. எனது பார்வையில்:-\nஅறம் செய விரும்பு என சொல்லி இருக்காங்க பெரியவங்க.. ஆனா இந்த கார்ப்பரேட் உலகத்துல நாம பணம் செய விரும்பணும்னு நாணயம் நாகப்பனும் புகழேந்தியும் சொல்றாங்க. நாணயம் நாகப்பன் சென்னை பங்குச் சந்தை இயக்குநர். புகழேந்தி பொறியாளர்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரை, புத்தகம், முதலீடு, விமர்சனம், INVESTMENT\nபுதன், 3 ஜூலை, 2013\nலங்கோடு போல அது நீண்டு கிடக்கிறது.\nஅதே பாதையில் சென்று சுற்றிச் சுற்றி\nஇரத்தினக் கம்பளங்களில்., சிவப்பு விரிப்புகளில்\nபூக்களும் முட்களும் புற்களும் கொண்ட\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 ஜூலை, 2013\nநன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.\nகேள்வி:தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி சாத்தியமாகிறது அத்தகைய மனதை தொடர்ந்து தக்க வைப்பது கடினமாயிற்றே\nகவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., ��ிரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 ஜூலை, 2013\nதினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எப்ப வருவ..\nஎப்ப வருவ எப்ப வருவ..\nகர்ப்பம்தான் பத்து மாசம் ..\nஉன்னைக் காணவுமே பத்து மாசம் ..\nநீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்\nஇருண்டதய்யா என் கண்ணு ...\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n”புன்னகை உலகத்தில்” ராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்...\nகோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.\nதடாகத்தில் பூத்த தாமரை - 10\nதுபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் ஸ்தல விருட்சக் கோலங்கள் & ...\nகுற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது ப...\nசவேராவில் ஒரு விழா.( பவர் ஆஃப் ப்ரஸ்.)\nமனசு குறும்படம் ��னது பார்வையில்\nஅ.இலட்சுமணசாமி முதலியார் கவிதைப் போட்டி.\nஆரோக்கியக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nதாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத...\nதேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.\nகல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெ...\nசித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்\nநன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.\nஃபேஸ்புக் பரணிலும் குங்குமத்திலும் கவிதை.\nபாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..\nமுருகன் சிறப்புக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில் .\nநன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.\nதினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எ...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nத���ன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் க���டைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/in-vellore-district-another-126-people--were-affected-by-corona-8093.html", "date_download": "2020-08-06T22:39:47Z", "digest": "sha1:MMYSV25Z3IUFYJWTFL4CBNNQOYHQ25GY", "length": 6383, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "வேலூர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 956 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 659 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\nமற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,534 ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதாக ஜனாதிபதி அறிவிப்பு...\nஇலங்கை தேர்தலில் முன்னிலை வகிக்கும் பிரதமர் மஹிந்தவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து...\nஒரே நாளில் கனடாவில் 395 பேர் கொரோனாவால் பாதிப்பு...\nபெய்ரூட் அரசுக்கு கனேடிய அரசாங்கம் 5 மில்லியன் டொலர் நிவாரண உதவி...\nஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசிய 75வது ஆண்டு...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி முன்னிலை வகிக்கிறது...\nஅகமதாபாத் நகரில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலி...\nஇந்தியன்- 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு கமல், ஷங்கர் இழப்பீடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/08/blog-post_61.html", "date_download": "2020-08-06T22:39:04Z", "digest": "sha1:7DASBOZWL5OS2AQNY537RPG5S5JXWIZE", "length": 7589, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பாரிய பின்னடைவு - News View", "raw_content": "\nHome அரசியல் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பாரிய பின்னடைவு\nபாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு பாரிய பின்னடைவு\nசர்வதேச ரீதியில் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலான தரப்படுத்தலில் 193 நாடுகளில் இலங்கை 182 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை பாராளுமன்றத்தில் நூற்றுக்கு 5 சதவீத பிரதிநிதித்துவமே காணப்படுகிறது.\nஇந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட களமிறக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர்களது விபரங்களை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான Manthri.lk வெளியிட்டுள்ளது.\nஅதற்கமைய பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுகின்ற 252 வேட்பாளர்களில் 14 பெண் வேட்பாளர்கள் காணப்படுகின்றனர். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 262 வேட்பாளர்களில் 15 பேர் பெண் வேட்பாளர்களாவர்.\nஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் 262 வேட்பாளர்களில் 10 பேர் பெண் வேட்பாளர்களாவர். தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற 262 வேட்பாளர்களில் 16 பேர் பெண் வேட்பாளர்களாவர்.\nஇலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற 44 வேட்பாளர்களில் 4 பேர் பெண் வேட்பாளர்களாவர். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும் போது அதிகளவான பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத வாக்களிப்பு - முழுவிபரம் இதோ \nதற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதம் வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்...\nபாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்\nகொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஏழு ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்...\nவாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்\n(நா.தனுஜா) பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான கார...\nலெபனான் பெய்ரூட்டில் பயங்கர குண்டு வெடிப்பு : அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு\nலெபனான் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. லெபனான் ...\nஇடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர்\nபெய்ரூட்டின் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய பெண் செவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=497&cat=3&subtype=college", "date_download": "2020-08-06T22:08:17Z", "digest": "sha1:6DRVJJIKP7ZWT6AUB4PP4YJNMYK4XKZT", "length": 10222, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபி.எஸ். அப்துர் ரஹ்மான் க்ரசெண்ட் பொறியியல் கல்லூரி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நான் எங்கு வேலை பெறலாம்\nஎனது மகன் பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளான். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஅமெரிக்காவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களை எந்த இணைய தளங்களில் பெறலாம்\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nஎன் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட���ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1249&cat=10&q=General", "date_download": "2020-08-06T22:20:13Z", "digest": "sha1:5QRLZ5UCXXS36BCHS7674PM3V4TNEYZL", "length": 19364, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஉளவியல் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nஉளவியல் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா துறை பற்றி விரிவாகக் கூற முடியுமா\nஉளவியலாளர்கள் மனிதர்கள் நடந்து கொள்ளும் முறையையும் மனித வளம் தொடர்பான செயல்களையும் ஆராய்ந்து மனிதர்களின் யோசிக்கும், உணரும் மற்றும் நடந்து கொள்ளும் விதங்களையும் அறிகிறார்கள். ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து தோற்ற ரீதியாகவும் எண்ண ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மாறுபடுகிறார்கள்.\nஒவ்வொரு மனிதனையும் தனிப்படுத்திக் காட்டுவது எது ஏன் சிலர் எளிதில் கோமடைகிறார்கள் ஏன் சிலர் எளிதில் கோமடைகிறார்கள் ஏன் சில மாணவர்கள் மட்டும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள் ஏன் சில மாணவர்கள் மட்டும் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள் ஏன் சிலர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ஏன் சிலர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ஒருவரின் மனதை எப்படி அறிவது ஒருவரின் மனதை எப்படி அறிவது இந்த வித்தியாசங்களின் காரணங்களை அறிவதன் மூலமாக தேவையற்ற பழக்கங்களை நிறுத்துவது, எண்ண ஓட்டத்தை சீரமைப்பது, நடந்து கொள்ளும் தன்மையை நேராக்குவது, திறன்களை மேம்படுத்துவது போன்றவற்றை உளவியலின் உதவி கொண்டு செய்ய முடிகிறது.\nபிறருக்கு உதவும் தன்மை, மனிதர்களுடன் இணைந்து பணியாற்றும் விருப்பம் போன்ற குணங்களைப் பெற்றிருப்பவருக்கு உளவியல் மிகவும் பொருந்தக் கூடிய துறையாக அமையும். மனித மனதைப் பற்றிய படிப்பு என்பதால் இது சவாலான தேடலாக அமைகிறது. உளவியல் துறையில் நாம் எடுத்துப் படிக்கும் சிறப்புப் படிப்புகளுக்கேற்ப நாம் எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் பிரச்னைகளும் மாறுபடுகின்றன.\nஉளவியல் துறையில் அடிப்படையான பணிகள் என இவற்றைக் கூறலாம்.\n* உணர்வு பூர்வமாக சமூக ரீதியான எண்ணம் தொடர்புடைய பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனை தருவது.\n* சைக்கோமெட்ரிக் கருவிகள் மற்றும் உபகரணங்களின் உதவியோடு உள்ளார்ந்த மனப் பிரச்னைகளையும் அவற்றின் காரணங்களையும் ஆய்வு செய்வது.\n* அன்றாட வாழ்வின் பிரச்னைகளின் வெளிப்பாடாக சராசரி மனிதருக்கு ஏற்படும் பயம், பதட்டம், அழுத்தம் போன்றவற்றை களைவதற்கும் சக மனிதருடனான உளவியல் ரீதியிலான பிரச்னைகளை நீக்குவதிலும் உதவி செய்வது.\n* சிலர் நடந்து கொள்ளும் முறையை நல்ல விதமாக மாற்றியமைப்பது.\n* தீவிர நோய்களான டயபடிஸ், இதய நோய்கள், கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்\n* போதைப் பொருட்களை உபயோகிப்பது, முற்றிய குடிப்பழக்கம் மற்றும் பிற மோசமான பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சமூக சீர்திருத்த மையங்களின் மூலமாக உதவி செய்து அவர்களை சாதாரண மனிதராக மாற்றுவது\n* கணவன்மனைவி, பெற்றோர்குழந்தை போன்ற குடும்ப உ றவுகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உதவுவது. ஒரு தனி மனிதனின் வாழ்வில் எண்ண ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியும் உளவியலாளர்களே இத் துறையில் பெரிய சாதனைகளைச் செய்கிறார்கள்.\nஉளவியல் சிறப்புப் பிரிவுகள் கிளினிகல் சைக்காலஜி மனரீதியான நோய்களைக் கண்டுபிடித்து, காரணங்களை அறிந்து குணப்படுத்துவதை இத் துறை மேற்கொள்கிறது. மன நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு இத் துறையினர் உதவியாக இருக்கிறார்கள்.\nகவுன்சலிங் சைக்காலஜி கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனையை பயன்படுத்தி உணர்வு ரீதியான பிரச்னைகளையும் சமூக மற்றும் உளவியல் ரீதியிலான மன அழுத்தம், பயம் போன்ற பிரச்னைகளை சரி செய்வது இப் பிரிவினர் தான். இதில் சாதாரண மற்றும் அசாதாரண மனிதர்கள் அடங்குகிறார்கள்.\nமனிதன் பிறந்து, வளர்ந்து பல ஆண்டுகளை கடந்து முழு மனிதனாக மாறுவது வரை ஏற்படும் தோற்ற ரீதியிலான மற்றும் உணர்வு ரீதியிலான திறன்களை உருவாக்குவது, சமூக மாற���றங்களைப் பற்றிப் படிப்பது போன்றவற்றோடு இது தொடர்புடையது. அடிப்படையில் இது ஒரு ஆராய்ச்சிப் பிரிவு என்ற போதும் உளவியலின் பல பிரிவுகளில் இதன் உதவி முக்கியமானதாக அமைகிறது.\nமாணவர்களின் படிப்பு தொடர்புடைய உளவியல் ரீதியிலான அம்சங்களைப் படிக்கிறது இப் பிரிவு. மாணவர்கள் படிக்க தடையாக இருக்கும் டிஸ்லெக்சியா போன்ற குறைபாடுகளை வெற்றி கொள்வது, சிறப்பாகப் படிக்கும் திறன்களை வளர்ப்பது, குழந்தைகளின் எண்ண ரீதியிலான பிரச்னைகளை நீக்குவது, ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறன்களை வளர்ப்பது போன்றவை இதன் கீழ் வருகிறது. சிறப்புப் படிப்புகளும், பள்ளிகளில் தரப்படும் ஆலோசனையும் முக்கியப் பணியாக உள்ளது.\nஇந்தியாவில் உளவியல் தொடர்புடைய புதிய துறைகளாக எச்.ஆர். மற்றும் ஓ.பி. துறைகள் உள்ளன. தனிமனிதனின் திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வந்து, அவர் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தி தொழில் ரீதியாக வெற்றி பெறுவதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் உணரத் தொடங்கியுள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகள் தரும் நிறுவனங்கள் எவை\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றிக் கூறவும்.\nஎனது மகன் பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளான். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஓஷனோகிராபி துறை போன்ற வித்தியாசமான படிப்பில் சேரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962903/amp?ref=entity&keyword=tournament", "date_download": "2020-08-06T22:01:04Z", "digest": "sha1:TCDIR7OI5O2T54LM6UNHODII5PR4IDMC", "length": 8223, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்ட இறகு பந்து போட்டி தொண்டி அணி வெற்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்ட இறகு பந்து போட்டி தொண்டி அணி வெற்றி\nதொண்டி, அக். 17: மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் தொண்டி அணியினர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு தொண்டி ஸ்போர்ட் கிளப் சார்பில் பாராட்டு நடைபெற்றது.\nராமநாதபுரம் இறகு பந்து கழகத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதியிலிருந்து 68 அணிகள் பங்கேற்றது. இதில் இரட்டையர் பிரிவில் தொண்டி சாதிக் பாட்சா, அஷ்ரப் அணியினர் இரண்டாம் இடத்தையும், 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் தொண்டி சாதிக் பாட்சா சசி அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு தொண்டி ஸ்போர்ட் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமுமுக செயலாளர் பட்டாணி மீரான் பரிசுகளை வழங்கினார். ராமநாதபுரம் இறகு பந்து கழக செயலாளர் பிரபாகரன், துணை தலைவர் அசாக் குமார், வள்ளல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபராமரிப்பு இல்லாம��் கடற்கரையோரம் கருகும் மரங்கள் புதிதாக மரக்கன்று நட வலியுறுத்தல்\nகொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை\nகொரோனா எதிரொலியால் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nகொரோனா தடுப்புக்கு 33 மருத்துவக் குழுக்கள் அமைப்பு: கலெக்டர் தகவல்\nகமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி\nமருத்துவ கல்லூரி ஊழியர்கள் தர்ணா\nகுளத்தில் மூழ்கி மாணவன் பலி\nபரமக்குடி நகராட்சி சார்பில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு\nசேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலக கட்டிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்\nராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்\n× RELATED சில்லி பாயின்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Govt.%20Govt", "date_download": "2020-08-06T22:10:13Z", "digest": "sha1:7T4YD7IOXVZE4C2N4NLFAX4E3O6K6NFK", "length": 5789, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Govt. Govt | Dinakaran\"", "raw_content": "\n5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை\nதனியார் கல்லூரிகள் 3 தவணைகளாக கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் சம்மதம்: அரசுக்கு 3 நிபந்தனைகள் விதிப்பு\nபுதிய மசோதாவில் மேற்கொள்ள உள்ள திருத்தங்களால் இயற்கை வளம் பாதிக்கக்கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nகொலை வழக்கு விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு சாத்தான்குளம் போலீசாருக்கு எதிரான மற்றொரு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nஐ.பி.எல்.போட்டிகள் நடத்த மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை\nநிதி பற்றாக்குறையை போக்க புது திட்டம் பொதுத்துறை வங்கி பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி யோசனை: அரசுக்கு ரூ.43,000 கோடி கிடைக்கும்\nபுதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வெளியிட்டு கருத்துக் கேட்பு என்ற கண்துடைப்பு நாடகம் நடத்த முயற்சி: மத்திய அரசுக்கு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக கண்டனம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் திமுக எம்.எல்.ஏ., ஆர்.டி.அரசு\nகோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக தனிஷ்க் ஷோரூம்களில் நவீன பாதுகாப்பு வசதி\nஆளுநர் 3 நிபந்தனை விதித்த நிலையில் 31ம் தேதி பேரவையை கூட்ட கெலாட் அரசு மீண்டும் பரிந்துரை: ராஜஸ்தானில் தொடரும் குழப்பம்\nநளினி, முருகன் வாட்ஸ் அப் காலில் பேச அனுமதிகோரிய வழக்கு: ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை\nஞயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு; கோவிட் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பின: ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தும் அவலம்\nவீட்டிலேயே முடங்கி இருந்ததால் எவ்வளவு மின்சாரம் செலவானது என்று மக்களுக்கு தெரிந்திருக்காது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nநடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக வசூலிக்கலாம்: தமிழக அரசு உத்தரவு\nகொரோனா நிதி விபரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும்: தமிழக அரசு\nஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nவெளிநாட்டு கைதிகள் 129 பேரை ஹஜ் சொசசைட்டிக்கு மாற்றப்பட உள்ளனர்.: தமிழக அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-06T23:47:56Z", "digest": "sha1:XEK2LLBEEU6BOE442AFPLWLT4ZUFXI4L", "length": 7891, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு (Yatiyanthota Divisional Secretariat, சிங்களம்: යටියන්ෙතොට ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள கேகாலை மாவட்டத்தில் உள்ளது. இதன் பரப்பு 205.9 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் துணை நிர்வாக அலகுகளாக 32 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், 107 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1] 2011 இல் இப்பிரிவு மக்கள் தொகை 60,176 ஆகக் காணப்பட்டது.[2]\nகேகாலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅரநாயக்கா பிரதேச ��ெயலாளர் பிரிவு\nபுலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதெகியோவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nதெரனியாகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகேகாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமாவனல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு\nறம்புக்கணை பிரதேச செயலாளர் பிரிவு\nருவான்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nவறக்கப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nஎட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகேகாலை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-bharani-about-saravanan/?fbclid=IwAR2PxvdIHMyAQjx84FsxcrhxAVLi_eqhwtjj0i2bt04eRfsazV6_J1rYsUs", "date_download": "2020-08-06T21:12:12Z", "digest": "sha1:XZXHBUAHFKPKJNYD5KDNLMP7CEHOM2VA", "length": 8473, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சரவணனுக்கு போன் செய்துள்ள பரணி.! கதறி அழுது சரவணன் சொன்னது இது தானம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் சரவணனுக்கு போன் செய்துள்ள பரணி. கதறி அழுது சரவணன் சொன்னது இது தானம்.\nசரவணனுக்கு போன் செய்துள்ள பரணி. கதறி அழுது சரவணன் சொன்னது இது தானம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் என்ன பேசியுள்ளார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரன பரணி பேட்டி அளித்துள்ளார். இவர் சரவணனுடன் விலை என்ற படத்தில் நடித்துள்ளாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பரணி, சரவணனுக்கு போன் செய்து விசாரித்ததாக கூறியுள்ளார்.\nஇதையும் பாருங்க : சரவணன் வெளியேறியதற்கு சின்மையும் காரணமா.\nஇதுகுறித்து பேசியுள்ள பரணி, நான் அவர் வெளியே வந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவருக்கு போன் செய்து, என்ன அண்ணே என்று கேட்டேன், அதற்கு வர எனக்கு மூன்று நாளாக ஒன்றும் முடியவில்லை,என் பிள்ளைக்கு ஏதோ ஆகிவிட்டது போல நினைத்து நான் அழுதுகொண்டேஇருந்தேன்னு சொன்னார். அவர் போன் எடுத்ததும் அழுதுவிட்டு, எனக்கு எதாவது வெளியில் கெட்டப்பெயராடா என்று என்னிடம் கேட்டார். ஆனால், நான் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறினேன்.\nஅவர் வெளியில் வந்தவுடன் அவரது குழந்தைக்கு உடம்பு சரியெல்லை என்று அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரது மகனை காண சேலத்திற்கு சென்று விட்டார். அவரை கண்டவுடன் அவரது மகனுக்கு காய்ச்சல் சரியாகியுள்ளது என்று என்னிடம் சொன்னார் என்று பரணி கூறியுள்ளார். அவர் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார் பின்னர் ஒரு வாரம் கழித்து அவரை வெளியில் அனுப்பியது தவறான விஷயம் என்றும் கூறியுள்ளார்.\nPrevious articleசரவணன் வெளியேறியதற்கு சின்மையும் காரணமா.\nNext articleமீண்டும் முகெனிடம் ஐ லவ் யூ சொன்ன அபி. முகென் என்ன இப்படி சொல்றாரு இப்போ.\nஅவங்கள பத்தி எல்லாம் பேச உனக்கு தகுதியே கிடையாது – மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நடிகை.\nவிஜய் மனைவி லண்டனில் யார் யார் கூட ப***ங்கனு சொல்லவா – வரம்பு மீறி பேசும் மீரா மிதுன்.\nபொட்டைங்களா, புடவை வளையல அனுப்பற – விஜய் மற்றும் சூர்யாவிற்க்கு வீடீயோவில் எச்சரிக்கை விட்ட மீரா மிதுன்.\nகவினை பற்றி தப்பாக பேசிய தொகுப்பாளர். மைக்கை தூக்கி எறிந்த சீரியல் நடிகர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினை சந்தித்த முதல் இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-5/story20191117-36533.html", "date_download": "2020-08-06T21:30:38Z", "digest": "sha1:NHTAHW5WJNHMQ6JUTYXA4TWWAM5KW2PV", "length": 23506, "nlines": 117, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள், தலையங்கம் - தமிழ் முரசு Headlines in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nசிங்கப்பூர் போன்ற செல்வச் செழிப்பு மிக்க நாடுகள், வெளிநாட்டுப் பணிப் பெண்கள் போன்ற எளிதில் பாதிக்கக் கூடிய ஊழியர்களை இன்னும் சிறந்த முறையில் நடத்த முடியும். சிங்கப்பூரில் ஏறக்குறைய 250,000 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வேலை செய்கிறார்கள்.\nநானும் எனது மனைவியும் சிங்கப்பூரிலும் நியூயார்க், வாஷிங்டன் நகர்களிலும் பணிப்பெண்களை வேலையில் அமர்த்தி இருந்தோம். அந்தப் பெண்களைப் பொறுத்த வரையில் நாங்கள் கீழ்கண்ட விதி முறைகளைப் பின்பற்ற முயன்றோம். இவற்றை சிங்கப்பூரர்களும் பரிசீலிக்க லாம் என்று கருதுகிறேன்.\nவிதிமுறை 1: சக மனிதராக நடத்தவும்\nஉங்கள் பணிப்பெண்ணை சக மனிதராக மதித்து நடத்துங்கள். இதுவே மிக முக்கியமான விதி. பணிப்பெண் உங்களைவிட தாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவரோ அடிமையோ அல்ல. அவருக்கும் கண்ணியம் முக்கி யம். ஏழ்மை காரணமாக இங்கு வேலைக்கு வந்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவ ருக்கு உள்ளது. சிங்கப்பூரில் மாதர்கள் வேலைக்குச் செல்ல பணிப்பெண்கள் உறுதுணையாக, உதவிக்கரமாக இருக்கிறார்கள்.\nபிள்ளைகள் முதல் உடற்குறையுள்ள வர்கள் வரை பலரையும் கவனித்துக் கொள்வது உட்பட எல்லா வேலையையும் அவர்கள் செய்கிறார்கள். இங்கு நாம் சுகமாக வாழ அவர்கள் செய்யும் உதவி ஒன்றும் குறைந்தது அல்ல.\nவிதிமுறை 2: குடும்ப உறுப்பினராக நடத்துங்கள்\nபணிப்பெண்ணை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்துங்கள். இப்படி அவரை நடத்தும்போது நாம் எங்கு சென்றாலும் உடன் வர அவருக்கு உரிமை இருக்கிறது. அந்த வகையில் ஹோட்டல், உணவகம், பொழுதுபோக்கு மன்றம் என்று நாம் எங்கு சென்றாலும் நம்முடன் நமது பணிப்பெண் களும் அங்கு அனுமதிக்கப்பட வேண்டும்.\nவிதிமுறை 3: பணிப்பெண்ணுக்கு ஓர் அறை தேவை\nஉங்கள் பணிப்பெண்ணுக்கு வீட்டில் ஓர் அறையை ஒதுக்கித் தாருங்கள். இதுவே நான் கூறும் மூன்றாவது விதி. நம் அனைவருக்குமே தனிமை அவ சியம். பணிப்பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்ல. நாள் முழுவதும் வேலை செய்யும் பணிப்பெண், ஓய்வு எடுத்துக்கொண்டு பாட்டு கேட்க, படம் பார்க்க, தன் குடும்பத்தாருடன் பேச வேண்டிய தேவை இருக்கிறது.\nதங்கள் வீட்டில் போதிய அறைகளைக் கொண்டிருக்கும் உரிமையாளர்கள், பணிப் பெண்ணுக்கு ஓர் அறையை ஒதுக்கித் தர வில்லை என்றால் அது தவறான மனப்போக்காகவே இருக்கும்.\nசிங்கப்பூரர்கள் அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறார்கள். பணிப்பெண்ணுக்குத் தனியாக ஓர் அறையை ஒதுக்க இயலாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் அவருக்குப் படுக்கை அறையில் குடும்ப உறுப்பி னர்களுடன் போ���ிய இடத்தை ஒதுக்கித் தந்து தனிமையை ஏற்படுத்தித் தரலாம்.\nநம்முடைய புதிய கட்டடங்கள் சில வற்றில் உள்ள பணிப்பெண்கள் அறையின் அளவு எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அவை சிறைச்சாலை அறை யைவிட சிறியதாக இருக்கின்றன. பணிப்பெண்ணுக்கு விசாலமான இடத்தை ஒதுக்கித் தருவது பற்றி பரி சீலிக்கும்படி நம் கட்டுமான அதிகாரி களுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.\nவிதிமுறை 4: நல்ல முறையில் உணவு அளியுங்கள்\nநம்மைப் போலவே பணிப்பெண்ணும் அதே உணவைச் சாப்பிட வேண்டும் என்ற விதிமுறையை நானும் என் மனைவியும் கடைப்பிடிப்போம். தனியாகச் சாப்பிடும் படியோ தரம் குறைந்த உணவைச் சாப்பிடும் படியோ ஒருபோதும் நாங்கள் எங்கள் பணிப்பெண்ணிடம் கூறியதே கிடையாது.\nசில முதலாளிகள் தாங்கள் சாப்பிடுவது போல் பணிப்பெண் சாப்பிடக்கூடாது, குறைந்த விலையில் கிடைக்கும் உணவை அவர்கள் சாப்பிட வேண்டும் என்று கருது கிறார்கள். இது எனக்கு கவலை தருகிறது.இப்படிப்பட்ட அணுகுமுறை காரணமாக சில பணிப்பெண்கள் தங்களுக்குத் தர மற்ற உணவு கொடுக்கப்படுவதாக புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.\nபணிப்பெண்கள் எழுப்பி இருக்கும் ஐந்து பிரச்சினைகளில் உணவு, சத்துணவு பற்றிய கவலை ஓர் அம்சமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாளிகள், பணிப்பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு அளிக்க வேண்டும் என்று கூட அமைச்சு நிபந்தனை விதித்து இருக்கிறது. சிங்கப்பூர் போன்ற செல்வச் செழிப்பான நாட்டில் பணிப்பெண்களை முதலாளிகள் பட்டினி போடுகிறார்கள் என்றால் அது உண்மையிலேயே அவமானம்தான்.\nவிதிமுறை 5: வன்செயலே வேண்டாம்\nஎந்தவொரு சூழலிலும் பணிப்பெண் களிடம் முதலாளிகள் வன்செயல்களால் மூர்க்கமாக நடந்து கொள்ளக்கூடாது. பணிப்பெண்களை அடித்து உதைத்து உடல் ரீதியில் கொடுமைப்படுத்தும் பயங் கரமான கதைகளை எல்லாம் ஊடகத்தில் படிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.\nசிங்கப்பூர் போன்ற நாகரிகமான நாட் டில் இப்படிப்பட்ட அரக்கர்கள் இருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மற்றவர்களைக் கொடுமைப்படுத்து வோரும் அப்படிப்பட்ட மனநிலை பித்து பிடித்தவர்களும் நம்மிடையே இருக்கிறார் கள் என்பது வருந்தத்தக்க ஓர் உண்மை.\nவெளிநாட்டு பணிப்பெண்களை வேலை யில் அமர்த்த விரும்பும் ஒவ்வொரு முத லாளியும் மனோவிய���் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்று மனிதவள அமைச்சு நிபந்தனை விதிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.\nபணிப்பெண்களை உடல் ரீதியில் கொடுமைப்படுத்தும் செய்கைகளைப் போலிசும் நீதிமன்றமும் மிகக் கடுமை யானதாகக் கருதுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.\nபணிப்பெண்களைத் திட்டாதீர்கள். திட்டுவது, உடல் ரீதியாகக் கொடுமைப் படுத்துவது ஆகியவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை பணிப்பெண்ணுக்கு உண்டு. அன்றாடம் முதலாளி ஒரு பணிப் பெண்ணைத் திட்டிக்கொண்டே இருந்தால் அவருக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிடும்.\nவிதிமுறை 7: போதிய ஓய்வு கொடுங்கள்\nபோதிய அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய உரிமை பணிப் பெண்ணுக்கு இருக்கிறது. இதுவே எனது ஏழாவது விதி. இல்லப் பணிப்பெண்ணுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற சட்டம் 2013 முதல் நடப்பில் உள்ளது.\nஆனால் எல்லா முதலாளிகளுமே இந்தச் சட்டத்தைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. நல்ல ஒரு முதலாளி வாரம் ஒரு நாள் ஓய்வு கொடுப்பதற்கும் மேலாக அன்றாடம் பணிப்பெண்ணுக்குக் கொஞ்சம் ஓய்வு நேரத்தையும் ஒதுக்கித் தரவேண்டும். என்னுடைய மனைவி நாள்தோறும் பிற்பகலில் பணிப்பெண்களுக்கு 2 மணி நேரம் ஓய்வு கொடுத்து விடுவார். பணிப்பெண்கள் இயந்திரம் அல்ல. அவர்களும் மனிதப் பிறவிகள்தான் என் பதை முதலாளிகள் மனதில் கொள்ள வேண்டும்.\nசிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்குத் தண்டனை விதித் தொகுப்பு (Penal Code) மற்றும் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமன சட்டம் ஆகியவை பாதுகாப்பு அளிக்கின்றன. ஆனால் அவர்களுக்கு வேலை நியமன சட்டப் பாதுகாப்பு இல்லை. அனைத்துலக தொழிலாளர் நிறு வனத்தில் சிங்கப்பூரும் ஓர் உறுப்புநாடு. ‘‘இல்லப் பணிப்பெண்களுக்குக் கண்ணியமாக வேலை வழங்கும் உடன்பாடு’’ என்ற ஓர் உடன்பாட்டை இந்த நிறுவனம் 2011ல் கைக்கொண்டது.\nஒரு தொழிற்சங்கவாதியாக இருந்த அதிபர் ஹலிமா யாக்கோப் அதில் முக்கிய பங்காற்றினார். அந்த உடன் பாடு 2013ல் நடப்புக்கு வந்தது. மற்ற ஊழியர்களைப் போலவே பணிப்பெண்களுக்கும் அதே உரிமை களை வழங்க வேண்டும் என்று அந்த உடன்பாடு நிபந்தனை விதிக்கிறது.\nஒரு நாள் சிங்கப்பூரும் அந்த உடன் பாட்டைத் தழுவிக்கொள்ளும் ஒரு தரப்பாக ஆகும் என்று நான் நம்புகிறேன்.\nமின்னஞ்சல் பதிவு செய்வ���ன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமேலும் சில சீன செயலிகள் இந்தியாவில் தடை\nலாவோசில் 4,200க்கும் மேற்பட்ட டெங்கிச் சம்பவங்கள்\nபுக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவைகளில் மாற்றம்; மறுபரிசீலனை செய்ய எம்.பி.க்கள் கோரிக்கை\nஆப்கான் சிறையில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்; 29 பேர் பலி; 335 கைதிகளைக் காணவில்லை\nமீண்டும் வேலையைத் தொடங்க 265,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/youth/story20191209-37464.html", "date_download": "2020-08-06T21:57:39Z", "digest": "sha1:XRXYI6KFR3NWGV65LUUQTMSE3JKZTH4O", "length": 12825, "nlines": 111, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள், இளையர் முரசு - தமிழ் முரசு Youth news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\nபள்ளி விடுமுறையின்போது குடும்பத்தார், நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் உல்லாசமாக பொழுதைக் கழித்து வித்தியாசமான அனுபவங்களைப் பெற கீழ்க்காணும் நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம்:\n‘செந்தோசா லைட்ஸ்’ வண்ண விளக்கு விழா\nகண்கவர் ஒளிக்கற்றை சாகசங்களுடன் ரம்மியமான இசையையும் இந்த விழாவில் நீங்கள் அனுபவிக்கலாம். ‘ஸ்பேஸ் ஆப்ஜெக்ட்’ என்ற வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் இந்த விழாவில், கண்களைச் சொக்க வைக்கும் ஒளிச் சிற்பங்களையும் மினுமினுக்கும் பல வண்ண ஒளிக்கற்றை சாகசங்களையும் நீங்கள் கண்டு மகிழலாம்.\nஎப்போது: நவம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை\nகரையோரப் பூந்தோட்டத்தில் நாள்தோறும் நடைபெறும் இசை, ஒளி நிகழ்ச்சி, வருகையாளர்களுக்கு பிரமிப்பு கலந்த இதத்தை தர வல்லது. நீங்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் மாலைப் பொழுதைக் கழிக்க ஏற்ற நிகழ்ச்சி இது.\nஎப்போது: நவம்பர் 29 முதல் டிசம்பர் 26 வரை\n‘ஹெட் ராக் வீ ஆர்’ மெய்நிகர் பூங்கா\nமெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் வருகையாளர்களுக்குத் திகிலூட்டும் அனுபவத்தைத் தரக் காத்திருக்கிறது, ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவிலுள்ள இந்த அதிநவீன மெய்நிகர் பூங்கா. ஆழ்கடல், பனிப்புயல், வான்குடைப் பயணம் உள்ளிட்ட 11 மாறுபட்ட விளையாட்டுகளில் வருகையாளர்கள் ஈடுபடலாம்.\nஎங்கே: ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா\nபறவைப் பூங்காவில் அரிய வகை கழுகு\nபிலிப்பீன்சிலிருந்து அரிய வகை கழுகு ஒன்று சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதைக் காண நீங்கள் ஜூரோங் பறவைப் பூங்காவுக்குச் சென்று அங்கு நடைபெறும் விழா ஒன்றில் கலந்துகொள்ளலாம். விளையாட்டுகள், அறுசுவை உணவு விருந்து எனப் பல்வேறு அங்கங்கள் வருகையாளர்களுக்குக் காத்திருக்கின்றன.\nசிங்கப்பூருக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே 50 ஆண்டுகால உறவை குறிக்கும் வகையில் உள்ளூர்வாசிகளுக்கும் பிலிப்பீன்ஸ் குடிமக்களுக்கும் நுழைவுச்சீட்டி���் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும். இம்மாதம் 29ஆம் தேதி வரை இந்தச் சலுகை பொருந்தும்.\nஎங்கே: ஜூரோங் பறவைப் பூங்கா\nஎப்போது: நவம்பர் 16 முதல் டிசம்பர் 29 வரை\nபடங்கள்: செந்தோசா, கரையோரப் பூந்தோட்டம்,\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமெல்பர்னில் கடும் கட்டுப்பாடுகள்: நிலைமை சீரடையும் என சிங்கப்பூரர்கள் நம்பிக்கை\nமும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை; தாயும் குழந்தையும் பலி\nலெபனானுக்கு சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கம் உதவி\nவிக்டோரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள்; விதிமீறுவோருக்கு A$5,000 அபராதம்\nரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2011/04/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-06T22:27:00Z", "digest": "sha1:G7C64WJXPFM2XLSAU3ORO2QHKVGCRYEE", "length": 33248, "nlines": 212, "source_domain": "ambedkar.in", "title": "மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்\nகழுத்தைச் சுற்றிக்கிடக்கும் வலிய சங்கிலியின்\nமதிவண்ணனின் கவிதை இது. அநீதிக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே தன் பயணத்தின் லட்சியமாகக் கொண்டிருப்பவர் களப்பணியாளர் இன்பகுமார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இவர், தன்னுடைய தொடக்கக் கல்வியை பாணாவரத்திலும், மேனிலைக் கல்வியை அரக்கோணத்திலும் முடித்தõர். வேலூர் ஊரிசு கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர், சுமார் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு ஆசிரியர் பணியை கைவிட்டு, தொண்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தõர். ஒன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவருக்கு, 1995 ஆம் ஆண்டு வரை சாதியம் குறித்த எந்தப் புரிதலும் இன்றி தன் ஆசிரியப் பணியிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு மும்பைக்கு ஒரு பயிற்சிக்காகச் சென்றபோது, அங்கு அவர் ரமணி என்ற பழங்குடியினப் பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அப்பெண் சாதி இந்துக்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர் என்பதை அறிந்து, அப்போதுதான் சாதியின் கொடூரத்தை இன்பகுமார் ஆழமாக உணர்ந்திருக்கிறார்.\nபிறகு இன்னொரு பயிற்சிக்காக, அவர் ஆந்திராவிலுள்ள பீமாவரம் என்ற ஊரில் தங்கியிருந்தபோது, “எண்டே ராமலும்மா’ என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோது, அதில் காட்டப்பட்ட மாலா – மாதிகா சாதிய வேறுபாட்டை பொய் என்று கூறி மறுத்திருக்கிறார். ஆனால், அவ்வூரில் இருக்கும் மாலா – மாதிகா சாதிகளின் வேறுபாடு நிறைந்த வாழ்க்கையை பார்த்தபோதுதான் – சாதிய சமூகத்தின் ��டிநிலைகள் அவருக்கு புரியத் தொடங்கியிருக்கின்றன. தன் சிறு வயதில் தீண்டாமைக் கொடுமைகள் என்பதே தெரியாமல் தான் அனுபவித்தவற்றை தற்பொழுது பகிர்ந்து கொள்கிறார்.\nதன்னுடைய தந்தையின் சொந்த கிராமமான பாராஞ்சிக்கு செல்லும்போது, சொப்புகள் வாங்க சாதி இந்துக்களின் வீடுகளுக்கு தன் பாட்டியுடன் செல்வாராம் இன்பகுமார். அப்போது ஒரு வீட்டிற்குள் கூட முன்வாசல் வழியாக சென்றதில்லையாம்; பின்புறமாகத்தான் போக முடியுமாம் அவர்கள் காசை வாங்கிக் கொண்டு சொப்புகளை வீசியெறிய, அவருடைய பாட்டி அவற்றைத் தன் முந்தானையில் பிடித்துக் கொள்வாராம். அடுத்து, கண்ணன் என்ற தன்னுடைய பார்ப்பன நண்பர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, வீட்டிலிருந்த பாத்திரத்தில் தண்ணீர் தராமல் வெளியிலிருந்த பிளாஸ்டிக் குவளையில் அவருக்கு தண்ணீர் தரப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை எல்லாம் 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அவரால் உணர முடிந்திருக்கிறது.\n1999 இல் ஒரு நாடகப் பயிற்சிக்காக மதுரை தலித் ஆதார மய்யத்தின் இயக்குநர் அய்சக் கதிர்வேல் அவர்களை இன்பகுமார் அணுக, அவர் அம்மய்யத்தைச் சேர்ந்த கே.எஸ். முத்துவை பயிற்சியாளராக அனுப்பியிருக்கிறார். முத்து, இன்பகுமாரை மதுரை தலித் கலை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் மூலம் தலித் பிரச்சினைகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டவராக, சாதிப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று முத்துவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு முத்து, “அம்பேத்கர்தான்’ என பதிலளித்தார். அப்படியானால் உடனடியாக அம்பேத்கர் நூல்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று கேட்டிருக்கிறார்.\nஒரு நியாயமான மனிதர், அம்பேத்கரைப் பற்றி அறிந்து கொண்டதும் எப்படி வெறுமையாய் இருக்க முடியும் அம்பேத்கரையும் சமூக அக்கறையுள்ள நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். பத்தாண்டுக்குள் பல நூல்களை எழுதி, சமூக மாற்றத்திற்கான பணிகளை அவரால் ஆற்ற முடிந்திருக்கிறது.\nதொண்டு நிறுவனங்களில் அவர் பணியாற்றுகின்ற காலத்திலும் தலித் விடுதலைக்கான பணிகளை ஆழமாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார். அவர் எழுதிய ‘மீண்டும் அம்பேத்கர்’ நாடகம், 300 க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றம் பெற்றுள்ளது. அவர் அனித்ரா அறக்கட்டளையில் பணியாற்றும்போது, அவரோடு பணியாற்றிய தாரா ஜான் என்பவர், அவருடைய எழுத்தாற்றலைக் கண்டறிந்து எழுதத் தூண்டியுள்ளார். இன்பகுமார் எழுதிய முதல் கட்டுரை, பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியைப் பற்றியது. “புதிய கோடாங்கி’யில் அவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அப்போது எழுத்தாளர் சிவகாமி தன்னுடைய எழுத்துகளை செழுமைப்படுத்தியதாகப் பெருமையோடு சொல்கிறார் இன்பா.\nஅனித்ரா அறக்கட்டளையில் பணியாற்றும் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆறு ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டதற்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டதற்கும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் இன்பா. அப்போது வழக்கிற்காக அவர் சந்தித்த சட்டப் பிரச்சினைகள், “ஜமா பந்தி’ போன்ற வழிமுறைகள் ஆகியவற்றை முருகேசன் மற்றும் வழக்குரைஞர் ஆரோக்கிய மணிராஜ் ஆகியோருடன் இணைந்து தொகுத்து – “பஞ்சமி நில மீட்பு’ என்னும் நூலாக்கினார். அதுதான் இன்பாவின் முதல் நூல்.\nபஞ்சமி நில மீட்புப் போரை புரிந்து கொள்வதற்கும் அதில் பங்கெடுப்பதற்கும் அந்நூல் மிக முக்கியப் பங்கினை ஆற்று கிறது. “நில அரசியல்’ இன்பாவின் இரண்டாவது நூல். தமிழகத்தில் உள்ள பொது நிலங்கள், பயனற்ற நிலங்கள், பஞ்சமி நிலங்கள் ஆகியவை குறித்த மொத்தத் தகவல் களும் அடங்கிய ஒரு பேழை அது. தலித் மக்களுக்கான அரசின் திட்டங்கள் எவையெவை, அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகக் கூறும் அவருடைய அடுத்த நூல் “திறவுகோல்’.\n“அடித்தட்டு ஜனநாயகம்’ என்னும் அவருடைய நூல், ஊராட்சிகளைப் பற்றியது. ஊராட்சியின் அதிகாரங்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதை அதில் விளக்கி யுள்ளார். 500 பேர் இருந்தால் ஓர் ஊராட்சியை உருவாக்கலாம் என்னும் திட்டம் இருக்கும்போது, தலித்துகள் அதிகமாக உள்ள பகுதிகளை தனி ஊராட்சிகளாக ஏன் மாற்றக் கூடாது என்று கேட்கிறது, அவருடைய “தனிப் பஞ்சாயத்தும் தலித் ஆதரவாளர்களின் பங்கும்’ என்னும் நூல். 29 துறைகளிலிருந்து ஊராட்சிகளுக்கு பணம் வருகிறது. ஆனால், 4 துறைகளிலிருந்து மட்டும்தான் தலித்துகளுக்கு பங்கு தரப்படுகிறது. மீதியிருக்கும் 25 துறைகளில் உள்ள பணம் தரப்படுவதில்லை. ஆகையால், தலித்துகளுக்கு தனி ஊராட்சியை ஏன் தரக்கூடாது என்னும் இன்பாவின் கேள்வியில் உள்ள நியாயமும் தேவையும் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.\nஊராட்சிகளில் பெண்களின் பங்கு மற்றும் கோலப்பன் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மய்யப்படுத்தி – “தனிப் பஞ்சாயத்து’ என்ற நூலும் இன்பாவின் உழைப்புதான்.\nபுனைவுகளைக் கடந்த இன்பாவின் இத்தகைய எழுத்து, மக்களுக்கான கையேடுகளாக மாறுகின்றன; சமூக ஆர்வலர்களுக்கான ஆவணங்களாக அவை செயல்படுகின்றன. அவ்வகையில் விளிம்பு நிலை சமூகத்தின் மேன்மையை அவர் விழைகிறார். தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டம், குடும்ப வன்முறைத் தடைச் சட்டம், பெண் உரிமைக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டம், தலித்துகளுக்கான பாதுகாப்புச் சட்டம், சிறப்பு உட்கூறு திட்டம் ஆகியவற்றை இணைத்து “நாட்டு வக்கீல் கையேடு’ என்று அவர் உருவாக்கிய நூல், களப்பணியாற்றுவோர்க்கு மிகுந்த பயனுடையதாகும்.\nதொண்டு நிறுவனங்களின் பணிகள் குறித்து கேட்டபோது, நிதிக்கான பணிகளைக் கடந்துதான் தலித் விடுதலைக்கான பணிகளை ஆற்ற வேண்டியுள்ளது என்றும், இயக்கங்கள் தொண்டு நிறுவனங்களைப் பணம் காய்ச்சும் மரங்களாக மட்டுமே பார்க்கின்றன; அவற்றிடமிருந்து கருத்துருவாக்கங்களையோ, பயிற்சிகளையோ பெறுவதற்காக முயல்வதில்லை என்கிறார்.\nதலித் இலக்கியம் குறித்து பேச்சு திரும்பியபோது, தலித் இலக்கியத்தின் அவசியம் இன்றளவும் இருக்கிறது. அது தேவையில்லை என்று கூறுவது சந்தர்ப்பவாதம். தலித் எழுத்தாளர்கள் தொடக்க காலங்களில் தங்கள் அடையாளங்களை உருவாக்குவதற்கு – மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே வளர்ந்துவிட்ட பிறகு அதைத் தூக்கியெறிவதும், புதிய கருத்தாடல்களையும் கம்பீரங்களையும் உருவாக்குவதும் முக்கியம் என புதிய வரையறையை உருவாக்குகிறார் இன்பா.\nபத்தாண்டுகளுக்கு மேலாகக் களத்திலும் எழுத்திலும் நிறைந்திருக்கும் அவர் பணிகளால் பயன் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா என்னும் கேள்விக்கு, அவர் நூற்றுக்கு இருநூறு விழுக்காடு பயனுள்ளதாக இருக்கிறது என்று பதிலளிக்கிறார். நிலத்தின் மீதான அவருடைய கவனமும் பணியும், தலித்துகளுக்கான மரியாதையைப் பெற்றுத் தருகின்றன என்னும் அவர் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கிறது.\nதலித் அரசியல் குறித்த அவரின் உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 50 ஆண்டுகளாக இயங்கி வரும் தலித் கட்சிகளால் தமக்கென்று ஒரு சின்னத்தைக்கூட வாங்க முடியவில்லை. வளர்ந்துவிட்ட கட்சிகளோ திராவிடக் கட்சிகளின் நகல்களாகவே இருக்கின்றன. தற்போதைய தேர்தல் முறைகளால் தலித்துகளுக்கு விடுதலை கிட்டாது என்ற நிலையில், மாற்று வழியைக் கூற எவருமே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புரட்சியாளர் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட விகிதாச்சார தேர்தல் முறையைக் கொண்டு வர, தலித் இயக்கங்கள் போராட வேண்டும் என்கிறார் இன்பா.\nஆங்கிலத்தில் அவர் எழுதிய Land Politics என்னும் நூல், பரவலாக வாசிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது. “போளூர் சாசனம்’, “வாழும் வரலாறு’, “துயரங்களின் மொழிபெயர்ப்பு’ ஆகியவை இன்பா ஆக்கிய இன்னும் சில நூல்கள். களப்பணி யில் கால்கள்; எழுதுவதில் கைகள்; சமூக விடுதலையில் சிந்தனை – இவைதான் இன்பகுமாரின் இடையறாத வாழ்க்கை.\nஇன்பகுமாரைத் தொடர்பு கொள்ள : 88704 38838\nயாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nMore By யாழன் ஆதி\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nதலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் வல…\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\n“எப்படி ஒன்றாய்வளர்க்கப் போகிறோம்இந்த முற்றத்தில்சோறு போடும் பன்றிகளையும்நீ கொண்டு வ…\nமாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்\n“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவ…\nLoad More In மாற்றுப்பாதை\nநான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்\n“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்\nநான் சாதித் தலைவன் அல்ல சமூகத் தலைவன்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன் பார்ப்பனியப் பயங்கரவாதத்தால் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தலித் மக்களின் பறிகொடுக்கப்பட்ட …\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2020-08-06T22:26:13Z", "digest": "sha1:GJFJV75HWDFOLUXWQOWLCUDSS2JVUHWC", "length": 34503, "nlines": 500, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சிகரத்துக்கு ஸ்க்ரிப்ட்...", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 29 ஆகஸ்ட், 2011\nநான் ஸ்கிரிப்ட் எழுதிய முதல் விளம்பரம்.. ஸ்விஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் வெளிநாட்டு தமிழ் தொலைக்காட்சிகளி்லும் வருவதாக ஸ்க்ரிப்ட் இயக்குனர் நண்பர் அருண்குமார் தெரிவித்தார்..:)\nகவிதை எழுத ப்லாக் ஆரம்பித்தேன். அதைப் படித்து ஒன்றைப் பாடலாக அமைத்தவர் இயக்குனர் நண்பர் செல்வகுமார். அந்தப் பாடல் மகளிர் தின ஸ்பெஷல்.... ஆக வந்தது. நன்றி புதிய வாய்ப்புக்கள் வழங்கும் செல்வாவுக்கும் அருணுக்கும்.\n1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.\n2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.\n3. மந்திரப் புன்னகை .. எனது பார்வையில்..\n4. மன்மதன் அம்பு. எனது பார்வையில்.\n5. யுத்தம் செய். (YUTHAM SEI REVIEW). எனது பார்வையில்.\n6. சத்யமும் யுத்தம் செய்யும் கலைஞர் தொலைக்காட்சியில்.\n8. சிகரத்துக்கு ஸ்க்ரிப்ட். .\n9. ஒற்றை ஆள் தயாபாய். சமூகப்புரட்சியாளர். OTTAYAAL DAYABAI SOCIAL ACTIVIST\n10. சதுரங்கம் எனது பார்வையில்.\n13. Titanic. டைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில்.\n14. நவீன் கே பி பி யின் நெல்லை சந்திப்பு ஆடியோ ரிலீஸ்.\nநெல்லை சந்திப்பு எனது பார்வையில்.\n17. நான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்.\n18. நான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்\n19. விஸ்வரூபம்.. எனது பார்வையில்\n22. தலைவா.. TIME TO LEAD .. எனது பார்வையில்\n23. சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸா.. தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸா.. (CHENNAI EXPRESS - REVIEW )\n24. 7 ஆம் அறிவும், நான் அறிந்து கொண்டதும்..\n25. THE WOLF OF WALL STREET. REVIEW . த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். சினிமா எனது பார்வையில்.\n26. பண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்\n27. சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.\n28. தெய்வீகப் “பிசாசு ” ( PISASU )\n30. தொட்டால் தொடரும் நாளை.\n32. VVV - V3 vimarsanam. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிகரம், விளம்பரப்படம், ஸ்க்ரிப்ட்\nவை.கோபாலகிருஷ்ணன் 29 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:57\nVELU.G 29 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:08\nILA (a) இளா 29 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:42\nபெயரில்லா 29 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:36\nவாழ்த்துக்கள்...நல்ல படைப்புக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் தானே...\nChitra 30 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 6:57\nஅக்கா, கடந்த ஒரு வருடத்தில் உங்கள் வளர்ச்சி - பிரமிக்க வைக்கும் விதத்தில் வந்து கொண்டு இருக்கிறது. பெருமையுடன் - சந்தோஷத்துடன் - வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nராமலக்ஷ்மி 31 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:07\nT.V.ராதாகிருஷ்ணன் 5 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:52\nநன்றி சரவணன்., கோபால் சார்., வேலு., ரத்னவேல் ஐயா., முனியப்பன் சார்., இளா., ரெவெரி.,சித்து., ராமலெக்ஷ்மி., டிவிஆர்.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுத���ய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nநவக்ரஹக் கோவில்களும் நகரத்தார் கோவில்களும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஉலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nகம்பன் விழாவும் கம்பன் பற்றிய நூல்களும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசினிமா மற்றும் குறும்படங்கள் - ஒரு பார்வை.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nசுவையான 50 வகை கீரை சமையல்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\n872 ரெஸிப்பீஸ். ஆரோக்கிய உணவுகள்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nதில் தில் தில் மனதில்\nஅமேஸானில் இந்நூலை வாங்க படத்தை க்ளிக் செய்யவும்.\nமுகமற்ற முகங்கள்.. மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி ...\nசமுதாய நண்பனும் சில நிகழ்வுகளும்..\nநோயோடு போராடிப் பணி செய்யும் ஆசிரியை லூர்துராணி. ப...\nமழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி.\nசம்மர் டூர் அடித்த பிரபலங்கள்..\nழ வில் வலைப்பூ வடை...\nவி ஐ பியுடன் நான். ...\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் ம��ன்னூல் . ”பெண்மொழி”\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்ப��ம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் ச���றப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/t2780-c", "date_download": "2020-08-06T22:03:34Z", "digest": "sha1:UWDRLFOEXCSYEEWRKBHPVIERZUSLIRHN", "length": 5938, "nlines": 71, "source_domain": "hindu.forumta.net", "title": "அறிமுகம் - திலகவதி C", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nஅறிமுகம் - திலகவதி C\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nஅறிமுகம் - திலகவதி C\nஅறிமுகம் - திலகவதி C\nஇணையத்தில் இந்து மதம் குறித்த தகவல் தேடும் போது இந்த அறிய தளத்தை கண்டேன்.\nஉங்களில் ஒரு உறுப்பினராக இணைகிறேன்.\nஇந்து சமயம் :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/513-13", "date_download": "2020-08-06T22:02:13Z", "digest": "sha1:ZNEZYRILZI7FDCBDOZROGQUHQ4ZCO3HV", "length": 7846, "nlines": 109, "source_domain": "indianmurasu.com", "title": "13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்", "raw_content": "\n13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில் Featured\nபழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். பழநிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வடபழநி ஆண்டவனை வேண்டிச் சென்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நாளை தொடங்குகின்றன.\nஇதற்கு முன்பு கும்பாபிஷேகம் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது, வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான கோயில் பாலாலய விழா மார்ச் 11, 12 ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.\nமுதல்நாள் நிகழ்ச்சியாக, மார்ச் 11 புதன்கிழமையன்று காலை 9 மணி முதல் 11.30 மணிவரை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முதல்கால யாகபூஜைகள் தொடங்கி நடைபெறும். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். இரவு 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.\nமறுநாள் மார்ச் 12-ம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் நடைபெறும். அடுத்து காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பாலாலய பிரதிஷ்டை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்குத் திருப்பணிகள் தொடங்கப்பெறும். பாலாலய விழாவைக் காண்பதற்குத் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை காவல்துறையும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.\nஇதுகுறித்து அறநிலையத் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை பேசியது:\nசென்னையின் புகழ்வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிற பாலாலய விழாவை பக்தர்கள் வந்து சிறப்பித்து, வடபழநி ஆண்டவர் அருள்பெற்றுச் செல்ல வேண்டும். திருப்பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்றார்.\n« திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம்\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 29ம் தேதி…\nஅரசியல்\tஉடல்நலம்\tகல்வி\tதொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1053&cat=10&q=General", "date_download": "2020-08-06T22:43:50Z", "digest": "sha1:4KIFKQUC4ZLDQVHFZAL3SPIWWHUZUIVJ", "length": 11398, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎம்.பி.ஏ., படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெஷர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nஎம்.பி.ஏ., படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெஷர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nஇன்றைய கால கட்டத்தில் இது போன்ற வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. பொதுவாக இதில் பல வேலைகள் மார்க்கெட்டிங்கோடு தொடர்புடையவை. ஆனாலும் பிற வாய்ப்புகளும் இன்றையச் சூழலில் அதிகமாகக் கிடைக்கின்றன.\nமேனேஜ்மென்ட் டிரெய்னி, சேல்ஸ் எக்சிகியூடிவ், மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ், டிரெய்னி அனலிஸ்ட், பினான்சியல் ரிசர்ச், டேட்டா அனலிஸ்ட், எச்.ஆர்.டிரெய்னி, டிரெய்னி ரெக்ரூட்டர், கிரெடிட் அசிஸ்டண்ட் மேனேஜர், பிசினஸ் டெவலப்மெண்ட் எக்சிகியூடிவ், புராஜக்ட் டிரெய்னி போன்ற பணியிடங்கள் புதிதாக எம்.பி.ஏ., முடிப்பவருக்காக அறிவிக்கப்படுகின்றன.\nபல ஐ.டி. பணிகளில் அட்ரிஷன் விகிதம் அதிகமாக இருப்பதைப் போலவே, எம்.பி.ஏ., தகுதி பெற்றிருப்போரின் அட்ரிஷன் விகிதமும் அதிகமாக காணப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nகேட் தேர்வை யார் எழுதலாம்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nசுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் பாஸ்கரன். வரும் 2013ம் ஆண்டில் வரவிருக்கும் ஐஐடி தேர்வுமுறையைப் பற்றி விவரிக்கவும். ஏனெனில், புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் என்று பலரும் கூறுகிறார்கள்.\nஎன் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969541", "date_download": "2020-08-06T21:20:59Z", "digest": "sha1:TRXHASJ22EKNQSRNJWQMCHQ5V6JXK7D3", "length": 7624, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மிதலைக்குளத்தில் புதிய நிழற்குடை திறப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் ச���வகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமிதலைக்குளத்தில் புதிய நிழற்குடை திறப்பு\nதிருச்சுழி, நவ.22: திருச்சுழி அருகே புதிய நிழற்குடையை எம்எல்ஏ தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.\nதிருச்சுழி அருகே மிதலைக்குளம், எம்.புளியங்குளம் ஆகிய கிராமங்களில் நிழற்குடையின்றி பொதுமக்கள் வெயில், மழை காலங்களில் அவதியுற்றனர். எம்எல்ஏ தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்ததன்பேரில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நிழற்குடை அமைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடை எம்எல்ஏ தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சுழி தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுத்தம்பி, சந்தனபாண்டி, திருச்சுழி தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் போஸ், கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் குமாராயி சந்திரன், கமலி பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nகொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\nவத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்\nஅருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை\nமது, புகையிலை விற்றவர்கள் கைது\nபஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை\nசுகாதாரக்கேடு அபாயம்: கட்டிட மராமத்து பணிக்காக வீரசோழன் பள்ளியில் ஆய்வு\nவத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு\nசிவகாசி அருகே குடியிருப்புக்குள் பாம்புகள் படையெடுப்பு பொதுமக்கள் அலறல்\nவாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை\nதிருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்\n× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538833/amp?ref=entity&keyword=team%20bowling%20selection", "date_download": "2020-08-06T21:26:04Z", "digest": "sha1:W4M6IECVTLNO6M7XF44NIWEELBGII2EJ", "length": 7291, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK literary team protests in Valluvar, Chennai | சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.வள்ளுவர் சிலை அவமதிப்பு, காவி வண்ணம் பூசியத்தை கண்டித்து திமுக இலக்கிய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nசூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇன்ஜி. கல்வி கட்டணத்தை உயர்த்த கோரிக்கை\nசட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தி.நகர் என்ஏசி ஜூவல்லரியின் ரூ.7 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை\nஜிம் உள்ளே செல்ல வெளியே வர தனிப்பாதை: வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டது தமிழக அரசு\nதங்கம் விலை தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரிப்பு சவரன் ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை: 6 நாளில் ரூ.1,424 எகிறியது; மேலும் உயர வாய்ப்பு\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரி வழக்கு: மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவ���\nநெசவாளர்களை ஆதரிக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்\nகொரோனா வைரசை குணப்படுத்த மருந்தா பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதிருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசருக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி\n× RELATED சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சிற்றரசு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539677/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-06T22:00:04Z", "digest": "sha1:3X4WV2JOEYNPSBVSY37PIZD2SKSZDDZQ", "length": 7147, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Pudukkottai, Aranthangi, Bus - Car, collision, over 30, injury | புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பேருந்து - கார் மோதல்: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பேருந்து - கார் மோதல்: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பேருந்து - கார் மோதல்: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை சாலையில் தனியார் பேருந்துடன் கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் சாதனை\nமாவட்டத்தில் 320 பேருக்கு கொரோனா\nதண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு\nநடிகர்கள் தயாரிப்பாளர் சங்க பிரச்னை அமைச்சர் பேட்டி\nகர்நாடகம் திறந்து விட்ட தண்ணீர் மேட்டூர் வந்தது: ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு\nவாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\nஇலங்கை தாதா சாவு குறித்து ‘ரா’ பிரிவு அதிகாரிகள் கோவையில் விசாரணை\nமூடப்பட்ட இடத்தில் திறந்த மதுக்கடைக்கு தடை கொரோனா காலத்திலும் உத்தரவாதத்தை மீறுவதா கோப்புகளை கலெக்டர்கள் நிராகரித்துள்ளனரா டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி\nநவம்பர் வரை ரேஷனில் கூடுதல் இலவச அரிசி\nதாமிரபரணி ஆறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4ம்கட்ட பணிகளை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்: இன்பதுரை எம்எல்ஏ தகவல்\n× RELATED பஸ் மோதி உயிரிழந்த மருத்துவ மாணவனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/7167/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-06T22:29:30Z", "digest": "sha1:6G6NFNU77LRBWY2QLVEEHYZPJLK2IEPQ", "length": 28487, "nlines": 74, "source_domain": "m.dinakaran.com", "title": "எல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nவாழ்க்கையில் சில சோதனைகள் வரலாம்... போகலாம். ஆனால் சோதனையே வாழ்க்கையாக தொடர்ந்தால் அதற்கு உதாரணம்தான் என் வாழ்க்கை. இந்த கண்ணீர் கடிதம் எழுதும் எனக்கு 70 வயதாகிறது. எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறேன். அண்ணனின் ஆதரவில்தான் வளர்ந்தேன். குடும்பத்தில் அண்ணனின் வருமானம் மட்டும்தான். அந்த வருமானத்தில்தான் நான், அம்மா, அண்ணி அவர்களின் இரு குழந்தைகள் வாழ்ந்தோம். அவருக்கு சொற்ப சம்பளம்தான். அந்த வருமானத்திலேயே எனக்கு திருமணம் செய்து வைத்தார்.\nஎன் கணவர் வீட்டினர் வசதியானவர்கள். ஆனாலும் என் பிரசவ செலவுகளையும் பார்த்தது என் அண்ணன்தான். என் அண்ணனைப் போன்று என் அண்ணியும் ெராம்ப நல்லவர். அந்த அதிர்ஷ்டம் என் மாமியார் வீட்டிலும் தொடர்ந்தது என்றுதான் நினைத்தேன். அவர்களுக்கு கேரளாவில் ஏராளமான சொத்துகள் இருந்தன. ஆனால் அவற்றை என் மாமனாரால் பராமரிக்க முடியவில்லை. என் நாத்தனாரின் கணவர் தூண்டுதலால் அந்த சொத்துகளை விற்றுவிட்டு சென்னையில் ஒண்டுக்குடித்தன வாசிகளாக மாறினோம். என் கணவர் அம்மாவிற்கு பயந்தவர்.\nஎந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாதவராக தான் இருந்தார். ஆனால் நாத்தனார் கணவர், என் கணவரை கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக்கினார். போதாததற்கு என் நாத்தனார், அவரது கணவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எனது மாமியாரும் என்னை கொடுமைப்படுத்தினர். என் நாத்தனாரும், அவர் கணவரும் சொல்வதைத்தான் என் மாமியார், மாமனார் கேட்பார்கள். என் நாத்தனார் கணவருக்கு மது, மங்கை என கல்யாண குணங்கள்அனைத்தும் உண்டு. என் மாமனார் காலமானதும் மிச்சமிருக்கும் சொத்துக்களை, மாமியாரை ஏமாற்றி அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.\nதன் அக்கா கணவரால் தான், ஏமாற்றப்படுவதை உணராமலேயே என் கணவர் இருந்தார்.அவர் உணர்ந்தபோது நிலைமை கைமீறி விட்டது. சொத்துக்களை பிடுங்கிக் கொண்ட பிறகு நாத்தனாரும் அவர் கணவரும் என் மாமியாரை கைவிட்டுவிட்டார்கள். நோய்வாய்ப்பட்ட மாமியாரை கடைசிக்காலத்தில் நாங்கள்தான் பராமரித்தோம்.மாமியாரும் இறந்து போனார். அதன்பிறகும் எரிந்த வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று என் நாத்தனாரும், அவரது கணவரும் நடந்துகொண்டனர். ஒருகட்டத்தில் எங்களிடம் எதுவும் இல்லை என்று ஆனப்பிறகு, நாத்தனார் குடும்பத்தின் உறவு விட்டுப்போனது.\nஅவர்களின் தொடர்பு விட்டுப்போனதும், என் கணவரும் கெட்ட பழக்கங்களில் இருந்து படிப்படியாக மீண்டார். எங்களுக்கு 3 பிள்ளைகள் முதல் பையன் +1 , 2வது பையன் எம்.எஸ்.சி, எம்.காம், 3வது மகன் எம்.பி.ஏ படித்திருக்கிறார்கள். வசதியில்லாததால் எல்லோரையும் தமிழ் மீடியம் தான் படிக்க வைத்தோம். கல்லூரி படிப்பையும் அவர்கள் வேலை செய்துகொண்டே அஞ்சல் வழியாக படித்தனர்.\nமுதல் மகன் டிரைவராக இருக்கிறான். அவன் மனைவி +2. அவனுக்கு கல்யாணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. மூத்த மருமகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை.இரண்டாவது மகன் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் நிலையான வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு திருமணமாகி மனைவி 10 நாட்கள் மட்டுமே எங்கள் வீட்டில் இருந்தாள். அதன் பிறகு ‘பிடிக்கவில்லை’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து வாங்கி விட்டனர். காவல்நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்ததுதான் மிச்சம்.\nஅடிக்கடி விடுமுறை எடுக்கிறான் என்று வேலையில் இருந்து நீக்கி விட்டனர். அதன் பிறகு எந்த வேலையும் நிரந்தரமாக அமையவில்லை. அடிக்கடி தேர்வுகள் எழுதிக் கொண்டு இருக்கிறான். என் 3வது மகன் வங்கியில் வேலை செய்கிறான். அவனது நண்பன் உதவியால் அந்த வேலை கிடைத்தது. அவன் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். நாங்கள் ஆச்சாரமான குடும்பம். முதலில் எங்களுக்கு அது சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிள்ளையின் நலனை கருத்தில் கொண்டு அவளை ஏற்றுக் கொண்டோம்.\nஆனால் அவள் எங்களிடம் ஒட்டுவதில்லை. பேரப் பிள்ளைகளையும் எங்களிடம் சேர விடுவதில்லை. அதற்கு காரணம் அவளுடைய அம்மா. அவள்தான் சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து மகளையும் பேரக்குழந்தைகளும் எங்களுடன் ஒட்ட விடாமல் செய்கிறாள்.என் மகன் அவனது மனைவிக்கு பயந்தவன். எதைய���ம் கேள்வி கேட்க மாட்டான். எப்போதாவது எங்களுக்கு அவன் ஆறுதலாக பேசினால், உடனே அவனது மனைவி அழுது ஆர்ப்பாட்டம் செய்து சண்டை போடுகிறாள்.\nகல்யாணம் ஆன புதிதில் எங்களிடம் நன்றாக நடந்து கொண்டாள். இப்போது எங்கள் வாரிசுகளான பேரக் குழந்தைகளை நாங்கள் கொஞ்சக் கூட முடியாமல் தவிக்கிறோம். மனைவிக்கு பயந்து எங்களுக்கு பண உதவியும் செய்வதில்லை. குழந்தைகளையும் கூட்டி வந்து காட்டுவதில்லை. பெரிய மகனுக்கு வண்டி ஓட்டினால் தான் சம்பளம். அவன் மனைவி எங்களுக்கு உதவுகிறாள். எனினும் சற்று சிரமம்தான். இரண்டாவது மகன் இப்போது வேலையில் இல்லை. அப்பாவுக்கு துணையாக பூஜை, புரோகிதம் செய்கிறான். அதை வைத்துதான் சமாளிக்கிறோம்.\nவாழ்க்கையில் நான்தான் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை. என் பிள்ளைகளுக்கு அப்படியே ஆகிவிட்டதே என்று தவிக்கிறேன். வேலையில் இல்லாமல் இருக்கும் 2வது மகனுக்கு நல்ல வேலை, மீண்டும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை. கூடவே எனது 3வது மகனும் மனம் மாறி எங்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும், பேரப் பிள்ளைகளை கொஞ்ச அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டே இருக்கிறேன்முதலில் மாமியார் நாத்தனாரிடம் கஷ்டப்பட்டேன். இப்போதும் மருமகளிடம் கஷ்டப்படுகிறேன்.\nகூடவே வறுமையும் சேர்ந்துகொள்ள கஷ்டப்படுவது வாழ்க்கையாகி விட்டது. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி சிரமப்பட போகிறேன் என்று தெரியவில்லை. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வருகிறது. எதை பார்த்தாலும் எரிச்சலாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி புரியவில்லை. நான் வேண்டாத கடவுள் இல்லை... ஆனால் எதுவும் நடக்கவில்லை. நிம்மதியே இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை.\nசாகும் வரை இப்படித்தான் தவிக்க வேண்டுமா தெரியவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமா எனக்கு விடிவு கிடைக்குமா என் மருமகளின் குணத்தை மாற்ற முடியுமா என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்குமா என் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்குமா என்ன செய்வது நான் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டுங்கள் தோழி...\nஇப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஉங்கள் கடிதத்தை கண்டேன் தோழி. இந்த வயதில் இவ்வளவு துய���ங்கள் என்பது தாங்க முடியாத வேதனை தான். இருந்தாலும் உங்கள் வயதை கருத்தில் கொண்டு மனக்கவலைகளில் இருந்து நீங்கள் வெளியே வர வேண்டும். நீங்கள் இள வயதிலேயே பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளீர்கள். அந்த கஷ்டங்களை தாண்டி உங்கள் வாழ்க்கை பிள்ளை பேரக் குழந்தைகளை நோக்கி திரும்பியிருக்கிறது.\nநீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்து உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து விட்டீர்கள். பிள்ளைகள் வளர்ந்து ஒரு வயது வந்த பிறகு அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தீர்மானிக்கட்டும்.. அவர்களைப் பற்றி கவலைப்படும் வயது எல்லாம் உங்களுக்கு கடந்துவிட்டது. உங்கள் இரண்டாம் மகனிற்கு சரியான வேலை இல்லை எனில்அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் மகனுக்குத்தான் உள்ளது. தொடர்ந்து முயற்சிக்க சொல்லுங்கள். வேலையின்மைக்கான காரணங்களை அறிய சொல்லுங்கள்.\nஉங்கள் மருமகளுடன் உங்களுக்கு உறவுமுறை சிக்கல் இருப்பின் அதனை உங்கள் பிள்ளை தான் இருவரிடமும் பேசி சரி செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய முடியும். மனைவி பேச்சை கேட்டுவிட்டு உங்களை கஷ்டப்படுத்துவதை, உங்கள் பிள்ளை தான் சரி செய்ய வேண்டும். அப்பா என்கிற முறையில் தன் பிள்ளைகளை உங்களிடம் அனுப்ப முயற்சிக்கலாம்.\nஒரு மாமியார் சொல்வதை மருமகன் கேட்பதை விட, கணவர் சொல்வதை மனைவி கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சனையில் உங்கள் பிள்ளையின் தலையீடு இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் விருப்பத்தை உங்கள் பிள்ளையிடம் தொடர்ந்து தெரிவியுங்கள். அப்படியும் கேட்காவிடில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு இயல்பாக இருங்கள். உங்கள் பிள்ளைகள் மீதும், பேரக்குழந்தைகள் மீதும் மேலும் நிபந்தனையற்ற அன்பு வையுங்கள்.\nஅவர்கள் வராமல் இருப்பது கஷ்டமான விசயம் தான்.. நீங்கள் வருத்தப்படுவதால் ஒன்றும் மாறிவிட போவதில்லை. இந்த வயதில் மன உளைச்சல் என்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். கடந்த காலங்களைப் பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். எதிர்காலத்தை பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். இன்று என்னவோ அதில் கவனம் செலுத்துங்கள்.\nஅறிவுரைகளை கொடுக்கும் வயது இது. இந்த வயதில் அறிவுரை என்பதும் மிகவும் கடினமானதாகவே இருக்கும். நீங்கள் கஷ்டங்களை அணுகும் முறையை மாற்றுங்கள். வாழ்க்க���யில் கஷ்டங்கள் வரும் போது இரண்டு வகையான தீர்வுகள் மட்டுமே நம்மால் யோசிக்க இயலும்.\nஒன்று கஷ்டங்களை சரிசெய்வது, சரியே செய்ய முடியாத கஷ்டம் எனில் கஷ்டத்தை அணுகும் முறையை மாற்றிக் கொள்வது. எந்த கஷ்டமும் நிரந்தரமானது அல்ல. நம்பிக்கையோடு இருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.\nபொதுவாக ஒருவர் மன கஷ்டத்தில் இருக்கும்போது அறிவாற்றல் சிதைவு(Cognitive distortions) ஏற்படும். உதாரணமாக ஏதாவது ஒரு சூழ்நிலையில் கஷ்டங்கள் ஏற்பட்டால், அது எல்லா சூழ்நிலையிலும் ஏற்படும் என்று நினைப்பது, நமக்கு நடந்த நன்மைகளை குறைவாக சிந்தித்துவிட்டு தீமைகளை மிகைப்படுத்தி பார்ப்பது, மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசிப்பது, கஷ்டங்கள் நமக்குதான் வரும், கஷ்டங்கள் நமக்கு சொந்தமானவை என்று சிந்திப்பது என பிரச்சினைகளை எதிர்மறையாக பார்ப்பதுதான்.\nஇதுபோன்ற அறிவாற்றல் சிதைவுகளால் நமக்கு மன உளைச்சல் அதிகமாகிறது. நான் கூறியபடி கஷ்டங்களைப் பார்க்கும் விதமும் அறிவாற்றல் சிதைவிலிருந்து வெளியே வருவதும்தான், உங்கள் மன உளைச்சலை சரிசெய்யும். மனம் தெளிவாக இருந்தால் தான் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். உங்களுக்கு அவ்வாறு செய்வதில் சிரமங்கள் இருப்பின் நல்ல மன நல மருத்துவரை பாருங்கள். எல்லாம் சரியாகும்.\nதொகுப்பு : ஜெயா பிள்ளை\nஎன்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nபிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...\nமாஸ்க் மேக்கப்... இது லேட்டஸ்ட்\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...\nமாஸ்க் மெகதோ டிசைனர் மார்ஃப்ஸ்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா\nபாரம்பரிய கலையை பாதுகாத்திடும் பைந்தமிழச்சி\nஊரடங்கு காலத்திலும் வீடு தேடி வரும் மருத்துவர்கள்\n× RELATED கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:42:13Z", "digest": "sha1:5TN32ODZMILHNY6XRDYH363GTZ4EHMDP", "length": 8396, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம உலோக சேர்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 24 துணைப்பகுப்புகளில் பின்வரும் 24 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கார்பனைல் அணைவுச் சேர்மங்கள்‎ (9 பக்.)\n► மெட்டலோசீன்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► கரிம ஆர்சனிக் சேர்மங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► ஆல்க்கீன் ஒருங்கிணைவுச் சேர்மங்கள்‎ (1 பகு)\n► கரிம இரும்பு சேர்மங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► கரிமலித்தியம் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► உலோகப் புரதங்கள்‎ (1 பக்.)\n► கரிம அலுமினியம் சேர்மங்கள்‎ (1 பக்.)\n► கரிம தாலியம் சேர்மங்கள்‎ (1 பக்.)\n► கரிம பிளாட்டினம் சேர்மங்கள்‎ (1 பக்.)\n► கரிமசெருமானியம் சேர்மங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► கரிமதெலூரியம் சேர்மங்கள்‎ (4 பக்.)\n► கரிமதைட்டானியம் சேர்மங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► கரிமநிக்கல் சேர்மங்கள்‎ (3 பக்.)\n► கரிமரோடியம் சேர்மங்கள்‎ (1 பக்.)\n► கரிமவெள்ளீய சேர்மங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► கரிமசிர்க்கோனியம் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► கரிமசிலிக்கன் சேர்மங்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► கரிமசெலீனியம் சேர்மங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► கரிமபாதரச சேர்மங்கள்‎ (1 பக்.)\n► கரிமபிசுமத் சேர்மங்கள்‎ (2 பக்.)\n► கரிமபோரான் சேர்மங்கள்‎ (4 பகு, 6 பக்.)\n► கரிம மக்னீசியம் சேர்மங்கள்‎ (5 பக்.)\n► கரிமருத்தேனியம் சேர்மங்கள்‎ (1 பக்.)\n\"கரிம உலோக சேர்மங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-06T22:50:23Z", "digest": "sha1:M5U6UV7HQZQ6EMSK4MHUMKGSLB6HKSNU", "length": 4708, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "இருண்மதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇருண்மதியிற் றேய்வன கெடுக(மதுரைக். 195).\nஇருண்மதி = இருள் + மதி\nமருளார்ந்த இருண்மதிக்குள் ஒளிந்த வெண்ணிலவானாள் (கவிதை)\nஆதாரங்கள் ---இருண்மதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nதேய்பிறை, கிருஷ்ணபட்சம், அமாவாசை, அமைமதி, மறைமதி , காருவா, இருளுவா, பௌர்ணமி, வெண்மதி, நிறைமதி, முழுமதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 திசம்பர் 2011, 05:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/astronaut", "date_download": "2020-08-06T22:43:19Z", "digest": "sha1:4YR2SXY4Q5F2QA5RXSY5YZPSINOFB4I5", "length": 4333, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"astronaut\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nastronaut பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவியோமநாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncosmonaut ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntaikonaut ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-08-06T21:33:57Z", "digest": "sha1:HKMVJPGFZBAXT2HQS6SN5DQLXFRSI2QY", "length": 8072, "nlines": 112, "source_domain": "tamilmalar.com.my", "title": "காமன்வெல்த் விளையாட்டு தேதியில் மாற்றம் - Tamil Malar Daily", "raw_content": "\nHome SPORTS காமன்வெல்த் விளையாட்டு தேதியில் மாற்றம்\nகாமன்வெல்த் விளையாட்டு தேதியில் மாற்றம்\n2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்க உள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதை விட ஒரு நாள் தாமதமாக 2022-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்கத்தினால் 2021-ம் ஆண்டு நடக்க இருந்த சர்வதேச அளவிலான முக்கியமான போட்டிகள் 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அமெரிக்காவில் நடக்கிறது. காமன்வெல்த் போட்டி தேதியில் செய்யப்பட்ட மாற்றம், தடகள வீரர், வீராங்கனைகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு கூடுதலாக ஒரு நாள் கிடைக்கும். இதே போல் பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியின் அரைஇறுதி ஆட்டங்கள் அதே ஆண்டில் ஜூலை 27-ந்தேதி நடக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\nPrevious articleநைஜீரியாவில் ஒரே நகரத்தில் 40 பெண்கள் பலாத்காரம்: குற்றவாளி கைது\nNext articleமுடிவெட்ட அதிகக் கட்டணத்தை விதிப்பதா\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\nலிவர்புல் ரசிகர்களுக்காக சிறந்த பரிசுகளை வழங்கும் கார்ல்ஸ்பெர்க்\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\nஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய...\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும்...\nபெய்ரூட் ‘பேரழிவு நகரம்’ – தேசிய அவசரநிலை பிரகடனம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய...\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\nஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய...\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும்...\nபெய்ரூட் ‘பேரழிவு நகரம்’ – தேசிய அவசரநிலை பிரகடனம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-06T21:37:33Z", "digest": "sha1:RNPPUES5VCO24JXWALFZHDWBDM4XVBNN", "length": 9617, "nlines": 115, "source_domain": "tamilmalar.com.my", "title": "கோவிட்-19 தாக்குதல் காரணமாக விஸ்மா பெல்கிரா வளாகம் மூடப்படுகிறது - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED கோவிட்-19 தாக்குதல் காரணமாக விஸ்மா பெல்கிரா வளாகம் மூடப்படுகிறது\nகோவிட்-19 தாக்குதல் காரணமாக விஸ்மா பெல்கிரா வளாகம் மூடப்படுகிறது\nஸ்தாப்பாக் ஜெயா விலுள்ள விஸ்மா பெல்கிரா வளாகம் நேற்று புதன் கிழமையிலிருந்து எதிர்வரும் மார்ச் 6 வரை மூடப்படுகிறது என நேற்று அறிவிக்கப் பட்டது. அக்கம்பெனியின் இயக்குநர் வாரியத்தின் உறுப் பினர் ஒருவர் கோவிட் 19வினால் தாக்கப்பட்டது கண்டறியப்பட்டதின் தொடர்பாக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறியது. அந்த பெல்கிரா தலைமைய கத்தின் நடவடிக்கைகளும் அலுவலகப்பணிகளும் உடனடியாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன என்று பெல்கிரா பெர்ஹாட்டின் செயல் முறை அதிகாரி முகமட் நஸ்ரூல் இஸாம் மன்சோர் கூறினார். அவ்வளாகத்தை சுத்தப் படுத்தும், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார்.\nவீட்டிலிருந்தே பணிகளைத் தொடருமாறு ஊழியர் களுக்கு ஆலோசனை கூறப் பட்டிருக்கிறது. அழைப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு, மாவட்டத்தை விட்டு வெகுதூரம் போக வேண்டாம் என்று ஊழியர் களுக்கு அறிவுரை வழங்கப் பட்டிருக்கிறது. திங்கள் கிழமை பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று முகமட் நஸ்ருல் தெளிவு படுத்தினார். வட்டார மற்றும் பகுதி நிலையில் உள்ள பெல்கிரா அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். பெல்கிரா விற்கு சொந்தமான பண்ணை கள் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் எந்த பாதிப்பும் அடையாமல் இருப்ப தற்கு வேண்டிய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே பாதிக்கப் பட்ட அந்த பெல்கிரா வாரிய உறுப்பினர் கடந்த பிப்ரவரி 25இல் விஸ்மா பெல்கிராவிற்கு வருகை புரிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.\nPrevious articleஇனிமேல் 1எம்டிபி வழக்குகள் இணக்கமான சூடிநநிலையில் நடைபெறும் -நஜிப் நம்பிக்கை\nNext articleதுன் ஹுசேன் வழிமுறையை முஹிடின் பின்பற்றக்கூடாதா\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பா���ரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\nஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய...\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும்...\nபெய்ரூட் ‘பேரழிவு நகரம்’ – தேசிய அவசரநிலை பிரகடனம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய...\nஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம்\nஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய...\n13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும்...\nபெய்ரூட் ‘பேரழிவு நகரம்’ – தேசிய அவசரநிலை பிரகடனம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 4) பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-08-06T21:31:23Z", "digest": "sha1:MK67CWGEN7ZPSAQNXCZYU2YFTUP6VNYR", "length": 11511, "nlines": 121, "source_domain": "tamilmalar.com.my", "title": "டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான் - Tamil Malar Daily", "raw_content": "\nHome WORLD டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான்\nடிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான்\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவானது.\n��ந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.\nஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுத்தது.\nஇந்த நிலையில் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட 30க்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டை ஈரான் அரசு பதிவு செய்துள்ளது.\nமேலும் இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.\nஅதுமட்டும் இன்றி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, டிரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இன்டர்போலிடம் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nடிரம்ப்பை தவிர, வேறு யாருக்கெல்லாம் பிடிவாரண்டு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஈரான் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேசமயம் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிந்த பிறகும் இந்த வழக்கில் அவர் மீதான விசாரணை தொடரும் என்பதை ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.\nஇதனிடையே ஈரான் அரசின் கோரிக்கைகள் குறித்து இன்டர்போல் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஅமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் டிரம்புக்கு எதிராக ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல் – உயிரிழப்பு 10 ஆக உயர்வு\nNext articleஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி… குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்…\nபாகிஸ்தானின் புதிய வரைபடம் – அபத்தமானது என இந்தியா கண்டனம்\nகொரோனா உருவானது பற்றிய விசாரணை – சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு பேச்சுவார்த்தை\n7 லட்சம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா – திணறும் உலக நாடுகள்\nபுந்தோங் சட்டமன்றத் த���குதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nவரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக...\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nதேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக...\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஇங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.நேற்று மாவட்ட சுகாதார...\nபுந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்\nவரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக...\nபோபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்\nதேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக...\nபண்டார் சௌஜானா புத்ராவில் தூய்மைக்கேடு\nஇங்கு பண்டார் சௌஜானா புத்ரா சுற்றுப்புறங்களில் தூய்மைக்கேட்டை உருவாக்கியுள்ள குடியிருப்பாளர்கள் சிலருக்கு கோலலங்காட் மாநகர் மன்ற அதிகாரிகள் சம்மன்கள் வழங்கினர்.நேற்று மாவட்ட சுகாதார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767229/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-06T22:33:34Z", "digest": "sha1:ITYS67ZA7R7OEMQCNXSAEPU23LT7A5WK", "length": 4937, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் – ராகுல் காந்தி – மின்முரசு", "raw_content": "\nஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் – ராகுல் காந்தி\nஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் – ராகுல் காந்தி\nஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் என்று நாட்டு மக்களுக்���ு ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஜனநாயகத்தைக் காக்க நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:\nஇன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில், பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் செய்ததைப்போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதை பா.ஜ.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.\nஜனநாயகத்துக்காக பேசுங்கள் #SpeakUpForDemocracy என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nகிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா தொற்று\nதுருக்கியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.26 லட்சத்தை கடந்தது\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் – பதற்றத்தில் மக்கள்\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் – பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjUxNDUzODIzNg==.htm", "date_download": "2020-08-06T21:30:45Z", "digest": "sha1:ZPQK6DJU7YMTZWXCNIGZP2SOAHRXPYUF", "length": 8810, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "நடுவீதியில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்ட பெண்ணின் பரிதாப நிலைமை!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநடுவீதியில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்ட பெண்ணின் பரிதாப நிலைமை\nமாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணாலும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும்.\nவீதியில் செல்லும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்த ஆண் நினைத்த இடங்களில் தனது தேவையை பூர்த்தி செய்கின்றார்.\nஎனினும் ஒரு பெண் சீறுநீர் கழிக்கவோ மாத விடாய் பிரச்சினைக்கு வழி செய்வதற்கோ முடியாத நிலை ஏற்படுகின்றது.\nவீதியில் கழிப்பறையின் அவசியம் என்ன என்பதனை பெண்ணின் மாதவிடாய் விபரீக்கும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.\nபெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் கவனத்திற்கு\nகொரோனா நோயிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்\nஅண்ணே குமர் பிள்ளை இருக்கோ....\nயாழில் தந்தை செய்த செயல் - மகனிற்கு நேர்ந்த கதி\nயாழில் தடம்மாறிய மகன் - நல்வழிப்படுத்த தந்தை எடுத்த முயற்சி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20786?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2587%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%2592%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%2588", "date_download": "2020-08-06T21:30:27Z", "digest": "sha1:OZDNM3WDWC3V7UXW2PCO3HH5WJU4BFYJ", "length": 22001, "nlines": 113, "source_domain": "www.panippookkal.com", "title": "வேற்றுமை கடந்த ஒற்றுமை : பனிப்பூக்கள்", "raw_content": "\n“இந்திய நாட்டின் அழகே அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையில்தான் உள்ளது. ஒற்றுமை எனும் மந்திரத்தைச் சிந்தனையிலும், வெளிப்பாட்டிலும் கொண்டு சென்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருமைப்பாடு என்பதே நமது சிந்தனையின், நடத்தையின், வெளிப்பாட்டின் ஊடகமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வேற்றுமைகளால் நிரம்பியது. இதில் பல தரப்பட்ட பிரிவினர்கள், பல தரப்பட்ட மதத்தினர், பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள் என்று பன்முக த்தன்மையுடன் விளங்குகிறது. இப்படி ஏகப்பட்ட வேற்றுமைகள் நாட்டில் உள்ளன, இந்த வேற்றுமைகளே நாட்டின் அழகு.” – 2015 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 25ஆம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.\n“இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகள். எனது நாட்டைப் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம் பெருமைக்காகவும், பன்முக மரபுச் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே தான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். வாழ்க நமது மணித்திரு நாடு.” இது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு உறுதிமொழி. ஒரு காலத்தில், தினந்தோறும் ஒப்பிக்கச் செய்து, சிறுவர்கள் மனதில் ஆழப்பதிய வைக்கப்பட்ட வரிகள்.\nஉறுதிமொழியாகட்டும், உரைமொழியாகட்டும் இரண்டுமே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பெங்களுருவில் ஒரு தனியார் பள்ளியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, மாணவர்களைக் கொண்டு காட்சியாக அரங்கேற்றிக் காட்டினர். பெரிய விளையாட்டரங்கு ஒன்றில் பாபர் மசூதி படத்தைக் கொண்ட சுவரொட்டியை நூற்றுக்கணக்கான மாணவர்கள் தடிகள், கற்கள் போன்ற ஏதோவொன்றைக் கொண்டு அடித்து, கிழித்துச் சாய்க்கின்றனர். பின்னணியில் ‘ஸ்ரீ ராமச்சந்திரருக்கு’, ‘ வீர அனுமாருக்கு’, ‘பஜ்ரங் பாலிக்கு’, ‘பாரத் மாதாக்கு’ என்று ஒரு முழங்க ஒவ்வொன்றுக்கும் மாணவர்கள் ‘ஜெய்’ என்று சொல்லிக் கொண்டே தாக்கி மகிழ்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து கோயில் போன்ற வடிவத்தை உருவாக்கி நிற்கின்றனர். மத்திய அரசின் அமைச்சர் ஒருவரும், ஒன்றியப் பிரதேச ஆளுநர் ஒருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇன்னொரு சம்பவத்தில் அதே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிதாரிலுள்ள தனியார் பள்ளியொன்றில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான நாடகமொன்று தொடக்கப்பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. இதில் ‘ குடியுரிமை தொடர்பாக யாராவது ஆவணங்கள் கேட்டு வந்தால் அவர்களைச் செருப்பைக் கொண்டு அடியுங்கள்’ என்ற வசனத்தை, கையில் செருப்புடன், ஒன்பது வயது சிறுமி ஒருத்தி பேசுவதாகக் காட்சியமைக்கப்பட்டிருந்தது. இது பிரதமர் நரேந்திர மோதியைக் குறி வைத்து, அவரை நோக்கிச் செருப்பைக் காண்பிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஃபிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்க அதிபர் விஜயம் செய்திருந்த நாளில், டெல்லியில் வெடித்த கலவரத்தில் மசூதிகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் எரிக்கப்பட்டுள்ளன. தெருவில் நடந்து சென்ற அப்பாவிகள் சுடப்பட்டுள்ளனர். துப்பாக்கிகள் ஏந்திய நபர்கள், எரிபொருள் நிரப்பிய புட்டிகளையும், அரிவாள், இரும்புத் தடி எனப் பல்வகை ஆயுதங்களோடு வலம் வந்த கும்பல், இவர்களால் தாக்கப்பட்டுச் சரிந்து விழும் மக்களென உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகர் அவலத்தின் உச்சமாக மாறிவிட்டிருந்தது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்த ‘ஹேராம்’ படத்தை மறுபடியும், இயக்கம் தொகுப்பு ஏதுமின்றி நேரில் பார்ப்பது போலிருந்தது இந்தக் காட்சிகள். இந்தக் கலவரத்திலும், இதற்கு முன்பு நடைபெற்ற கலவரங்களிலும் ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியில் காயமடைந்துள்ளனர். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம் கொழுந்து விட்டெரியத��� தொடங்கிவிட்டது. துப்பாக்கிக் குண்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும், பெட்ரோலிய நெருப்புக்கும் பலியானோரின் பெற்றோர், மனைவி, கணவன், சகோதர, சகோதரி, நண்பன், பிள்ளை என ஒவ்வொருவர் மூளையிலும் இக்காட்சிகள் ஆழப் பதிந்துவிட்டன. ஐந்தாண்டு கால அரசாங்கப் பதவிக்காலத்தோடு முடிந்து ஆறிவிடும் காயமல்ல இவை. தனது தந்தை கொல்லப்பட்டதைப் புரிந்து கொள்ள முடியாமல் தனது புத்தகங்கள் எரிக்கப்பட்டுவிட்டதற்கு அழும் குழந்தைக்கு, நிதர்சனங்கள் புரியும் நாளில் மீண்டும் இது போன்ற போராட்டம், வன்முறை வெடித்துத் தொடரும். அமைதி போதிக்கும் மதங்களைப் பின்பற்றும் போர்வையில் சகமனிதரை அடித்துக் கொல்லும் இன்றைய சம்பவங்கள் மனித சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கறை, களங்கம்.\nஅரசாங்கம் கையறு நிலையில் இருந்தது, அரசாங்கம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என அரசியல் கட்சிகள் பழி சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில் கலவரத்துக்குப் பின்னர், அங்கிருக்கும் சமுதாயத்தினரின் நடவடிக்கைகள் சில அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்த மனிதநேயம் சற்றே இழையோடிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.\nகலவர நாளில் தடைபட்டு போன இந்து மணமக்களுக்கு, அங்கிருந்த இஸ்லாமியர்கள் செலவழித்து ஏற்பாடுகள் செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர்; தனது தீக்காயத்தையும் பொருட்படுத்தாது இஸ்லாமியர் பலரைக் காப்பாற்றிய இந்து இளைஞன்; அவன் உடல் நலம்பெற வேண்டித் தொழுத இஸ்லாமியர்; எங்களைக் கொன்ற பின்னர் தான் எங்களது சகோதர இஸ்லாமியரை நீங்கள் தொட முடியுமெனக் கலவரக்காரர்களை எதிர்த்த சீக்கியர்கள்; மக்களைக் காப்பாற்றுவது தான் என் பணி – மதம் பற்றி எனக்குக் கவலையில்லை – இங்கிருக்கும் ஒருவரையும் காயப்படுத்த உங்களை அனுமதிக்க மாட்டேன் என ஆயுதங்களோடு வந்த வன்முறையாளர்களைத் தன்னந்தனியாளாகத் தடுத்து நிறுத்திய எஸ்.பி. இவற்றுக்கு உச்சமாகக் கலவரச் சமயத்தில் மசூதியில் ஏற்றப்பட்டிருந்த அனுமார் கொடியையும், காவிப் பதாகைகளையும் மசூதித் தூண்களில் ஏறி அகற்றிய இந்து இளைஞன்; கலவரத்தில் சிதைக்கப்பட்ட மசூதிச் சுவர்களையும், தூண்களையும் நிர்மாணித்து உதவிய இந்து மக்கள் – இவர்கள் தான் உண்மையான இந்தியர்கள்.\nஇந்த உணர்வின்றி பாரத மாதாவை வாழ்த்தி வாய் கிழியக் கத்திக் க��ச்சலிடுபவர்கள் கபடவேஷதாரிகள். அரசியல் சாதுர்யமும், பெரும்பான்மையும் சில வருடங்களில் முடிந்து விடும்; சில தசாப்தங்களில் மத வேற்றுமைகள் ஏற்ற இறக்கம் காணலாம்; இந்த வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமை தான் அவசியம். வேற்றுமை கடந்த ஒற்றுமை என்ற உறுதிமொழி தான் நாட்டின், உலகின் இன்றைய தேவை. இக்கருத்தை வருங்காலச் சந்ததியினருக்கு அறிவுறுத்தும் பொறுப்புள்ள மனிதராக மாறுவோம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் – 2020 »\nவாசுகி வாத்தும் நண்பர்களும் August 2, 2020\nநிறம் தீட்டுக August 2, 2020\nஇனி ஒரு விதி செய்வோம் August 2, 2020\nஅவள் குழந்தை July 27, 2020\nஅம்மாவின் அழுகை July 27, 2020\nமினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம் July 27, 2020\nஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம் July 27, 2020\nநான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட் July 27, 2020\nஅமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும் July 27, 2020\nபுலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் July 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/main.php?cat=1&candidates=344", "date_download": "2020-08-06T21:57:29Z", "digest": "sha1:D2WW555RZWJSQP5WTBIZ3XU6PEIK43YA", "length": 3988, "nlines": 78, "source_domain": "election.dinamalar.com", "title": "பாராளுமன்ற தேர்தல் 2019 - தங்க தமிழ்செல்வன் தொடர்புடைய செய்திகள் - தேர்தல் முக்கிய செய்திகள் - Lok Sabha Election 2019 - Lok Sabha Election Latest News - Elections News in Tamil", "raw_content": "\nவியாழன், 06 ஆகஸ்ட், 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nதங்க தமிழ்செல்வன் தொடர்புடைய செய்திகள்\nCategory: தங்க தமிழ்செல்வன் தொடர்புடைய செய்திகள்\nபாலியல் பலாத்கார வழக்கு : அ.ம.மு.க., வேட்பாளர் திணறல்\nசென்னை : இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெரியகுளம் சட்டசபை தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் மீது, போலீசார் ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nராகுல் தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-08-06T21:39:56Z", "digest": "sha1:BBVU635ONWDF5LQUMS5O5OTNAQYSYYKM", "length": 80426, "nlines": 278, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இராவணன் யார்? வரலாற்று பத��வுகள் பற்றிய ஆய்வு | ilakkiyainfo", "raw_content": "\n வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு\n இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு விடை தருவதுடன் இது குறித்து பலரின் தேடலுக்கும் வித்திடவேண்டும் என்பதே நோக்கம்.\nதமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன். இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன.\nஇராவணனைப் பற்றி தமிழில் இணையத்தில் தேடினால் வருவது எல்லாம் சினிமா சம்மந்தப்பட்ட தகவல்களும் தேவையற்ற பல தகவல்களும்தான். இதனில் இருந்து இராவணனை பற்றி எந்த அளவு தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இராவணனைப்பற்றி எத்தனை பேர் தேடியிருக்கிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.\nஇராவணனின் அடுத்த பிறப்புதான் “புத்தர்” என சொல்லும் சிங்கள சமூகம் சிங்களவர்களை காக்கத் தான் இராவணன் புத்தராக பிறப்பெடுத்ததாக சொல்கிறது. இராவணனை சிங்கள மன்னன் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலர் இன்னமும் சொல்லிவருவதோடு அந்த தகவல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுவருகிறது. இராவணனை கொன்றதை (சிங்கள மன்னனை) தமிழ் மக்கள் கொண்டாடுவதாகவும் அதைதான் தீபாவளி என்கிறார்கள் என்றும் சிங்கள தலைமுறைகளுக்கு வரலாறு திரிபுபடுத்தப்படுகிறது.\nஇராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.\nசிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇன்று இருக்கும் “சிகிரியா” இராவணனின் காலத்தில் ராவணனின் “புட்பக விமானம்” இறங்கும் தளமாக பாவிக்க��்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.\nஇராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.\nசிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.\nதவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் “பபிலோனா பூந்தோட்டம்” அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.\nஇது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் “லங்காபுர” என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் “ஈழத்தில்” இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு. இது குறித்து யாரிடனமாவது தரவுகள் இருப்பின் மறக்காமல் இங்கு பதிவு செய்யவும்.\nமுழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஅது போக இராவணன் இராமனால் கொல்லப்படவில்லை என்றும் கோமா நிலையில் இருக்க கூடிய இராவணனின் உடல் சிவனொளிபாதமலையை அண்டிய அடந்த காட்டுப்பகுதியில் இருக்கலாம் என்பது சிங்களவர்களின் நம்பிக்கை.\nஇலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.\nஇருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவத��� மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல – “வானோடும் களம் இறங்குமிடம்” போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.\nஇராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்திச் சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்காரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.\nஇராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன – நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது இராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது இராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா இல்லை…. யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது.\nஅதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அன���ப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.\nஇராவணன் ஆட்சி எப்படி நடந்தது\nஅவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஓங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் ஏன், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்\nஇந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும், தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்பட வேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின.\nகம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.\nஅடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா தமிழனின் பெருமையை உணர���த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்.\nஇராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்.\nஇராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.\nகைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)\nகைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன்.\nஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டால் ஏது இங்கே பிரச்சினைகள்\nஇராவண���் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக் காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.\nமானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.\nஇந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக் கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.\n“வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீஸ்வரம், முனீசுவரம்,\nநகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.\nஇதைவிட… இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.\nஇதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.\nதிருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.\nதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.\nஇதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.\nஇங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஇந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.\nஇது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.\nசிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.\nஇராவணன் சிறியகோட��டை பெரிய கோட்டை\nஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.\nமகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.\nஇப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.\nபுவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரி கண்டத்���ுக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.\nகுமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:-\nசிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக் கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.\nஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.\nஅழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சே���்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.\nசமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.\nஇலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.\nஇக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்- சயம்பன்\n– சயம்பனின் மருமகன் யாளிமுகன்\n– ஏதியின் மகன் வித்துகேசன்\n– வித்துகேசனின் மகன் சுகேசன்\n– சுகேசனின் மகன் மாலியவான்\n– மாலியவான் தம்பி சுமாலி\nஇராவணன் ஆட்சிஅக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.\nஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.\nஇலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானா��ிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.\nகுபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.\nஇல.தமிழரின் வரலாறு கூறும் நூல்களின் பட்டியல்:-\nவையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி\nகைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்\nவைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு – மயில்வாகனப்புலவர்\nயாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை\nஇலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை\nயாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்\nபூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்\nஇந்தியாவின் புகழ்பெற்ற 10 வரலாற்று நினைவுச் சின்னங்கள்\nகிரிமியாவும் ஏகாதிபத்திய போலித்தனமும் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்ட�� பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962764/amp?ref=entity&keyword=Municipal", "date_download": "2020-08-06T22:31:36Z", "digest": "sha1:REEQTHZIMV2QQD2U2OR4HOT676U2UHKN", "length": 7292, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகை நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகை நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு\nநாகை,அக்.17: நாகை நகராட்சி ஆணையாளராக ஏகராஜ் பொறுப்பேற்றார்.நாகை நகராட்சி பொறுப்பு ஆணையாளராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பிரிவு அலுவலராக பணியாற்றிய ஏகராஜ் நாகை நகராட்சி அலுவலராக ���ியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாகை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=bribery%20authorities", "date_download": "2020-08-06T21:28:26Z", "digest": "sha1:7L7V7IKHABWDLVGM4S4ITSI7Y6DTSNHN", "length": 5392, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"bribery authorities | Dinakaran\"", "raw_content": "\nமானாமதுரை அருகே சேதமடைந்த சாலையால் கிராம மக்கள் கடும் அவதி; அதிகாரிகள் கவனிப்பார்களா\nபண்ணாரி சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம்: சமூக வலைதளங்களில் வைரல்\nசின்னமனூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nகோவில்பட்டியில் பால் கொள்முதல் செய்ய மறுப்பு அதிகாரிகளை கண்டித்து மாடுகளுடன் முற்றுகை நடத்த விவசாயிகள் முடிவு\nதிருக்கழுக்குன்றம் பகுதிகளில் தொடரும் மின் வெட்டால் பொதுமக்கள் அவதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய விசாரணை..\nஈரோடு அருகே லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலித்த 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்\nபுனித தோமையார் மலை ஒன்றியத்தில் லஞ்ச புகாரில் சிக்கிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை\nஆந்திராவில் நோயாளியை குப்பை வண்டியி���் அழைத்துச் சென்ற அதிகாரிகள்\nதிருமயத்தில் மலைக்கோட்டை வீதியை தனி நபர் ஆக்கிரமித்து வேலி: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nகாரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளி தாக்குதல்: அதிகாரிகள் குழு ஆய்வு\nபண்ணாரி சோதனைச்சாவடியில் பரபரப்பு: பொறுப்பேற்ற 2வது நாளே லஞ்ச வசூலில் ஈடுபட்ட பெண் அதிகாரி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகம்பம் அருகே தடுப்பணைக்கு எதிர்ப்பு கிளம்பிய இடத்தில் மதுரை அதிகாரிகள் ரகசிய ஆய்வு\n2 ஜீயர்களுக்கு தொற்று உறுதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் நிறுத்தப்படுமா\nபட்டுக்கோட்டையில் கொரோனா முகாம் அமைக்க எதிர்ப்பு.: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்\nதிருமுல்லைவாயலில் 3 ஊழியர்களுக்கு தொற்று: ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல்\nதாம்பரம் அருகே வீடுகளை இடிக்க குடியிப்புவாசிகள் எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகை\nகொரோனாவுக்கு துறைமுக ஊழியர் பலி முறையான சிகிச்சை அளிக்காததே காரணம் என மக்கள் குற்றச்சாட்டு: அதிகாரிகளுடன் வாக்குவாதம்\nசென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுன்டரில் ஊழியர்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு: அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம்\nதிருச்சி, பெரம்பலூர், அரியலூரில் பயோமெட்ரிக் முறையில் அதிகாரிகள் கெடுபிடி: நெட்வொர்க் பிரச்னையால் கடும் சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA-2/", "date_download": "2020-08-06T22:30:06Z", "digest": "sha1:M5TZR6FV7ZIJOZJ3FXG5MLX6GLFK6BW2", "length": 7166, "nlines": 129, "source_domain": "salem.nic.in", "title": "வருவாய் கோட்ட வரைபடங்கள் | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/top-tamil-stars-technicians-to-face-salary-cut-up-to-50-per-cent/", "date_download": "2020-08-06T21:55:02Z", "digest": "sha1:VX2PCLJDFYITVSUXXRGODJTQ44JTW7CO", "length": 6503, "nlines": 98, "source_domain": "www.filmistreet.com", "title": "நடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு", "raw_content": "\nநடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு\nநடிகர் நடிகைகளின் 50% சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவு\nகொரோனா லாக் டவுனால் 100 நாட்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nதற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சினிமா இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது.\nஇதன் பணிகள் இன்று ஜூலை 8 முதல் தொடங்கியுள்ளன.\nதிரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்கள் எதுவும் வெளியாகவில்லை.\n(ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் படத்தை வெளிட்டு வருகின்றனர்.)\nஇதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்தில் உள்ளனர்.\nஇது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.\nஇதனையடுத்து தயாரிப்பாளர்கள் மட்டும் ஆன்லைனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.\nஇதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇவர்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக கலந்துக் கொண்டனர்.\nஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்ய ஆலோசித்துள்ளனர்.\nஅப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது-\nசம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.\nகொரோனா ஊரடங்கு நடிகர்கள் சம்பளம் குறைப்பு, கொரோனா சம்பளம், கோலிவுட் நடிகர்கள் சம்பளம், தயாரிப்பாளர்கள் நடிகர்கள்\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா.; ஸ்டாலின் நலம் விசாரிப்பு\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ போட சாந்தனுவுடன் இணைந்த அதுல்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/avatars-tamil-pongal", "date_download": "2020-08-06T21:58:28Z", "digest": "sha1:KK7XGDOGOY7ZAAVLQQODLQVKWL3FDLWR", "length": 8133, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அவதார்-ன் தமிழ்ப் பொங்கல்! | Avatar's Tamil Pongal! | nakkheeran", "raw_content": "\nஉலக சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் \"அவதார்.' ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக் குவித்த இப்படம் ரசிகர் களை பிரமிக்கவும், ஆச்சரியப் படுத்தும் செய்தது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால்பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்களை தமிழ்சினிமா பக்கம் திரும... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரசிகர்களின் சூப்பர் பொங்கல்\nவிஜய்சேதுபதி ரசிகர்களின் சாதனைப் பொங்கல்\nவிஷ்ணு விஷாலின் குஜால் பொங்கல்\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத��தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/science/researches/how-genes-influence-children-success-in-school/", "date_download": "2020-08-06T22:30:37Z", "digest": "sha1:LCHEYIRREWJPEO75ULAT3QRYEVCLUTJY", "length": 24256, "nlines": 178, "source_domain": "www.neotamil.com", "title": "குழந்தைகளின் கல்வித் திறன் எப்படி இருக்கும் என்பதை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கலாம் - புதிய ஆய்வில் தகவல்", "raw_content": "\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome அறிவியல் ஆராய்ச்சிகள் குழந்தைகளின் கல்வித் திறன் எப்படி இருக்கு���் என்பதை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கலாம் - புதிய...\nகுழந்தைகளின் கல்வித் திறன் எப்படி இருக்கும் என்பதை பிறந்த உடனேயே கண்டுபிடிக்கலாம் – புதிய ஆய்வில் தகவல்\nகல்வியில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்குக் காரணம் அவர்களது மரபணுக்கள் தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஆரம்பப் பள்ளியில், பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன. ஆனால், ஒரு குழந்தை தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படிப் பங்காற்றுகின்றன என்பது தெரியவில்லை. இதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் “இரட்டையர்களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி” குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஅவர்களது ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன. இந்தப் புதிய ஆய்வின்படி, இரட்டையர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள். இரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது.\nஇரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணுக் காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த விகிதங்களை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதே வேளையில், மாறுபட்ட இரட்டையர்களின் மரபணுக்கள் தோராயமாக 50 சதவிகிதம் தான் ஒத்துப்போகின்றன.\n70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது\nஅதாவது ஏனைய உடன் பிறந்தவர்களைப் போல, ‘பள்ளிக் கல்வியில் சாதனை’ போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர்களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்களால் ஏற்படுகிறது என்று நாம் யூகிக்கலாம்.\nஇதனை வைத்துக் குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாகத் தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும். 70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைத் தான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n70 சதவிகித நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவிகிதம் இரட்டையர்களின் ஒரே மாதிரியான சூழலாலும் – அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பள்ளியில் படிப்பது போன்ற காரணிகளாலும் தீர்மானிக்கப்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மீதம் உள்ள 5 சதவிகிதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.\nகல்விச் சாதனைகளில் வித்தியாசம் ஏற்படுவது, அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற்கான பெரும்பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வது தான் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.\nபள்ளிகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஆனால், இரட்டையர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவங்களில், வாய்மொழியாகவும் ஏனைய வழிகளிலும் சோதனை செய்யப்பட்டதில், மரபணு என்பது கணிசமான அளவிற்கு – அதாவது 60 சதவிகித அளவிற்குக் காரணியாக இருக்கின்றன.\nசமீபத்தில், இன்னும் சக்தி வாய்ந்த முறையில் ஆராயும் முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனித்தனியாக மரபணு மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான மரபணுக் குறியீடுகளை ஒன்று திரட்டி GWAS ஆய்வு செய்திருக்கிறது.\nஇந்த மதிப்பீடைப் பயன்படுத்தி, இன்னும் துல்லியமாக – ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மனிதர்களிடையே, பள்ளிகளில் செயல்திறன் குறித்தும், அவர்களது பண்புகளில் ஏற்படும் வித்தியாசம் குறித்தும் ஆராயப்பட்டது.\nஇந்தப் புதிய ஆய்வின் ஒரு பகுதியாக, இதற்கு முந்தைய GWAS ஆய்வின் அடிப்படையிலான கல்வி குறித்த மரபணுக் குறியீடுகளின் தகவல்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.\nஇதைப் பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், நாங்கள் 6000 ஜோடி இரட்டையர்களுக்கான மதி��்பெண்ணைத் தனித் தனியாகக் கணக்கிட்டோம்.\nஅது அவர்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்திறன் ஆற்றுவார்கள் என்பதைக் கணித்தது. இந்தக் கணிப்புகளின் படி, ஆரம்பப் பள்ளிகளில் 4 சதவீதமும் பள்ளிக் கல்வி நிறைவுறும் தருவாயில் 10 சதவீதமும் வித்தியாசப்பட்டன. இது முன்பு நாங்கள் மேற்கொண்ட இரட்டையர்கள் பற்றிய ஆய்வின் முடிவை உறுதிப்படுத்தியது.\nபிறந்தவுடன் மரபணுச் சோதனை மேற்கொள்வதால், கற்றல் தொடர்பாகக் குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால், அவைகளின் மீது கவனம் செலுத்த முடியும்.\nமரபணுக்கள், பள்ளிக் கல்வி முழுவதுமான காலக்கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குக் கூடுதலான ஊக்கத்தைக் கொடுப்பது குறித்து எங்கள் ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது.” என்கின்றனர்.\nஎதிர்காலத்தில், மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல்கள், அதாவது அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், குடும்பச்சூழல், பள்ளியின் பண்புகள் பற்றிய கணிப்பு ஆகியவை குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும். அதன் மூலம் அவர்களுக்குத் தனித் தனியான கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி கொடுக்கலாம்.\nஅந்த வகையில், வரும் முன்னர் காத்துக் கொள்வது வெற்றியைத் தரும் என்பதால், பிற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து, குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பெரும்பாலும் தடுக்க இயலும்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleகடந்த 50 வருடங்களில் உலகம் சந்தித்திராத பெரும்புயல் \nNext articleஇந்தியாவில் 328 மருந்துகளுக்குத் தடை – உங்கள் வலிநிவாரணி தப்பித்ததா \nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் மனித வாழ்க்கை பற்றிய ஆச்சரியமூட்டும் 25 தகவல்கள்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\nமீயொலி, குற்றொலி எனப்படும் நம்மால் கேட்க முடியாத ஒலிகள் நம் காதை என்ன செய்யும்\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nv=JIB3JbIIbPU இந்த நேரலை இந்திய நேரப்படி 30 ஜூலை 2020, மாலை 4:30 மணிக்கு தொடங்கும். நமது பிரபஞ்சத்தில்...\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்…...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1993.05&action=history", "date_download": "2020-08-06T22:05:52Z", "digest": "sha1:OWQ5WYXUJWOZJYJSQF2EI3ZJ4GPIGIY5", "length": 4234, "nlines": 39, "source_domain": "noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"Tamil Times 1993.05\" - நூலகம்", "raw_content": "\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 11:56, 8 ஆகத்து 2017‎ OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,855 எண்ணுன்மிகள்) (+153)‎\n(நடப்பு | முந்திய) 23:36, 25 ஜனவரி 2016‎ Nirosha (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (1,702 எண்ணுன்மிகள்) (+10)‎\n(நடப்பு | முந்திய) 09:07, 18 டிசம்பர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (1,692 எண்ணுன்மிகள்) (+1,082)‎\n(நடப்பு | முந்திய) 00:06, 19 அக்டோபர் 2011‎ Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (610 எண்ணுன்மிகள்) (0)‎ . . (Tamil Times 12.5, Tamil Times 1993.05 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n(நடப்பு | முந்திய) 05:06, 14 சூலை 2009‎ Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (610 எண்ணுன்மிகள்) (+9)‎\n(நடப்பு | முந்திய) 04:58, 4 சூன் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (601 எண்ணுன்மிகள்) (-9)‎ . . (3369)\n(நடப்பு | முந்திய) 04:54, 4 சூன் 2009‎ கோபி (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (610 எண்ணுன்மிகள்) (+610)‎ . . (3365)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6413.html", "date_download": "2020-08-06T21:30:52Z", "digest": "sha1:CCEGXYINBKABEUMG2P6QWP7PXWSGEOXM", "length": 5056, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எளிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர் \\ எளிய மார்க்கம்\nசர்ச்சைக்குரிய சட்டங்களும் அதன் தீர்வுகளும்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துல் நாசிர் : இடம் : டிஎன்டிஜே திருவிதாங்கோடு கிளை : நாள் :\nCategory: அப்துந் நாசிர், எளிய மார்க்கம், ஏகத்துவம், முக்கியமானது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பாகம் 2\nமலரும் நினைவுகள் பாகம் – 1\nஇஸ்லாத்தில் புதியதை செல்பவர்கள் யார்….\nமார்க்கம் சொல்வதில் ஷைஃபுத்தீன் ரஷாதி செய்த பொய் பித்தலாட்டங்கள்-9\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF25112017/", "date_download": "2020-08-06T21:32:24Z", "digest": "sha1:5BCKZAZUZUVS4A3QHSPLZ6N4W24B67SQ", "length": 14295, "nlines": 163, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி25/11/2017 « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மஹிந்தவின் அபார வெற்றி\nRADIOTAMIZHA | பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்கள் உறுதி…\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | பொலன்னறுவை மாவட்டம் – மின்னேரியா தேர்தல் தொகுதி\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி25/11/2017\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் November 25, 2017\nஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 9ம் திகதி, ரபியுல் அவ்வல் 5ம் திகதி, 25.11.2017 சனிக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி நாளை அதிகாலை 5:58 வரை;\nஅதன் பின் அஷ்டமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 10:18 வரை; அதன் பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி\n* ராகு காலம் : காலை 9:00 -10:30 மணி\n* எமகண்டம் : மதியம் 1:30 – 3:00 மணி\n* குளிகை : காலை 6:00 – 7:30 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : சனீஸ்வரர் வழிபாடு.\nநினைத்த செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.\nஎதிர்காலம் குறித்த நம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் உயரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு சலுகை பயன் எளிதில் கிடைக்கும்.\nஅறிமுகம் இல்லாதவரிடம் கவனமுடன் பேசவும். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வாகனப் போக்குவரத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் நகை, பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.\nகிடப்பில் இருந்த திட்டம் நிறைவேறும். தொழில் வள்ர்ச்சிக்காக கடினமாக உழைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் இல்ல சுப நிகழ்வில் பங்கேற்பீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nபலரும் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். உறவினரின் தேவையறிந்து உதவுவீர்கள்.\nயாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். உடல்நலனில் அக்கறை தேவை.\nமுக்கிய பணி நிறைவேற தாமதம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர் பாதுகாப்பு விதிகளை கவனமுடன் பின்பற்றவும். பெண்கள் வீட்டுச் செலவை சமாளிக்க திணறுவர்.\nமற்றவர் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். வருமானம் உயரும். குழந்தைகள் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வழியில் இருந்த பிரச்னை தீரும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.\nயாருக்கும் சங்கடம் தராமல் பேசுவது நல்லது. தொழில் சார்ந்த இடையூறுகளை சந்திக்க நேரிடலாம். லாபம் சுமார். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாகலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வாகன பயணத்தில் கவனம் தேவை.\nசமூக அந்தஸ்த்து உயரும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். இயன்ற அளவில் உறவினருக்கு உதவுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nதன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரியாக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உருவாகும்.\nபெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.\nஅறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை.\nமிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் நகை, பணம் கவனமுடன் கையாளவும். உறவினர் உதவி செய்ய முன்வருவர்.\nPrevious: 10 கோடி பெறுமதியான ஒரு டன் கஞ்சா போதைப்பொருள் தீமூட்டி எரிப்பு\nNext: எகிப்தில் மசூதியை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: 235 பேர் பலி\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\n சார்வரி வருடம், ஆடி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 11ம் தேதி, 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/09/blog-post_90.html", "date_download": "2020-08-06T22:49:52Z", "digest": "sha1:HCKSPM7PTEZZOHD5ORAWCVGJ43CSSJKN", "length": 14423, "nlines": 403, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது: ஆவணம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஜேவிபிக்கு வாக்களிப்போம்- இலங்கை தலித்சமூக மேம்பாட...\nநம்பிக்கைதரும் ஒரு இளம் கம்யூனிஸ்ட்\nஜேவிபியுடன் கைகோர்க்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி\nஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்ப...\nஜனாதிபதித் தேர்தல்- நவம்பர் மாதம் 16\nஒரு முதல்வராக விக்கினேஸ்வரனின் தோல்விகளை மறைக்கும...\nசாதியில்லை சாதியில்லை சாதியென்பதில்லையே என்பவர்கள்...\nமுன்னாள் தமிழ் முதலமைச்சர்கள் சந்திப்பு\nயோகராஜா சந்திரகுமார் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின...\nகள்ளியன் காட்டில் தலை களவாக புதைக்கப்பட்ட ரகசியம்...\nஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ் நூலகம் எரிக்���ப்பட்டது: ஆவணம்\nஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது: ஆவண நிழல் படத்தில் பொறிக்க வேண்டும் என்ற ஈ.பி.டி.பியின் கோரிக்கை நிறைவேற்றம்\nஐக்கியதேசிய கட்சியினராலேயே யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது என்பதை பொது நூலக ஆவணப்படுத்தல் காட்சியறையில் வைக்கப்பட்டுள்ள ஆவணப் படத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தமிழில் எழுதப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாதயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.\nஇன்றையதினம் யாழ் மாநகரசபையின் கடந்தவாரம் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கான விவாதம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது.\nஇதன்போது யாழ் பொது நூலகத்தில் காணப்படும் நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான ஆவண நிழல் படத்திற்கு கீழ் ஆங்கிலத்தில் எரிக்கப்பட்ட யாழ் பொது நூலகம் என பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இது அவ்வாறில்லாது உண்மையான வரலாறு பதிக்கப்பட வேண்டும் என்பதால் அந்த ஆவண நிழல் படத்திற்கு கீழ் ஐக்கிய தேசிய கட்சியால் எரிக்கப்பட்டதென்பதையும் அது அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்கா தலைமையில் எரிக்கப்பட்டதையும் தெளிவாக தமிழில் குறிப்பிட வேண்டும் எனவும் இரா. செல்வவடிவேல் வலியுறுத்தினார்.\nகுறித்த விடயத்தை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஆர்னோல்ட் குறித்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதும் உண்மையானதுமானதொன்றாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன் மேற்கொள்வதாக அதனை மாற்றிக்கொள்ள இணக்கமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஜேவிபிக்கு வாக்களிப்போம்- இலங்கை தலித்சமூக மேம்பாட...\nநம்பிக்கைதரும் ஒரு இளம் கம்யூனிஸ்ட்\nஜேவிபியுடன் கைகோர்க்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி\nஐக்கிய தேசியக் கட்சியினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்ப...\nஜனாதிபதித் தேர்தல்- நவம்பர் மாதம் 16\nஒரு முதல்வராக விக்கினேஸ்வரனின் தோல்விகளை மறைக்கும...\nசாதியில்லை சாதியில்லை சாதியென்பதில்லையே என்பவர்கள்...\nமுன்னாள் தமிழ் முதலமைச்சர்கள் சந்திப்பு\nயோகராஜா சந்திரகுமார் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின...\nகள்ளியன் காட்டில் தலை களவாக புதைக்கப்பட்ட ரகசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:10:23Z", "digest": "sha1:72BYYBCOCWOKCKJR2J6ZGQ7WTLBLYKRB", "length": 6009, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "சந்தோகன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசாமவேதத்தைப் பின்பற்றும் பிராமணக் குலத்தவர்\nவேதம் ஒன்றால்மட்டும் அறியப்படும் பரம்பொருள்\n(எ. கா.) சந்தோகன் . . . சாமவேதி (திவ். பெரியதி. 5, 5, 9).\nபிராமணக் குலத்தவரில் சிலர் யஜுர்வேதக் கோட்பாடுகளையும், மற்றும் சிலர் சாமவேதக் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்களாக யிருக்கின்றனர்...இவர்களில் சாமவேதத்திற்குரிய பிராமணர்கள் சந்தோகன் எனப்படுவர்...\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2016, 16:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767013/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-06T22:35:15Z", "digest": "sha1:H4EBT2WPZCYPVPMZMG5I3ITP7TPLGQOQ", "length": 16149, "nlines": 52, "source_domain": "www.minmurasu.com", "title": "கணினிமய சூதாட்டத்துக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம் அறிவுறுத்தல் – மின்முரசு", "raw_content": "\nகணினிமய சூதாட்டத்துக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம் அறிவுறுத்தல்\nகணினிமய சூதாட்டத்துக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிநீதி மன்றம் அறிவுறுத்தல்\nவீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுவதால், ஆன்லைன் சீட்டாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது.\nநெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை வெனன்ஸ். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 5-ந் தேதி இவர் உள்பட 5 பேரை, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூடங்க��ளம் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.\nஇந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சிலுவை வெனன்ஸ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-\nகொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் மனுதாரர் சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அங்கு தனது பழைய நண்பர்களை சந்தித்து இருக்கிறார். விஜயாபதி ஊராட்சியில் உள்ள பண்ணையில் கடந்த 5.6.2020 அன்று நண்பர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் மனுதாரர் அவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கிறார். அங்கு திடீரென வந்த போலீசார் அனைவரையும் கைது செய்து உள்ளனர்.\nதமிழக விளையாட்டு சட்டத்தின்படி, பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் மனுதாரர் தனது நண்பரின் பண்ணை வீட்டில் இருந்து உள்ளார். அங்கு அவருடைய நண்பர்கள் மட்டும்தான் விளையாடிக் கொண்டு இருந்து உள்ளனர். அந்த இடம் முட்புதருக்கு அருகில் இருந்து உள்ளது. இதை பொது இடமாக கருத முடியாது. பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டால்தான் வழக்குப்பதிவு செய்ய இயலும் என சட்டம் கூறுகிறது. எனவே மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.\nஇந்த நேரத்தில் போலீசாரிடம் இந்த கோர்ட்டு ஒரு கேள்வியை எழுப்புகிறது. அதாவது, ஒருசிலர் முட்புதருக்குள் சில அட்டைகளை வைத்து விளையாடினார்கள் என தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்கிறீர்கள். ஆனால் இதே தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் ரம்மி என்ற சூதாட்ட விளையாட்டை விளையாடுவதற்கு மட்டும் எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது\nதமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கின்றன. இதுபோன்ற ஏராளமான விளையாட்டு விளம்பரங்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் வருகின்றன.\nஇவை அனைத்தும் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்களை தூண்டும் வகையில் செயல்படுகின்றன. அதாவது வ���ட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுகின்றன.\nதமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களால் அவர்களின் குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படுத்துகிறது.\nஇந்திய தொழில்நுட்ப சட்டங்களுக்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இணங்குவதில்லை என்று தமிழக சட்டம்-ஒழுங்கு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே ஆன்லைன் ரம்மியை திறந்தவெளி விளையாட்டாக கருத முடியாது. இதில் சூதாட்டம் நடக்கிறது என்பதையும்,\nஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கென எந்த விதியும் இயற்றப்படவில்லை என்பதையும் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒப்புக்கொண்டு உள்ளார்.\nஎனினும், பணம் செலுத்தி ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடுவதற்கு இடம் அளிக்காத வகையில் தெலுங்கானா மாநில அரசு, தெலுங்கானா விளையாட்டுச் சட்டத்தை 2017-ம் ஆண்டு திருத்தம் செய்து உள்ளது. இந்தியா பலதரப்பட்ட வளமான பாரம்பரியத்தை கொண்டு உள்ளது.\nஇங்கு விளையாட்டு என்பது முக்கியமான பொழுதுபோக்கு வளம் மட்டுமல்ல; கடின உழைப்பிற்கான மதிப்பையும் அளிக்கிறது. ஒழுக்கத்துக்காகவும், உடலை சீராக வைக்கவும் விளையாட்டுக்களை வகைப்படுத்தி வைத்து உள்ளோம். ஆனால் தற்போது வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்.\n“சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்\nவறுமை தருவதொன்று இல்” என்ற திருக்குறள் மூலம் “ஒருவனுக்கு துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழை கெடுக்கின்ற சூது போல வறுமையை தருவது வேறொன்றும் இல்லை” என்கிறார், திருவள்ளுவர்.\n“உடைசெல்வம் ஊண்ஒளி கல்வி என்று ஐந்தும்\nஅடையாவாம் ஆயம் கொளின்” என்று சொல்லி இருக்கிறார்.\nஇந்த குறளுக்கு, “சூதாடுவதை ஒருவன் செய்து வந்தால் புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனை சேராமல் ஒதுங்கிவிடும்” என்பது பொருள்.\nஇது தற்போதைய ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். படித்த இளைஞர்கள் பணம் வைத்து சூதாட்டத்தை பழகினால் அது சமுதாயத்துக்கு பெரும் ஆபத்தாக முடியும். இதுபோன்ற விளையாட்டுகளுக்காக நகை பறிப்பு சம்பவங்களில் பட்டதாரிகள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.\nஎனவே இந்த விளையாட்டுகளை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் நாகலாந்து, சிக்கிம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தங்களின் விளையாட்டு சட்டங்களை திருத்தி உள்ளன.\nபல குடும்பத்தினரின் ரத்தத்தை லாட்டரிச்சீட்டு உறிஞ்சியபோது, 2003-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, லாட்டரி விற்பனையை தடைசெய்தது. இதனால் ஏராளமான தற்கொலைகளை அரசாங்கம் தடுத்தது. அதன்மூலம், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், குடும்பத்தினரின் அமைதியையும் காப்பாற்றி நற்பெயரை சம்பாதித்தது.\nஅதே ஆண்டில் அதிக வட்டி வசூலை குறிக்கும் தினசரி வட்டி, மணி நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றையும் தடை செய்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை தமிழக அரசு துடைத்தது.\nஅந்த வகையில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் தீங்குகளை கவனத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற இந்த கோர்ட்டு அறிவுறுத்துகிறது.\nஇவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறி உள்ளார்.\n39 ரூபாயில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மாத்திரை: ஜென்பர்க் நிறுவனம் அறிமுகம்\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: கவர்னரின் 6 கேள்விகளால் மீண்டும் அசோக் கெலாட்டிற்கு பின்னடைவு\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் – பதற்றத்தில் மக்கள்\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் – பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-gallery/vijay-rajini-kamal-cast-vote", "date_download": "2020-08-06T23:06:25Z", "digest": "sha1:2ADNJL46WHTK5LF4C3VSWG57C4PHOQX4", "length": 8003, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதலில் ஓட்டு போட்ட ரஜினி, காத்திருக்கும் கமல், கடுப்பான விஜய்.(படங்கள்) | vijay, rajini, kamal cast to vote | nakkheeran", "raw_content": "\nமுதலில் ஓட்டு போட்ட ரஜினி, காத்திருக்கும் கமல், கடுப்பான விஜய்.(படங்கள்)\nநடிகர் ரஜினிகாந்த் மத்திய சென்னையில் உள்ள ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரியிலும், கமல்ஹாசன் தேனாம்பேட்டையிலும், விஜய் நீலாங்கரையிலும் வாக்களித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்��ு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\n\"மாநாடு ட்ராப் இல்லை...\"- சுரேஷ் காமாட்சி விளக்கம்\nதிருமணத்திற்கு வருபவர்களுக்கு புது ரூல்ஸ் போட்ட ராணா\nவிபத்தில் சிக்கிய பிரபல் நடிகை...\nமறைந்த அண்ணனுக்காக டப்பிங் பேசும் தம்பி\n“கரோனா எங்களை தேடி வந்துவிட்டது...”- பிரபல நடிகை ட்வீட்\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/citizenship-bill-the-presidents-approval/", "date_download": "2020-08-06T21:14:58Z", "digest": "sha1:5OKTU4XPOYJ72LRJT5ZEQQKFUD7IDICQ", "length": 11601, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : குடியரசுத்தலைவர் ஒப்புதல் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்பட���..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n12 Noon Headlines | 06 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா : குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nஅதைதொடர்ந்து மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.\nஇந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nசீனாவிற்கு இன்னொரு இடியை இறக்கிய இந்தியா\nகம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய மோடி\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\n‘அந்த பயம் புடிச்சிருக்கு..’ இந்தியாவின் நடவடிக்கை.. பயத்தில் சீன தூதரின் டுவீட்..\n320-க்கும் மேற்பட்ட.. ரகசிய தகவல்.. எச்சரித்த உளவுத்துறை..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\n2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மருந்து குடுவைகள் கண்டெடுப்பு\nஅரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 06 Aug 2020 |\nதடுப்பு சுவர் பிரச்சனை – திருமணமாகி ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்ட நபர்\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nபலத்த காற்று.. கனமழை.. சூறாவளி.. – வானிலை மையம் எச்சரிக்கை\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODcyMg==/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D!-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-&-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2020-08-06T22:14:34Z", "digest": "sha1:FESVJNTYZXKHNJN5VX45O6FRIUZZLTUZ", "length": 4786, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மாஸ் காட்டும் அமேசான்! அதிரடி விலை குறைப்பில் ஐபோன் & ஸ்மார்ட்ஃபோன்கள்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\n அதிரடி விலை குறைப்பில் ஐபோன் & ஸ்மார்ட்ஃபோன்கள்\nஒன்இந்தியா 7 months ago\nகடந்த 2019-ம் ஆண்டு பண்டிகை காலங்கள் மட்டும் இன்றி சாதாரண காலங்களிலும் தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் உத்தியைப் பயன்படுத்தி வியாபாரம் பார்த்தது அமேசான். இந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகளை டார்க்கெட் வைத்து, தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020-ஐத் தொடங்கி இருக்கிறது. அமேசான் என்றால், அவர்கள் தள்ளுபடி\n135 பேர் பலிக்கு காரணமான பெய்ரூட் சம்பவம் தாக்குதலா\nடிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது\nலெபனானில் பயங்கர வெடி விபத்து பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அ��ிவிப்பு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம்\nகிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்; சென்னைக்கு ஆபத்து\nஇனி 'இ-பாஸ்' முறை தேவையில்லை: ஸ்டாலின்\nகேரளாவில் ஒரே நாளில் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nகொரோனாவுக்கு விடைகொடுக்க திருப்பூர் தீவிரம்\n எம்.எல்.ஏ.,வுக்கா... அமைச்சருக்கா பாலம் சீரமைத்தால் தெரிந்து விடும்\nமத்திய அரசு வழங்கிய நிதியை செலவிடாத அவலம்\n கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு...6 நாட்களில் மட்டும் 1,144 பேருக்கு தொற்று\n85,000க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டில் ரூ.1,400 கோடி கோரி விண்ணப்பம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15600?to_id=15600&from_id=16676", "date_download": "2020-08-06T22:23:36Z", "digest": "sha1:GMSLGFPMEWP7VUCF7I5U3YVSUMS7EVZJ", "length": 5672, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது! – Eeladhesam.com", "raw_content": "\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nவவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nசெய்திகள் பிப்ரவரி 19, 2018 இலக்கியன்\nகிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (18.02) இரவு 11.15மணியளவில் கைது செய்துள்ளனர்.\nகிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமாக நின்ற கிளிநொச்சி விவேகானந்த நபர் கிழக்கை சேர்ந்த நடராஜா பிரசன்னா ( வயது 33 ) என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் சுமார் 2கிலோ10கிராம் எடையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஹர்த்தாள் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு\nவல்வை உள்ளிட்ட சபைகளில் சுயேட்சைகளுடன் கூட்டுச் சேர கூட்டமைப்பு முயற்சி\nமறுமொ���ி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1993.02&oldid=30951", "date_download": "2020-08-06T21:09:26Z", "digest": "sha1:ODVQ3EKRDALP6MWTLR6DABABIGHKW3SQ", "length": 3030, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1993.02 - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:03, 14 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nTamil Times 12.2 (3.96 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,948] பத்திரிகைகள் [48,137] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,800] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1993 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10712062", "date_download": "2020-08-06T22:52:14Z", "digest": "sha1:ZVSG7WOI4UZ72GZE742XQVUMYEASJXEM", "length": 56652, "nlines": 826, "source_domain": "old.thinnai.com", "title": "மாத்தா ஹரி அத்தியாயம் -39 | திண்ணை", "raw_content": "\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nகடந்த ஒரு மணிநேரமாக ஹரிணி பாரீஸின் கிழக்கு இரயில்வே சந்திப்பில் காத்திருக்கிறாள். ஐநூற்று இருபத்தைந்து கி.மீட்டர் தூரத்திற்கு, இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்களைப் பயண நேரமாக எடுத்துக்கொண்டு பாரீஸில் இறக்கியிருந்தது. ஏமாற்றம், சொல்லியதுபோல அரவிந்தன் வரவில்லை. காத்திருந்து அலுத்துவிட்டு காப்பி பாருக்குச் சென்று, ஒரு எஸ்பிரஸ்ஸோ என்றாள். ஆவி பறக்கவந்தது. எடுத்து மெல்ல உறிஞ்சினாள். தவறு அவளுடையது. அரவிந்தனிடம் தொலைபேசியில் தன் வருகையை உறுதிபடுத்தியிருக்கவேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் அவனோடு பேசியிருந்தாள். தன்னால் மறுநாள் வர இயலாதென்றால், ஞாயிறன்று வருவேனென்று அவனுக்குத் தெரியுமில்லையா என நினைத்துக்கொண்டாள். அ��்வப்போது தொடருந்துகள் வந்து நிற்பதும் பயணிகள் இறங்கி எதையோ தவறவிட்டவர்கள்போல ஓடுவதும் நடக்கிறது. பயணிகளை வரவேற்க வந்திருந்தவர்கள் தழுவிக்கொள்கிறார்கள். அதோ அங்கே, இவளுக்கு பத்து மீட்டர் தூரத்தில் நிற்கிற ஜோடி கடந்த இருபது நிமிடங்களாக முத்தமிடுவதும், ஒரிரு விநாடிகள் உரையாடுவதும், பின்னர் மீண்டும் முத்தமிட்டுக்கொள்வதுமாக இருக்கின்றது. கியோஸ்க்குகளில் செய்தித்தாளை உருவி நாசூக்காய் நின்றபடி வாசிக்கும் கனவான்களின் தடித்த கம்பளியாலான கறுப்பு அங்கியில் மழைத்துளிகள் முத்துமுத்தாய் ஒட்டிக்கிடக்கின்றன. அவர்கள் தலையில் அணிந்திருந்த இறகுபோன்ற மெல்லிய தொப்பிகளிலும் ஈரத்தினைப் பார்க்க முடிந்தது.\nஅரவிந்தன் வரவில்லை, மணி ஒன்பதரையைத் தொட்டிருந்தது. குழப்பமாக இருந்தது. கைத்தொலைபேசியை எடுத்து, பதிவு செய்து வைத்திருந்த அவனது எண்ணைக் கண்டுபிடித்து முயற்சிசெய்தாள். மறுமுனையில் பதிலில்லை. என்ன செய்வதென்று யோசித்தாள். தேவையில்லாமல் மனதில் பதட்டத்தினை வளர்த்துக்கொண்டிருந்தாள். இரயிலைவிட்டு இறங்கி பெருங்கூடத்துக்கு வந்தவுடன் வலது புறம் கண்ணிற்படுகிற காப்பி பார் அருகே காத்திருப்பேன் என்றான். அங்குதான் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக இவளிருந்தாள்.\nஅவன் இனி வரமாட்டான் என்று உள் மனம் சொன்னது. என்ன செய்யலாம் என்று யோசித்தாள். பேச்சு வாக்கில் வாங்கி வைத்திருந்த அவன் முகவரி டைரியில் இருந்தது. கையிலெடுத்துக்கொண்டாள். டாக்சி பிடித்து போய் பார்க்கலாம் எனத் தீர்மானித்தவளாக கைப்பையை தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டு வெளியில் வந்தாள். டாக்ஸி நிறுத்தத்தில் ஹரிணி வந்து நின்றதும் மற்றொரு டாக்ஸி டிரைவருடன் உரையாடிக்கொண்டிருந்த டிரைவர் வேகமாய் நடந்து வந்து காரில் அமர்ந்தான். இவள் பின் கதவைத் திறந்துகொண்டு அமர்ந்தாள். டிரைவரிடம் கையிலிருந்த முகவரியைப் படித்துக்காட்டினாள். ‘அய்யோ அந்தப் பகுதியா கடந்த இரண்டு நாட்களாக கலவரப்பட்டுக் கிடப்பது தெரியாதா கடந்த இரண்டு நாட்களாக கலவரப்பட்டுக் கிடப்பது தெரியாதா- என்று பதில் வந்தது. வேறு வழியில்லை நான் அவசியம் போயாகவேண்டுமென்றாள். தமுளா- என்று பதில் வந்தது. வேறு வழியில்லை நான் அவசியம் போயாகவேண்டுமென்றாள். தமுளா என்றுகேட்ட டாக்ஸிடிர��வருக்கு தலையை ஆட்டி ஆமாம் என்றாள். எந்த ஊர் என்றுகேட்ட டாக்ஸிடிரைவருக்கு தலையை ஆட்டி ஆமாம் என்றாள். எந்த ஊர் என்று மறுபடியும் கேட்டான். இந்தியா என்றாள். எனது மனைவிகூட தமுள்தான், மொரீஷியஸ்காரி, அவள் கொஞ்சம் கொஞ்சம்’ தமுள் பேசுவாள். அடுத்தவருடம் இந்தியாவுக்குப் போகிறோம், அவளுடைய மூன்னோர்கள் தஞ்சாவூர் பக்கமாம். எனக்கு ஐஸ்வர்யராய் நடித்த படங்களென்றால் விரும்பிப்பார்ப்பேன், தொணதொணவென்று பேசிக்கொண்டிருந்தான். ஹரிணியின் நினைவுகளில் முழுக்க முழுக்க அரவிந்தன் இருந்தான்.\nவில்லியெ-லெ-பெல் பகுதி வந்ததும், டாக்ஸி டிரைவர் பயந்ததில் நியாயமிருப்பதுபோல தெரிந்தது. எரிக்கப்பட்ட வாகனங்கள், கருகிய நிலையில் இரும்புக் கழிவுகளாகக் குவிந்திருந்தன, கடைகளின் அலங்கார முகப்புகக் கண்ணாடிகள் நொறுங்கிக் கிடந்தன, பாலர் பள்ளியொன்றும், நூலகமுமுங்கூட தீக்கிறையாகி இருந்தன. வழியெங்கும் நடந்து முடிந்த கலவர யுத்தத்தின் சிதைவுகள், அர்த்தமற்ற கோபத்தின் பின் விளைவுகள், தங்கள் இருப்பை உதாசீனப்படுத்தும் சமூக நீதிக்கெதிரான வக்கற்றவர்களின் கொந்தளிப்பு. அடிவயிற்றில் நுரைத்துக்கொண்டு பதட்டம் பொங்கி உடலெங்கும் வழிகிறது. இருக்கையின் முனையில் உட்கார்ந்திருந்தாள். இழப்புக்குத் தயாராக இரு என்கிற மனதின் எச்சரிக்கை இப்போது தெளிவாகக் கேட்கிறது.\nடாக்ஸி ஒரு நான்குமாடி கட்டிடத்திற்கெதிரே நின்றது. மீட்டரைப் பார்த்தாள். 30 யூரோவைக்காட்டியது. அவனிடம் கொடுத்துவிட்டு இறங்கினாள். அரவிந்தன் ஆறாவது மாடியிலிருப்பதாகச் சொல்லி இருந்தான். லிப்ட் இல்லை. நான்காவது மடியை அடைந்தபோது சிறிது நேரம் நின்று மூச்சுவாங்கிக்கொண்டாள். மீண்டும் தளங்களை எண்ணியவாறு மேலே மேலே என்று நடந்தாள் குறைந்தது பத்துமுறையாவது அழைப்பு மணியை உபயோகித்திருப்பாள். திறக்கப்படவில்லை, கதவைத் தட்டினாள். இவளுக்குப் பின்புறமிருந்த ஜாகையின் கதவு சட்டென்று திறந்து பாதியில் நின்றது. ஹரிணி திரும்பிப் பார்த்தாள். ஒரு அரபுநாட்டு ஆசாமி, நாற்பது வயதிருக்கலாம்.. எதற்காக இப்படி ஞாயிற்றுக்கிழமை அதுவுமா தொந்தரவு கொடுக்கிற. அங்கே ஒருத்தருமில்லை. எல்லாம் முடிஞ்சுது.\n– ஆமாம் அந்தப் பேர்கொண்டவந்தான்.\n– இராத்திரி ஒன்பது மணிக்குமேலே டூ வீலர்ல வந்திருக்கிறா��். ஏதோ திருட்டுலே சம்பந்தப்பட்டதாகவும், போலீஸ் துரத்திவந்ததாகவும் சொல்றாங்க.\n– அவன் அப்படிபட்ட ஆளில்லை மிஸியே.\n– அப்படித்தான் இங்கே எல்லோரும் சொல்றாங்க. இதற்கு முன்னாலேயும் இந்தப் பகுதியிலே அநியாயமா ஆப்ரிக்கப் பையன்கள் இரண்டுபேர் செத்துபோனாங்க. வெள்ளிகிழமை இரவு நடந்தது. இன்றைக்கு மத்தியானம் அடக்கம் செய்யறாங்க, வரவேண்டிய நேரத்துக்குத்தான் வந்திருக்க.\n– விபத்தென்றால் எங்கேயாவது மருத்துவமனையிலே அல்லவா சேர்த்திருக்கணும்.\n அதனாலே என்ன லாபம். விபத்து நடந்த இடத்திலேயே இறந்திட்டதாகச் சொல்றாங்களே.\n– அடக்கம் எங்கே நடக்க இருக்கிறது\n– இங்கே தான் பக்கத்துலே. வடக்குக் கல்லறைண்ணு ஒன்றிருக்கிறது, இங்கிருந்து ஒரு கி.மீட்டர் தூரம் போகணும். அநேகமாக இந்நேரம் சர்ச்சில இருந்து பிணம் கல்லறைக்குப் போய்கொண்டிருக்கணும். நேற்று அவனுடைய சகோதரியென்று கூறிக்கொண்டு ஸ்ட்ராஸ்பூரிலிருந்து பெண்மணியொருத்தி வந்து தங்கியிருந்தாள், உன் பேரு ஹரிணியா\n– எப்படியும் நீ வருவேண்ணு சொன்னாங்க. சாவி கொடுத்துவிட்டுப்போனாங்க. செய்தியைச் சொன்ன அரபு நாட்டவன் குடித்திருந்தான். அவன் சொல்வது கற்பனையாக இருக்கக்கூடாதா, முன் கதவு திறக்கபட்ட, கதவின் இடைவெளியில் புன்னகைத்தபடி அரவிந்தன் நிற்கிற அதிசயம் நடக்காதா நாம் நினைத்தபடி நடக்கமுடியுமெனில் வாழ்க்கையில் சுவாரஸ்யமேது. கதவினில் கைவைக்க, திறந்துகொண்டது. மசாலாக்கள் வெள்ளம்போல வெளிப்பட்டு கூடத்தை நிறைத்தது.\n– இனி இதுபோன்ற மசாலாக்களின் வாசத்தை நாங்கள் நுகரமுடியாது, அரபுநாட்டவன் தனக்குள்ள கவலையை அவளிடத்தில் தெரிவிக்கிறான். கதவு திறந்திருப்பதற்கு அவன் காரணமல்லவென்று சொல்லவந்தவன்போல,”\nகதவுக்குபின்னே இருந்த அறை அத்தனை பெரிதாக இல்லை, அதுவே வரவேற்பு கூடமாகவும் இருந்தது, சுவர் அருகே படுக்க, உட்காரவென இரட்டை உபயோகநோக்குகொண்ட ஒரு சோபா. அதன்மேல் ஆண்களுக்கான உள்ளாடையொன்றும் லுங்கியொன்றும் கிடந்தது. மேசைமேல், சிறியதொரு தொலைகாட்சிபெட்டி, பக்கத்திலேயே, கணிப்பொறிக்கான திரை, மேசைமுழுக்க ஒழுங்கற்று சிதறிக்கிடந்த கடிதங்கள், பில்கள், இரண்டொரு இந்தி, தமிழ் டிவிடிக்கள்.. வெள்ளி பிரேமிட்ட கண்ணாடிக்குள் பற்கள் தெரிய அரவிந்தன் புன்னகைக்கிறான்\n– உன்னோடு கொல்மாருக்���ு வரமுடியாது அவசரமாக நான் பாரீஸ் போகவேண்டியிருக்கிறது அதைச் சொல்லிவிட்டுப் புறப்படலாமென்றுதான் வந்தேன் அங்கே என்ன செய்துகொண்டிருக்கிற\n– நான் உடைமாற்றிக்கொண்டிருக்கேன். இரண்டு நிமிடம்பொறு\nஅவனுக்குப் பொறுமையில்லை, கதவினைத் திறக்கிறான்- அறையிலிருந்த மின்சார விளக்கின் ஒளி சட்டென்று அவனது முகத்தில் விழுந்தது: மேலாடையைப் பற்களில் கடித்திருந்தாள், இடுப்பில் அணிந்த சட்டைக்கான பொத்தான்களை, இவனைக் கண்ட தடுமாற்றத்தில் இரண்டாவது முறையாக போடுவதற்கு அவளுடைய மெல்லிய விரல்கள் முயற்சிக்கின்றன, கைகள் அசைவுக்கேற்ப தோள்கள் வலப்புறமும் இடப்புறமும் அலைபோல எழுந்து அடங்குகின்றன. அவனுடைய கண்கள்; கால்கள், இடுப்பு, வயிறு, மார்பென்று ஒருமரமேறியின் லாவகத்துடன் ஊர்ந்து மஸ்காரா உலராத பெரிய கண்களில் வந்து நின்றன. அவனை உள்ளே அனுமதிப்பதா கூடாதா என்ற குழப்பத்தில் அவள். என்னவோ சொல்கிறாள், அவள்தான் வாய்திறந்து ஏதேனும் சொன்னாளா இவனுக்குத்தான் மயக்கத்தில் காதில் விழவில்லையா இவனுக்குத்தான் மயக்கத்தில் காதில் விழவில்லையா வெட்டவெளியில் கேட்கும் ஓசைபோல, ஏதோவொன்று அங்கே சத்தமில்லாமல் முழங்குகிறது. உடல்களிரண்டும் அதிர்கின்றன- அவள் உடல், கழுத்தையும் அதைத் தாங்கிய முகத்தையும் பிரதானமாக வைத்து அழகாய் வளைந்து திரும்புகிறது. நீல நிற ஜீன்ஸ்பேண்ட், இடுப்பிலணிந்திருந்த கறுப்பு நிற பெல்ட்டுக்குள் பருத்தியாலான வெள்ளை சட்டை, கழுத்துக்குக் கீழே திறந்திருந்த சட்டையூடாகத் தெரிந்த மார்புடன் உதயசூரியன்போல நேற்றைக்கும் பார்க்க பிரகாசமாயும் இதமாகவும் இருக்கிறான். அவனது வலது கை கதவின் மீது படிந்திருக்கிறது, அக்கதவு மெல்ல அசைந்துகொடுத்து எழுப்பும் முனகலில் இவளது உணர்வுகள் தளும்புகின்றன, நெஞ்சில் அலை அலையாய் தாபம் சுரக்கிறது, தனது வீழ்ச்சியை ஒப்புகொள்ள விருப்பமில்லாமல் பேசினாள்:\n– உன் பார்வை சரியில்லை. போய் சலோன்ல உட்காரு, இரண்டு நிமிடத்துலே வந்திடறேன்- பற்களிடுக்கில் ஊஞ்சாலாடிய மேலாடை அவள் காலடியில் விழ, சுரத்தில்லாமல் குரல் வெளிப்பட்டது.\n– இல்லை இப்பவே சொல்லியாகணும், உன்னை விரும்பறேன் ஹரிணி., ழே தேம். நீ இல்லையென்றால் எனக்கு வாழ்க்கை இல்லைண்ணு தோணுது. பலமுறை ஒத்திகை செய்துபார்த்தவன்போல தடு��ாற்றமில்லாமல் பேசினான். இவள் பதில் சொல்லியிருந்தாள், என்னவென்று இப்போது ஞாபகத்திலில்லை, ஆனால் இவள் வாக்கியந்தை முடிப்பதற்கு முன்பு அறைக்குள்ளே இருந்தான், அருகிலிருந்தான், இவளுடைய எதிர்ப்பின்மையை சம்மதமென்று எடுத்துக்கொண்டான், ஒட்டிக்கொண்டான். அவளது இருகைகளையும் எடுத்து தன்னுடலைச் சுற்றச் செய்தான், அவள் கீழ்ப்படிந்தாள், அணைத்தான், தலையைத் திருப்பினாள், திருப்பினான். கன்னத்தில் முத்தமிட்டான், பிறகு, தலை, நெற்றி, கண்கள் என பசித்த பாம்புபோல ஊர்ந்து தனது அதரங்களை அவளுடைய அதரங்களில் கச்சிதமாக நிறுத்தினான். அவளுடைய ஆடைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து எறிய இவள் எதிர்ப்பேதும் காட்டவில்லை. ஒரு கை அவளது இடுப்பின் பின்புறம் படிந்து மேலும் நெருக்கமாயிருக்க உதவி செய்தது. மற்றொரு கையின் சேட்டையில் மார்பகங்கள் தவிக்கின்றன, அவற்றை மேலும் வருத்தும் எண்ணமேதும் தனக்கில்லை என்பதுபோல அவளது வயிற்றுக்குக் கீழே இறங்கிய கையை விலக்கினாள், நிதானமாய் நடந்துசென்று அருகிலிருந்த கட்டிலிற் படுத்தாள். இனிமையான கனவொன்றில் திளைப்பதுபோல முகத்தில் சந்தோஷ களை. ஒரு சில விநாடிகள் காத்திருந்திருப்பான். அவள் மெல்லக் கண்திறக்கிறாள் சலனமற்ற முகத்தில் இவனது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பினை உணர்ந்த துணிச்சலில்,கட்டிலுக்கருகே வருகிறான். அவளுடைய இரு கைகளும் உயர்ந்து இவனது திசைக்காய்த் திரும்ப, அதிகப் பலத்தைப் பிரயோகிக்காமல் அவளுடைய உடல்மீது படிந்தான்..\n– மத்மசல் நான் வெளியே போகணும்.\n– அரவிந்தன் நில்லு …\n– மத்மசல் என்ன சொல்ற எனக்குப் புரியலை.\nஹரிணி எதிரே, அரவிந்தன் நிழற்படத்தில் இன்னமும் சிரித்துக்கொண்டிருக்கிறான். குரல் இவளுக்குப் பின்னாலிருந்து வந்திருந்தது. திரும்பினாள். அரபு நாட்டவன்.\n– மிஸியே நான் கல்லறைக்குத்தான் போகணும், நீங்க உங்க அப்பார்ட்மெண்ட்லே ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க நான் வந்திடறேன்.\nஅறையப் பூட்டி சாவியை அரபு நாட்டவனிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் டாக்ஸிபிடித்து கல்லறை¨க்குவர அரைமணிநேரம் தேவைப்பட்டிருந்தது. பைன் மரங்கள் சூழ இருந்த கல்லறையின் விஸ்தீரணம் மலைக்க வைத்தது. வானம் தூறலிட்டுக்கொண்டிருந்தது. வாயிலில் தெரிந்த அலுவலகத்தில் விசாரித்தாள், “அரவிந்தன் என்ற பேரில் ஏதாவது..” ஆமாம் சீக்கிரம், அரை மணி நேரமாகுது தெற்கு வாசலுக்குப் போகணும்”- நல்லவே¨ளை டாக்ஸிக்காரனை அனுப்பாமலிருந்தது நல்லதாயிற்று. தெற்கு வாசலில் இறங்கிப் பார்க்க ஒரு கும்பல் தெரிந்தது. பனிபெய்ய ஆரம்பித்திருந்தது. பாதிரியார் தனது பேச்சை முடித்திருக்கவேண்டும்; சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பைன் மரமொன்றின் அருகே மதாம் ஷர்மிளா நின்றிருந்தாள், ஹரிணியைப் பார்த்ததும் தலையாட்டினாள், அருகிலேயே சற்றேறக்குறைய அவளுடைய வயதில் மற்றொரு பெண்மணி, பத்மாவாக இருக்கக்கூடுமென்று ஹரிணி சந்தேகித்தாள். குளிர் அதிகரித்திருந்தது. மோசமான காற்றுவேறு. இலைகளை உதிர்த்திருந்த மரங்கள் தலையாட்டிக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த கழுத்துக்குட்டையை தளர்த்திக்கொண்டு, வலது கையிலிருந்த கையுறைய உருவியபடி நின்றிருந்த பெண்கள் அருகில் வந்து நின்றாள்.\n– வாம்மா.. இப்பத்தான் வறியா.. உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம், பரவாயில்லை. காரியம் முடியறதுக்குள்ள வந்துட்டே. இவங்க பத்மா-\n– ம். வணக்கங்க என் பேரு ஹரிணி..\n– ஷர்மிளா எல்லாவற்றையும் சொன்னாள். வீட்டில் போய் பேசலாம். எப்படி வந்த\n– நல்லது நாம மூணுபேரும் என் காருலேயே வீட்டுக்குத் திரும்பலாம்.\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nPrevious:பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2\nNext: கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஜெகத் ஜால ஜப்பான் – 3. கொன்னிச்சிவா\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்\nமாத்தா ஹரி அத்தியாயம் -39\nஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது\nகதை சொல்லுதல் என்னும் உத்தி\nஇன்றும் ஜீவித்திருக்கும் அந்த நாற்பதுக்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 2 -தி.ஜானகிராமன்\nரசூலை மீட்க இனியொரு விதி உண்டோ…\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) (கட்டுரை: 6)\nதாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை \nஅவளுக்கான பூக்கள்/அவை கால்தடங்கள் மட்டுமன்று\nதைவான் நாடோடிக் கதைகள் (3)\nபாவண்ணன் எழுதிய “நதியின் கரையில்”\nபடித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்)\nஉயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு\nவிசாலாட்சி தோட்டம் முருகனின் காதல் கதை\nஆழியாளின் “துவிதம்” – மதிப்பீடு\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் முப்பத்தொன்பதாம் கருத்தரங்கம்\nதமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:\nஒட்டுப் பீடியில் எரியும் உலகம்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு\nபெண்களின் பாடல் ஆக்கத்திறனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒப்பாரிப்பாடல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வ��ரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/11/sad_25.html", "date_download": "2020-08-06T21:27:24Z", "digest": "sha1:T3KGCZDGS3E3ELSX4XDMFTFMJC6K62ZC", "length": 11770, "nlines": 90, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மட்டக்களப்பில் நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி", "raw_content": "\nமட்டக்களப்பில் நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி\nமட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்\nஇதில் ஆரையம்பதி முதலாம் பிரிவு திரூநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 4 மாதங்கள் ஆகிய 20 வயதுடைய சுரேஸ்குமார் தர்ஷன், ஆரையம்பதி 2ம் பிரிவு செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய நகுலேந்திரன் திவாகரன், 19 வயதுடைய செல்வன் சதுர்ஷன் ஆகிய மூவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த குளம் அண்மையில் தோண்டப்பட்டு புனர்நிர்மணப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் 5 பேர் கொண்ட நண்பர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு குளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் குளத்தின் நடுப்பகுதியில் சகதியில் சிக்குண்டு அவர்கள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் இதன்போது இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஏனைய மூவரையும் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து கொட்டும் மழையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு குழத்தின் நீர்வேளியேறும் துருசு பகுதியை மண்அகழ்வும் இயந்திரம் கொண்டு உடைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கையுடன் நீரிழ் மூழ்கி காணாமல் போனவர்களை தேடுதலில் ஈடுபட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து சுமார் 3 மணிநேர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய உயிரிழந்த 3 சடலங்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமை��் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\n22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குப் பதிவுகளின் விபரம்\n4 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற...\nரெடி - முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரத்தை கூறிய மஹிந்த தேசப்பிரிய\n2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்...\nகல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் - ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள...\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா \nநாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6397,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13706,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,86,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2746,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: மட்டக்களப்பில் நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி\nமட்டக்கள��்பில் நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:46:30Z", "digest": "sha1:Z7WOCKQOOEOWZRMN4XNHD4SV56HX42YW", "length": 10587, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனடாவில் இசுலாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2011ம் ஆண்டின் கனடாவின் தேசிய கணக்கெடுப்பின் படி1,053,945 முஸ்லிம்கள் அதாவது நாட்டின் மக்கட்தொகையில் 3.2% பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர்[1] இஸ்லாம் நாட்டின் இரண்டாவது பெரிய மதமாகும் தொராண்டோவில் மட்டும் 7.7 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர் அதை தொடர்ந்து மொண்ட்ரியால் நகரில் 6 சதம் இஸ்லாமியர்களாவர்.[2] .\nமக்கட்தொகை மற்றும் வாழ்க்கை முறை[தொகு]\nபெரும்பாலான கனேடிய முஸ்லிம்கள் ஒன்டாரியோ மற்றும் கியூபெக் நகரங்களில் செறிந்து காணப்படுகின்றனர்.2011ம் ஆண்டின் வீடமைப்பு கணக்கீட்டின்படி 424,925 முஸ்லிம்கள் ஒன்டாரியோ பெருநகர பகுதியில் மட்டும் வசிக்கின்றனர்.இவர்களில் பெரும்பகுதியினர் இந்தியா, பாக்கிஸ்தான்,இரான், மற்றும் எகிப்திய/அரேபிய வம்சாவழியினர்.மோன்ட்ரியல் பகுதி முஸ்லிம்களில் மேற்கு/தெற்கு ஐரோப்பியா,கரீபியன் தீவுகள்,மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்த்த வம்சாவழியினராவர். தலைநகரான ஒட்டாவா பகுதியில் 5.5% முஸ்லிம்களில் பெரும்பாலும் லெபனான் , தெற்காசியா ,மற்றும் சோமாலியா வம்சாவழியினர். [1]\nகனடிய முஸ்லிம்களாக அடையாளப்படுத்தும் குடிபெயர்ந்தவர்கள் தங்களின் உயர் கல்வி கல்வி, வேலைவாய்ப்பு,பாதுகாப்பு ,மத மற்றும் அரசியல் சுதந்திரத்திற்காகவும்,பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட உள்நட்டு போரினாலும் பலர் குடியேறிக்கொண்டுள்ளனர். கனடா உலகின் தஞ்ச கோரிக்கையை ஏற்று குடியமர்த்தும் நாடுகளில் முதன்மையானதாக உள்ளது.இவர்களில் சோமாலியா, போசுனியா,அல்பேனியா,யேமன்,சிரியா,இராக் ,மற்றும் வங்க தேசம் போன்ற நாடுகளில் இருந்து தஞ்சமடைந்த்துள்ளனர் [3][சான்று தேவை]\nகருவுருதல் விகிதத்தில் மற்ற கனேடியர்களை விட 0.8 சதவீதம் அதிகமாகும்( சராசரி 1.6) முஸ்லிம் விகிதம் 2.4 ஆகும் [4] நியூ பிரன்சுவிக்\nஇளவரசர் எட்வர்டு தீவு 60 0.0% 195 0.1% 660 0.5%\nகனடா நிறுவப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கணக்கெடுப்பின்படி 13 ஐரோப்பிய முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர்.1938ல் எட்மான்டன் பகுதியில் முதல் பள்ளிவாசல் நிறுவப்பட்டது அப்போதைய முஸ்லிம்களின் எண்ணிக்கை 700.\nமுதல் இஸ்லாமிய பாடசாலை 1983ல் ஒன்டாரியோ பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு உலமா , ஹாபிழ் போன்ற பட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மே 2020, 21:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-07T00:05:24Z", "digest": "sha1:UIUCZA4FAGXCNWZ6LQEL6ZIQY3TABXFU", "length": 9478, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவகாசி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவகாசி வட்டம் (Sivakasi Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகாசி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 36 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] சிவகாசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 4,26,753 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 2,11,880 ஆண்களும், 2,14,873 பெண்களும் உள்ளனர். 1,17,312 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 37.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 80.17% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 45,678 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 79,775 மற்றும் 515 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.28%, இசுலாமியர்கள் 2.24%, கிறித்தவர்கள் 4.2% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.[3]\n↑ \"விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\".\n↑ \"சிவகாசி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்\".\nஅருப்புக்கோட்டை வட்டம் · காரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்��ம் · வெம்பக்கோட்டை வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி · ராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்· திருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nஅருப்புக்கோட்டை · ராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் · விருதுநகர் ·\nசேத்தூர் · வத்திராயிருப்பு · செட்டியார்பட்டி · காரியாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் · வ புதுப்பட்டி .\nதிருச்சுழி திருமேனிநாதர் கோயில். ஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T22:46:39Z", "digest": "sha1:7RX4C2GTFNCXVOSOO3ZHHS4YYDDI4TD3", "length": 5830, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"உபகரணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉபகரணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nequipment ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ninstall ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccessory ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Hellocsrini ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndevice ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nappliance ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணிச்சூழலியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுக்கடா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளவாடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccoutrement ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccouterment ‎ (← இணைப்புக்���ள் | தொகு)\nசாதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமையற்கலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naccesorio ‎ (← இணைப்புக்கள் | தொகு)\naparato ‎ (← இணைப்புக்கள் | தொகு)\napero ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னூட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/gun.html", "date_download": "2020-08-06T21:43:46Z", "digest": "sha1:ET7PA4GJF3SSVH7GEBKQAW5C4QJM24ZV", "length": 2941, "nlines": 31, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Gun News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n\"துப்பாக்கிச் சூடு.. வாகன எரிப்பு\".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட்\".. குறுக்கே வந்தவரின் மீது பாய்ந்த புல்லட் கைதான திமுக எம்.எல்.ஏ.. நடுங்க வைக்கும் சம்பவம்\n\"போதை தலைக்கேறி இளம்பெண் செய்த குறும்பு\".. காதலியை பறிகொடுத்த இளைஞர்\".. காதலியை பறிகொடுத்த இளைஞர் சினிமா பாணியில் காதலனை காப்பாற்றிவிட்டு காதலி மரணம்\n”.. ‘திருடிய’ பின்பு ‘கொள்ளை’ கும்பல் எடுத்த ‘திடீர்’ முடிவு\n'முடி வெட்ட முடியாது...' 'கொரோனா வைரஸ் வந்திடும்...' 'கையில துப்பாக்கியோட கடுப்பான கஸ்டமர்...' பதற வைக்கும் கொடூர சம்பவம்...\n'வாக்கிங்' போகும்போது 'பெண்ணின்' மார்பகத்தில் 'பாய்ந்த' துப்பாக்கி 'குண்டு'.. 'சிகிச்சையின்போது' காத்திருந்த 'ஆச்சரியம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/minister-sengottaiyan-about-online-classes-in-tn/", "date_download": "2020-08-06T21:09:59Z", "digest": "sha1:MT72ATLUFXG547FIKSHHQ6H7TKLJCHL4", "length": 5105, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்... அமைச்சர் அறிவிப்பு", "raw_content": "\nஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்… அமைச்சர் அறிவிப்பு\nஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்… அமைச்சர் அறிவிப்பு\nதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.\nமார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமா�� பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nமாணவர்கள் தவறவிட்ட தேர்வுகள் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ அல்லது www.dge.tn.gov.in என்கிற இணையதளப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளது.\nஅதேபோல நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்..\nமார்ச் மாதம் எழுதாமல் விடுபட்ட 12-ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். எழுதவில்லையென்றால் தேர்ச்சி இல்லை.\nஅதுபோல் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் பேசினார். அதில்…\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடத்தப்படும்.\nபள்ளி பாடங்களை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவருமுன் தடுத்திடு.; வந்த பின் கட்டுப்படுத்துவது ஆபத்து..; கமல் ஆதங்கம்\n15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரம்.; மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/poet-magudeswaran-writes-soller-uzhavu-part-40", "date_download": "2020-08-06T22:04:10Z", "digest": "sha1:XX3BRP7SHDBZGI7WFDNKWCTQTZRQ7XFX", "length": 22639, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொடுப்பினையா, கொடுப்பனையா ? தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40 | poet magudeswaran writes soller uzhavu part 40 | nakkheeran", "raw_content": "\n தொழிற்பெயர் விகுதியில் இருக்கிறது விடை - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 40\nதொழிற்பெயர்களைப் பற்றிய இலக்கணப் பகுதிகளாகட்டும், நம் பாடத்திட்டங்களாகட்டும், போகிற போக்கில் ஒரு விளக்கத்தைக் கொடுத்துவிட்டு எளிமையாகக் கடந்துவிடுகின்றன. நம் மாணாக்கர்களும் அதனை ஒரு பத்தியளவில் படித்து முடித்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், நம் பெயர்ச்சொற்களின் அடிப்படைகள் பலவும் அங்கேதான் பொதிந்திருக்கின்றன. புதிதாய் ஒரு பெயர்ச்சொல்லை ஆக்கும் வாய்ப்பும் தொழிற்பெயரில்தான் அமைந்த��ருக்கின்றது. அதன் இன்றியமையாமையை உணர்ந்திருந்தால் தொழிற்பெயர் குறித்து ஆழ்ந்து கற்பித்திருப்பர். ஒவ்வொருவரும் பெயர்ச்சொல் ஆக்கும் திறனை வளர்த்துக்கொண்டிருப்பர்.\nமுதலில் தொழிற்பெயர் என்றால் என்ன என்று பார்க்கலாம். தொழிற்பெயர் என்பது வேறொன்றுமில்லை. ஒரு வினையைக் குறிக்கின்ற பெயர்தான் தொழிற்பெயர் எனப்படும். ஒரு வினை என்பது ஏவல் பொருள் தரும் தன்மையோடு இருக்கும். வா, வருகிறான், வந்தது, வந்து ஆகிய அனைத்துமே வினைச்சொல் வடிவங்கள்தாம் என்றாலும் அச்சொற்கள் அனைத்திற்கும் வா என்பதே வேர். அதனை வினைவேர் என்றும் சொல்வார்கள். வினைவேர்கள் இடுகுறித்தன்மையோடு தானாகத் தோன்றியவை. நம் மொழியின் ஆணிவேர்கள் என்று கருதத்தக்க சொற்கள். அவை ஏவல் பொருள் தரும். வா என்ற ஒரு வினைவேரிலிருந்து வந்தான், வந்தாள், வந்தார்கள், வந்தது என பல வினைமுற்றுகள் பிறக்கின்றன. வந்து, வந்த, வர, வருகின்ற போன்ற எச்சவினைகள் பிறக்கின்றன. வருகை, வரவு, வருமானம், வருதல், வரும்படி போன்ற தொழிற்பெயர்களும் பிறக்கின்றன. இந்தத் தொழிற்பெயர்கள்தாம் புதுப்பெயர்ச்சொற்களை ஆக்கிக் கொள்வதற்கான அகன்ற வாயில்கள்.\nஏவல் பொருள் தரும் வினைவேர்ச்சொல் தானாகவே ஒரு பெயர்ச்சொல்லாகப் பயிலும். அடி, உதை, குத்து, இடி, கொதி முதலான வினைச்சொற்கள் கட்டளைப்பொருளும் தந்து வினைவேராகப் பயில்கின்றன. அந்தந்த வினைகளைக் குறிக்கும் பெயர்களாகவும் பயன்படுகின்றன. ஓர் அடி அடி, ஒரு குத்து குத்து… இத்தொடர்களைப் பாருங்கள். இவற்றில் அடி என்று பெயராகவும் வருகிறது. அடி என்று வினையாகவும் ஏவுகிறது. இத்தகைய பெயர்களை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்பார்கள். முதனிலை என்பது வினைவேரைத்தான் குறிக்கிறது. வினைவேர்ச் சொல்லே பெயர்ச்சொல்லுமாகி அந்த வினையை, தொழிலைக் குறிப்பதால் முதனிலைத் தொழிற்பெயர் என்று பெயர் பெற்றது.\nகெடு, பெறு, விடு, படு, அறு போன்ற வினைவேர்ச்சொற்களின் முதலெழுத்து நெடிலாகத் திரிந்தால் போதும். கேடு, பேறு, வீடு, பாடு, ஆறு என்னும் பெயர்ச்சொற்கள் ஆகிவிடும். வினைவேராகிய முதனிலையே இவ்வாறு நெடிலாகத் திரிந்து பெயர்ச்சொல்லாவதால் இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் எனப்படும். கெடுவதன் வழியே அடையப்படுவது கேடு. பெறுவதன் வழியே கிட்டுவது பேறு. விடுவதால் கிடைப்பது வீடு (வீடுபேறு). நிலத்தை அறுத்துச் செல்லும் தன்மையால் அது ஆறு.\nமேற்சொன்ன வினைவேர்கள் அவ்வகையால் மட்டுமே பெயராகின்றனவா வேறு வகையில் பெயராவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா வேறு வகையில் பெயராவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா ஆம். இருக்கின்றன. முதனிலைத் தொழிற்பெயர்களும், முதனிலை திரிந்த தொழிற்பெயர்களும் மட்டுமின்றி இன்னொரு வகையும் இருக்கின்றது. அதற்கு விகுதி பெற்ற தொழிற்பெயர் என்று பெயர்.\nமேற்சொன்ன வினைகளோடு தல் என்ற ஒரெயொரு விகுதியைச் சேர்த்துக்கொள்வோம். என்னென்ன தொழிற்பெயர்கள் கிடைக்கின்றன விகுதி என்பது வேறொன்றுமில்லை. ஒன்றோ சிலவோ எழுத்துகளால் ஆகி ஒரு சொல்லின் கடைசியில் ஒட்டிக்கொள்ளும் சொல்லுருபுதான் விகுதி எனப்படும். இங்கே தல் என்பது தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்று.\nதல் என்பதனை மேற்சொன்ன வினைவேர்களின் விகுதிகளாக்கிப் பார்ப்போம். என்னென்ன தொழிற்பெயர்ச்சொற்கள் கிடைக்கின்றன அடித்தல், உதைத்தல், குத்துதல், இடித்தல், கொதித்தல் என்று ஆகிவிட்டன. அடி என்ற ஒரு வினைவேர் அடி என்ற முதனிலைத் தொழிற்பெயருமாயிற்று. அடித்தல் என்ற தல் விகுதி பெற்ற தொழிற்பெயருமாயிற்று. அடி என்ற வினைவேரைக்கொண்டு வேறு என்னென்ன தொழிற்பெயர்களை ஆக்கலாம் அடித்தல், உதைத்தல், குத்துதல், இடித்தல், கொதித்தல் என்று ஆகிவிட்டன. அடி என்ற ஒரு வினைவேர் அடி என்ற முதனிலைத் தொழிற்பெயருமாயிற்று. அடித்தல் என்ற தல் விகுதி பெற்ற தொழிற்பெயருமாயிற்று. அடி என்ற வினைவேரைக்கொண்டு வேறு என்னென்ன தொழிற்பெயர்களை ஆக்கலாம் அடித்தல் எனலாம். அடிப்பு எனலாம். இப்படி வெவ்வேறு விகுதிகளைச் சேர்ப்பதன் வழியாகப் பலப்பல தொழிற்பெயர்களை ஆக்கிக்கொள்ளலாம். அந்தத் தொழில்வழியாக நிகழ்கின்ற எவ்வொரு செயலுக்கும் செயற்கருவிக்கும் அதனையே பெயராக்கலாம்.\nதொழிற்பெயர் விகுதிகளாகத் தக்கன என்று இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட விகுதிகளைச் சொல்கிறார்கள். ஒரு வினைவேரோடு அவ்விகுதிகளில் பலவற்றையும் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களாக்கலாம். தொழிற்பெயர் விகுதிகளாவன எவை தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரபு, ஆனை, மை, து போன்றவை தொழிற்பெயர் விகுதிகள்.\nஅடக்கு என்று ஒரு வினைவேர் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனோடு மேற்சொன்ன தொழிற்பெயர் விகுதிகளைச் சேர்த்து வெவ்வேறு தொழிற்பெயர்களை உருவாக்கலாம்.\nதல் விகுதி சேர்த்தால் அடக்குதல்\nஅல் விகுதி சேர்த்தால் அடக்கல்\nஅம் விகுதி சேர்த்தால் அடக்கம்\nகை விகுதி சேர்த்தால் அடக்குகை\nஒரு வினைவேரினைக் கொண்டு இங்கே நான்கு தொழிற்பெயர்களை உருவாக்கிவிட்டோம்.\nஇவை மட்டுமின்றி இன்னும் என்னென்னவோ தொழிற்பெயர் விகுதிகள் நூல்களிலும் பேச்சு வழக்குகளிலும் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடிக் கண்டடைந்தால் தமிழின் ஒரு வினைவேரை வைத்துக்கொண்டு எண்ணற்ற சொற்களை ஆக்கலாம். எடுத்துக்காட்டாக, பனை என்பதும் தொழிற்பெயர் விகுதிதான். அதன் வழியேதான் கற்பனை, விற்பனை, கொடுப்பனை, படிப்பனை போன்ற தொழிற்பெயர்கள் உருவாகின்றன. பனை என்பதே தொழிற்பெயர் விகுதி என்பதால் கொடுப்பனை, படிப்பனை என்பதுதான் சரி. கொடுப்பினை, படிப்பினை என்பது தவறு.\nஇப்போது நமக்குத் தொழிற்பெயர்களைப் பற்றித் தெரியும். தொழிற்பெயர் விகுதிகளும் தெரியும். அவற்றிலிருந்து தொழிற்பெயர்களை எவ்வாறெல்லாம் உருவாக்கலாம் அவற்றை எத்தகைய பொருள்களில் பயன்படுத்தலாம் அவற்றை எத்தகைய பொருள்களில் பயன்படுத்தலாம் \nபுதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39\nஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'விமானத்தில் ஒலித்த தமிழ்க்குரல்'.... -கேப்டன் பிரியா விக்னேஷின் சிறப்புப் பேட்டி\nநீங்க பேசுனத திரும்ப வாங்க முடியுமா\nதமிழ் மருத்துவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி\nடெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டம்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nசிலர் கல்லெறிந்தார்கள்; சாணியை எறிந்தார்கள் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் 16 வயதுப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும் பி.��ி.உஷா | வென்றோர் சொல் #6\n\"என் சிரிப்பின் அளவு பெருகிக்கொண்டே போக அவன் என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல..\" - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #7\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennai-business-directory.com/blog/chennai-blog/Chennai-Trains", "date_download": "2020-08-06T21:24:53Z", "digest": "sha1:WP64NNMB7O6ZHXW6Q5KUSVYZXHJXEEXA", "length": 8940, "nlines": 64, "source_domain": "chennai-business-directory.com", "title": "  Chennai Trains,Latest information about trains,schedules", "raw_content": "\nஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று 29-06-2015 (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை தொடங்கி வைக்கிறார்.\nஅத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் பணிமனை ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்.\nஇதன்மூலம் சென்னை நகர மக்களின் நீண்டநாள் கனவான மெட்ரோ ரெயில் போக்குவரத்து இன்று நனவாகிறத���.\nபோக்குவரத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கோயம்பேடுக்கு செல்லும், அதேபோன்று கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் நோக்கி மற்றொரு மெட்ரோ ரெயில் புறப்பட்டு செல்லும்.\nகாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.\n10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச கட்டணம் 10 ரூபாய் எனவும், அதிகபட்ச கட்டணம் 40 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது\nஆலந்தூரில் இருந்து ஈக்காட்டு தாங்கல் வரை செல்ல கட்டணம் 20 ரூபாய் எனவும், ஆலந்தூரில் இருந்து வடபழனி செல்ல கட்டணம் 30 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10.1 கிலோ மீட்டர் தூரத்தை 18 நிமிடங்களில் ரெயில் கடக்கும். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 30 வினாடி ரெயில்கள் நின்று செல்லும். ஒவ்வொரு ரெயிலிலும் 176 இருக்கைகளும், 1,100 பேர் நின்று செல்லும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சராசரியாக ஒரு மார்க்கத்தில் ஒரு மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பயணம் செய்ய முடியும்.\nமெட்ரோ ரெயில் நிலையங்கள் பிரமாண்டமான முறையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 2 ஏ.டி.எம். எந்திரங்கள், குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.\nகுளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகள், தடையற்ற மின்சார வசதி, குறைந்த பயண நேரம் போன்ற வசதிகளை மெட்ரோ ரெயில் கொண்டு உள்ளது.\nஅனைத்து ரெயில் நிலையங்களுமே 2-வது மாடியில் தான் அமைந்துள்ளன. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் எளிதாக ரெயிலில் ஏறுவதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) அமைக்கப்பட்டு உள்ளன.\nஒரு லிப்டில் 13 நபர்கள் செல்லலாம். மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளை நிறுத்தும் வசதியும், பார்வையற்றவர்கள் லிப்டை எளிதாக இயக்கும் வண்ணம் பிரெய்லி பொத்தான்களும், தானியங்கி மீட்பு சாதன வசதிகளும் இருக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/court/maharashtra-ajit-pawars-letter-filed-in-court-in-favor-of/c77058-w2931-cid295138-su6227.htm", "date_download": "2020-08-06T22:06:05Z", "digest": "sha1:ICPH4267EYGH5FDR3GXPK2LNYRPTBUZG", "length": 5830, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "மகாராஷ்டிரா : பாஜகவிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அஜித் பவாரின் கடிதம்!!!", "raw_content": "\nமகாராஷ்டிரா : பாஜகவிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அஜித் பவாரின் கடிதம்\nபாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவார் எழுதியுள்ள கடிதத்தை தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா.\nபாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, இன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவார் எழுதியுள்ள கடிதத்தை தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா.\nமகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், என.டி.பி கட்சியுடன் இணைந்த கடந்த சனிக்கிழமை காலை ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவின் இந்த திடீர் பதவியேற்பால் அதிர்ச்சியடைந்த முக்கட்சி தலைவர்களும், பாஜகவிற்கும், அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்த அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்நிலையில், அவசர வழக்காக நேற்று இந்த மனு தாக்கலை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததாக கூறப்படும் நிலையில், அவர் எதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பதற்கான ஆதாரங்களை இன்று காலை 11.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, இன்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் அஜித் பவாரின் கடிதத்தையும் நீதிபதிகள் முன் சமர்ப்பித்துள்ளார் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஹ்தா.\nபெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முன் வருமாறு கோரிக்கை விட���த்திருந்த ஆளுநரின் அழைப்பை ஏற்று, இந்நிலை இம்மாநிலத்தில் தொடரக்கூடாது என்பதால், 54 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அஜித் பவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/4-houses-collapsed-due-to-heavy-rains-12-killed/c77058-w2931-cid306675-su6268.htm", "date_download": "2020-08-06T22:02:51Z", "digest": "sha1:GEEHS6JOHWNAOQY3QLK2YR5LBFUKRT44", "length": 2333, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கனமழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு?", "raw_content": "\nகனமழையால் 4 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு\nகோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.\nகோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர் ஏடி காலனி பகுதியில் நேற்றிரவு கனமழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 4 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=44", "date_download": "2020-08-06T21:53:59Z", "digest": "sha1:KNPRZKB3KANUEKW2A7JH4LFUN37NAQ2H", "length": 22173, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil NeethiKathaigal books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபழமொழிகள் என்பவை பழமையான மொழிகள் மட்டும் ஆல், அவை மிகவும் பழுத்த மொழிகள். அதாவது பலநூறு வருடங்களாக மக்களால் வழங்கப்பட்டு வருபவை. மேலும் அவை கனிந்தவை, கேட்பதற்குச் சுவையானவை, பல வாக்கியங்களினால் புரியவைக்க வேண்டிய விஷயத்தைச் சில வார்த்தைகளில் சொல்லக் கூடியவை. [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : வேணு சீனுவாசன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஅழகோ அழகு; பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்���ில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம்,\nமோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக\nஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்\nஎழுத்தாளர் : கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\n'தீக்குள் விரலை வைத்தால் சுடும்' என்பது யாவரும் அறிந்த உண்மை. திரு.சி. மகேந்திரன் அவர்கள் 'தீக்குள் விரலை வைத்தேன்' என்ற தலைப்பில் 335 பக்கங்களில் ஒரு நூலை எழுதியுள்ளார். படிக்கும்போது நாவலா, கட்டுரையா என்ற மயக்கமும் ஏற்படலாம். நூலின் உட்பொருள் வேறு [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்கள் உளவெனினும், நம் செந்தமிழ்மொழியில் உள்ள நீதிகள் அளவிறந்தனவாம்.அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அ. மாரிமுத்து\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nவேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும்\nஎழுத்தாளர் : முனைவர் அ. மரியசூசை\nபதிப்பகம் : போதி வனம் (Bodhi Vanam)\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nமாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள். வரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலய���்துவச பாண்டியன் மகனாகச் சிறந்த [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, நீதிக்கதைகள், சிரிப்பு\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nநாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் சிறுவர்களுக்கான நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. சிறுவர்களின் உளவியல், அவர்களின் மொழி நடை,போன்ற அம்சங்களை மனதில் கொண்டு இக்கதைகளை உளிய நடையில் எழுதி பதிவு செய்துள்ளேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் தாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் நீதிகளைக்கூறும் இந்நாட்டுப் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: நாட்டுப்புறக்கதை, அனுபவம், பொக்கிஷம்\nபதிப்பகம் : தன்னனானே (Thannanane)\nவீரம் செறிந்த விக்கிரமாதித்தன் கதைகள்\nபதிப்பகம் : உஷா பிரசுரம் (Usha Prasuram)\nபதிப்பகம் : உஷா பிரசுரம் (Usha Prasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉடலை பற்றி தெரிந்து கொள்ள, Ponnan, கலாம் வாழ்க்கை வரலாறு, விசித்திர ஜோதிட, 2 states, கி.ராஜ, எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், ஐ. சண்முகநாதன், நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம், Puliyur Kesikan, manjal, இளமையின், போக்குவரத்து, நீதியரசர், காரம\nதமிழர் பண்பாடும் வரலாறும் -\nஉமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட் பயன் -\nநாடு - நாம் - தலைவர்கள் -\nஆருடம் ஜோதிடம் மருத்துவம் - Aarudam Jothidam Maruthuvam\nவாழ்க்கை உங்கள் கையில் - Vazhkai Ungal Kaiyil\nவீட்டுக்கு ஒரு மருத்துவர் -\nமின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள் -\nநீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal\nஒப்பனைப் பூக்கள் - Oppanai Pookkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155988-kaappaan-team-visits-indonesia-for-song-shooting", "date_download": "2020-08-06T22:24:39Z", "digest": "sha1:XDWZBQRAQJ2NHZAFOHF7TCVRLVMM2VEA", "length": 8402, "nlines": 156, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு! - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்' | kaappaan team visits Indonesia for song shooting", "raw_content": "\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\nநடிகர் சூர்யா நடித்து வரும் `காப்பான்' படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. காப்பான் படத்துக்கான ஷூட்டிங்கிற்கு வந்திருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா, நடன இயக்குநர் ஷோபி மற்றும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு உள்ளிட்டோர் இருக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.\n`காப்பான்' படத்துக்கான பாடல் காட்சிகளை இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் எடுத்துவருகிறார்கள். அங்கே பாடலுக்கான ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த படத்தைத்தான் கே.வி.ஆனந்த் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தில் NSG அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இதில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அரசியல்வாதியாக நடிக்கிறார். ஹீரோயினாக சாயிஷா நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் ஆர்யா, சமுத்திரக்கனி போன்றோரும் இணைந்திருப்பது நாம் அறிந்ததே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பரபரப்பான ஷூட்டிங்கின் முடிவை எட்டியிருக்கும் `காப்பான்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருக்கிறது.\nஅதேநேரம் சுதா கொங்கரா இயக்கி வரும் `சூரரைப் போற்று' படத்திலும் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் `ரவுடி பேபி' பாடல் போன்று ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறோம். அந்தப் பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.\nஎழுத்து, பேச்சு, டிஜிட்டலில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://help.youversion.com/l/ta/article/wvxuhcd0nq-bitcoin", "date_download": "2020-08-06T21:58:24Z", "digest": "sha1:G4EDICLE2VNT52XY6XDPGH45PGBGINPG", "length": 3331, "nlines": 30, "source_domain": "help.youversion.com", "title": "Bitcoin இல் உள்நுழையவும் - HelpDocs", "raw_content": "\n​>​ Bitcoin இல் உள்நுழையவும்\nஎன் கணக்கில் உள்நுழைவது எப்படி\nஎனது கணக்கிலிருந்து வெளியேறுவது எப்படி\nஒரே கணக்குடன் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனம்\nஎன் கணக்கில் உள்நுழைவது எப்படி\nஇணைய உலாவி (இணைய எக்ஸ்ப்ளோரர் அல்ல) மூலம் www.bible.com ஐ திறக்கவும்.\nஉள்நுழை பெட்டியில் தேர்ந்தெடுக்கவும் மேல் தலைப்பு\nமொபைல் வலை முதல் மெனு (மூன்று வரிகள்) தேர்ந்தெடுக்கவும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை கீழே உள்ள உள்நுழைவு பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்\nஎனது கணக்கிலிருந்து வெளியேறுவது எப்படி\nமேலே உள்ள படத்தில் உங்கள் படம் அல்லது ஒரு நபர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்\nமொபைல் வலை முதல் மெனு (மூன்று வரிகள்) தேர்ந்தெடுக்கவும்\nஒரே கணக்குடன் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனம்\nநீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனத்தில் உள்நுழைந்திருக்கலாம்\nஅதே கணக்கு சான்றுகளை பயன்படுத்தவும், உங்கள் இணையம் மற்றும் தொலைபேசி சாதனங்களில் தரவு ஒத்திசைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964892/amp?ref=entity&keyword=team%20bowling%20selection", "date_download": "2020-08-06T22:30:39Z", "digest": "sha1:YPTJDOOTR2DPOUTOMDD5FYM77AUDP6LW", "length": 10653, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை\nவேலூர், அக்.27: தேர்வு முறைகேடுகளை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொருத்த பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் பொதுத்தேர்வின் போது பட்டவர்த்தனமாக மாணவர்கள் காப்பியடித்த விவகாரம் வெளியானது. சமீபத்தில் கர்நாடகத்தில் நடந்த தேர்வின்போது மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க ஒவ்வொருவருவருக்கும் அட்டைபெட்டியை அணிவித்தனர். அதேநேரத்தில் தற்போது பொதுத்தேர்வுகள், அரசுப்பணியாளர் தேர்வாணையம், குரூப்-1 முதல் குரூப்-4 வரையும், யுபிஎஸ்சி தேர்வுகள், பல்கலைக்கழக தேர்வுகள் என நடக்கும்போது செல்போன், புளூடூத், பென்டிரைவ், கால்குலேட்டர் என எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பது தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில், பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை 100 மீட்டர் சுற்றளவுக்குள் தகவல் தொடர்புகளை பிளாக் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கியுள்ளது. இப்போதே தேர்வு மையங்களில் செல்போன்கள், பென்டிரைவ், டேப்லெட், கால்குலேட்டர், புளூ டூத் என எதையும் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. அதையும் தாண்டி ஜாமர் கருவி பொருத்த வேண்டும் என்ற அறிவுரையையும் தவிர்க்க இயலாது’ என்று கூறினர்.\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோம���ரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nமணல் கடத்திய ஆட்டோ பறிமுதல்\nதிருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி\nபெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு\nதீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி\n× RELATED பல்கலை மானியக் குழு பரிந்துரை கல்வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967347/amp?ref=entity&keyword=Child%20Traffic%20Gardens", "date_download": "2020-08-06T21:56:12Z", "digest": "sha1:A6IRNJZIJZDUFQP7ENEG5CMQFOWE6HW5", "length": 19832, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பைக்குகளில் பொருத்தும் இளைஞர்கள்: அதிர்ச்சியில் உறையும் முதியவர்கள், இதய நோயாளிகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபோக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பைக்குகளில் பொருத்தும் இளைஞர்கள்: அதிர்ச்சியில் உறையும் முதியவர்கள், இதய நோயாளிகள்\nபெரம்பூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி இளைஞர்கள் தங்களின் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி பயன்படுத்துவதால், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒலியுடன் கூடிய சைலன்சர் (80 டெசிபல்) மற்றும் ஹாரன் (93 முதல் 112 டெசிபல்) பயன்படுத்த வேண்டும் என்பது மோட்டார் வாகன விதி. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதுகாப்பு 1986 விதியின் கீழ், ஒலி மாசுவை கட்டுப்படுத்த டெசிபல் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் அதிவேகமாக செல்லக்கூடிய அதிக குதிரை திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்கி, அதில் போக்குவரத்து விதியை மறி, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி சாலைகளில் அதிவேகமாக வலம் வருகின்றனர். இவர்கள் புதிதாக வாங்கும் பைக்குகளில், சம்மந்தப்பட்ட கம்பெனிகள் சார்பில் பொருத்தப்படும் சைலன்சர்களை மாற்றி, அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை (120 முதல் 130 டெசிபல்) பொருத்துவதுடன், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களையும் (140 டெசிபலுக்கு மேல்) பொருத்துகின்றனர்.\nதொடர்ந்து 140 டெசிபலுக்கு மேல் சத்தத்தை கேட்கும் நிலை ஏற்பட்டால் நமது காது கேட்கும் திறனை இழக்கும், என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவற்றை பொருட்படுத்தாமல் பலர் இதுபோன்ற விதிமீறல் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கும்போது, சைலன்சர்களில் அதிக சத்தம் வருவதுடன், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் அடித்தபடி செல்வதால், சாலையில் செல்ல���ம் இதர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிரண்டு, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.\nபள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் அருகே ஹாரன் அடிக்கக்கூடாது என்ற விதிமுறை தற்போது பைக் ஓட்டும் இளைய தலைமுறையினருக்கு தெரியவதே இல்லை. குறிப்பாக, மருத்துவமனை பகுதியில் அதிக ஒலியுடன் கூடிய ஹாரன் அடிக்கப்படுவதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சில வருடங்களுக்கு முன்பு வரை விபத்துகள் குறைந்தளவு நடந்து வந்தன. அதை பார்க்கும்போதே மனம் பதை பதைக்கும். ஒருவித பயம் ஏற்படும்.\nஆனால் இப்போது விபத்தை விட அதிவேகமாக ஓட்டும் இளைஞர்களை கண்டால் பயமாக உள்ளது. அவர்கள் வேகமாக செல்வதுடன் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் மற்றும் ஹாரன்களை பயன்படுத்துவதால் இதயம் அதிர்கிறது. உடல் படபடக்கிறது. போக்குவரத்து போலீசாரின் கண்களுக்கு இவர்கள் ஏன் தெரியவில்லை. அல்லது தெரிந்தும் தெரியாதது போல் உள்ளார்களா என்பது தெரியவில்லை. நமது நகரத்திற்கு தகுந்தாற்போல் 100 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களை தடை செய்யவேண்டும். நகரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக வேகத்துடன் செல்லும் அதிக குதிரை திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களை பதிவு செய்யகூடாத வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.\nஇதன்மூலம் நிச்சயம் விபத்துகளை தடுக்கலாம். பெரிய பைக்குகளில் வேகமாக செல்பவர்கள் எதிரில் வரும் அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். அப்பாவிகள் பாதிக்கப்படுவதை மனதில் வைத்து தமிழக அரசு இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார் மற்றும் ஆட்டோக்களிலும் சைலன்சர் மாற்றி அமைத்து அதிக ஒலி எழுப்பி ஒலி மாசு ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கபட்டால் மட்டுமே விபத்துக்கள் குறையும்” என்றனர். மெக்கானிக் ஒருவர் கூறுகையில், “கடந்த 10 வருடத்திற்கு முன் வந்த பைக்குகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்கள் பொருத்தி வந்தன.\nதற்போது ஒலி மாசுவை கட்டுப்படுத்த சத்தம் குறைக்கப்பட்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த தலைமுறையினர் அதிக சத்தத்துடன் கம்பீரமாக இதுபோன்ற பைக்குகளில் வலம் வந்தனர். வண்டியின் சத்தம் கேட்டு இன்னார் வருகிறார்கள் என்று அறியமுடியும் காலம் போய், தற்போது ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த சத்தத்திற்காகவே இதுபோன்ற பைக்குகளை வாங்கி வலம் வருகின்றனர். தற்போது விற்பனை செய்யப்படும் பைக்குகளில் சத்தம் குறைவாக இருப்பதாக கருதி, குறிப்பிட்ட வகையை சேர்ந்த பெரும்பாலான பைக்குகளுக்கு, அதிக சத்தம் கொண்ட சைலன்சர்களை மாற்றுகின்றனர்.\nரூ1.5 லட்சம் முதல் ரூ2 லட்சம் வரை கொடுத்து பைக்குகளை வாங்குபவர்கள், அதில் சைலன்சர் மாற்றி கொண்டு செல்கின்றனர். சத்தத்தின் தன்மைக்கேற்ப பல வகையான சைலன்சர்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சத்தத்தையும் கேட்டு தங்களின் தேவைக்கு ஏற்றாற்போல் பொருத்துகின்றனர், ” என்றார்.\nபுதிதாக பைக்குகள் வாங்கும் போது, அதில் சம்மந்தப்பட்ட நிறுவனம் சார்பில் பொருத்தப்பட்டுள்ள சைலன்சர்களை மாற்றி, அதிக ஒலி மாசு எழுப்பக்கூடிய சைலன்சர்களை விற்க அனுமதி உள்ளதா என்பது கூட தெரியாமல் ஆங்காங்கே உள்ள மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சியான தோற்றத்தில் விற்பனை செய்து வருகின்றனர். சத்தத்திற்கும், கவர்ச்சிக்கும் ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆயிரம் ருபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சைலன்சர்கள் விற்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இதுபோன்று அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்த��லும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\n× RELATED ஊரடங்கை மீறி உலா 100 சைக்கிள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-07T00:04:09Z", "digest": "sha1:DQ5LAYRXNVAD423KYDIO264U2IKUPMLT", "length": 12148, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீபுருபல்லி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீபுருபல்லி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் மெரகமுடிதாம், கரிவிடி, சீபுருபல்லி, குர்லா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n2014: கிமிடி மிருணாளினி (தெலுங்கு தேசக் கட்சி)[2]\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/tag/court/page/3/", "date_download": "2020-08-06T22:20:21Z", "digest": "sha1:PWF6FKFPCJ3B4C4HCC5HVXHCLNEAXC7Z", "length": 6950, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "Court — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nநில தகராறு விவசாயி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை : நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு\nLand dispute killer: Life sentence for young: Namakkal court நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த வழக்கில��� இளைஞர் ஒருவருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை[Read More…]\nஏழைகளுக்கு மட்டுமே ரேஷன் அரிசி கொடுக்கப்பட வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்\nOnly ration rice should be given to the poor-Chennai High Court வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேசன் அரிசி கடத்தல் வழக்கில்[Read More…]\nஇளம்பெண்ணை கடத்திச் சென்று திருமணம் 2 பெண்கள் உட்பட 45 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nஎன்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு; நாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர். வழக்கு ஒத்திவைப்பு.\nகோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை: நவ.19 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு\nGokulraj murder case: Court adjourned till Nov 19 கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பு சாட்சிகளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 பேர்[Read More…]\nவழக்குகளை நடத்த வசதி இல்லையே என மக்கள் கவலைப்படத் தேவையில்லை: பெரம்பலூர் நீதிபதி தகவல்\nநாமக்கல் அருகே காதல் விவகாரம்: விவசாயி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nஆளுநர் மாளிகை புகார்: கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு\nசிறுமியை கடத்தி திருமணம்: பெண், மற்றும் வாலிபருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/01064704/1747422/America-Reports-70-Thousand-New-Coronavirus-Cases.vpf", "date_download": "2020-08-06T22:52:28Z", "digest": "sha1:4EJ2YX4YTEXOI3FYQ4UR5WBUTINIUDGG", "length": 18017, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ் || America Reports 70 Thousand New Coronavirus Cases in a Single day", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ்\nஉலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 77 லட்சத்து 45 ஆயிரத்து 626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70 ஆயிரத்து 862 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 11 ஆயிரத்து 611 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 537 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nவைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nதென் ஆப்பிரிக்கா - 4,93,183\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 21 லட்சம் பேர் மீட்பு\nபிரேசிலில் மட்டும் 97 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n1 கோடியே 89 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nதமிழகத்தில் இன்று 59 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 54 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் - பதற்றத்தில் மக்கள்\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\n2014 முதல் 2017 வரை கடிதம் அனுப்பிய சுங்கத்துறை - எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதித்துறை - தரைமட்டமான பெய்ரூட்\nநவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது - கல்வித்துறை விளக்கம்\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் இன்று 195 பேருக்கு கொரோனா பாதிப்பு\n24 மணி நேரத்தில் இந்தியாவில் 56282 பேருக்கு கொரோனா - 904 பேர் பலி\nதிருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருக்கு கொரோனா\nஅமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று- அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கம்\nகர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா: வீட்டு தனிமையில் சிகிச்சை\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/manthirankal", "date_download": "2020-08-06T21:38:29Z", "digest": "sha1:LZRF45DUFIA2HPVQMXDRAWF3PMYKKWIF", "length": 10791, "nlines": 212, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "மந்திரங்கள் - Naavaapalanigo Trust", "raw_content": "பிரஸன்ன வதனம் த்யாயோத் ஸர்வ விக்னோப சாந்தயே\n(பிரகாசமான வெண்மை நிறத்தில் நான்கு கரங்களுடன் புன்முருவல் பூத்து\nமுழு நிலவினைப் போல் அமைதி தவழும் முகத்துடன் ஆனந்தமாய்\nபிரகாசிப்பவனே அடியேனது அனைத்து முயற்சிகளும்\n\"மூசிஸ வாகன வேதக ஹஸ்த ஸாமர கர்ண விளம்பர சூத்ர\nவாமண ரூப மகேஸ்வர புத்ர விக்ன விந��யகா பாதம் நமஸ்துதே\n(மூசிகனை வாகனமாகக் கொண்டவனே வேதங்களை அறிந்தவனே,\nவாமண ரூபனே, மகேஸ்வரரின் புத்திரனே, விக்னங்களைக் களையும்\nவிநாயகப் பெருமானே உன் பாதம் பணிந்து வணங்கினேன் அருள் புரிவாய்.)\n(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)\n(சூரியன், விஷ்ணு, முருகன், ஷடாட்சார, மகாலட்சுமி, துர்க்கை, துளசி,\nஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர், குபேர சிந்தாமணி, நவக்கிர)\n(விநாயகர், மகாகாயத்திரி, சிவன், பைரவர், முருகன்,\nவிஷ்ணு, அம்மன், சப்த மாதா, நவகிரக, இறை வாகன,\nலட்சுமி குபேரர், ப்ரம்மா, மன்மதன், ஆதிசேஷன், சுதர்சனமூர்த்தி,\nஆஞ்சநேயர், நாகராஜன், ராகவேந்திரர், கார்த்த வீர்யார்ஜுனர்,\nதத்தாத்ரேயர், வாஸ்து பகவான், துளசி, ஸ்ரீசாஸ்தா.)\n(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,\nசக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,\nசிவ அடைப்பு- திறப்பு, “மந்திர பீஜாக்ஷரங்கள்”,\nநாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)\nLatest from குருஸ்ரீ பகோரா\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODczNA==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D--:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-06T21:43:14Z", "digest": "sha1:CUKKBIMQMH4RGHV24D2FV5YQJ4N2KLVS", "length": 4792, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது குறித்து விளக்கினேன்...:நாராயணசாமி பேட்டி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது குறித்து விளக்கினேன்...:நாராயணசாமி பேட்டி\nடெல்லி: இலங்கை கடற்படை தமிழக, புதுவை மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது குறித்து விளக்கினேன் என்று டெல்லியில�� பிரதமர் மோடியை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். இந்திய கடற்படை ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் ராஜ்நாத்திடம் கோரிக்கை வைத்தேன். மேலும் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புதுச்சேரி நிதி, நிர்வாக விவகாரம் குறித்து மனு அளித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.\n135 பேர் பலிக்கு காரணமான பெய்ரூட் சம்பவம் தாக்குதலா\nடிரம்ப் வீடியோ பதிவு நீக்கம் பேஸ்புக் நிர்வாகம் அதிரடி\nஇலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது\nலெபனானில் பயங்கர வெடி விபத்து பலி எண்ணிக்கை 135 ஆக உயர்வு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா: தலித் குடும்பத்துக்கு முதல் பிரசாதம்\nகிடங்கில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்; சென்னைக்கு ஆபத்து\nஇனி 'இ-பாஸ்' முறை தேவையில்லை: ஸ்டாலின்\nகேரளாவில் ஒரே நாளில் 800 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்\nபோட்டி தள்ளிப்போனதால் ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்\nஉடனே பயிற்சியை தொடங்குங்கள்… ரெய்னா உற்சாகம்\nகோஹ்லியுடன் கூட்டணி: ஆரோன் பின்ச் ஆர்வம் | ஆகஸ்ட் 06, 2020\n‘பிட்னஸ்’ அவசரம் வேண்டாம்: ரோகித் சர்மா ‘அட்வைஸ்’ | ஆகஸ்ட் 06, 2020\nஅடிலெய்டில் ‘பாக்சிங்டே’ டெஸ்ட்: ஆஸி., அணி திட்டம் | ஆகஸ்ட் 06, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.doc", "date_download": "2020-08-06T22:22:33Z", "digest": "sha1:MEP5ENL6VWHITV37GJYLAT3GMB5RJ3AN", "length": 3892, "nlines": 52, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:தெரிந்த ஊர் தெரியாத செய்தி.doc - மரபு விக்கி", "raw_content": "\nபடிமம்:தெரிந்த ஊர் தெரியாத செய்தி.doc\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nதெரிந்த_ஊர்_தெரியாத_செய்தி.doc ‎(கோப்பின் அளவு: 36 KB, MIME வகை: application/msword)\nஎச்சரிக்கை: இந்தக் கோப்பு வகை கேடுவிளைவிக்கக் கூடிய நிரலைக் கொண்டிருக்கலாம். இதனை செயற்படுத்துவதன் மூலம் உங்கள் கணனியின் பாதுகாப்பு கேள்விகுறியாகலாம்.\nதெரிந்த ஊர்கள், பல. அவற்றில் தொலைந்த கதைகள், வரலாற்றுச் செய்திகள் மிகப்பல. அவற்றை மீட்க இது ஒரு பின்னோக்கிய பயணம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக���கவும்.\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2010, 08:17 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,081 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2019/05/21.html", "date_download": "2020-08-06T22:22:28Z", "digest": "sha1:2KXEAVP5EWMFYXMQXUCA2OLZMWCQMVO5", "length": 11544, "nlines": 89, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி", "raw_content": "\nமாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் திடீரென இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரிப்பு மற்றும் கொப்பழங்கள் கை மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்பட்டதை தொடர்ந்து இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கல்லூரியில் குறித்த வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇக்கல்லூரியில் தௌ்ளு பூச்சிகள் இம்மாணவர்களை தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும் அங்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை என கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்தனர். அத்தோடு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் கொண்ட போதிலும் அவ்வாறானதொரு நிலைமையும் இல்லை.\nஇவ்வாறிருக்க இவ் வகுப்பறையில் மாத்திரம் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்கு திடீரென இன்று காலை கைகள் மற்றும் முதுகு பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு கொப்பழங்கள் உருவாகியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஆகையினால் மாணவர்களை விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இதற்கான காரணங்களை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களும் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பிரிவினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈ��ைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஜனாதிபதி மற்றும் மஹிந்த தேசப்பிரிய கூறிய மிக முக்கியமான செய்தி இதுதான்\nஎமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவொ...\nHot News - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா \nதேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பெரும்பாலும் அவர் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிய...\n22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குப் பதிவுகளின் விபரம்\n4 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்ற...\nரெடி - முதலாவது தேர்தல் முடிவு வௌியிடப்படும் நேரத்தை கூறிய மஹிந்த தேசப்பிரிய\n2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 1.30 மணியளவில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்...\nகல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் - ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஐக்கிய மக்கள...\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா \nநாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பரவலாக ...\nV.E.N.Media News,19,video,8,அரசியல்,6400,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13706,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,86,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2746,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,\nVanni Express News: மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nமாணவர்கள் 21 பேர் வ��த்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-06T23:05:16Z", "digest": "sha1:67W53HVSWAHJAZQDGAOI7H2FHCSEDOCY", "length": 8401, "nlines": 155, "source_domain": "cuddalore.nic.in", "title": "எந்த பதவியில் யார் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nதிரு .மா.ஸ்ரீஅபிநவ் இ.கா.ப மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் sbofficecud[at]gmail[dot]com 04142284330\nராஜ கோபால் சுன்கரா கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை drdacud[at]tn[dot]nic[dot]in 04142-294278 04142-294161\nஇரா.இராஜகிருபாகரன் மாவட்ட வருவாய் அலுவலர் dro-tncud[at]nic[dot]in 04142-230652\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/china-reported-economy-grew-3-2-in-second-quarter-019799.html", "date_download": "2020-08-06T21:44:16Z", "digest": "sha1:5CVVMKL7YGVMJMR43BQYC7OXX4DU3DU7", "length": 28881, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. மீண்டு வரும் சீனா.. பொருளாதார வளர்ச்சி 3.2%..! | China reported economy grew 3.2% in second quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. மீண்டு வரும் சீனா.. பொருளாதார வளர்ச்சி 3.2%..\nஅதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா.. மீண்டு வரும் சீனா.. பொருளாதார வளர்ச்சி 3.2%..\n5 hrs ago என்னய்யா நடக்குது இங்க அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\n5 hrs ago டாப் லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n6 hrs ago டோயோட்டாவை பதம் பார்த்த கொரோனா.. 9 வருடச் சரிவு..\n7 hrs ago இந்தியாவின் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nNews இநதியாவில் 20 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.. மருத்துவ நிபுணர்கள் கொடுத்த முக்கிய வார்னிங்\nAutomobiles பென்ஸ் கார்களும் ஜனாதிபதிகளும்... மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸை பயன்படுத்திய முதல் ஜனாதிபதி யார் தெரியுமா\nMovies இயக்குனராகிறார் இசையமைப்பாளர் ..முதல் நீ முடிவும் நீ.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் \nSports செம செஞ்சுரி.. 24 வருட ரெக்கார்டு காலி.. \"டொக்கு\" வைத்தே இங்கிலாந்தை கதற வைத்த பாகிஸ்தான் வீரர்\nLifestyle இரவில் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு பற்சிதைவு ஏற்படுமா\nEducation ரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவின் பொருளாதாரம் சற்று சரிவுடனேயே இருந்து வருகிறது. இதற்கிடையில் மேற்கொண்டு கொரோனாவும் தன் பங்கிற்கு கொஞ்சம், சீனாவில் வேலையை காண்பித்து விட்டு சென்றுள்ளது.\nசொல்லப்போனால் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலேயே தனது சுயரூபத்தினை காட்டியது இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கன்.\nஇதனால் கடந்த ஆண்டு இறுதியில் முடங்கிய சீனா, நடப்பு ஆண்டின் தொடக்கத்திலும் பல மாதங்களாக முடங்கி கிடந்தது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் பலத்த அடி வாங்கியது எனலாம்.\nஇதற்கிடையில் எப்படியோ படு இழுபறியாய் இருந்த முதல் கட்ட ஒப்பந்தம், பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்பு போடப்பட்டாலும், இரண்டாவது கட்ட ஒப்பந்தத்திற்கு தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனையாக சீனாவுக்கு எதிராக தோன்றி வந்தாலும், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்பதற்கு ஏற்ப பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டு இருக்கிறது.\nஅடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்கும் சீனா\nஅமெரிக்கா மட்டும் அல்ல, தற்போது சீன இந்திய எல்லை பிரச்சனைக்கு பின்பு, இந்தியாவும் சீனாவுக்கு எதிராக பல அதிரடியான ��டவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவினை தொடர்ந்து பிரிட்டனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நாடாக இருந்த நிலையில், தற்போது பிரிட்டனும் சீனாவுக்கு செக் வைப்பது போல ஹூவாய் நிறுவனத்தினை டிசம்பரிலிருந்து தடை செய்யப்போவதாக கூறியுள்ளது.\nஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் நிச்சயம் வளர்ச்சி காணுவோம். என்பது போல, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 3.2% வளர்ச்சி கண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை எனவும் தெரிவித்துள்ளது.\nகொரோனா லாக்டவுனால் முடங்கிபோன பொருளாதாரம் தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரம் மீண்டு வர பெய்ஜிங் தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் கணிப்பில் வாக்களித்த பொருளாதார நிபுணர்களின் கணிப்பு 2.5% ஆக இருந்தது கவனிக்கதக்கது.\n28 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சரிவு\nஉலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம், நடப்பு ஆண்டில் பெரும் வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், முதல் காலாண்டில் 6.8% வீழ்ச்சி கண்டது. இது 1992 க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான முதல் சரிவாகும். கிட்டதட்ட 28 ஆண்டில் சீனாவின் முதல் வீழ்ச்சி இதுவேயாகும்.\nஅண்மையில் வெளியான சீனாவின் தரவுகள் சீனா மீண்டு வருவதையே சுட்டிக் காட்டிக் கொண்டு தான் இருந்தது. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியும் சற்று அதிகரித்துள்ளது. உற்பத்தியும் ஜூன் மாதத்தில் மீண்டு வந்துள்ளதை அந்த தரவில் காண முடிந்தது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையில் அடுத்த இரண்டு காலாண்டுகளில் சுமார் 5% மீட்கப்படுவது நிச்சயமாக எதிர்பார்க்ககூடியது தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சீனாவின் முழு ஆண்டு மொத்த உற்பத்தி விகிதமானது கடந்த 2019ம் ஆண்டில் 6.1% ஆக இருந்தது. இந்த ஆண்டும் வளர்ச்சி காணும். இருப்பினும் நடப்பு ஆண்டில் பல சவால்கள் உள்ளது.\nஉலகப் பொருளாதாரத்தில் சற்று தாக்கம்\nசர்வதேச அளவில் தொற்று நோய்களின் தொடர்ச்சியான பரவல் காரணமாக, உலகப்பொருளாதாரத்தில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பா��்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு பல குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளது. கடந்த ஆண்டில் சீனாவின் நுகர்வு வீழ்ச்சி கண்டுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இதே சில்லறை வர்த்தகம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.8% ஆக குறைந்துள்ளது.\nமேலும் வேலை சந்தையில் கவலைகள் மற்றும் திவால் நிலைகளின் பின் தங்கிய தாக்கம், பொருளாதாரம் மீது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு கொண்டு இருக்கிறது. மேலும் உலகளாவிய தேவையின் மெதுவான வளர்ச்சி சீன ஏற்றுமதியை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் இப்படி பல நாடுகள் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியிருந்தாலும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா, நாங்கள் நிச்சயம் வளர்ச்சி பெறுவோம் என்பது போல் உள்ளது சீனாவின் இந்த வளர்ச்சி அறிக்கை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனாவுக்கு சரியான அடி.. கூகுள் 2,500 மேற்பட்ட சீனாவுடன் பிணைக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கம்..\n முதல் கட்ட ஒப்பந்தம் பற்றி ஆகஸ்ட் 15ல் இரு நாட்டு அதிகாரிகள் ஆய்வு..\nசீனாவுக்கு இது பிரச்சனை தான்.. இந்தியாவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்.. பின்னணி\n Startup-களின் தலை நகராகும் பெய்ஜிங்\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க கட்டாயப்படுத்தினால்.. சீன நடவடிக்கை பாயும்\nசீனாவுக்கு இந்தியாவின் அடுத்த அடி அதென்ன Re-routing அனைத்து பக்கமும் அணை போடும் இந்தியா\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ராக்கி.. சீனாவுக்கு ரூ.4000 கோடி நஷ்டம்.. \nசீனாவுக்கு இது சரியான அடி தான்.. பல்லாயிரம் ஆப்களை நீக்கிய ஆப்பிள்.. உண்மையா\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்.. எச்சரிக்கை விடுக்கும் டிரம்ப்..\nசீனாவுக்கு செம அடி போங்க\nசீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா.. சோலார் பாதுகாப்பு வரிக்கு கிடுக்குபிடி.. செம பிளான்..\nசீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..\nவங்கி வட்டியை விட அதிகமா.. அதிக வட்டி தரும் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள்.. எந்த நிதி நிறுவனம்\nடாப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃ��ோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/767079/6-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-800-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92/", "date_download": "2020-08-06T21:32:27Z", "digest": "sha1:DP6G5O4IB4R6EDPILKGAIAMF7PIEV2YQ", "length": 6811, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தோன்றும் வால் நட்சத்திரம் முன் காதலியிடம் ‘லவ் ப்ரபோஸ்’ செய்த நபர் – மின்முரசு", "raw_content": "\n6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தோன்றும் வால் நட்சத்திரம் முன் காதலியிடம் ‘லவ் ப்ரபோஸ்’ செய்த நபர்\n6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தோன்றும் வால் நட்சத்திரம் முன் காதலியிடம் ‘லவ் ப்ரபோஸ்’ செய்த நபர்\n6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன் தனது காதலியிடம் ஒரு நபர் ‘லவ் ப்ரபோஸ்’ செய்துள்ளார்.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஜான் நிகோடரா (33) எரிகா பென்டிர்(26) என இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஜான் தனது தோழியான எரிகாவை காதலித்து வந்துள்ளார்.\nவானியல் தொடர்பான நிகழ்வுகளில் ஆர்வம் நிறைந்த ஜான் தனது பெண் தோழியிடம் தனது காதலை வித்தியாசமான முறையில் ’லப் ப்ரபோஸ்’\nவெளிப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தார்.\nஇது குறித்து தேடலை மேற்கொண்ட ஜான் 6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் பூமிக்கு மிக அருகே வரும் நியோவைஸ் கம்ட் வால்நட்சத்திரம் இம்மாதம் அமெரிக்காவில் தோன்றுவதை அறிந்தார்.\nஇதையடுத்து திட்டமிட்ட ஜான் வெறும் கண்களால் பார்க்கக்கூடிய வகையில் உள்ள அந்த வால் நட்சத்திரம் பூமியை கடக்கும் பகுதியில் வைத்து தனது காதலியிடம் ’ப்ரபோஸ்’ செய்ய முடிவேடுத்தார்.\nஇதையடுத்து, வால் நட்சத்திரம் தோன்றும் நாளான கடந்த 18 ஆம் தேதி ஜான் நார்த் ஹமிஸ்பெர்க்கில் உள்ள மலைத்தொடர்பகுதிக்கு தனது காதலியை\nஇரவு நேரத்தில் வால் நட்சத்திரம் பூமியை கடந்த போது ஜான் முழங்காலிட்டு தனது காதலி எரிகாவிடம் ’லவ் ப்ரபோஸ்’ செய்தார். இதை சற்றும் எதி���்பாராத எரிகா ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.\nஇறுதியில் ஜானின் ப்ரபோசலை எரிகா ஏற்றுக்கொண்டார். ஜான் முழங்காலிட்டு தனது காதலி எரிகாவிடம் ப்ரபோஸ் செய்தபோது\n6 ஆயிரத்து 800 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் நியோவைஸ் கம்ட் வால் நட்சத்திரம் பூமியை கடந்து சென்றது.\nஇந்த புகைபடங்கள் தற்போது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நடட்சத்திரம் முன்பு காதலர் தனது காதலியிடம் ப்ரபோஸ் செய்வது போன்ற புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.\nஐபிஎல் போட்டி அட்டவணை வெளியாகிவிட்டதா – மிகுதியாகப் பகிரப்படும் வாட்ஸ்அப் பிடிஎஃப்\nஐபிஎல் போட்டி அட்டவணை வெளியாகிவிட்டதா – மிகுதியாகப் பகிரப்படும் வாட்ஸ்அப் பிடிஎஃப்\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் – பதற்றத்தில் மக்கள்\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் – பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/who-fortune-teller-magesh-verma", "date_download": "2020-08-06T22:04:51Z", "digest": "sha1:HRHFUEACT5L2PI6JEL52IBPTALRXY5SX", "length": 8903, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிர்ஷ்டம் அரவணைப்பது யாரை?-மகேஷ் வர்மா | Who is fortune teller? -Magesh Verma | nakkheeran", "raw_content": "\nதிறமைசாலிலிகள் பலர் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாமல், கவலையுடன் தெருவில் அலைந்துகொண்டிருக் கிறார்கள். ஆனால் சிலருக்கு எங்கிருந்தோ அதிர்ஷ்டம் தேடிவந்து, உயர்ந்த இடத்திற்குப் போய்விடுகிறார்கள். இது எப்படி நடக்கிறது ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 2-ஆம் பாவாதிபதி சனியுடன் இர... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுமனைக் குறிப்புகள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 8-9-2019 முதல் 14-9-2019 வரை\nஇந்த வார ராசிபலன் 8-9-2019 முதல் 14-9-2019 வரை\nகிரகங்களின் பார்வை, சேர்க்கை -ஆர். மகாலட்சுமி\nமணவாழ்வு இன்னல் தீர்க்கும் மகத்தான பரிகாரங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபரிவர்த்தனை யோகம் - ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\n (36) -முனைவர் முருகு பாலமுருகன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/travel-essays/xuanzang-india-payanam-moondru-paakangal-10011047", "date_download": "2020-08-06T21:54:25Z", "digest": "sha1:YJ7UFJVE5TL3HAHCKW5SJVMNEEQG2GSI", "length": 9927, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "யுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்) - யுவான் சுவாங், பொன். சின்னத்தம்பி முருகேசன் - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (மூன்று பாகங்கள்)\nயுவான் சுவாங் (ஆசிரியர்), பொன். சின்னத்தம்பி முருகேசன் (தமிழில்)\nCategories: பயணக் கட்டுரை , இந்திய வரலாறு\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின�� விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் முழுமை பெறுகிறது. இது ஒரு இமாலய சாதனை.\nஎன் பெயர் பட்டேல் பை\n\"என்னுடைய விலங்குக் குடும்பத்துக்கு என்னாச்சு பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு பறவைகள், கொடிய விலங்குகள், ஊர்வன என்று ஏகப்பட்ட விலங்குகளுக்கு என்னாச்சு எல்லாமே மூழ்கிப் போச்சா நான் மதிப்பு மிக்கவை எனக் கருதிய ஒவ்வொன்றும் அழிந்து போயின. அப்படி நிகழ்ந்ததற்கு எந்தவொரு விளக்கமும் பிடிபடவுமில்லை. எதையுமே புரிஞ்சிக்காம சித்ரவதைபட வேண்..\nசுற்றுச்சூழலியல் - ராமச்சந்திர குஹா:‘‘சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு\" எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும்.இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்ட..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது ..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/rocket-dada-10015212", "date_download": "2020-08-06T22:35:48Z", "digest": "sha1:JADU55T2QODE5FXN4NOFMOVDCTRKD5VY", "length": 14707, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "ராக்கெட் தாதா - ஜி.கார்ல் மார்க்ஸ் - எதிர் வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை, எழுத்து நீங்கலாக. இத்தொகுப்பின் முதல் கதையான “படுகை” வாசித்த கணத்தில் அது வெளியான இதழின் ஆசிரியரான கவிஞர் மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் சொன்னேன். தலைப்புக் கதையான “ராக்கெட் தாதா” தொகுப்பின் முதன்மையான கதை. “காலம் என்பது ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது” போன்ற கவித்துவமான வரியை நீங்கள் சங்கப்புலத்தில் தரிசிக்கலாம். ஆடும் அரவம் பார்த்ததுபோல திகைப்பை தெளித்துச்செல்லும் சிறுகதை “சுமித்ரா”. வாசகனை ஐக்யூ டெஸ்ட்டுக்கு ஆட்படுத்த முனையாத, உரையாடல் செழிப்புள்ள, அனுபவச்செறிவும் வாசிப்பு ஈர்ப்பும் புதுமையும் கொண்ட எழுத்து. - நாஞ்சில் நாடன்\nTags: எதிர் வெளியீடு , சிறுகதை , பிற , ஜி. கார்ல் மார்க்ஸ் , G. Karl Marx\nசாத்தானை முத்தமிடும் கடவுள்திமுக ஆக்கிரமிச்சத சன்னும் கலைஞர் டிவியும் சொல்லாது. அதிமுக ஆக்கிரமிச்சத ஜெயா டிவி சொல்லாது. விஜயகாந்த் ஆக்கிரமிச்சத கேப்டன் டிவி சொல்லாது. பச்சமுத்து ஆக்கிரமிச்சத புதிய தலைமுறை சொல்லாது. வைகுண்டராஜன் ஆக்கிரமிச்சத நியூஸ் செவன் சொல்லாது. தந்தி டிவி எவன் ஆக்கிரமிச்சாலும் சொல..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்��ுக்குக் குறைவேயில..\nகார்ல் மார்க்ஸ் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியிலேயே தமிழ்இலக்கிய உலகில் மிக வலுவான தடத்தைப் பதித்திருக்கிறார் என்று சொன்னால் அது சம்பிரதாய வார்த்தைகளாகப் போய்விடும். கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு மகத்தான கலைஞன் தமிழில் தன் பயணத்தைத் துவக்கியிருக்கிறான். அவனை வாழ்த்துகிறேன். - சாரு நிவேதிதா..\nஎழுத்தின் மையச் சரடாக நான் எதைக் கைகொண்டிருக்கிறேன் என்று கேட்டால் inclusiveness என்கிற வார்த்தையைச் சொல்வேன். எந்த தனித்தன்மைக்கும் பொது அடையாளமாக அல்லது அரசியல் நிபந்தனையாக அச்சொல்லே இருக்கமுடியும்.அதுதான் ஜனநாயகத்தின் மீதான விழைவாக, இயற்கையின் மீதான காதலாக, தனிமனிதத் தன்னிலைகளின் மீதான பரிவாகத் த..\nசிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிரானம். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படை..\nராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல..\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட மு..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\n26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள் 1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்..\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு ���ொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் ..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87929.html", "date_download": "2020-08-06T21:42:15Z", "digest": "sha1:JH2OQGSV4C4SX34QGPHYIC4NR55LLXV3", "length": 6496, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம்..\nஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி.\nசார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், லாக்கப் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக யோகிபாபுவின் காக்டெய்ல் வருகிற ஜூலை 10-ந் தேதியும், வரலட்சுமி சரத்குமாரின் டேனி திரைப்படம் ஆகஸ்ட் 1-ந் தேதியும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதனுஷ் ‘சிட்டி ரோபோ’ போன்றவர் – ஜகமே தந்திரம் நடிகை புகழாரம்..\nபாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கும் மகன்..\nமாளவிகா மோகனன் பிறந்தநாள் – மாஸ்டர் படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்..\n‘குட்டி சேது வந்தாச்சு’ – சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி..\n – அஜித் ரசிகர்களுடன் கஸ்தூரி மோதல்..\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15292?to_id=15292&from_id=18066", "date_download": "2020-08-06T21:54:22Z", "digest": "sha1:ZE5GOKGEOUNXWWOZEKXPN2IJ7VK7Q5UE", "length": 6380, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "நாடு திரும்பும் கோத்தபாய – கைதாவாரா? – Eeladhesam.com", "raw_content": "\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nநான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nநாடு திரும்பும் கோத்தபாய – கைதாவாரா\nசெய்திகள் பிப்ரவரி 12, 2018பிப்ரவரி 13, 2018 இலக்கியன்\nசிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார்.\nஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரை சிறிலங்கா அதிபரே காப்பாற்றியதாக ஐதேகவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.\nநாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சிறிலங்கா திரும்பவுள்ளார்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகள் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அரசுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவது சந்தேகமே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவே\nகொழும்பு மாநகரசபையில் மனோவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 10 ஆச��ங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100177/", "date_download": "2020-08-06T23:00:04Z", "digest": "sha1:XSWN4JSNAEHOIG3YCPVCASVQ5SG44QD5", "length": 11163, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – பமிலியன்ஸ் – ஜொலிஸ்ரார் அணிகள் வெற்றி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவட மாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – பமிலியன்ஸ் – ஜொலிஸ்ரார் அணிகள் வெற்றி\nKCCC விளையாட்டுக்கழகத்தால் வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில் KCCC பெண்கள் அணியை எதிர்த்து பமிலியன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. இந்தப் போட்டியில் 2புள்ளிகள் வித்தியாசத்தில் பமிலியன்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.\nஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் அணியை (யாழ் மத்திய கல்லூரி) எதிர்த்து ஜொலிஸ்ரார் அணி (யாழ் இந்துக் கல்லூரி) மோதியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜொலிஸ்ரார் அணி 50 :53 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பெற்று கிண்ணத்தை வென்றது.\nஇந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சென்றலைட் அணியின் கர்சன் தெரிவுசெய்யப்பட்டார். இந்த தொடரின் சிறந்த வீரனாக ஜொலிஸ்ரார் அணியின் கௌரிசங்கர் தெரிவுசெய்யப்பட்டார். வடமாகாணத்தில் கடைசியாக நடைபெற்ற 5 கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளிலும் ஜொலிஸ்ரார் மற்றும் சென்றலைட்ஸ் அணிகளே மோதியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nTagsKCCC விளையாட்டுக்கழகத்தால் tamil ஆண்கள் இறுதிப்போட்டி கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பமிலியன்ஸ் - ஜொலிஸ்ரார் பெண்களுக்கான வட மாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீத��ன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது…\nபணம் தராவிட்டால் தலையை துண்டிப்போம் – அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவிக்குஅச்சுறுத்தல்:\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nயாழ்ப்பாண வீட்டிற்கு, ஸ்ரீதரன் – சுமந்திரன் – சித்தார்த்தன் தெரிவாகினர்… August 6, 2020\nதேசிய ரீதியாக கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்கள்… August 6, 2020\nநுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள்… August 6, 2020\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1781", "date_download": "2020-08-06T21:26:48Z", "digest": "sha1:IQLRR3JYGUR2DJJW365CH62NVFA3X5BB", "length": 8205, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "1001 Iravu Arabu Kathaigal Muthal Pagam - 1001 இரவு அரபுக் கதைகள் முதல் பாகம் » Buy tamil book 1001 Iravu Arabu Kathaigal Muthal Pagam online", "raw_content": "\nஎழுத்தாளர் : எம்.ஏ. பழனியப்பன் (M.A. Palaniyappan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல்களில் 1000 விடுகதைகள் தொகுத்துள்ளார்.இது ஒரு வரி, இரண்டு வரிகள் விடுகதைகள் அமைந்துள்ளன. சிறுவர், சிறுமியர், பெண்கள், புதிதாக எழுத்தறிவு பெற்றவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியது.\nஇந்த நூல் 1001 இரவு அரபுக் கதைகள் முதல் பாகம், எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi\nவீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram\nசித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam\nதித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள் - Thithikkum Theentamil Kathaigal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபுள்ளி மான் மலையாள கதைகள் - Pullimaan\nகுப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai\nதமிழ்வாணனின் சிறுகதைகள் பாகம் 2\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam\nதமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் - Tamilaka Naddupuraviyal Aaivugal\nமக்சீம் கார்க்கியின் மணி மொழிகள் - Maksim Karkeeyin Mani Mozhigal\nகல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2020/07/blog-post_443.html", "date_download": "2020-08-06T22:01:12Z", "digest": "sha1:BMBZMKGWEER5CZBGPZGXQLUPSWQEA5P5", "length": 47644, "nlines": 796, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : ரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல்!", "raw_content": "\nவெள்ளி, 31 ஜூலை, 2020\nரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல்\nKarthikeyan Fastura : · ஐரோப்பிய யூனியனின் விண்வெளி நிறு\nவனத்தை விட சிறந்த விண்வெளி நிறுவனம் இஸ்ரோ..\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ballistic missile செய்யும் தொழில்நுட்பம் கொண்ட DRDO. பல போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் உருவாக்கும் திறன் வாய்ந்த HAL.\nகணினி தொழில்நுட்பத்���ிற்கு கேட்கவேண்டியதே இல்லை.\nஇப்படி எல்லாத் திறன்களும், வசதிகளும், வாய்ப்பும் இருந்தும் நாம் ஏன் ரஃபேல் ஜெட் விமானம் வாங்க வேண்டும்\nரஃபேல்லை விட சிறந்த போர்விமானத்தை கூட நாம் நினைத்தால் கட்டமைக்க முடியும். எல்லாமே எஞ்சினியரிங் வித்தை தான். நாம் தயாரித்து உற்பத்தி செய்வதற்கு நமக்கு தேவையான காலம் இல்லையா..\nபோர் அந்த அளவிற்கு உச்சகட்டத்தில் இருக்கிறதா என்ன\nஅல்லது போர் பதட்டமாவது உச்சத்தில் இருக்கிறதா..\nஅப்படி என்றால் இதன் தேவை என்ன ஆட்சியாளர்களின் கமிஷன் தொகை. வேறு என்ன இருக்க முடியும். இப்படி யோசிக்கும் போது இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியின் மீதும் கேள்வி எழுகிறது.\nஆனால் அவர்களாவது மார்க்கெட் ரேட்டிற்கு ஒப்பந்தம் போட்டார்கள். பிஜேபி அரசு மார்க்கெட் ரேட்டை விட பல மடங்கு ரேட்டிற்கு வாங்குகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய பட்டவர்த்தனமான ஊழல்.\n60,000 கோடியில் HAL நிறுவனம் 1000 விமானங்களை ரஃபேல் விமானத்தை விட மிக சிறப்பான விமானத்தை உருவாக்கி இருப்பார்கள் என்பது தான் உண்மை. இந்த நூற்றாண்டின் மிக மோசமான பட்டவர்த்தனமான ஊழல் என்றால் அது ரஃபேல் விமான ஊழல் தான்.\nரஃபேல் மட்டுமல்ல இஸ்ரேல் நாட்டுடன் போட்டுக்கொண்ட போர்தளவாட ஒப்பந்தமென்றாலும், அமெரிக்க,ரஸ்யாவுடன் போட்டுக்கொண்ட போர் தளவாட ஒப்பந்தம் என்றாலும் எல்லாமே ஊழல் தான்.\nஇந்தியா போன்ற நாட்டிற்கு எந்த ஆயுதங்களும் போர்தளவாடங்களும் வெளிநாட்டில் இருந்து வாங்கவேண்டிய அவசியம் இல்லை. நெருக்கடியும் இல்லை\nஇங்கு இடம், பொருள், காலம், கருவி, எஞ்சினியரிங் படித்துள்ளவர்கள் என்று எல்லாவிதமான திறன்களும் இருக்கிறது. அவை பல்லாயிரம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்திய பொருளாதாரத்திற்கும் வளர்ச்சியை கொண்டுவரும்.\nஅத்தனையும் விட்டுவிட்டு வெளிநாட்டில் இருந்து தான் வாங்குவேன் என்பதை எப்படி சொல்வது ஊழலே உன் பெயர் தான் இந்திய அரசாங்கமா\nஎப்படி இப்படி ஊழலை வெளிப்படையாக செய்ய முடிகிறது என்று யோசிக்கையில் மக்களை சாதி, மதங்களாக பிரித்துவைத்திருக்கும் போது இதுமட்டுமல்ல எதுவும் சாத்தியம் தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதம்பி போர் வரும் போது உங்ககிட்ட முன்னறிவிப்பு கொடுத்து அனுமதி வாங்கிட்டு வராது. அப்புறம் BASIC PLANES க்கும் FULLY LOADED PLANES க்கும் உள்ள வித்தியாசங்களை தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் வந்து உளறுங்க. நீங்க சொன்ன முத்தான கருத்துக்களை தான் இந்தியாவின் உத்தம புத்திரன் பப்புவும் வருஷக்கணக்கா சொல்லி சொல்லி பல்பு வாங்கிட்டே இருக்காரு.. பப்பு பருப்பே வேகல.. இதுல உங்க பருப்பு எப்படி வேகும்\n31 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:18\nஅடிச்சி கொல்லும்போது நீங்க கைல எத புடிச்சிட்டு நின்னீங்கடா சங்கி பயல்களா\n31 ஜூலை, 2020 ’அன்று’ முற்பகல் 9:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம்\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்...\nதஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி ...\nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு \nநோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமன...\n... ராஜினாமா மூடில் கனிமொழி\nஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர...\nகுஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெ...\nபுதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்...\nஅமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில்...\nஇளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் ...\nநடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 ந...\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\nகுணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து வ...\nBIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் -...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமத...\nவனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இ...\nநடிகர் அனில் முராரி உயிரிழப்பு..\nரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான ...\nஉயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் ...\nசேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை...\nராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 கா...\nமும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்\" -தி....\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்...\nகொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்\nமாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்ற...\nகுஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர...\nபுலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் ...\nஎடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முத...\nஇந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட���டல...\nஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை\nநடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..\nஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் ...\nதமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...\nநீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு...\nதென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்ய...\nஅம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர...\nவனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் \nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவர...\nEIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங...\nஎம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்...\nஉதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப...\nதங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப...\nதமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:\nபள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்...\nபுதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் கால...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட ...\nபிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர...\nவிஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..\nஇணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந...\nதியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்த...\nஅப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்\nவிஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்...\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்க...\nமுத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசா...\nஅமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வல...\nநயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வ...\nஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில...\nஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவி...\nநடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற...\nபா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட...\nசீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்\nதமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.\nசென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு...\nசர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித...\nதனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்க...\nஎன்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்\nஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு ...\n விஜயலட்சுமி வாக்குமூலத்தால் ���ழக்கு பா...\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்\nமேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்\nஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு...\n5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்...\nமுகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து ம...\nஇயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே ...\nதிமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி\nதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்\nமுன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் ...\nகனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது\nசச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் ப...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவட...\nஇந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பண...\nஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாம...\nவீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகி...\nமும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் ...\nகுறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்...\nசீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போ...\nஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் ...\nநில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப...\n.. தேவைக்கும் அதிகமாக நகை வா...\nடாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. \" அந்த\"...\nஅவன் உங்களுக்கு உரிய சீட் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான். முடிஞ்சா கோவில்ல ஆகமம் என்ற பேர்ல இருக்கிற அவனோட ரிசர்வேசன்ல கை வைங்கயா பார்ப்போம். நீங்க தான் ஆண்ட பரம்பரையாச்சே. ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 obc மாணவர்கள் சும்மா தான் இருக்காங்க.\nஅங்க இருந்து தான் பிடுங்க ஆரம்பிச்சான். அங்கே கை வை. அப்போ தான் எல்லாம் சரியாகும்.\nஇப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து தான் பெரியார் சுதந்திரதினத்தை கருப்புதினம் என்று அறிவித்தார். சட்ட புத்தகத்தை எரித்தார்.\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்...\nதஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி ...\nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு \nநோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமன...\n... ராஜினாமா மூடில் கனிமொழி\nஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர...\nகுஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெ...\nபுதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்...\nஅமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில்...\nஇளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் ...\nநடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 ந...\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\nகுணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து வ...\nBIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் -...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமத...\nவனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இ...\nநடிகர் அனில் முராரி உயிரிழப்பு..\nரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான ...\nஉயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் ...\nசேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை...\nராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 கா...\nமும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்\" -தி....\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்...\nகொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்\nமாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்ற...\nகுஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர...\nபுலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் ...\nஎடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முத...\nஇந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டல...\nஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை\nநடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..\nஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் ...\nதமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கியது...\nநீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு...\nதென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்ய...\nஅம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர...\nவனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் \nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவர...\nEIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங...\nஎம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்...\nஉதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப...\nதங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப...\nதமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:\nபள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்...\nபுதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் கால...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட ...\nபிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர...\nவிஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..\nஇணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந...\nதியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்த...\nஅப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்\nவிஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்...\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்க...\nமுத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசா...\nஅமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வல...\nநயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வ...\nஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில...\nஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவி...\nநடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற...\nபா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட...\nசீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்\nதமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.\nசென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு...\nசர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித...\nதனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்க...\nஎன்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்\nஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு ...\n விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பா...\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்\nமேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்\nஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு...\n5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்...\nமுகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து ம...\nஇயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே ...\nதிமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி\nதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்\nமுன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் ...\nகனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது\nசச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் ப...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவட...\nஇந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பண...\nஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாம...\nவீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகி...\nமும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் ...\nகுறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்...\nசீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போ...\nஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் ...\nநில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப...\n.. தேவைக்கும் அதிகமாக நகை வா...\nடாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. \" அந்த\"...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjg1ODQyMDU1Ng==.htm", "date_download": "2020-08-06T22:48:27Z", "digest": "sha1:KKFSME7FSBKR762CQHLT5J6PKMZBHJKS", "length": 8736, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "புலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் கவனத்திற்கு..!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் கவனத்திற்கு..\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர் இலங்கையை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nசுற்றுலாவுக்காக வான் ஒன்றை வாடகைக்கு எடுக்கும் போது பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.\nவானின் சாரதிகளின் அலப்பறைகளால் பலர் தமது பயணத்தை நிறுத்திக் கொண்ட சம்பவங்களும் உண்டு.\nஇந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட நகைச்சுவை காணொளி\nபெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் கவனத்திற்கு\nகொரோனா நோயிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்\nஅண்ணே குமர் பிள்ளை இருக்கோ....\nயாழில் தந்தை செய்த செயல் - மகனிற்கு நேர்ந்த கதி\nயாழில் தடம்மாறிய மகன் - நல்வழிப்படுத்த தந்தை எடுத்த முயற்சி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/lock-down-extended-in-madurai/", "date_download": "2020-08-06T21:40:39Z", "digest": "sha1:EP5RNSZCK3565XFZNGBBFRPRUAKCA6PA", "length": 8428, "nlines": 70, "source_domain": "www.toptamilnews.com", "title": "மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு - TopTamilNews", "raw_content": "\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருவதால் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருப்பினும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு பாஸ் தேவையில்லை என்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல பாஸ் பெற வேண்டும் என்ற தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் மதுரை,தேனி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அமல்படுத்தப்பட்ட முழுப் பொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது.\nஇந்த நிலையில் மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி எல்லை, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முழு பொது முடக்கக் காலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாகக் கண்காணிக்கப்படும், எந்த விதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கட்டுப்பாட்டுப் பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை\nஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...\nகேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...\n- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...\nபாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்\nஅதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/09/india-tamil-news-karunanidhi-won-battle-dead-reservation/", "date_download": "2020-08-06T21:28:47Z", "digest": "sha1:3MTKQWQ34MHH2FFK3R4SN2FPUZMIO7S4", "length": 49289, "nlines": 492, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news karunanidhi won battle dead reservation", "raw_content": "\nஇறந்தும் போராடி வென்ற கருணாநிதி : ‘இட ஒதுக்கீட்டில்’ நல்லடக்கமானர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஇறந்தும் போராடி வென்ற கருணாநிதி : ‘இட ஒதுக்கீட்டில்’ நல்லடக்கமானர்\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி செவ்வாயன்று வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று இரவு மெரினாவில் உள்ள அண்ணா சதுக்க அடக்கம் செய்யப்பட்டது.india tamil news karunanidhi won battle dead reservation\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.\nஇதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஅவரது உடல்நிலையை 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது.\nஉடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.\nஇந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, மற்றும் அவரது குடும்பத்தினர் நலம் விசாரித்து சென்றனர்.\nதொடர்ந்து 11 நாட்களாக மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.\nஇந்நிலையில் திங்களன்று கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் செயல் இயக்���ுநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் , ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஅவரின் வயது மூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.\nமருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார்.\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து மீண்டும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத்துவங்கினர்.\nஇந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து நேற்றும் அவருக்கு மருத்துவ மனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nஇந்நிலையில் மீண்டும் நேற்று பிற்பகல் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nமேலும் போதிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னரும் அவரது முக்கிய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nஇதையடுத்து செவ்வாயன்று மாலை 6.42 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உயிர் 6.10 மணியளவில் பிரிந்ததாக அறிவித்தது.\nஇதையடுத்து அவரது உடல் நேற்று இரவு கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிஐடி காலனிக்கு நேற்று பின் இரவில் கலைஞர் உடல் கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரம் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nபின்னர் இன்று காலை அவரது உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கலைஞரின் உடலுக்கு பிரதமர், முதல்வர், முன்னாள் பிரதமர் தேகவுடா , இலங்ககையின் வடக்கு மாகாண முதல்வர் விக்ணேஷ்வரன், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, கேரள முதல்வர் பினராயிவிஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தெலுங்கான முதல்வர் சந்தரிசேகர ராவ், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக்அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாரம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ் , பி.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் டி.ராஜா, மாநிலச்செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nஇதற்கிடையில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய சென்னை அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஆனால் பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி கலைஞருக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று திமுக சார்பில் சென்னை அண்ணா சதுக்கத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இரவு மற்றும் இன்று காலையும் நீதிமன்ற விவாதங்களைத் தொடர்ந்து கருணாநிதிக்கு மெரினாவில் ‘இடஒதுக்கீடு’ செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து இன்று பிற்பகல் 4 மணியளவில் கலைஞர் கருணாநிதியின் உடல் ராஜாஜி சதுக்கத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினி குடும்பத்தினருடன் அஞ்சலி\nமுதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு – சீமான் இரங்கல்\nதிமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சற்றுமுன் உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதல்வர் பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசம் – காவேரி மருத்துவமனை அறிக்கை\nதொண்டர்கள் சொல்வதைக் கேட்பவர் என் தலைவர் கலைஞர் : நெகிழும் முதியவர்\nகட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியபொழுது அப்பா… அப்பா …என கதறி அழுத ஸ்டாலின்\nகருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\nவெள்ளத்தில் சிக்கிய பெற்றோர் : ஃபேஸ்புக்கில் கதறிய நடிகர் (காணொளி)\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி ப��� பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் த���ரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\nவெள்ளத்தில் சிக்கிய பெற்றோர் : ஃபேஸ்புக்கில் கதறிய நடிகர் (காணொளி)\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவின் அடிக்கல் நாட்டு விழா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்ய��ங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nகருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-06T21:13:46Z", "digest": "sha1:QCXRQXXMZE4BVRWTABDVVEBOBPI7LDJT", "length": 8186, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா வரலட்சுமிக்கு கைகொடுக்கும் தனுஷ்\n‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.\nதற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெல்வெட் நகர��் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள்.\nசில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nதனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவரலட்சுமி-கேத்ரீன்-ராய் லட்சுமி நடிக்கும் *நீயா2* படத்தில் 22 அடி பாம்பு\nNext articleதிருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\nபொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு\nஎதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை\nஇலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தீபிகா திடீர் பதவி விலகல்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nமஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/", "date_download": "2020-08-06T22:17:25Z", "digest": "sha1:CW7G6C4VRMMELDB6DHYNGS5AXHLUEVMW", "length": 12943, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\n சர்வதேசமே ஒன்றாக வந்தாலும் தமிழர்களுக்கு சமஷ்டி கிடையாது- கோட்டாபய அரசு திட்டவட்டம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு\nபுலிகள் எவரும் எங்களிடம் சரணடையவில்லை: இலங்கை இராணுவம் திட்டவட்டம்\nஇந்தியச் செய்திகள் July 2, 2019\nஇறுதி யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளரால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே இந்த...\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nஇந்தியச் செய்திகள் May 31, 2019\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை புதுடெல்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த நிகழ்வில், இந்திய வெளிவிவகாரச்...\nதேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nஇந்தியச் செய்திகள் February 3, 2019\nதேசிய அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள யோசனை எதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் அதில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று ஆங்கில வாரஇதழ்...\nவடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: அமைச்சர் ஹக்கீம்\nஇந்தியச் செய்திகள் January 7, 2019\nவடக்கு – கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க இந்த அரசு முயற்சிக்கிறது என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்...\nஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nஇந்தியச் செய்திகள் November 28, 2018\nஜம்மு – காஷ்மீரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பேர் இன்று (புதன்கிழமை) நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பத்காம்...\nசார்க் மாநாடு – பாகிஸ்தானின் அழைப்பை நிராகரித்தது இந்தியா\nஇந்தியச் செய்திகள் November 28, 2018\nபாகிஸ்தானில் இடம்பெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு���ாடு பொறுப்பேற்று...\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவு\nஇந்தியச் செய்திகள் November 28, 2018\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தமிழக அரசை பதில் மனுத்தாக்கல் செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, அதற்கு பதில் மனுவை...\nஜெயலலிதா மரண விசாரணை- இரு அப்போலோ வைத்தியர்கள் ஆஜர்\nஇந்தியச் செய்திகள் November 28, 2018\nமறைந்த முன்னாள் தமிழக முத்லமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று (புதன்கிழமை) இரு அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில்...\nசிறைகளில் கைதிகளுக்கு வழங்கும் சொகுசு வசதிகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன\nஇந்தியச் செய்திகள் November 23, 2018\nநாட்டில் சிறைகளுக்குள் தனி அரசு இயங்குகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வீடுகட்டு தருவதாக மோசடி செய்த வழக்கில் யூனிடெக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜய்...\nபுயலால் உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nஇந்தியச் செய்திகள் November 23, 2018\nகஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடாக வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம்,...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nதேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-04-16-59-49", "date_download": "2020-08-06T22:42:55Z", "digest": "sha1:OMY37ZU773IWDNJUHFE7LTI2B4USD2KZ", "length": 9352, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "பாகிஸ்தான்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் ��ுரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nஅதிகரித்து வரும் அயல்நாட்டு தீவிரவாதம்\n‘காஸி’ மறைத்த துரோக வரலாறு\nஅணுவாய்தப் போரின் கருநிழல் படர விடோம்\nஇந்தியாவில் ‘மனித உரிமை’ மதிக்கப்படுகிறதா\nஇரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மகாநாடு\nஇறுதியாக இராணுவத்தின் மரியாதையையும் சீரழித்த மோடி\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nஎச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-06T21:26:01Z", "digest": "sha1:2NIXHU27OCI6IZ35F5V4UJSQKTAB23VU", "length": 4761, "nlines": 129, "source_domain": "www.paramanin.com", "title": "கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால்\nParamanIn > கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால்\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஒரு நாயகன், அவனுக்கு ஒரு நண்பன், அவன் மனதை ஈர்க்கும் ஒரு நாயகி, அவளுக்கு ஓர் தோழி. ஆண்கள் இரண்டு பேருக்கும் இந்த வேலை, பெண்களுக்கு அந்த வேலை என்று தொடங்கும் ஒரு திரைப்படத்தில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய ரசிகர் ஒருவரால், அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்ன காட்சிகள் வருமென ஓரளவிற்கு… (READ MORE)\nDesingh Periyasamy, Dulqar Salman, Kannum Kannum kollai adithal, Rakshan, tamil film review, கண்ணும் கண்ணும் கொள்ளயடித்தால், துல்கர் சல்மான், தேசிங்க் பெரியசாமி, ரக்‌ஷன், ரீது வர்மா\nஒரே மாநிலம் 3 தலைநகரங்கள்…\n‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-06T21:41:21Z", "digest": "sha1:XRK7CDXVKFRO4F6T254EO3AQDBF5THA6", "length": 14723, "nlines": 150, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅணில் ஒன்று தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றவரிடம் கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு வாங்கி மனிதர்களை போல் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.\nசமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு சிறுமியும், நபர் ஒருவரும் நடந்து செல்கின்றனர். அந்த நபர் தனது கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்திருக்கிறார்.\nஇதனை கவனித்த அணில் ஒன்று அவரை பின்தொடர்ந்து சென்றது. தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பதுபோல் அந்த நபரை நெருங்கியது. இந்த காட்சி நாம் கைகளை உயர்த்தி ஒருவரிடம் ஏதேனும் கேட்பதுபோல் அமைந்திருந்தது.\nஅந்த நபர் திரும்பி இரக்கத்துடன், தண்ணீர் பாட்டிலை திறந்து அதன் அருகே கொண்டு செல்கிறார். அந்த அணில் அழகாக தனது முன்னங்கால்களால் அதனை வாங்கி தண்ணீர் குடித்தது. பாட்டில் முழுவதும் காலியான பின் சற்று ஓய்வெடுப்பதுபோல் தயக்கத்துடன் நின்றது. இதயம் தொட்ட இந்த வீடியோ காட்சி டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசேலத்தில் நாக்கை துருத்தி பத்திரிகையாளர்களை மிரட்டிய விஜயகாந்த்- பாதுகாவலருக்கும் செம அடி\nமட்டு. விகாராதிபதியின் மறுபக்கம் – பெண் பொலிஸாரை கலைத்து கலைத்துத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ..\nநடுவர்கள் முன்பு ஜுலியை அவமான��்படுத்திய சிறுவன்… அப்படியென்ன செய்தான் தெரியுமா\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/uncategorized/?filter_by=popular7", "date_download": "2020-08-06T22:13:12Z", "digest": "sha1:NFT2PYFTFEAX5LBUCQ2NVLHAWMZQ6T5A", "length": 5395, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Uncategorized Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅம்மன் பட வில்லன் ராமி ரெட்டி சோகத்தில் முடிந்த வாழ்க்கை \nTRP யில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல் எவை..டாப் 5 தொலைக்காட்சி என்னென்ன..\nஒரு நிமிடத்தில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனையை முறியடித்து “விஸ்வாசம் ” செகண்ட் லுக்..\nவடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா. பிரபல முன்னணி நடிகர் ட்வீட்..\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் விஜய் ரசிகர்கள்..\nஇவர்கள் மூவரில் யார் உங்கள் வில்லன் சாய்ஸ்..இயக்குனர் சங்கர் அசத்தல் பதில்…\nவடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா. பிரபல முன்னணி நடிகர் ட்வ��ட்..\nநான் “Eliminate” ஆனால்..என் தலைவர் பதவி இவருக்குத்தான்.\nஆடம்பர செலவு…சமைக்க மாட்டா…ஊர் சுத்துவா..சுந்தரத்துடன் 7 நாள்.\nஉண்மையான மருதநாயகம் ‘முஹமத் யூசுப் கான்’ பற்றிய முழு வரலாறு..\nபிக் அப் 6 ரூபாய்..டெலிவரி 11 ரூபாய்..zomato ஊழியர்களின் பரிதாப பின்னனி..\n“வடசென்னை ” திரை விமர்சனம் ..\nஅருவி பட நடிகையை இது.. இப்படி இருக்காங்க..\n பீச்சில் பொம்மைகள் விற்கும் ரங்கம்மா பாட்டி நிலை\nஇரண்டு குழந்தையான பின்பும் கணவருக்காக மீண்டும் சினிமாவில் குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeluthukal.blogspot.com/2014/03/", "date_download": "2020-08-06T21:46:40Z", "digest": "sha1:HJ5RQQD3GT4TUL2UC63ZN6G574GUYVOK", "length": 41930, "nlines": 236, "source_domain": "veeluthukal.blogspot.com", "title": "மதுரை சரவணன்: March 2014", "raw_content": "\nதயவு செய்து குடிகாரர்கள் படிக்க வேண்டாம்...\nமாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இன்னும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது. கோபம் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக் கூடாது. நியாயமான விசயங்களுக்கு , நேர்மறையான எண்ணங்களுடன் கோபம் கொள்ள வேண்டும் என்றும் கற்று தந்துள்ளேன். நம்முடைய கோபம் தப்பு செய்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாகவும், தவற்றை செய்யாமல் தடுப்பதாகவும், தவறு செய்யும் எண்ணத்தை போக்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளேன். கோபத்தை அடக்க வேண்டாம் என்றும் கற்பித்தவன் என்ற விதத்தில் , சில புரிதல்கள் எனக்கு தேவைப்படுகிறது. அநியாயங்களுக்கு சீறுவதில் தப்பில்லை தான். அதற்காக இப்படியா\nஇந்த மாதிரியான கோபத்தை என்னவென்று சொல்வது நிச்சயம் புரிதல் தேவை என்பதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.\nநேற்று, மிகவும் சோர்வாகவும், சோகமாக காணப்பட்ட வகுப்பு மாணவனை விசாரித்தேன். அவன் சொன்ன விசயம் தூக்கி வாரி போட்டது. எதைய்ம் சட்டை செய்யாமல் எதார்த்தமாக அவன் சொன்ன பதில் வியக்க செய்கிறது\n“நேத்து நைட் தூங்கலை சார் அதான் டையர்டா இருக்கு” என்றவனிடம் ”ஏன்” என தொடர்ந்தேன். ”எங்கப்பா தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணீனாரு...” என அமைதியாக சலனமின்றி பதில் அளித்தவனிடம் , “ நம்ம செய்யும் யோகா செய்ய சொன்னியா ” என தொடர்ந்தேன். ”எங்கப்பா தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணீனாரு...” என அமைதியாக சலனமின்றி பதில் அளித்தவன��டம் , “ நம்ம செய்யும் யோகா செய்ய சொன்னியா ” என கேட்க, மிக விரைவாக , ” அட போங்க சார்... சும்மா யோகா அது இதுன்னு ...அதெல்லாம் சரி பட்டு வராது.. ” என கோபமாக சொன்னான். ” சரி.... ஏன் சோகமா இருக்க... அப்ப கொஞ்சம் கொஞ்சமா குடியை நிறுத்துவாரு ... “ என சாந்த படுத்த முயற்சித்தேன். “ சார்... இனிமேல் குடிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் “ என்றான் .\n“வெரி குட் இந்த நம்பிக்கை தான் நமக்கு தேவை.. இந்த நம்பிக்கையே உங்க அப்பாவை குடிக்காம பார்த்துகொள்ளும்” என்று எல்லோரும் கை தட்டுங்க என்றேன். அனைவரும் கை தட்டி முடிந்ததும் மெதுவாக நிதானமாக கூலாக பதில் சொன்னான். என்னை தூக்கி வாரி போட்டது. ஆகவே, நிதானமாக, கூலாக , அதிர்ச்சி அடையாமல் அவன் சொன்ன விசயத்தை படிக்கவும்.\n“குடிச்சு பிட்டு .. எங்க அம்மாவை தகாத வார்த்தை பேசினார்.. குடிச்சா தானே இப்படி பேசுறன்னு.. பக்கத்தில இருக்கிற அம்மிக்கல்ல தூக்கி அவரு கால்ல போட்டுட்டேன்.. இனிமே குடிக்க மாட்டேன்ன்னு என் கால்ல விழுந்து கும்பிட்டு சத்தியம் செய்து கொடுத்துட்டார்.... அப்புறம் டாக்டர்ட்டா கூட்டி போய் ... கட்டு போட்டு ஆய்ண்மெட் வாங்கி கொடுத்தேன்..”\nவகுப்பறை நிசப்தமானது. எல்லா மாணவர்களும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர். வகுப்பிலுள்ள ஒரு மாணவி “அப்பதாண்ட குடிக்க கடையை தேடி போக மாட்டாங்க “ என்றாள். அதிர்ச்சியில் மேலும் உறைந்து போனேன்.\n“டேய்.... கல்ல தூக்கி போடுறது கொலை குத்தமில்லையா... போலீஸ் கேசாகிடாதா டாக்டர் எப்படிடா டீரீட் மெண்டு எடுத்தார் \n“ டாக்டர் எப்படி வீங்கிச்சுன்னு கேட்டார்...நான் தான் கல்ல தூக்கி போட்டேன்... குடிச்சு அசிங்கப்படுத்துரார்ன்னு சொன்னேன்... அவரு ஒண்ணும் சொல்லாம கட்டு போட்டு விட்டுட்டார்..அப்புறம் தனியா கூப்பிட்டு இனி இப்படி செய்யகூடாதுன்னு சொன்னார்... இனி உங்க அப்பன் குடி பக்கம் தலைய வச்சு கூட படுக்க மாட்டார்ன்னு சொன்னார் ...அது தான் எனக்கு சந்தோசமா இருந்தது “ என்றான்.\n“அது சரி உங்கப்பா வேலைக்கு போக மாட்டார்.. சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இனி இப்படி செய்ய கூடாது “\n“சார்... அம்மா வேலைக்கு போறாங்க.. சாய்ங்காலம் நானும் அண்ணனும் அப்பளக் கம்பெனிக்குபோவோம் இரவு பதினோரு மணிக்கு தான் வருவோம்.. அந்த வருமானம் போதும் . அப்பா சம்பதிக்கிறது குடிக்கவே பத்தாது... அவரு பாக்கெட்டில் இருந்து திருடினா தான் உண்டு....அது தான் அவரு கொடுக்கிற சம்பளம் ”\n“ டேய்... அதான் நீ எப்பவும் தூங்குவது போல் உள்ளாயா” என அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்களிடம் இன்னும் புரிதல் தேவைப்படுகிறது. அவர்களுடன் இன்னும் இறங்கி பழக வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்களுள் ஒருவனாக தோழனாக மட்டும் இல்லாமல், நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றேன்.\nகாந்தி சுயசரிதை நோத்து தானே படித்து காட்டினேன். தவறுக்காக மனம் வருந்தினார். சிக்ரெட் குடித்தது, தன் அண்ணணிடம் தங்க காப்பு அறுத்து எடுத்தது.. போன்ற விசயங்களுக்கு மனம் வருந்தினார் இல்லையா.. தந்தையிடம் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டார் இல்லையா... நீயும் மன்னிப்பு கேட்க வேண்டும் ”என்றேன்.\nதலையை ஆட்டினான். ”குடிக்கலைன்னா அவரு ரெம்ப நல்லவரு.. அவர எனக்கு ரெம்ப பிடிக்கும்” என்ற அவனின் பாசம்.. என்னை திக்குமுக்காட செய்தது. கண்களில் நீர் வடிய காட்டிக் கொள்ளாதவனாக ”இனி யாரும் இந்தமாதிரி கோபம் படக்கூடாது “ என்றேன்.\n“ சார்... அவன் கல்லை அப்பா கால்ல போட்டது தப்பு தான்.. சாரயம் விக்கிற அரசாங்கத்து மேலே போடணும்...” என்றான்.\n“எப்படி டா... அரசு மேல கல்ல போட்டுறது “ என்ற சக தோழிக்கு..அவன் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது. (அவன் நான் கண்ட மாணவர்களில் (20வருட அனுபவத்தில்) மிகவும் வித்தியாசமானவன். அவனைப் பற்றி சுட்டி விகடனில் பேச இருக்கிறேன். அடுத்துஅவனைப்பற்றி தான் எழுத போகிறேன். நீங்களே அவனை பார்க்க வருவீர்கள். )\n“ எலக்சன் வருதுல்லா... நம்ம ஓட்ட கல்லா போட்டா போச்சு.. துண்ட காணாம் துணிய காணாம்ன்னு ஓடப்போறாங்க...ஒவ்வொருத்தனும் உங்க அம்மா அப்பா அண்ணன் கிட்ட சொல்லி சாராயத்த ஒழிக்கிற கட்சிக்கு ஓட்டு போட சொல்லுங்க.. தானா சாராயத்தை ஒழிச்சிடலாம் “ என்றான். அதிர்ச்சி உறைந்து போனேன். என்ன முதிர்ச்சி. அவன் கூறிய பதில்கள் நாம்மையே சிந்திக்க செய்கின்றன. இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பதில் பெருமை படுகின்றேன். அதிர்ச்சி தொடரும்.....\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Thursday, March 20, 2014 9 கருத்துரைகள்\nமதுரை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. எந்த விஐபி வந்தாலும் , தேவர் சிலை அருகில் டிராபிக் மாற்றம் மாறாதஒன்று. அன்றும் அப்படித்தான். மீனாட்சி கல்லூரி வழியாக பெரியா���் நோக்கி செல்லும் பேருந்துகள் மாற்றி விடப்பட்டன.பெரியார்- கோரிப்பாளையம் செல்லும் வண்டிகள் சிம்மக்கல் தரைப்பாளம் வழியாக இராஜாஜி ஆஸ்பத்ரி பின்புறம் வழியாக சிறிய கார்கள், ஆட்டோக்கள், டுவீலர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது. இனி இராஜாஜி மருத்துவமனை பின்புறம் பயணிப்போம்.\n“ஏம்பா… என்ன பண்ணப்போற …”\n“அட பாவி முச்சந்தியிலா… தேங்காய் உடைக்க போற…”\n“ஆங்… இல்ல உங்க கால பார்த்து உடைக்க போறேன்.. கால மடக்குன்னா… “\n”இந்த டிராபிக் வேற.. மாசத்துக்கு இரண்டுதடவ இப்படி மாத்தி விடுறானுக.. இவனுக வேற நிம்மதியா இருக்க விட மாட்றானுக..”\n“இங்கப் பாருடா…முச்சந்தியில தேங்காய் உடைக்க கூட இந்த பெரிசுகள் விட மாட்டீங்கிறாங்க…”\n“சரி சரி பேச்ச குறை..வெட்டிய பேசாம தேங்காய உடை…”\nதூரத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் தேங்காய் உடைப்பதை பார்த்து ஓடி வருகின்றனர்.\n“டேய் சத்தம் போடாம.. சண்டை போடாம பொறுக்குங்கடா…”\nரோட்டில் கும்பல் கூட , டிராபிக் ஜாம் ஏற்பட தொடங்கியது..\n“ஏம்பா…ஆத்து வோற பாதையில போக கூடாதா..”\n“யேய் கிழவி.. அந்தபக்கம் தோண்டி போட்டு கிடக்கு..தெரியாத…”என ஆட்டோகாரன் திட்டி நகர்ந்தான்.\nமுச்சந்தி டீக்கடையில் ஜோரா டீ வியபாரம் நடந்து கொண்டிருந்தது.\n“டேய் சுவாமி நாதா.. பில்டர் வில்ஸ் கொடுப்பா…”\n“மதுரையில வர வர டிராபிக் பெருகி போச்சு… பஸ், கார் இந்த முச்சந்தி வழியாக மாத்தி விட போறாங்கன்னு … இங்க டூட்டி போட்டுறுக்காங்க…”\n”சரி சரி நீ டிராபிக் போலீஸ்ன்னு தெரியும் ..அது என்ன கூட ஒரு பொண்ண கூட்டி வந்திருக்க…”\n“டேய்..டேய் சுவாமி நாதா… சத்தமா பேசாதடா… அந்தம்மா காதுல விழப்போகுது… அந்தம்மா. மப்டியில வந்திருக்கிற பெண்போலீஸ்… சத்தமா பேசி காதுல விழுந்தா.. அப்புறம் உன் பெட்டிக்கடை சூரையாடிடும்…”\n”யோவ்.. ஏட்டு பாண்டி, என்னய்யா காதக்கடிக்கிற…”\n“அட ஒண்ணுமில்லேம்மா…பெட்டிக்கடை சுவாமிநாதன் என் பழைய சிநேகிதன்.உங்கள விசாரிச்சான்…அதான் சொல்லிகிட்டு இருந்தேன்..”\n“யோவ்… பெட்டிகடை சுவாமி..உன் நண்பனுக்கு என்ன மாமூல் கொடுக்குறீய்யோ..அத எனக்கும் கொடுக்கணும் …புரிஞ்சுதா..”\n“நாசமா போச்சு… அவனுக்கு சாரி… நண்பர் பாண்டி ஏட்டுக்கு பில்டர் வில்ஸ் கொடுத்தேன் ..கலி முத்திபோச்சு..உங்களுக்கும் தரட்டா…”\n“யோவ் ..பேச்சை நிறுத்து.. ஏட்டு என்ன உன் நண்பருக்கு வாய் ஓவரா நீளுது..”\n“ஏண்டா சுவாமி நாதா… என் ஜீவனை வாங்குற… அம்மாவுக்கு ஒரு பன்னீர் சோடா குடுடா…”\nஎன்று சொல்லியவாரு வண்டிகளை ஒழுங்கு படுத்த கிளம்பினான். நாலு அடி தள்ளி வண்டிகளை ஒன்றுக்கு பின் ஒன்றாக செல்ல சொன்னான்.\nபன்னீர் சோடாவை போலீஸ்கார பெண்மணியிடம் கொடுத்தான், சுவாமிநாதன்.\n“யேவ் பெட்டிக்கடை..உன் பன்னீர் சோடா நல்லாதான்யா இருக்கு…”\n“நான் உட்கார்ந்து ரெம்ப வருசமாச்சு… நீ ஒண்ணும் குச்சு கட்ட வரவேணாம்…”\n“என்னம்மா நான் ஒண்னு சொன்னா..நீங்க ஒண்ணு சொல்லுறீங்க..குண்டக்க மண்டக்கா பேசுறீங்க.. சேர் கொண்டுவந்து போடுறேன்னு சொன்னேன்…”\n”சேர் மட்டும் போடு..என்னை சேர் பண்ணணும்ன்னு நினைக்காத ..அப்புறம் அறுத்து புடுவேன்.. “ என சொல்லி எதிரில் வந்த காரை நிறுத்தினாள்.\n“பட்டத்து ராணி பார்வை…” என ரேடியோவில் பாட்டை ஆன் செய்த …கடைபையனிடம்,\n“டேய் பாட்டை நிறுத்துடா… அதற்கும் அந்த அம்மா கோச்சுக்க போகுது…”\n”யேவ் ஏட்டு…என்ன டிராபிக் கவனிக்கிற அங்க பாரு …கார்காரன் முந்தி வந்திகிட்டு இருக்கான்..இந்த குறுகிய சந்தில…இவ்வளவு வேகமாவா வற்ரது… நிறுத்து…”\n“டேய்…வண்டிய நிப்பாட்டு… சின்ன சந்தில..இவ்வளவு வேகமாவா வருவே…என்ன குடிச்சுருக்கீயா..எங்க வாய ஊதிக்காட்டு…”\n“சரி போ… மெதுவா போ…”\n“வாய மட்டும் ஊதிகாட்ட சொன்னான்… நல்லவேளை காரை சோதனைப்போடலை…தப்பிச்சோம்…என்னய்யா நான் சொல்றது..”\n“டேய் மாங்கா மடையா.. அரைவேக்காடு..பேசாம …காரை ஓட்டு ..எதையாவது பேசி மாட்டிவிட்டுறாத…”\nஅடுத்து வந்த காரை ஏட்டு பாண்டி துருவி துருவி சோதனை போட்டு கொண்டு இருந்தான்.\n“யோவ் அப்படி என்னத்தய்யா பார்க்கிற… சந்தேகமா இருந்த வண்டிய… ஊத சொல்லி அனுப்பிட்ட.. இந்த வண்டிய ..துருவி துருவி சோதனை போடுற…”\n”இல்லம்மா..இவன் தான் வேகமா வந்தான்..அதான் என்ன அவசரம்ன்னு செக் பண்ணிகிட்டு இருக்கேன்..”\n“டிராபிக் ஜாம் ஏற்பட்டுகிட்டு இருக்கு.. வண்டிய ஓரமா போட்டு செக் பண்ணு…”\nவண்டியில் இருந்து இறங்கிய பணக்கார மனிதர்,”யோவ்.. டிரைவர் ..இவ்வளவு டிராபிக்.. ஹாரன் சத்தம்.. எந்த கவலையும் இல்லாம..ரோட்டில் படுத்து உறங்கிற ஜனத்த பார்த்தியா…அங்க பாரு ரோட்டிலேயே குளிக்கிறான்..அட சாக்கடை பக்கத்துல..இடியாப்பம் தீங்கிறான்…எந்த கவலையும் இர��க்கிற மாதிரி தெரியலைய்யே..”\n“அய்யா … வண்டிய செக்பண்ணியவுடன் ஓரமா போட்டு வர்றேன்.. அந்த டீக்கடைகிட்ட நில்லுங்க…”\nடீக்கடைக்காரனிடம் காரில் இருந்து இறங்கிய மனிதன்\n“இந்த ஜனங்க.. எந்த கவலையும் இருக்கிற மாதிரி தெரியலையே… கொடுத்து வச்சவங்க...”\n“அய்யா அப்படி சொல்ல முடியாது.. இருப்பதை கொண்டு திருப்தி அடைஞ்சவங்க.. இன்று என்ன என்பதை மட்டும் பார்த்து வாழ்றவங்க…அதனால் கவலை மறந்து வாழ்றாங்க…”\n“அய்யா வண்டி செக்பண்ணிட்டாங்க.. எடுத்து வரவா..”\n”இல்ல வேண்டாம்… இந்த ஜனங்களை வேடிக்க பார்க்கணும் போல இருக்கு…வண்டி ஓரமா தானே நிக்குது…”\n“யோவ் …வண்டிய ஓரமா நிற்பாட்டி …என்னத்தய்யா டீக்கடையில செய்யுற…”\n“சார்…எங்க முதலாளிக்கு இந்த குடிசை மக்கள பார்க்கணும் போல இருக்காம்…”\n“அதுசரி..எத வேடிக்க பார்க்கணும்ன்னு விவஸ்தை இல்லை… டிராபிக் ஆகிறதுக்குல்லா எடுத்துடு..”\n“டிரைவர்..அங்க இருக்கிற கிழவிக்கு என்ன வேண்டும்ன்னு கேளு…ரோட்டில..கார் போனாலும் வண்டி போனாலும் கவலைப்படாம பேட் பிடித்து விளையாடுற பசங்களுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு இந்த கடையில இருக்கிறத வாங்கி கொடு..”\n“ என்ன சார்.. ஏழைகளுக்கு உதவணும்ன்னு மனசு இருக்கு..எதாவது பக்கத்தில ஓட்டலுக்கு போய் சாப்பாடு வாங்கி போடுங்க…”என்றான் ஏட்டு பாண்டி.\n“யேவ் ஏட்டு என் பொழப்ப கெடுக்காதீய்யா.. மவராசன் என் கடையில் விக்கிற பொருள்களை வாங்க சொல்லியிருக்காஙக்.. நீஎன்னடான்னா..இதான்யா போலீஸ்காரன் சவகாசம் கூடாதுன்னு சொல்றாங்க…”\n“டேய் சுவாமி நாதா.. கோச்சுக்காத…”\n“இல்ல ஏட்டய்யா.. எதோ சின்ன பசங்கள பார்த்தவுடன் வாங்கி கொடுக்கணும்ன்னு தோணுச்சு… கிழவிகள பார்த்ததும் எங்க அப்பாயி நினைப்பு வந்திருச்சு.. அதான்…”\n“என்ன டிரைவர் மொத்தம் எத்தனை பேர் இருப்பாங்க…”\n“அய்யா.. சின்ன பசங்க… 30 பேர் இருப்பானுக..கிழவிக இந்த கடைசியில இருந்து அந்த கடைசி வரைக்கும் 16 பேர் தெருவில உட்கார்ந்து இருக்காங்க…”\n“இந்த பெட்டிக்கடையில விற்கிற இனிப்பு, முறுக்கு ,ரொட்டி என எல்லாத்தையும் வாங்கி கொடு…”\nடிரைவர் பசங்கள அழைக்க… அனைவரும் ஓடி வந்தனர். பெட்டிக்கடையில் கூட்டம் கூடியது.\n“டேய் சுவாமி நாதா.. எல்லா பொருளும் நல்ல பொருள்தானே…சின்ன சிறுசுக.. கிழடு கெட்டைக..சாப்பிடுறது..எதாவது ஏட கூடமா ஆயிடப்ப���குது..நான் வேற டூட்டியில ஸ்பாட்ல இருக்கேன்…”\n“எல்லாம் நல்ல சரக்குதான்…கவலைப்படாதே பாண்டி”\nகூட்டத்தைப் பார்த்து வந்த போலீஸ்காரம்மாவிடம்,\n“அம்மா..அதிகாரி அம்மா…அய்யா கணக்குல… உங்களுக்கு பன்னீர் சோடா தரட்டா… “\n“ஐயா மகராசன்… நல்லா இருக்கணும்…யாரு எம்.ஜி.ஆரா வந்திருக்காக…அவரு தான் என்ன மாதிரி கிழவிகளையும் ஏழை ஜனங்களையும் பார்த்தா எதையாவது செய்யணும்ன்னு தோணும்…”\n“யாரவது எதாவது கொடுத்த எம்.ஜி.ஆர்ன்னு சொல்லுவியா..போ..கிழவி போ…”\nஎன ஏட்டு பாண்டி அதட்டினார்\nஇவரின் வண்டிக்கருகில் மெதுவாக ஒரு கார் ஒதுங்கியது.\n“யோவ் ஏட்டு.. பார்த்தியா..அப்பவே சொன்னேன்… அங்க வண்டிய பார்க் பண்ண விடாதேன்னு… இப்ப பாரு இன்னோரு வண்டி.. அந்த வண்டி பின்னாடி பார்க் ஆகுது…”\n”இல்லீங்க.. இந்த வண்டி எங்க அய்யா வண்டி..அதான் நிற்ப்பாட்டினோம்..”\n“அதோ அங்க நிக்கிறார்.. வண்டிய ஓரமா போடு…”\n“இல்லீங்க..அய்யா..மகள் பிரசவ வலியால துடிக்கிறாங்க.. ஆஸ்பத்ரிக்கு போகணும்… ரூட் மாத்தி விட்டுறுக்கிறதால சிக்கிரம் போக முடியல.. உதவுங்க..அய்யாவையும் கூட்டிகிட்டு போயிடுறோம்..”\n“மகராச உன் மகளுக்கு சுக பிரசவம் ஆகும்.. நீ போய் பிள்ளைய பாருய்யா… மகளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகட்டும் அப்புறம் வந்து எங்கள பாருய்யா…”\n”அய்யா மவளுக்கு பிரசவ வலி வந்துடுச்சுன்னு சொல்லி டாக்டர ரெடியா இருக்க சொல்ல போறப்பா தான் .. உங்கள பார்த்துட்டு அப்படியே நிண்ணுட்டாரு…”\n“அப்படியா சங்கதி… ஏன் துரை..எலெக்சன்லா. நிக்க போறிய்யா… கண்டிப்பா நீ எந்த கட்சியில நின்னாலும் நாங்க ஓட்டு போடுறோம்…உங்க மகளை ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போங்க…”\n”இல்லை…டிரைவர் நீங்க போங்க.. பிரசவம் ஆனவுடன் போன் பண்ணுங்க… இவங்களோட செத்த இருந்துட்டு வர்றேன்…”\n”அம்மா தாய்மாரே … நான் ஓட்டு கேட்டு வரல..உங்க வாழ்க்கை முறை என்ன பாதிச்சிடுச்சு… எதுவும் இல்லாட்டினாலும் முகத்தில் ஒரு சந்தோசத்தை பார்த்து நிண்ணுட்டேன்…இது உங்களுக்கு பழகி இருக்கலாம்…எனக்கு இந்த நிலையான சந்தோசம் புதுசா இருக்கு…”\n“என்னங்க சாமி.. எங்கள பார்த்து சந்தோசப்படுறீக..நாங்க சந்தோச முகத்தோட இருக்கோம்ன்னு சொல்லுறீங்க…”\n“உங்கள பார்த்து பிரமிச்சு போயிட்டேன்… இப்படி நான் ஒருநாளும் இருந்தது இல்லை…”\n“ஆண்டவன் புண்ணியத்தில எந��த கஷ்டமும் இல்ல சாமி…விடலை பயலுக..வெள்ளையடிக்க.. கட்டிட வேலைக்கு போறானுக… பொம்பளை பிள்ளைக.. பெரிய வீட்டில பத்து பாத்திரம் தேச்சு..அங்க இருக்கிற மிச்சம் மீதியை கொண்டு வரும்…அத அப்படியே சாப்பிட்டு பொழுத கழிச்சுடுவோம்..எந்த குறையும் இல்ல…”\n“சரி உங்களுக்கு எதாவது செய்தாகணுமே…”\n“சாமி சொன்னா கோபிச்சுக்கபாடாது.. காலை 11.30 ஆகுது… மதியம் சாப்பாட்டுக்கு எதாவது வாங்கி வர சொல்றீய்யா…”\n“ஏய் கிழவி சும்மா இரு… சார் தப்பா நினைக்க போறார்…”\n“சும்மா சொல்லுங்க..இதில் தப்பு என்ன இருக்குது….ஒண்ணுமில்லை.. எத்தனை சாப்பாடு வாங்கி வர சொல்ல…”\n“சாமி.. வெட்கமா இருக்கு .. சொல்லவா வேணாமா…”\n“இதில் என்ன வெட்கம் சொல்லுங்க.. எங்க ஜனங்க எல்லோருக்கும் கோழி பிரியாணி வாங்கி தர முடியுமா..” என்று வெட்கி சிரித்த கிழவியின் கையை பிடித்து ,”அவசியம்” என்றார்.\n“டிரைவர்..எல்லோருக்கும் அம்சவள்ளியில கோழி பிரியாணி சொல்லு… “\n“மொத்தம் 300 பேரு தெருவில இருப்போம் சாமி…சின்ன பயலுக.. பெரியவங்க.. கிழவிக எல்லாத்தையும் சேர்த்துட்டேன் சாமி”\nகைதொலைபேசியில் அவர் பல ஹோட்டல்களுக்கு பிரியாணி ஆர்டர் கொடுக்க… அனைவரும் அவரை ஆவென அவரை பார்த்தனர்.\n12.30க்கு பிரியாணி வந்தது. பிரியாணியுடன் மினரல் வாட்டர் பாட்டிலும் வந்தது.\n”சாமி.. அது எப்படி ..நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடணும்…”\n“நான் எனக்கு சாப்பாடு வாங்க சொல்லவில்லையே…”\n“அதனால என்ன சாமி.. எங்க பொட்டலத்தில இருந்து ஆளுக்கு ஒரு கை தருகிறோம்..சாப்பிடுங்க..”\nகாரில் வந்த பெரியவர் அவர்களுடன் கலங்கிய கண்களுடன் அமர்ந்து சாப்பிட்டு சென்றார்.\n“அய்யா.. சாமி..உனக்கு பேரன் பிறந்து இருப்பான்.. சுகப்பிரசவம் ஆகியிருக்கும்..கவலைப்படாம போ…” என்ற முதியவரின் வார்த்தையை கேட்டு சிரித்தபடி காரில் சென்றார்.\n“யோவ் சாமிநாதா என்னாய்யா ஆச்சு..இன்னிக்கு நல்ல மனசு காரன்கள பார்க்க முடியுது…”\n“ஆமாம் பாண்டி… இன்னிக்கு எம்.ஜி.ஆர் பிறந்த நாள்… அந்த மவராசன் மேலே இருந்து …நல்ல மனசு காரங்கள அனுப்புகிறார் போல… ”\nரேடியோவை ஆன் செய்தான். உரிமைக்குரல் படத்திலிருந்து எம்.ஜி.ஆர் பாடல் பாடிக்கொண்டு இருந்தது.\n( இக்கதை என் நண்பர் சுரேந்திரபாபு எழுதியது. அதை என் எழுத்துக்களில் செம்மைப்படுத்தியுள்ளேன். அவர் எம்ஜிஆர் ரசிகர். அவ��ை வாழ்த்தலாம். வாருங்கள்.)\nஇடுகையிட்டது மதுரை சரவணன் நேரம் Friday, March 07, 2014 5 கருத்துரைகள்\nதயவு செய்து குடிகாரர்கள் படிக்க வேண்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/delta-farmers-who-are-unable-harvest-gurus-cultivation-heavy-rain", "date_download": "2020-08-06T22:01:14Z", "digest": "sha1:446IOTUQRYV6UFL2ZLSLCRFO22N3MW3X", "length": 12506, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "குருவை சாகுபடியை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் டெல்டா விவசாயிகள். | Delta farmers who are unable to harvest the Guru's cultivation heavy rain | nakkheeran", "raw_content": "\nகுருவை சாகுபடியை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் டெல்டா விவசாயிகள்.\nடெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பம்பு செட் மூலம் ஆங்காங்கே நடவு செய்யப்பட்டிருந்த குருவை சாகுபடி அறுவடைக்கு வந்தும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nடெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த நிலை மாறிவிட்டது. குறுவை சாகுபடியும் பொய்த்துவிட்டது. பம்புசெட் வைத்திருக்கும் பெரும் விவசாயிகள் மட்டுமே நிலத்தடி நீரைக்கொண்டு குறைந்த அளவில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கும் இடையே குறுவை சாகுபடியை செய்து அறுவடைக்கு காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் பெய்து வரும் கன மழையால் அறுவடை பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என கலக்கம் அடைந்துள்ளனர் விவசாயிகள்.\nநெற்கதிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயமும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் வைக்கோல்களும் மழையில் நனைந்து பயிர்கள் சேதம் அடைவதால், அதை கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலையும் உருவாகிவிட்டது என்கிறார்கள் விவசாயிகள்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி, அதோடு மின்வெட்டு, இரண்டையும் சமாளித்து, இரவு,பகல் தூக்கத்தை இழந்து விளைவித்தோம், அறுவடை நேரத்தில் இப்படி மழை பேய்து பயிர்கள் நாசமாக்கிடுச்சி, ஒருபுறம் மழை தேவையும் இருக்கு, மற்றொரு புறம் அழிக்கிறது. கடந்த மாதம் ஒரு கட் வைக்கோல் 110 ரூபாய் இன்று முப்பது ரூபாயாக சரிந்து விட்டது. இருபது மேனி வரும் விளைச்சல் தற்போது 10 மேனியாவது கிடைத்தாலே போதும்ங்கிற நிலமையாகிடுச்சி, விளைச்சல் பூறாவும் சாய்ந்து தண்ணீர் கோத்து முளைக்கத்துவங்கிடுச்சி, வாய்க்கால், ஆறுகள் தூர்வாராமல் போனதால் தண்ணீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் பாழாகிறது\" என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம் (படங்கள்)\nசிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்...\n -தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\n\"இ-பாஸ் முறையை எளிமையாக்கக் குழு\" - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு...\nகரோனா சிகிச்சை -தி.மலை தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு\n\"டாஸ்மாக் கடைகளால் ஒரு பொதுநலனும் இல்லை\" - உயர்நீதிமன்றம் சாடல்...\nகரோனா தொற்று பயத்தின் காரணமாக மூடப்பட்ட பேரூராட்சி அலுவலகம்... பொது மக்கள் அவதி...\n‘கெட்டவன்’ டூ ‘மகாமாநாடு’- சிம்புவின் ட்ராப் லிஸ்ட்\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ குறித்து நடிகர் மனோஜ்\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர்\nசென்னைக்கு வெடி விபத்து ஆபத்து -ராமதாஸ் ட்வீட்\n24X7 ‎செய்திகள் 12 hrs\nநான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'\n அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்\n''எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு வந்தால் ஒளிந்து கொள்வார்''- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n\"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டுவருவது பெரிய விஷயமல்ல\"- கருப்பு முருகானந்தம் பேட்டி...\nநுரையீரலை சேதப்படுத்தும் கரோனா வைரஸ்... அதிர்ச்சியளிக்கும் புது ஆய்வு முடிவுகள்\nகுடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா ஜானி டெப் | வென்றோர் சொல் #8\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-06T21:18:27Z", "digest": "sha1:URKNZNQDWYDQYZ7HIGK43WRSQJGXGGSU", "length": 7114, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மஹிந்தவின் அபார வெற்றி\nRADIOTAMIZHA | பொதுஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்கள் உறுதி…\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – பருத்தித்துறை தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | பொதுத்தேர்தல் 2020 – யாழ்ப்பாணம் – நல்லூர் தேர்தல் முடிவு\nRADIOTAMIZHA | பொலன்னறுவை மாவட்டம் – மின்னேரியா தேர்தல் தொகுதி\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nபுவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் September 27, 2019\nமேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம்\t2019-09-27\nTagged with: #புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம்\nPrevious: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் கிடைத்த கௌரவம்..\nNext: சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து – 30 பேர் பலி\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 09\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 06\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 04\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 03\nநிகழ்வுகள் 1324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான். 1987 – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-08/a-school-to-fight-corruption-the-initiative-of-the-bishops.html", "date_download": "2020-08-06T22:44:11Z", "digest": "sha1:L4FB7SU2RDJHF26JV5SVJVV7HOHCCTIO", "length": 9197, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "பெரு நாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கல்வி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (06/08/2020 16:49)\nபெரு நாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கல்வி\nபெரு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில், ஆயர்களோடு ஒரு மணி நேரம் உடன்பிறப்பு உணர்வுடன் கலந்துரையாடினார், அந்நாட்டு அரசுத்தலைவர் Martín Vizcarra Cornejo\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nபெரு நாட்���ில் அதிகரித்துவரும் இலஞ்ச ஊழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண உதவும் நோக்கில், கத்தோலிக்கக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.\nபெரு நாட்டில் அண்மைக்கால அரசுத்தலைவர்களில் பெரும்பாலானோர், ஊழல் வழக்கில் கைதாகியுள்ள நிலையில், இப்பாடத்திட்டத்தின் அவசியம் குறித்து ஆயர்களுக்கு உரையாற்றிய அந்நாட்டு ஆயர்பேரவைத் தலைவரும், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவருமான பேராயர் Miguel Cabrejos அவர்கள், பெரு ஆயர் பேரவையும், பெரு நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து, ஊழல் ஒழிப்புப் பாடத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.\nநாளைய பெரு நாட்டை வடிவமைக்க உள்ளவர்கள் இளையோர் என்பதை மனதில் கொண்டு, அவர்களில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்த பேராயர் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இந்நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்திற்குப்பின் இத்திட்டம் குறித்த எண்ணம் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஊழலுக்கு எதிரான வழிமுறைகளைப் போதிக்கும் இந்த பாடத்திட்டத்தை ஏற்கனவே தங்கள் கல்வித்திட்டத்தில் இணைக்க பெரு நாட்டின் 11 பல்கலைக்கழகங்கள் முன்வந்துள்ளன.\nஇதற்கிடையே, தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் பெரு ஆயர் பேரவையின் கூட்டத்திற்கு, இப்புதனன்று வந்திருந்து ஒரு மணி நேரம் ஆயர்களோடு சகோதரத்துவ உணர்வுடன் உரையாடிச் சென்றார், அந்நாட்டு அரசுத்தலைவர் Martín Vizcarra Cornejo.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2010/03/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-06T22:24:02Z", "digest": "sha1:RCDZAUEHETWFEPZ2SJGOCFDV6JDPO6QK", "length": 34751, "nlines": 198, "source_domain": "ambedkar.in", "title": "பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் நூல்கள் - வெளியீடுகள் பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு\nபெண்களுக்கான வ���டுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு\nஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். பெரியார் சாதி ஒழிப்போடு சேர்த்து, பெண்ணுரிமைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். அதனால் அவர் பெண்ணியவாதியாகவும் அறியப்படுகிறார்.\nஅம்பேத்கரின் தொகுக்கப்பட்ட எழுத்துகளினூடாகத் தேடி, அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை கண்டெடுக்க வேண்டும். ஏனெனில், அவர் பெண்ணியத்தை ஒரு தனி செயல்திட்டமாக வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாகவே அவருக்கு எல்லாவற்றையும் விட சாதி ஒழிப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும்தான் முக்கியமானதாக இருந்திருக்க முடியும். அப்படித்தான் இருந்தது. பெரியார் மற்றும் அம்பேத்கரின் எழுத்துகளை வாசிப்பவர்களுக்கு தெரியும் – பெண்ணியவாதக் கருத்துகளும் பெண் மய்யக் கருத்துகளும் யாரிடம் மேலோங்கி இருந்தன என்பது.\nஅம்பேத்கரின் மக்கள் விளிம்புநிலை மக்கள். அவர்களுக்கான போராட்டமே பெரிதாய் இருக்கும்போது, பெண்ணியம் குறித்த சிந்தனை இயல்பாகவே இரண்டாம்பட்சமாகிவிடுவது இயற்கையே. இந்நிலையில் ‘அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்’ என்ற அரச. முருகுபாண்டியன் எழுதியுள்ள நூலின் அணிந்துரையில் – ‘‘பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் நூலில் உள்ள கருத்துகள், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை மய்யமிட்டவை” என அரங்க. மல்லிகா குறிப்பிட்டுள்ளார். இதனை அம்பேத்கரே கூட ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில், ‘பெண் ஏன் அடிமையானாள் நூலில் உள்ள கருத்துகள், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை மய்யமிட்டவை” என அரங்க. மல்லிகா குறிப்பிட்டுள்ளார். இதனை அம்பேத்கரே கூட ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில், ‘பெண் ஏன�� அடிமையானாள்’ நூலில் காணப்படும் தீவிர கருத்துகள் போல, அம்பேத்கர் எங்கும் குறிப்பிடவில்லை. அவருக்கான பாதை வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்தார். தன் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளினூடாக பெண்ணியத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் அம்பேத்கர் செயல்பட்டார். பார்ப்பனியத்தைப் பற்றிச் சொல்லும்போது, பெண்களை பார்ப்பனியம் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று விளக்குகிறார்.\nபெரியார் பெண்கள் படும் இன்னல்கள் குறித்துப் பேசும்போது, அவர்களின் துயரங்களுக்கு பார்ப்பனியமும் ஒரு காரணமாக இருக்கிறது என்று மநுஸ்மிருதியை ஆதாரமாகக் காட்டுகிறார். இருவருமே மநுவை எதிர்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள், அம்பேத்கரின் கருத்துகளை மய்யமிட்டவை என்ற கருத்து ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. அரங்க. மல்லிகாவின் இந்தக் கருத்தில் நூலாசிரியர் அரச. முருகுபாண்டியன் முரண்படுவாரேயானால், தனது முன்னுரையில் அவர் அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாதது, அவரும் இந்தக் கருத்திற்கு உடன்படுகிறாரோ என்ற அய்யத்தையே ஏற்படுத்துகிறது.\nபெரியாரை தலித்துகளுக்கெதிராக நிறுத்தும் போக்கு வெவ்வேறு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும், இடதுசாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணமிது. அவர்கள் ஒன்றிணைவதற்கான புள்ளியை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். மூன்று தரப்பினருக்குமான பொது எதிரி மிகவும் பலம் வாய்ந்தவனாக இருக்கும்போது, ஒற்றுமை மிகவும் அவசியம். பெரியாரை முன்வைத்து இடதுசாரிகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக இருக்கும் முரண்பாடுகளும், அதே பெரியாரை முன்வைத்து அம்பேத்கரிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இருக்கும் கருத்து மோதல்களும் களையப்பட வேண்டும். பெரியார் என்ற ஆளுமையின் கருத்துகள் இந்தியா போன்ற சாதி அடுக்குகள் நிறைந்த, பெண்ணை அடிமைப்படுத்துகிற சமூகம் இருக்கும்வரை – எப்போதும் எந்தக்காலத்திலும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.\n‘அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்’ என்பது நூலின் தலைப்பு. அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் என்று இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நூலின் பெயரைக் கேட்பவர்கள் ‘அண்ணல்’ என்றால் காந்தி என்று பொது புத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும்போது, ஒரு எளிய வாசகன் இந்நூலை காந்தி குறித்த நூலாகவே எண்ணிக் கொள்ள வாய்ப்பு உண்டு. இந்நூலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நூலின் முகப்பு மற்றும் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே பிழைகள் நிறைய தென்படுகின்றன. பல இடங்களில் வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் தொக்கி நிற்கின்றன.\nசமூகம் ஆதிகாலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து, பின்னாளில் மாற்றம் பெற்று பெண்ணை இழிவாகப் பார்க்கும் நிலை உருவானது குறித்து, சுருக்கமாக ஒரு வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார் நூலாசிரியர். பெண்களின் மீது ‘கற்பு’ என்ற இழிவு சுமத்தப்பட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறார். ‘‘எல்லா இயக்கங்களும் (பா.ஜ.க. முதல் இடதுசாரிகள் வரை) பெண் பற்றிய புனைவுகளைக் கேள்வி கேட்பதாய் இல்லை. இந்நிலையில், சமூகம் கட்டமைத்திருக்கிற எல்லா புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியமான தேவையாகும்” என்கிறார் நூலாசிரியர். வாசிப்பவர்களுக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது.\nஎல்லா புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியத் தேவை என்றால், பெண்ணிய இயக்கங்கள் மட்டும் எல்லா புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தினால் போதும்; ஆண்கள் இருக்கும் மற்ற இயக்கங்கள் எல்லாம் பெண்களை புனிதப்படுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கலாமா பெண் குறித்த புனிதக் கருத்தாடல்களை உடைப்பதற்கு, பெண்கள் மட்டுமே முயன்றால் போதுமானதாகி விடுமா\nதிவான் ஜெர்மனிதாஸ் எழுதிய ‘மகாராஜா’ நூலிலிருந்து கிடைத்த தகவலான, பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் யோனியை மருத்துவரை வைத்து அறுத்துக் கிழித்து, அதன்பிறகு புணர்ச்சியில் ஈடுபட்ட வன்கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன என்பன போன்ற சில முக்கியமான விஷயங்களை நூலினிடையே தெரிவிக்கிறார் நூலாசிரியர். அது போலவே, மாதவிலக்கினால் வர இயலாத தேவதாசிப் பெண்களுக்கு அண்ணந்தாள் பூட்டும் கொடுமையையும் பதிவு செய்கிறார். பவுத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாம், இந்து போன்ற மதங்கள் முன்நிறுத்தும் பெண்களின் நிலை குறித்து நூல் சுருக்கமாகப் பேசுகிறது.\nமநுஸ்மிருதியில் பெண்கள் பற்றி கூறப்பட்டுள்ளதை, அம்பேத்கர் தன் ‘பார்ப்பனியத்தின் வெற்றி’யில் குறிப்பிடுகிறார். அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்து விதவை மறுமணச்சட்டம், இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்து திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் போன்ற அனைத்தும் – பெண் விடுதலையை எதிர்நோக்கிய கூர்மையான கருத்துகளைக் கொண்டிருந்தன என நூல் எடுத்துக் காட்டுகிறது.\nபதேரிப்பிரபுக்களிடம் கைம்பெண் மறுமணம் வழக்கத்தில் இருந்தது. இவ்வழக்கம் பார்ப்பனர்களிடம் இல்லை என்பதால், அப்படி இருந்தால்தான் உயர்ந்தவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்ற நினைப்பில் – அவ்வழக்கத்தைத் துறந்த பதேரிப்பிரபுக்கள் குறித்து அம்பேத்கர் குறிப்பிடும்போது, இளையராஜா நினைவுக்கு வருகிறார். பெண்கள், கசாப்புக்காரர்களாகப் பணிபுரிவதை அம்பேத்கர் வரவேற்கிறார். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிறார். பெண்களை மெல்லிடையாளாகப் பார்க்கும் சமூகத்தில், அம்பேத்கர் மாறுபட்டு நிற்கிறார்.\nமகப்பேறு நல உதவி சட்டவரைவு மூலம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகிறார் அம்பேத்கர். இது, அம்பேத்கர் பெண்கள் மீது கொண்ட அக்கறையை நமக்கு பறைசாற்றுகிறது. இதுபோல, பெண்களுக்கு தன்னால் இயன்றவரை போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் அம்பேத்கர். ஆனால், இதை எவ்வாறு பெண்ணியச் சிந்தனை என்று கூற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ‘அம்பேத்கர் பார்வையில் பெண்கள்’ அல்லது ‘பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு’ என்று இந்நூலின் தலைப்பு அமைந்திருக்குமானால், இது போன்ற தகவல்கள் நூலில் இடம்பெறுவது பொருத்தமாக இருந்திருக்கும்.\nஆனால் பெண்ணியம் என்பதன் பொருள் ஆழமானது. நூலை வாசித்து முடிக்கும்போது, அம்பேத்கர் பெண்ணியம் குறித்து இவ்வளவுதான் பேசியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அம்பேத்கரின் களப்பணி வேறு தளத்தில் இருந்ததால், அது தொடர்பான பணியில் எங்கெல்லாம் பெண்களின் விடுதலையை முன்னெடுக்க முடியுமோ, அங்கெல்லாம் முன்னெடுத்தார். அதனால் திரும்ப திரும்ப சாதி ஒழிப்பு, மகப்பேறு நல உதவி சட்ட வரைவு, இந்து சட்ட வரைவு இவற்றின் மூலமாக மட்டுமே – அம்பேத்கரின் பெண் மய்யச் சிந்தனைகளை எடுத்துக் கூற விழைகிறார் நூல���சிரியர்.\nபெண்ணியவாதிகளின் மீது நூலாசிரியர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார். பால் வேறுபாடுகள் நிறைந்த நுண் அரசியலை வர்க்க / இன அடிப்படையில் பார்க்கும் பார்வை பெண்ணியவாதிகளுக்கு கூர்மையாக உள்ளதென்றும், அவர்களுக்கு சாதியப் பாகுபாடுகள் குறித்த பார்வை இல்லைஎன்றும் கூறுகிறார். எல்லா பெண்ணியவாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்களா தலித் பெண்ணியம் குறித்த புரிதல்கள் பெருகியுள்ள வேளையில் பொத்தாம் பொதுவாக அனைத்துப் பெண்ணியவாதிகளின் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்\nஅம்பேத்கர் இந்து சட்ட வரைவில் ‘மிதாஷரா’ முறையைத் தவிர்த்து, ‘தயபாகா’ முறையை பின்பற்றவேண்டுமென்கிறார் அம்பேத்கர். மிதாஷரா சட்டப்படி, ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமை. தயபாகாவில் இரு பாலின வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு. அதுபோலவே மணமக்கள் கண்டிப்பாக ஒரே சாதியைச் சார்ந்தவராகவோ, உட்பிரிவைச் சார்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்ற விதியையும் புதிய இந்து சட்ட வரைவில் நீக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் முற்போக்கான பல கருத்துகளுடன் இந்து சட்ட வரைவை நிறைவேற்ற அவர் ஆவலோடு காத்திருந்தபோது, நாடாளுமன்றத்தில் இச்சட்டவரைவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, அமைச்சரவையிலிருந்து விலகுகிறார் அம்பேத்கர். இப்படிப் பல செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன.\nஅம்பேத்கரின் மொழியில் இந்நூல் அமையவில்லை; நூலாசிரியரின் மொழியிலேயே அமைந்துள்ளது. இது ஒரு வகையில் புதிய முயற்சி. ஆனால் அம்பேத்கரின் அத்தனை தொகுதிகளையும் வாசித்து, அதிலிருந்து பெண் மய்யச் சிந்தனைகளைத் தேடி எடுப்பது சிரமமான காரியம்தான். அவற்றைப் பிழிந்து சாறெடுத்து, வாசிக்கக் கொடுத்த அரச. முருகுபாண்டியனின் உழைப்பு பாராட்டப்பட வேண்டும்.\nMore In நூல்கள் - வெளியீடுகள்\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nபொய், புரட்டுகள் சமூக வரலாற்றில் காலம் காலமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் கால…\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்\nதமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை க…\n“இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை” – எழுத்தாளர் பாமா\n“நான் முதன்முதலா புக் எழுதினப்ப, என்னோட மக்களே என்னைப் புரிஞ்சுக்காம, சண்டைக்கு வந்த…\nLoad More In நூல்கள் - வெளியீடுகள்\nபொய், புரட்டுகள் சமூக வரலாற்றில் காலம் காலமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் கால…\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nதலித் அமைப்புகள் வேலைநிறுத்தம்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில் 30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி …\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1038&catid=24&task=info", "date_download": "2020-08-06T21:21:07Z", "digest": "sha1:HJICLSJ4TQPZBRQGAFVUQ2LPST7J3WH3", "length": 22726, "nlines": 209, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி வங்கிக் கணக்குகள் வ��ிதா சக்தி வங்கி அமைப்புகளில் கடன் பெறுதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவனிதா சக்தி வங்கி அமைப்புகளில் கடன் பெறுதல்\nவிண்ணப்பதாரர் முதல் முறையாக கடன்.பெறுவராக இருந்தால் – ரூ.2,000\nவிண்ணப்பதாரர் இரண்டாவது முறையாக கடன்.பெறுவராக இருந்தால் – ரூ. 5,000\nவிண்ணப்பதாரர் மூன்றாவது முறையாக கடன்.பெறுவராக இருந்தால் – ரூ. 10,000\nவிண்ணப்பதாரர் மூன்று முறை கடன் பெறலாம் அதிகப்பட்ச கடன் தொகையானது ரூ10,000 ஆகும்\nமேலே குறிப்பிடப்பட்ட கடன்களுக்கு வருட வட்டி 2 %\nவிண்ணப்பதாரர் உறுப்பினர் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்\nவிண்ணப்பதாரர் A-குழு பங்குதாரரின் 5 உறுப்பினர்களில் ஓருவராக இருக்க வேண்டும்\nகுறிப்பு: பங்குதாரர் குழுவை அமைக்க ஒரு குழுவில் 5-உறுப்பினர்கள்\nவனிதா சக்தி வங்கி அமைப்பின் தனிப்பட்ட பங்குதாரர் இந்த சேவையைப் பெற தகுதியற்றவர்\nவிண்ணப்பதாரர்(பெண்) வாங்கிய கடன் தொகையை கொடுக்கத் தவறினால், அவருக்கு(அந்த பெண்) வருங்காலத்தில் எந்த ஓரு கடனையும் பெற முடியாது.\nவிண்ணப்பப்படிவத்தை வனிதா சக்தி வங்கி அல்லது சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பிடமிருந்து பெற வேண்டும்.\nவனிதா சக்தி வங்கி அமைப்பு உறுப்பினர்களின் கடனுக்கான விண்ணப்பம்\nவனிதா சக்தி வங்கி அமைப்பு உறுப்பினர் அல்லாதவர்களின் கடனுக்கான விண்ணப்பம்\nகுழுவின் மற்ற நான்கு உறுப்பினர்கள் விண்ணப்பதாரருக்கு எழுத்து பூர்வ உத்தரவாதம் அளித்தல்.\nவிண்ணப்பதாரர் முதலாவதாக விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மகளிர் அமைப்பிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஓப்புதல் பெற வேண்டும்.\nவிண்ணப்பத்துக்கு ஓப்புதல் வழங்கப்பட்டுவிட்டால் விண்ணப்பதாரர் நேரடியாக சம்பந்தப்பட்ட வனிதா சக்தி வங்கியிடம் அதனை ஓப்படைக்கவேண்டும்.\nவனிதா சக்தி வங்கி - திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை\nமு.ப. 9.00 மணி முதல்பி.ப 4.30 மணி வரை\nமகளிர் அமைப்பிடம் விண்ணப்பத்தை ஓப்படைக்கும் முன்பு குழுவின் மற்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பமானது ஓப்புதல் பெற வேண்டும்.\nவனிதா சக்தி வங்கி அமைப்பு உறுப்பினர்களின் கடனுக்கான விண்ணப்பம்\nவனிதா சக்தி வங்கியிடமிருந்து உறுப்பினர்களுக்கான கடனை பெறுதல்\nவனிதா சக்தி வங்கி அமைப்பு உறுப்பினர் அல்லாதவர்களின் கடனுக்கான விண்ணப்பம்\nவனிதா சக்தி வங்கியிடமிருந்து உறுப்பினர் அல்ல��தவர்களுக்கான கடனை பெறுதல்\nபடி 1: வனிதா சக்தி வங்கி/மகளிர் அமைப்பிடமிருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்\nபடி 2: குழுவிலுள்ள மற்ற நான்கு உறுப்பினர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் உறுதிபடுத்தபட வேண்டும்\nபடி 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை விண்ணப்பதாரர் மகளிர் அமைப்பின் ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பித்தல்\nபடி 4: மகளிர் அமைப்பு விண்ணப்பப்படிவத்திற்கு ஒப்புதல் அளித்து, அதனை விண்ணப்பதாரருக்கு திருப்பி அளித்ல்\nபடி 5: விண்ணப்பதாரர் ஒப்புதல் அளிக்கப்பெற்ற விண்ணப்பப்படிவத்தை வனிதா சக்தி வங்கியிடம் சமர்ப்பித்தல்\nபடி 6: வங்கியின் கடன் மதிப்பீட்டு பொருளாளர் தகவல்களை சரிப்பார்க்க கலத்திற்கு சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் தகவல் நிலையை அளித்தல்\nபடி 7: வங்கியின் கடன் மதிப்பீட்டு பொருளாளரின் அறிக்கை நிலையின் அடிப்படையில் வனிதா சக்தி வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும், விண்ணப்பதாரர் கடனை வங்கியிலிருந்து பெறலாம்\nகுறிப்பு 1: வனிதா சக்தி வங்கி நிர்வாகம் வங்கியின் கடன் மதிப்பீட்டு பொருளாளரின் அறிக்கை நிலை அடிப்படையில் விண்ணப்பம் ஒப்புக்கொள்ளவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்\nகுறிப்பு 2: கடன் தொகை ரூ 10,000 மாக இருப்பின் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்தின் எழுத்து விளைஞர் களத்திற்கு சென்று பார்வையிட்டு தகவல்களுக்கு ஒப்புதலளித்து விண்ணப்பதாரருக்கு வழங்குவர்.\nகுறிப்பு 3: விண்ணப்பதாரர் ஆண்டிற்கு 2 சதவிகித வட்டி செலுத்த வேண்டும்\nகுறிப்பு 4: ஒவ்வொரு, 5 உறுப்பினர்களின் குழு கூட்டத்திலும் மற்றும் மகளிர் அமைப்பு கூட்டத்திலும் நடைப் பெறும் பொழுது கடன் வளர்ச்சிக்கான விளக்கம் மறுஆய்வுக்குட்படுத்தப்படும்.\nகுறிப்பு 5: விண்ணப்பதாரர் கடன் அல்லது வட்டியை செலுத்தவில்லை எனில்,\nஇந்நிலைகளில், முழுவதுமாக குழுவின் 5 உறுப்பினர்களும் கடனை பெற இயலாது\nசேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க இயலாது\nவிண்ணப்பதாரரை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nசமர்ப்பிக்க வேண்டிய காலக் கோடு\nஉறுப்பினர்களின் சேமிப்பு கணக்கு: இரண்டுவாரங்களுக்கு ஒரு முறை நடக்கும் மகளிர் கூட்டங்களின் சந்திப்பின் போது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nவனிதா சக்தி வங்கி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை\nவியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மு.ப 9.00 மணி முதல் – பி.ப 4.30 மணி வரை\nவிடுமுறை நாட்கள்: அணைத்து பொது மற்றும் வணிக நாட்கள்\nகடன் திரும்ப அளிக்கப்படும் வரை\nஇந்த சேவையை பெறுவதற்கு செலவினம் இல்லை\nஆண்டு வட்டி விகிதம் 2 சதவிகிதம் செலுத்தப்பட வேண்டும்.\nஇந்த சேவையை பெறுவதற்கு கட்டணம் இல்லை\nவிண்ணப்பதாரர் கடன் அல்லது வட்டியை செலுத்த வில்லை எனில்,\nஇந்நிலைகளில், முழுவதுமாக குழுவின் 5 உறுப்பினர்களும் கடன் பெற இயலாது\nசேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க இயலாது\nவிண்ணப்பதாரரை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்..\nஇந்த சேவையை பெறுவதற்கு இதரகட்டணம் இல்லை\n• குழுவிலுள்ள மற்ற நான்கு உறுப்பினர்கள் விண்ணப்பதாரருக்கு எழுத்துவடிவ ஆவணத்தின் மூலம் உறுதியளிக்க வேண்டும்.\nஉறுப்பினரல்லாதவர்களும் வனிதா சக்தி வங்கி அளிக்கும் கடனுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த கடனை பெறுவதற்கு கீழ் கானும் காரணிகளை பின் பற்ற வேண்டும்.\n• விண்ணப்பம் கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.\n• நான்கு நபர்கள் விண்ணப்பதாரருக்காக உறுதியளிக்க வேண்டும் .\nபோலி தகவல்களுடன் கூடிய மாதிரி படிவம்\nமகளிர் குழுமத்தில் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 504934\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-18 18:38:41\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதிய��னை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10804173", "date_download": "2020-08-06T22:07:45Z", "digest": "sha1:VFAQFY56YHFF4YM662H33FZSX5U6CXQN", "length": 47365, "nlines": 853, "source_domain": "old.thinnai.com", "title": "உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது) | திண்ணை", "raw_content": "\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\n எனது நம்பிக்கை எல்லாம் உங்கள் மீது உள்ளது தேசத்தின் அழைப்புக்கு உதவ முன்வருவீரா தேசத்தின் அழைப்புக்கு உதவ முன்வருவீரா நான் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்பி முன்வந்தால் உங்கள் ஒவ்வொருவருக்கும் மகத்தான ஓர் எதிர்காலம் இருக்கிறது நான் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்பி முன்வந்தால் உங்கள் ஒவ்வொருவருக்கும் மகத்தான ஓர் எதிர்காலம் இருக்கிறது குழந்தையாக உள்ள போது நான் கொண்டிருந்த நம்பிக்கை போல் உங்கள் மீது நீங்கள் அழுத���தமான நம்பிக்கை வைத்துக் கொள்\nவீர். ஒவ்வோர் ஆத்மாவிலும் நெடித்துவ வாழ்வுக்கு ஆற்றல் நிரம்பியுள்ளது. இந்தியா முழுமைக்கும் உங்களால் புத்துயிர் அளிக்க முடியும். அந்த நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்வீர்.”\n. . . . காலத்தின் பழிவாங்கல் (Time’s Revenges): டார்வின் மற்றவரை நமது இரத்த உறவினர் என்று நிரூபித்துக் காட்டிய பிறகும் மூர்க்கர் எனப்படுபவர் அவரைப் பழிவாங்கினர் \nகார்ல் மாக்ஸ் நடுத்தர வகுப்பு நபரைக் (பொதுவுடமைக் கோட்பாடு எதிர்ப்பாளிகள்) கள்வர் என்று குற்றம் சாட்டி முத்திரை குத்தினார். அந்த கள்வரும் பதிலுக்குப் பழிவாங்கினார் \n. . . . நல்லதைக் கருதி வேண்டல் (Good Intensions): நரகம் நல்ல வேண்டுகோள் நோக்கமுடன் பாதை இடப்பட்டது தீய எண்ணத்துடன் இல்லை \n. . . . (Natural Rights): கலை கைத்திறவாதி (The Master of Arts) எந்த மனிதனுக்கும் இயற்கையாகவே எந்த உரிமையும் தராதவாறு செய்து கொள்கிறான். தனக்கு உரிமை கிடைப்பதாகவும் அழுத்தமாய் எண்ணிக் கொள்கிறான் \n. . . . (The Pretty Woman): சிறுவனாக இருந்த போது ஒரு சமயம் வாலிப மங்கை ஒருத்தியை “இவள்தான் பேரழகி” என்னும் பிறர் கூறிய புகழ் மொழியை மறுத்துப் பேசினேன். என் அத்தை என்னைத் திட்டிச் சொன்னாள்: “எல்லாரிலும் கீழான தோற்றமுள்ள சகோதரியே குடும்ப அழகி என்பதை நினைவில் வைத்துக் கொள் எப்போதும்.”\n தேசத்தின் மிகத் தாழ்ந்த தகுதியுள்ள போர்த் தளபதி அதன் ஜூலியஸ் சீஸர் மூடத்தனம் மிகவும் குன்றிய தேசீயவாதி ஸொலோன் (Solon – Greek Hero) மூடத்தனம் மிகவும் குன்றிய தேசீயவாதி ஸொலோன் (Solon – Greek Hero) மிகக் குறைவான குழப்பம் கொண்ட சிந்தனைவாதி சாக்கிரடிஸ் மிகக் குறைவான குழப்பம் கொண்ட சிந்தனைவாதி சாக்கிரடிஸ் மிகச் சாதாரண பொது நபர் அறிந்த கவிஞர் ஷேக்ஸ்பியர் \nபெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)\nஅங்கம் : 3 பாகம் : 3\n1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.\n2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.\n3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.\n4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)\n5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி\n7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்\n8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்\n9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.\n10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)\n11 வேலைக்காரி மேரி (Parlormaid)\n(அங்கம் : 3 பாகம் : 3)\nகதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)\nஇடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனை உலகம்)\n(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.\nதாஞ் சுவான் : நான் யாரென்று தெரிகிறதா நண்பரே \nவயோதிகர்: என்னை நண்பர் என்று அழைப்பவன் என் பகைவனாகத்தான் இருப்பான் ஆமாம் யார் நீ நண்பன் என்று அழைப்பவன் பின்னால் என்னை வஞ்சிக்க முயல்கிறான் முன்னால் வாழ்த்துப் பாடிப் பின்னால் கத்தியை நுழைக்கிறான் முன்னால் வாழ்த்துப் பாடிப் பின்னால் கத்தியை நுழைக்கிறான் அப்படி ஒருவன் என்னைக் கொன்று விட்டான் அப்படி ஒருவன் என்னைக் கொன்று விட்டான் அவன் நரகத்தில் தள்ளப்பட்டதாகக் கேள்விப்பட்டேன் அவன் நரகத்தில் தள்ளப்பட்டதாகக் கேள்விப்பட்டேன் \nதாஞ் சுவான்: நான் நண்பன் இல்லாவிட்டாலும் உனக்குப் பகைவன் அல்லன் உனது மகளைக் காதலித்தவன் அதனால் ஏற்பட்ட வாள் சண்டையில் போரிட்டு உம்மைக் கொன்றவன் நான்தான் நீவீர் தேடி வந்த மானிடன் நான்தான் நீவீர் தேடி வந்த மானிடன் நான்தான் நானிப்போது மாநிலத்தில் வாழ்ந்த நரனில்லை நானிப்போது மாநிலத்தில் வாழ்ந்த நரனில்லை நரகாபுரியில் நடமாடும் மனித உருக்கொண்ட நரகன் நரகாபுரியில் நடமாடும் மனித உருக்கொண்ட நரகன் உம்மைக் கொன்று உமது புதல்வியை அனாதை ஆக்கியதற்கு மிகவும் வருந்துகிறேன் \nவயோதிகர்: உன்னை நான் கொன்று போட்டு நரகத்துக்கு வந்திருக்க வேண்டும் என் மகளை நேசிப்பதாகச் சொல்லி அவளை மயக்கி வஞ்சிக்க முயன்றாய் என் மகளை நேசிப்பதாகச் சொல்லி அவளை மயக்கி வஞ்சிக்க முயன்றாய் அவளை மணந்து கொள்வதாய் உறுதி அளித்து ஏமாற்றி வந்தாய் அவளை மணந்து கொள்வதாய் உறுதி அளித்து ஏமாற்றி வந்தாய் உன் பத்து வேட்டைக் காதலிகளில் அவளும் ஒருத்தி உன் பத்து வேட்டைக் காதலிகளில் அவளும் ஒருத்தி உனக்கு உபரிப் பெண் உன் கண் பட்ட இடமெல்லா���் ஒரு காதலி ஏங்கிக் கொண்டிருப்பாள் உன் கால்கள் நடமாடும் இடமெல்லாம் உனக்கு வைப்பு உன் கால்கள் நடமாடும் இடமெல்லாம் உனக்கு வைப்பு உன்னைக் கொல்லாமல் விட்டது என் தப்பு உன்னைக் கொல்லாமல் விட்டது என் தப்பு \n(அப்போது மறைந்திருந்த வாலிப மங்கை வருகிறாள்)\nதாஞ் சுவான்: அதோ உமது புதல்வி வருகிறாள் (வாலிப மங்கையைப் பார்த்து) பார் பெண்ணே (வாலிப மங்கையைப் பார்த்து) பார் பெண்ணே உன்னைத் தேடி உன் தந்தை வந்திருக்கிறார்.\nவாலிப மங்கை: நான் உங்களைக் காண சொர்க்கபுரிக்கு வர இயலாது ஆனால் நீங்கள் நரகாபுரிக்கு எங்களைக் காண வர முடிகிறது \n நீ இந்த நாடோடி ரோமியோவை நேசிக்கிறாயா சென்ற விடமெல்லாம் இவனுக்குச் சிங்காரி உண்டு சென்ற விடமெல்லாம் இவனுக்குச் சிங்காரி உண்டு இவன் முத்தமிட ஏதுவாய் நீ பக்கத்தில் நிற்கக் கூடாது \nவாலிப மங்கை: அப்படி யெல்லாம் எனக்கு யாரும் ஆணையிடக் கூடாது இங்கே எனக்கு இந்த ரோமியோ மீது துளியும் மோகமில்லை எனக்கு இந்த ரோமியோ மீது துளியும் மோகமில்லை பொருத்தமான கணவன் கிடைக்க நான் கடவுளைத்தான் பிரார்த்திக்க வேண்டும் \n இங்கு எந்தப் பிரார்த்தனையும் பலனற்றது யார் செவியிலும் விழாது நரகத்தின் நுழைவாசலில் என்ன எழுதப்பட்டுள்ளது பார்த்தாயா “உங்கள் நன்னம்பிக்கை, எதிர்பார்ப்பை எல்லாம் விட்டுவிட்டு உள்ளே நுழைவீர்.” நல்ல உபதேசம் அல்லவா “உங்கள் நன்னம்பிக்கை, எதிர்பார்ப்பை எல்லாம் விட்டுவிட்டு உள்ளே நுழைவீர்.” நல்ல உபதேசம் அல்லவா நமக்கொரு பொறுப்பு விடுவிப்பு சரி நம்பிக்கை என்பது என்ன அது நியாயமான பொறுப்பு இங்கு நாம் எதிலும் நம்பிக்கை வைக்கக் கூடாது இங்கே யாருக்கும் கடமை என்னும் ஒரு பொறுப்பில்லை இங்கே யாருக்கும் கடமை என்னும் ஒரு பொறுப்பில்லை ஒரு தொழில் இல்லை ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றோர் உந்து நோக்கம் இல்லை அதனால் யாரிடமும் ஒரு போட்டி மனதில்லை அதனால் யாரிடமும் ஒரு போட்டி மனதில்லை போட்டியும், வெற்றியும் இல்லாத ஒரு மண்புழு வாழ்க்கை போட்டியும், வெற்றியும் இல்லாத ஒரு மண்புழு வாழ்க்கை தேடல் இல்லாத ஒரு மூட வாழ்க்கை தேடல் இல்லாத ஒரு மூட வாழ்க்கை உண்ணலாம் ஆனால் மூளை விருத்தியாகாத முடக்க வாழ்வு இதுதான் நரகம், நரக வாழ்வு தெரிந்துகொள் \nதாஞ் சுவான்: உன்னத உரையாடல் நண்பரே நரகத்த��ல் இருப்பவன் மூளை மழுங்கிப் போனதால் இவ்விதம் உபதேசம் செய்ய முடியாது நரகத்தில் இருப்பவன் மூளை மழுங்கிப் போனதால் இவ்விதம் உபதேசம் செய்ய முடியாது சொர்க்கபுரியில் உள்ள உன்னத மேதைகள்தான் இப்படி அடிப்படை அமைப்புகளைப் பற்றிப் பேச முடியும் சொர்க்கபுரியில் உள்ள உன்னத மேதைகள்தான் இப்படி அடிப்படை அமைப்புகளைப் பற்றிப் பேச முடியும் நரகம் எது என்பதை நான் இன்றுதான் அறிந்து கொண்டேன் \n அவனுடன் நான் பேச வேண்டும். அவனை இங்கு அழைத்து வருவாயா \nதாஞ் சுவான்: அவனை நினைத்தாலே போதும் வந்து விடுவான் . . . . அதோ நம்மை நோக்கி வருகிறான் சாத்தான் \n(ஹெர்குலிஸ் போல திடகாத்திர ரூபன் ஒருவன் சிரித்துக் கொண்டு வருகிறான்)\nவாலிப மங்கை: சாத்தானைப் பார்த்தால் யுலிஸிஸ் போல் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறானே தாஞ் சுவானை விட அழகனாக இருக்கிறானே தாஞ் சுவானை விட அழகனாக இருக்கிறானே எந்தப் பெண்ணையும் மயக்கி விடும் சக்தி கொண்டவனாய் இருக்கிறானே எந்தப் பெண்ணையும் மயக்கி விடும் சக்தி கொண்டவனாய் இருக்கிறானே எனக்கும் அவனுடன் பேச ஆசைதான் \nவயோதிகர்: நரகத்தில் வேலை செய்பவன் பிறகு எப்படி இருப்பான் மகளே உன் மனதை அவனிடம் இழந்து விடாதே உன் மனதை அவனிடம் இழந்து விடாதே தாஞ் சுவானை விடக் கொடூரமானவன் சாத்தான் தாஞ் சுவானை விடக் கொடூரமானவன் சாத்தான் அழகுப் பெண்ணுக்குச் சாத்தான் பேரழகாய்த் தெரிவதில் ஒன்றும் வியப்பில்லை அழகுப் பெண்ணுக்குச் சாத்தான் பேரழகாய்த் தெரிவதில் ஒன்றும் வியப்பில்லை அழகும் தீமையும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் \nசாத்தான்: (தலைவணங்கி) நான்தான் லூஸி·பர் (Lucifer – Biblical Rebel) உங்கள் ஆணைக்குப் பணிவேன் கலகம் பண்ண வேண்டுமா எனது பட்டியல் நீண்டு செல்வது இவை யெல்லாம் என் அனுதின ஒழுங்குப் பணிகள் இவை யெல்லாம் என் அனுதின ஒழுங்குப் பணிகள் முழு மனதுடன் நான் புரியும் நரகச் சேவை \nதாஞ் சுவான்: (அருவருப்புடன்) நான் போகிறேன் என்னால் இவற்றைக் கேட்க முடியாது என்னால் இவற்றைக் கேட்க முடியாது இவன் ஒரு துரோகி இவன் நிழல் கூட என் மேல் படக் கூடாது முன்னிற்கும் இவன் மூச்சை நாம் சுவாசிக்கக் கூடாது முன்னிற்கும் இவன் மூச்சை நாம் சுவாசிக்கக் கூடாது முரணான போக்கு \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7\nசம்பந்தமில்லை என்றால��ம் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு \nவெளி – விதைத்ததும் விளைந்ததும்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்\nதமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் \n“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து\nLast Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nதமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது சூரிய குடும்பம் எப்படி உண்டானது \nஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..\nகாலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)\nநர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்\nகவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் \nPrevious:பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nNext: விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 7\nசம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்\nதமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 15 கருமேனியான் வருகை அறிவிப்பு \nவெளி – விதைத்ததும் விளைந்ததும்\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்\nதமிழ் சமூகத்தின் முகச�� சித்திரம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 3 (சுருக்கப் பட்டது)\nஜெயாவும், அவர் சார்ந்த துயரங்களும் \n“சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா” கட்டுரை குறித்து\nLast Kilo byte – 11 ஒத்த சொல்லு, ஒத்த பானம், ஒத்த கேசு, ஒத்த பேரு\nதமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரிய குடும்பம் எப்படி உண்டானது சூரிய குடும்பம் எப்படி உண்டானது \nஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது..\nகாலச்சுவடு ஒரு நாள் பண்பாட்டு நிகழ்வு\nபெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – சுப்ரபாரதிமணியன் “ஓடும் நதி (நாவல்)\nநர்கிஸ் – மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்\nகவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் வெளியீட்டு விழா\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nதாகூரின் கீதங்கள் – 26 இசை எழுப்புபவன் யார் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanathee.blogspot.com/", "date_download": "2020-08-06T22:40:45Z", "digest": "sha1:HI72VDV2JDGM5HPBCJB7T4HH6KF6UO4E", "length": 39123, "nlines": 89, "source_domain": "vanathee.blogspot.com", "title": "அசத்தல்", "raw_content": "\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின்\nமாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது உலக கோப்பை தொடர், வரும் 2014, ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வெளியானது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 32 நாட்களில் 64 போட்டிகள் நடக்கும். லீக் முறையில் நடக்கும் போட்டிகள் முடிந்த பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், \"நாக்-அவுட்' (\"ரவுண்டு-16') சுற்றுக்கு முன்னேறும். ரியோ டி ஜெனிரோவில் பைனல் (ஜூலை 13) நடக்கும். பிரேசில் சாதகம்: ஜூன் 12ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் (\"ஏ' பிரிவு), தொடரை நடத்தும் பிரேசில், குரோசியா அணிகள் மோதவுள்ளன. சொந்தமண் என்பதால் பிரேசில் அணி இம்முறை கோப்பை வெல்லும் என, நம்பப்படுகிறது. ஸ்பெயினுக்கு சிக்கல்: \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி, இம்முறை \"பி' பிரிவில் உள்ளது. இத்துடன் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் உள்ளன. கடந்த 2010ல், லீக் சுற்றில் சிலி அணியை சிரமப்பட்டு தான் ஸ்பெயின் வென்றது. தவிர, ஸ்பெயின் அணி தனது முதல் போட்டியில் (ஜூன் 13) , 2010 தொடரின் பைனலில் வீழ்த்திய நெதர்லாந்து அணியைத் தான் சந்திக்கிறது. வீரர்கள் காயம்: இதுகுறித்து முன்னணி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், \"பி' பிரிவை \"குரூப் ஆப் டெத்' என தெரிவித்துள்ளன. அணியின் முன்னணி வீரர்கள் இனியஸ்டா, அலோன்சோ, ஜாவி ஹெர்னாண்டஸ் காயத்தால் அவதிப்படுவதும் பலவீனம் தான். கோல் கீப்பர் கேப்டன் இகர் கேசிலாஸ், ரியல் மாட்ரிட் அணியில் மாற்று வீரராகத் தான் உள்ளார். சமீபத்திய போட்டிகளில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஸ்பெயின். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த கான்பெடரேஷன் தொடர் பைனலில், ஸ்பெயின் அணி, பிரேசிலிடம் 0-3 என, வீழ்ந்தது. இதுபோன்ற காரணங்களால் ஸ்பெயின் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லவே கடுமையாக போராடும் நிலை தான்\nஉலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, ஸ்பெயின் தகுதி\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு போஸ்னியா-ஹெர்சிகொவினா, நடப்புச் சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. 2104-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. இதில், 32 அணிகள் போட்டியிட உள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பிரேசில் நேரடியாகத் தகுதி பெற்றது. மற்ற அணிகள், தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் தகுதி பெற்று வருகின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, ஓசியானா கண்டங்களில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று வருகின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. போஸ்னியா தகுதி: ஐரோப்பிய கண்டத்தில் இடம் பெற்றுள்ள அணிகள் யுஇஎஃப்ஏ குரூப் பிரிவிலான ஆட்டத்தின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் போஸ்னியாவும், லிதுவேனியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் போஸ்னியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, யுஇஎஃப்ஏ குரூப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டத்தில், போஸ்னியாவின் இபிசெவிச் 68-வது நிமிடத்தில் கோல் அடித்து, அணியை உலகக் கோப்பைக்குத் தகுதி பெற வைத்தார். இந்த வெற்றியினால், உலகக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக, போஸ்னியா அணி தகுதி பெற்றது. 5-வது முறையாக: மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், போலந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பைக்கு தொடர்ந்து 5-வது முறையாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்புச் சாம்பியன் ஸ்பெயின்: நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் அணியும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியா அணியைத் தொற்கடித்தது. இதுதவிர, மற்ற தகுதிச்சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் ரஷியா, சிலி, ஈகுவேடார், ஹோண்டுராஸ் ஆகிய அணிகளும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. இதுவரை, 22 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் மேலும் 11 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வாக உள்ளன.\nஉலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி\n: பிரேசிலில் நடக்கவுள்ள உலககோப்பை கால்பந்து தொடருக்கு \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின், போஸ்னியா உள்ளிட்ட அணிகள் முன்னேறின. பிரேசிலில் அடுத்த ஆண்டு (ஜூன் 12- ஜூலை 13) உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றன. எஞ்சியுள்ள இடங்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (யு.இ.எப்.ஏ.,) நேற்று நடந்த \"ஐ' பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி, ஜார்ஜியாவை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு முதல் பாதியில் நெக்ரிடோ (26வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜார்ஜியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க ��ுடியவில்லை. பின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு, மாடா (61) ஒரு கோல் அடித்தார். இதற்கு கடைசிவரை போராடிய ஜார்ஜியா அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், ஸ்பெயின் அணி, ஜார்ஜியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 14வது முறையாக தகுதிபெற்றது. வரலாறு படைத்தது போஸ்னியா: \"ஜீ' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் போஸ்னியா அணி, லிதுவானியா அணியை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின் இரண்டாவது பாதியில் எழுச்சிகண்ட போஸ்னியா அணிக்கு விடாட் (68) ஒரு கோல் அடித்தார். இதற்கு லிதுவானியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்கமுடியவில்லை. முடிவில், 1-0 என வெற்றி பெற்ற போஸ்னியா அணி, உலககோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது. * \"எப்' பிரிவில் ரஷ்யா, அஜர்பெய்ஜான் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என \"டிரா' ஆனது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ரஷ்யா (22 புள்ளி) உலககோப்பை தொடருக்கு முன்னேறியது. * \"எச்' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி, போலந்தை 2-0 என வீழத்தி, உலககோப்பை தொடருக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா தோல்வி * தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்று போட்டியின் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா அணி, ஏற்கனவே உலககோப்பை தொடருக்கு முன்னேறிவிட்டது. நேற்று நடந்த லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி, இரண்டு முறை உலக சாம்பியனான (1930, 1950) உருகுவே அணியை சந்தித்தது. இதில் அசத்திய உருகுவே அணி, 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இருப்பினும் ஜார்டன் அணிக்கு எதிரான \"பிளே ஆப்' சுற்றில் வென்றால் மட்டுமே உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். * மற்றொரு போட்டியில் சிலி அணி, ஈகுவேடார் அணியை 2-1 என வென்று உலககோப்பை தொடருக்கான வாய்ப்பை உறுதி செய்தது. ஈகுவேடார், உருகுவே அணிகள் தலா 25 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ஈகுவேடார் அணி, உருகுவே அணியை (4 கோல்) கோல்கள் வித்தியாச அடிப்படையில் பின்னுக்கு தள்ளி, உலககோப்பை தொடருக்கு 2006க்கு பின் முன்னேறியது.\nஉலக கோப்பை கால்பந்து :பெல்ஜியம், ஜெர்மனி தகுதி\nஅடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு, பெல்ஜியம், ஜெர்மனி, சுவி���்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றன. பிரேசிலில், 20வது \"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜூலை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். \"ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு \"டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் \"ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. கடைசியாக பெல்ஜியம் அணி, 2002ல் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்றது. மற்ற ஐரோப்பிய பிரிவுகளில் நடந்த போட்டிகளின் முடிவில், ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. கொலம்பியா தகுதி: தெற்கு அமெரிக்கா பிரிவில், கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் \"டிரா' ஆனது. இதன்மூலம் கொலம்பிய அணி, 1998ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணி ஏற்கனவே உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. இதுவரை பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், தென் கொரியா, நெதர்லாந்து, இத்தாலி, காஸ்டா ரிகா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கொலம்பியா உள்ளிட்ட 14 அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.\nஉலக கோப்பை கால்பந்து: பெல்ஜியம் தகுதி\nஅடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பெல்ஜியம் அணி தகுதி பெற்றது. பிரேசிலில், 20வது \"பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர், அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் ஜ���லை 13ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா உட்பட 6 பிரிவுகளாக நடக்கின்றன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 53 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளுடன், சிறந்த இரண்டாவது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகளை சேர்த்து 13 அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும். \"ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியம் சார்பில் ரோமிலு லுகாகு இரண்டு கோல் அடித்தார். இதுவரை விளையாடிய 9 போட்டியில் 8 வெற்றி, ஒரு \"டிரா' உட்பட 25 புள்ளிகளுடன் \"ஏ' பிரிவில் இருந்து பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை, இத்தாலி (பி பிரிவு), ஜெர்மனி (சி), நெதர்லாந்து (டி), சுவிட்சர்லாந்து (இ) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. \"சி' பிரிவில் நடந்த லீக் போட்டியில், ஜெர்மனி, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது. \"டி' பிரிவில் நடந்த போட்டியில், நெதர்லாந்து அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. \"இ' பிரிவில் நடந்த போட்டியில், சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்பனியாவை வீழ்த்தியது. போர்ச்சுகல், இஸ்ரேல் அணிகள் மோதிய \"எப்' பிரிவு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் \"டிரா'வில் முடிந்தது. \"ஐ' பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியை தோற்கடித்தது. அர்ஜென்டினா அபாரம்: தெற்கு அமெரிக்கா பிரிவுக்கான போட்டியில், அர்ஜென்டினா, பெரு அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா, சிலி அணிகள் மோதிய போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் \"டிரா' ஆனது. வடக்கு அமெரிக்கா பிரிவுக்கான போட்டியில், அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை வீழ்த்தியது. மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது.\n50,024 ரன்கள்– அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர். 18426–ஒரு நாள் ���ோட்டியில் எடுத்த ரன்கள். அவருக்கு அடுத்தபடியாக உள்ள வீரர் 14 ஆயிரம் ரன்களை கூட நெருங்கவில்லை. 15837– டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த வீரர். 2–வது இடத்தில் பாண்டிங் (13378 ரன்) உள்ளார். 8705 ரன்–டெஸ்டில் வெளிநாட்டு மண்ணில் அதிக ரன்கள் எடுத்தவர். 2278 ரன்–உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் 593–டெஸ்டில் அதிக வீரர்களுடன் இணைந்து (சொந்த அணி மற்றும் எதிரணி) விளையாடியவர். 96– ஒரு நாள் போட்டியில் நிறைய மைதானத்தில் விளையாடியவர். 62–ஒரு நாள் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருதை பெற்றவர். 51–டெஸ்டில் அதிக சதம் கண்டவர் 49–ஒரு நாள் போட்டியில் சதத்தில் முதலிடத்தில் இருப்பவர் 14–டெஸ்ட் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியர் 6– டெஸ்ட் போட்டியில் சிக்சருடன் சதத்தை எட்டிய எண்ணிக்கையில் சாதனை 6– அதிக முறை உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தானின் ஜாவீத் மியாண்ட்டுடன் சமன் 1–கேப்டன் ஆன அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்த (1996–ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) ஒரே இந்தியர்.\nதோனி, சச்சினை முந்தும் கோஹ்லி\nவிளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, இந்திய அணி கோப்பை கைப்பற்ற உதவினார். இயற்கை வரம்: அழகான உடல் அமைப்பு, கவர்ச்சிகரமான பார்வை, சிறப்பான அணுகுமுறையால் மைதானத்துக்கு வெளியிலும், வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிரிக்கெட்டில் கிடைக்கும் ஓய்வுகளை வீணடிக்காத இவர், மொபைல் போன், டொயோட்டா, பெப்சி உள்ளிட்ட 13 பொருட்களுக்கு மாடலாக தோன்றுகிறார். மதிப்பு அதிகம்: 2008ல் சச்சினுக்கு மாற்றாக பேசப்பட்ட இவரது விளம்பர மதிப்பு ரூ. 3 கோடியாக இருந்தது. இப்போது பல மடங்கு அதிகரிக்க, கோஹ்லியின் வருமானம் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் ரூ. 40 கோடி வரை கோஹ்லிக்கு வருமானம் கிடைத்தது. கோர்ட் சாதகம்: கடந்த 2008ல் \"நைக்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, இவர் மீது சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோஹ்லிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. புதிய ஒப்பந்தங்கள்: கோர்ட் தீர்ப்பை அடுத்து, சமீபத்தில் புதியதாக 2 ஒப்பந்தம் செய்துள்ளார். சச்சின், ஸ்டீவ் வாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ள டயர் நிறுவனம், இவரை ஆண்டுக்கு ரூ. 6.5 கோடிக்கு இணைத்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் \"அடிடாஸ்' நிறுவனம், ஆண்டுக்கு ரூ. 10 கோடி என்ற அளவில், கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், கோஹ்லியின் ஆண்டு விளம்பர வருமானம் விரைவில் கணிசமாக உயர்ந்து, தோனி, சச்சினை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்துகிறார் கோஹ்லி: இதுகுறித்து ஒரு தனியார் நிறுவன தலைமை அதிகாரி இந்திராணி தாஸ் பிலா கூறுகையில்,\"\" கடந்த சில ஆண்டுகளாக விளம்பர உலகில் தோனி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், இப்போது கோஹ்லி அதி வேகமாக வளர்ந்து வருகிறார். நகர்ப்புறங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இவரை இழுக்க போட்டியிடுகின்றன,'' என்றார்.\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில...\nசெக்ஸ் உறவால் எடை கூடுமா\nசெக்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு உடம்பில் கொழுப்பு சத்து சேரும், மார்பகங்கள், இடுப்புகள் பெருத்து விடும் என்று கூறப்படு...\n; இளைஞர்களின் செல்போனில் ஒலிக்கும் புதிய ஆடியோ\nதிரிஷாவின் குளியல் அறை காட்சி தொடங்கி நித்யானந்தாவின் சல்லாபம் வரை வெளியான வீடியோ காட்சிகளால் தமிழகமே பரபரத்து ஓய்ந்து இருக்கும் நிலையில் க...\nஉடல் பருமனால் உறவில் இடைஞ்சல்-வருந்தும் பெண்கள்\nமூன்றில் ஒரு பெண், உடல் பருமனால் உறவில் பல சிக்கல்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உறவில் அதிருப்தி எதுவும் இதனால் ஏற்படுவதில்லை என்றும்...\nவனவிலங்குகள் போன்று காட்சியளிப்பதற்கென தங்கள் மேனி முழுவதும் வர்ணம் பூசிய நிலையில் நிர்வாணக் கோலங்களில் நிற்கும் அழகிளின் படங்களை படப்...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ��பெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:46:24Z", "digest": "sha1:AYR5MCZXN2TO4JV32SRMT5SOIO4D3S3P", "length": 9077, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெல்லியாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டின் உதகமண்டலம் மாவட்டத்தில் நெல்லியாள ஊரின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nநெல்லியாளம் (ஆங்கிலம்:Nelliyalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நெல்லியாளம் நகராட்சி 21 வார்டுகள், 10,729 வீடுகள், 44,590 மக்கள்தொகை கொண்டது.[1]\nஉதகமண்டலம் வட்டம் · குன்னூர் வட்டம் · கூடலூர் வட்டம் · கோத்தகிரி வட்டம் · குந்தா வட்டம் · பந்தலூர் வட்டம்\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · கோத்தகிரி\nகோத்தர் · தோடர் · இருளர்\nமுதுமலை வனவிலங்கு காப்பகம் · முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் · நீலகிரி மலை இரயில் பாதை · ஊட்டி ஏரி · ஊட்டி தாவரவியல் பூங்கா · கொடநாடு\nஉதகமண்டலம் · குன்னூர் · கூடலூர் · நெல்லியாளம் ·\nகோத்தகிரி · நடுவட்டம் · ஜெகதலா · சோளூர் · தேவர்சோலா · கேத்தி · கீழ்குந்தா · அதிகரட்டி · பிக்கட்டி · ஹுலிக்கல் · ஓ' வேலி\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nநீலகிரி மக்களவைத் தொகுதி · உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) · குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) · கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) (தனி)\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nநீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/man-who-slapped-supermarket-security-guard-during-mco-gets-nine-months-jail/", "date_download": "2020-08-06T22:46:16Z", "digest": "sha1:HM77OHKAWKNZJNZL7SUAOCWO3PMZDLGZ", "length": 7182, "nlines": 120, "source_domain": "tamilmalar.com.my", "title": "Man who slapped supermarket security guard during MCO gets nine months' jail - Tamil Malar Daily", "raw_content": "\nPrevious articleஉகான் நகரில் 2 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nதிண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nசென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்களை இன்னல்படுத்தும் இ- பாஸ் முறை இனி தேவையில்லை – மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதில்...\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nதிண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: *...\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nசென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமக்களை இன்னல்படுத்தும் இ- பாஸ் முறை இனி தேவையில்லை – மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெறுவதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/30142710/1747132/Coronavirus-affected-Madurai-Deputy-Commissioner-of.vpf", "date_download": "2020-08-06T22:21:51Z", "digest": "sha1:JX7HZLKWFJCGA4BOXUOZUWHLN5SWVHZJ", "length": 14633, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை மாநரக காவல் துணை ஆணையருக்கு கொரோனா || Coronavirus affected Madurai Deputy Commissioner of police", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமதுரை மாநரக காவல் துணை ஆணையருக்கு கொரோனா\nமதுரை மாநரக காவல் துணை ஆணையர் பாஸ்கரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமதுரை மாநரக காவல் துணை ஆணையர் பாஸ்கரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nகொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.\nமதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,884 ஆக அதிகரித்துள்ளது\nஇந்நிலையில் மதுரை மாநரக காவல் துணை ஆணையர் பாஸ்கரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nதூத்துக்குடியில் கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகுடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது - கல்வித்துறை விளக்கம்\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n4 ஆயிரத்து 500-ஐ கடந்த பலி எண்ணிக்கை - தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nஉத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மாநில கொரோனா அப்டேட்ஸ்...\nஒரே நாளில் 6,272 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்\nசென்னையில் இன்று 1,091 பேருக்கு கொரோனா: மாவட்டம் வாரியாக முழு விவரம்....\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nவாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/lord-buddhas-ideals-have-solutions-to-challenges-faced-by-world-today-pm-narendra-modi-2256969", "date_download": "2020-08-06T22:17:51Z", "digest": "sha1:H3P3Q34QMBDBJD2TYTZVT7JXVKGWLGUQ", "length": 7866, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புத்தரின் கோட்பாடுகளிலிருந்து தீர்வு வரலாம்: பிரதமர் மோடி | Lord Buddha's Ideals Have Solutions To Challenges Faced By World Today: Pm Narendra Modi - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாஉலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புத்தரின் கோட்பாடுகளிலிருந்து தீர்வு வரலாம்: பிரதமர் மோடி\nஉலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புத்தரின் கோட்பாடுகளிலிருந்து தீர்வு வரலாம்: பிரதமர் மோடி\nடெல்லியில் நடந்த தர்ம சக்ரா தின நிகழ்வில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, புத்தரின் எட்டு மடங்கு பாதை பல சமூகங்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வுக்கான வழியைக் காட்டுகிறது என்றார்.\nஉலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புத்தரின் கோட்பாடுகளிலிருந்து தீர்வு வரலாம்: பிரதமர் மோடி\nஉலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புத்தரின் கோட்பாடுகளிலிருந்து தீர்வு\nபுத்தரின் போதனைகள் சிந்தனையிலும் செயலிலும் எளிமையைக் கொண்டாடுகின்றன\nஇன்று புத்த பூர்ணிமா நாள் அனுசரிக்கப்படுகிறது.\nஉலகமே இன்று அசாதாரண சவால்களை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், அவற்றின் நீடித்த தீர்வுகள் புத்தரின் கோட்பாடுகளிலிருந்து வரலாம் என்று பிரதமர் நரேந்திர மோ��ி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடந்த தர்ம சக்ரா தின நிகழ்வில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, புத்தரின் எட்டு மடங்கு பாதை பல சமூகங்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வுக்கான வழியைக் காட்டுகிறது என்றார்.\nஇது இரக்கம் மற்றும் தயவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, மேலும் புத்தரின் போதனைகள் சிந்தனையிலும் செயலிலும் எளிமையைக் கொண்டாடுகின்றன என்றும் அவர் கூறினார்.\nதொடர்ந்து, அவர் கூறும்போது, இன்று உலகம் அசாதாரண சவால்களை எதிர்த்துப் போராடுகிறது. இந்த சவால்களுக்கு, புத்தரின் கொள்கைகளிலிருந்து நீடித்த தீர்வுகள் வரலாம். அவை கடந்த காலங்களில் பொருத்தமானவை. அவை நிகழ்காலத்தில் பொருத்தமானவை. மேலும், அவை எதிர்காலத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்றார்.\nஇன்று புத்த பூர்ணிமா நாள் அனுசரிக்கப்படுகிறது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 06 ஆம் தேதி வரையிலான நிலவரம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது; சுங்கத்துறை\n300 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/knife-handed-skeleton-discovered-in-italy/", "date_download": "2020-08-06T22:41:05Z", "digest": "sha1:JFORWLB3DIJJLDILAYJMRRWBL5FU6RMY", "length": 19559, "nlines": 175, "source_domain": "www.neotamil.com", "title": "X - MEN நிஜமாகவே இருந்தாரா? - ஆமாம் என்கிற ஆராய்ச்சியாளர்கள் !!", "raw_content": "\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nஎன்னது… நம்மால் கேட்க முடியாத ஒலிகள் கூட நம் காதுகளை பாதிக்குமா\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\n[Video]: Perseverance Rover செவ்வாய் கோளில் செய்யப்போவது என்ன\nவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் ��ருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome கலை & பொழுதுபோக்கு கதைகள் X - MEN நிஜமாகவே இருந்தாரா - ஆமாம் என்கிற ஆராய்ச்சியாளர்கள் \nX – MEN நிஜமாகவே இருந்தாரா – ஆமாம் என்கிற ஆராய்ச்சியாளர்கள் \nநாம் அனைவருமே X – Men திரைப்படம் பார்த்திருப்போம். அதில் வரும் லோகன் (Logan) கதாப்பாத்திரம் கையில் சிறிய வாளுடன் வலம் வருவார். அந்த வாள் எப்போதும் அவர் கையுடனே பிணைந்திருக்கும். அதே போல் வாழ்நாள் முழுவதும் கைக்குப் பதிலாக வாளை உபயோகித்த மனிதரின் சடலத்தை இத்தாலியில் கண்டுபிடித்துள்ளனர்.\nஇத்தாலியை ஒரு காலத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த லங்கோபார்ட்(Longobard) இன மக்கள் ஆண்டு கொண்டிருந்தனர். 6 – ஆம் நூற்றாண்டிலிருந்து 8 – ஆம் நூற்றாண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. லங்கோபார்ட்டின் ஆண்களுக்குப் பிடித்த விளையாட்டு, பொழுதுபோக்கு, வேலை, இலட்சியம் எல்லாமே போர் தான். அப்படி ஒரு போர்ப் பைத்தியங்கள். அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த வெனிட்டோவில் (Veneto, Italy) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வினை மேற்கொண்டார்கள்.\nஇந்த ஆராய்ச்சியின் போது 222 எலும்புக் கூடுகள் கைப்பற்றப்பட்டன. தலை இல்லாத குதிரை, மிகப்பெரிய வேட்டை நாய் என வித்தியாசமான எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் தான் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது ஒரு 40 வயது மதிக்கத்தக்கவரின் எலும்புக் கூடு. அவரது வலது கை மணிக்கட்டிற்குப் பதில் சிறிய வாள் ஒன்று பொருத்தப்பட்டு இருந்திருக்கிறது. கை எலும்போடு வாளானது இணைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைக் கைப்பற்றி மேலும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தியதில் திடுக்கிடவைக்கும் பல உண்மைகள் வெளி வந்திருக்கின்றன.\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை\nபோரிலோ அல்லது தனிப்பட்ட மோதலின் காரணமாகவோ அவர் கையை இழந்திருக்கலாம் என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள். மேலும், கத்தியைக் கையினுள் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறை தான் கேட்கவே பயமளிக்கிறது. வலது கை எலும்பினுள் கத்தியின் பிடியை நுழைத்திருக்கின்றனர். மேலும் அதைச்சுற்றி வலுவான நூலினைக் கொண்டு கட்டுப் போட்டிருக்கின்றனர். அதனாலென்னவா அப்போது மயக்கமருந்து என்ற ஒன்றே கண்டுபிடிக்கப்படவில்லை அப்போது மயக்கமருந்து என்ற ஒன்றே கண்டுபிடிக்கப்படவில்லை மேலும், அறுவை சிகிச்சையின் போது வெளியேறும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மருந்து கிடையாது. இந்நிலையில் எப்படி எந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஇதைவிடக் கொடுமை அந்தக் கத்திக்கு தைக்கப்பட்ட உறை. தோலினால் செய்யப்பட்ட உறையினைப் பற்களில் கட்டிவைத்திருந்தானாம் அந்த எலும்புக்கூடு மனிதன். அதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.\nகைக்குப் பதிலாக கத்தியை வைத்துக் கொள்ள அனுமதியளிக்கும் அரசினை என்ன சொல்வது ஆனால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள். ஒருவர் கையை இழக்கிறார். மயக்க மருந்தில்லாமல் அதற்கு சிகிச்சை அளிப்பதே வேதனையின் உச்சமாக இருந்திருக்க வேண்டும். அதனோடு கத்தியை இணைத்துக்கொள்ள அவர் ஒத்துழைத்திருக்கிறார் எனில் அரசும், சமூகமும் அவருக்குத் துணையாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும், அந்த கத்திக் கையினோடு போர்க்களம் புகுவதற்கும் ஊக்கப்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறது அவர்களின் ஆய்வு முடிவு. இன்னும் பல எலும்புக்கூடுகள் சிகிச்சைக்கு உட்ப்படுத்தப்படாமல் இருப்பதால் இனிவரும் காலங்களில் இப்படிப் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கப் போகின்றன.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious article377 – வது சட்டப் பிரிவு செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nNext articleஉச்ச நீதிமன்றத்தின் சிறப்பு வாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய 10 அதிரடித் தீர்ப்புகள்\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nஇந்த பேரண்டத்தில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது சூரியன். சூரியன் தான் பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம். ஜூன் 24, 2020 அன்று நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்திலிருந்து...\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடந்த ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் காரணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nஆடைகள் தேர்வு செய்ய, பெண்கள் எடுத்துக்கொள்ளும் நேரம்\nமனித வாழ்க்கை ஒரு ஆச்சரியமானது தான். நாம், ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில், நாம் செய்யும் சிறுசிறு தவறுகளும், மாற்று முயற்சிகளும் பெரும் விளைவை சந்திக்க செய்கின்றன.\nஅம்மோனியம் நைட்ரைட் என்றால் என்ன ஏன், எப்படி வெடிக்கிறது\nவெடித்து சிதறிய 27,50,000 கிலோ அம்மோனியம் நைட்ரைட் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கொடூரம்…...\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்\nகிரேக்கப் படையெடுப்பைச் சிதறடித்த இந்திய மாமன்னர் \nமுதலாம் உலகப்போர் 100 ஆண்டுகள் நிறைவு – ஒரு மகா யுத்தத்தின் அரிய புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767969/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-06T21:44:53Z", "digest": "sha1:CDEHHMFTVKEQM76BWY72ZLGDBXQVCT75", "length": 4567, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா – மின்முரசு", "raw_content": "\nகுழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா\nகுழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.\nஇந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டு காதலை வெளிப்படுத்தினர்.\nஅதன்பின் லாக்டவுன் காலத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. புகைப்படம் வெளியானபோதுதான் வெளி உலகத்திற்கு தெரியவந்தது. கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா- நடாசா ஸ்டான்கோவிச் தம்பதிக்கு சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பாண்ட்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.\nதடைக்கு அஞ்சி டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்ய முடிவு – வாங்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்\nபார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது\nபெய்ரூட் சம்பவம்: சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 740 டன் அமோனியம் நைட்ரேட் – பதற்றத்தில் மக்கள்\nகொரோனாவால் ஒருவர் பாதித்தாலும் ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கலாகி விடும் – பஞ்சாப் அணி உரிமையாளர் பேட்டி\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது – இஸ்ரேல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-1008.html", "date_download": "2020-08-06T21:57:34Z", "digest": "sha1:II3GFASGLX7VRATAPHVNNTLY5DITHT2K", "length": 9445, "nlines": 245, "source_domain": "www.thirukkural.net", "title": "1008 - நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. - Useless wealth - Wealth - Thirukkural", "raw_content": "\nநச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்\nவறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும் (௲௮)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஎட்டி மரமும் கருமியின் செல்வமும் — முல்லை பி. எல். முத��தையா (திருக்குறள் உவமைகள்)\nஒரு ஊரின் மத்தியில் எட்டி மரம் (நஞ்சு மரம்) பழுத்திருந்த போதிலும் அது யாருக்கும் பயன்படாது. அதை எவரும் விரும்பவும் மாட்டார்கள்.\nஅதுபோல, மற்றவர்களுக்கு, உதவி செய்தவனிடம் இருக்கின்ற செல்வத்தை யாரும் விரும்பமாட்டார்கள்.\n\"அது கருமையின் செல்வம் போன்றதே\" என்று உணர்த்தப்படுகிறது.\n(அப்படிப்பட்ட கருமிகள் பலர் இருந்தார்கள்; இறந்த பிறகு தூரத்து உறவினர் சிலர் உரிமைக்கு வழக்காடி செல்வத்தைப் பெறுவார்கள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:17v.jpg", "date_download": "2020-08-06T21:21:33Z", "digest": "sha1:IIMW3MZGAWYFXIQQDPJDZMJGWQY5PJJK", "length": 3345, "nlines": 54, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:17v.jpg - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஊர் மற்றும் கோவில் பெயர்ப் பலகை\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 12:24, 29 மே 2010 800 × 600 (80 KB) REACH Chandra (பேச்சு | பங்களிப்புகள்) ஊர் மற்றும் கோவில் பெயர்ப் பலகை\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nதெரிந்த ஊர் தெரியாத செய்தி - 2\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2010, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,478 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26141", "date_download": "2020-08-06T22:09:46Z", "digest": "sha1:4GE4HLPCHX3JO5LXKMS4MZCBMUBHFZRE", "length": 6043, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Asanbe Sarithiram - அசன்பே சரித்திரம் » Buy tamil book Asanbe Sarithiram online", "raw_content": "\nஅசன்பே சரித்திரம் - Asanbe Sarithiram\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nஹிந்து விழாக்களும் விரதங்களும் அசோகமித்திரன் 77\nஇந்த நூல் அசன்பே சரித்திரம், M.C. Chithilevvai அவர்களால் எழுதி அம்ருதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஅமரர் கல்கியின் வீடு தேடும் படலம்\nமுத்துச் சிப்பி - Muthu Chippi\nமனக் கோயில் - Manakkoil\nஉலா வரும் நிலா - Ulavarum Nila\nகொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai\nபக்கத்து வீட்டு இளைஞன் - Pakkathu Veetu Ilainjan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n��ுத்துக்கள் பத்து - அசோகமித்திரன் - Muthukkal Moondru - Ashokamithran\nமுத்துக்கள் பத்து - நாஞ்சில்நாடன் - Muthukkal Moondru - Nanjilnadan\nகுதிரில் உறங்கும் இருள் - Kudiril Urangum Irul\nமுத்துக்கள் பத்து - எம்.வி.வெங்கட்ராம் - Muthukkal Moondru - M.V. Venkatram\nஅர்த்தங்கள் ஆயிரம் - Arthangal Aayiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:03:38Z", "digest": "sha1:NE2L5YLORCDANQLD4LQYDGYRQOP6PTEN", "length": 4857, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "உக்கிர நட்சத்திரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுதன் நின்ற நாளுக்குப் பதினெட்டாம் நாளும் இருபத்து நான்காம் நாளும்\nமகம் பூரம் பரணி நாள்கள்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 02:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/the-expedition-is-said-to-be-booking-at-mehndian-cemetery.html", "date_download": "2020-08-06T22:06:41Z", "digest": "sha1:WKN6QTCRN27YBYHTKX6XNVRKOSYO6O3W", "length": 12067, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The expedition is said to be booking at Mehndian cemetery | India News", "raw_content": "\n'சவக்குழிக்கு ரிசர்வேஷன் போயிட்டு இருக்கு...' 'இடம் கிடைக்கிறது பயங்கர ரிஸ்க்காம்...' 10 வருஷம் முன்னாடியே சவக்குழி புக் பண்ணினவங்களும் உண்டு...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் இறந்த உடல்களை புதைப்பதற்கு முன்பதிவு செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளதாகவும், உடல்களை நல்லடக்கம் செய்யத் தேவையான இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதற்கு முன் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நல்லடக்கம் செய்த இடத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம் மக்களின் உடலை நல்லடக்கம் செய்யும் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் புகழ்பெற்ற மெஹ்ன்டியன் மயானத்தில் அதிவேகமாக முன்பதிவு நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய தில்லியில் லோக் நாயக் மருத்துவமனைக்குப் பின்புறம் அமைந்துள்ள இம்மயானத்தில் ஒரு சவக்குழிக்கு ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, இந்த மயானத்தில் தான் புகழ்பெற்ற முஸ்லிம் மதத் தலைவர் ஷா வலியுல்லாவின் உடல் அவரது தந்தையின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஒரு சிலர் தங்களின் பெருமைக்காகவும் , குடும்ப பரம்பரியத்திற்காகவும் கட்டணம் செலுத்தி இடத்தினை பெறுகின்றனர்.\nஇதுவரை கொரோனா நோயாளியால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மெஹ்ன்டியன் மயானத்தில் புதைக்க அனுமதிக்கவில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்படாதவர்களின் உடல்களை புதைக்க மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது என்று மெஹ்ன்டியன் மயானத்தில் பணிபுரியும் முஸ்தாக் கூறியுள்ளார்.\nஇந்த முன்கட்டண பதிவானது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவாதாகவும், ஒரு சிலர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கூட சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இடத்துக்குள் நல்லடக்கம் செய்ய 1,00,000 வரை கட்டணம், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் இடங்களுக்கு ரூ.30 ஆயிரம் என இந்த மயானத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு\nகட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் கூறினார் முஸ்தாக்.\nநான் ஜெயில்ல இருந்தப்ப 'துரோகம்' பண்ணிட்டா... அதான் 'அவனோட' கையை வெட்டி கிஃப்டா குடுத்தேன்... தனியார் நிறுவன ஊழியர் 'கொலை'யில் புதிய தகவல்கள்\n\"நெலமை ரொம்ப மோசமாயிட்டு இருக்கு\".. திரும்பவும் அடுத்த குண்டை தூக்கிப் போட்ட உலக சுகாதார நிறுவனம்\nஅப்போ தானே ஒரு 'திரில்' கெடைக்கும்... விளையாட்டு 'வினை'யானது... திருமணமான 5 மாதத்தில் 'புதுமாப்பிள்ளை'க்கு நேர்ந்த விபரீதம்\n‘இனி யாரும் என்ன அப்பானு கூப்டக்கூடாது’.. அதிகாலை பெட்ரோலுடன் வந்த 2வது கணவன்.. சென்னையை அதிரவைத்த மனைவியின் ‘மரண’ வாக்குமூலம்..\nதமிழகத்தில் 'பத்தாம்' வகுப்பு பொதுத் தேர்வுகள் 'ரத்து'... எந்த அடிப்படையில் 'மதிப்பெண்கள்' வழங்கப்படும்... தமிழக 'முதல்வர்' அறிவிப்பு\n'டிக்டாக்' மூலம் மலர்ந்த 'நட்பு'... நைசா 'பிளான்' போட்டு... பணம�� கறந்த 'இளம்பெண்'... விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்\nகார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\nஆம்புலன்ஸ் சைடு மிரரைப் பார்த்து முகச்சவரம்.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்.. நெட்டிசன்களின் இதயத்தை வென்ற டிரைவர்.. ரியல் ஹீரோஸ் இவங்க தான்\n'ஈவு இரக்கமின்றி 51 முறை'... டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட ஐ.பி அதிகாரி.. வெளியான பகீர் தகவல்\n\"... பப்ஜி மோகத்தால் சிறுவர்கள் விபரீதச் செயல்.. அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை\n‘4 பேருக்காக வந்த விமானம்’.. வாடகை எவ்ளோனு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.. மிரளவைத்த தொழிலதிபர்..\n‘உறங்கிக் கொண்டிருந்த குடிசைவாசிகள்’.. மளமளவென பிடித்த தீவிபத்து\n'ஓஹோ இது தான் பகல் கொள்ளையா'... 'வியாபாரி அசந்த நேரம்'... 'பொதுமக்களே இப்படி செய்யலாமா'\nஇந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு\nநாட்டையே உலுக்கிய 'ஆபாச' உரையாடல் ... குரூப்ல ஒரு 'பொண்ணும்' இருந்துருக்கு... அதிர்ச்சி தகவல்\n'நெஞ்சுவலியால், டெல்லி எய்ம்ஸில் மன்மோகன் சிங்'.. 'இப்ப எப்படி இருக்கார்' .. உடல் நிலை பற்றி வெளியான தகவல்கள்\n... பள்ளி மாணவர்களின் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' ஆபாச உரையாடல்.. காவல்துறையினர் அதிரடி\nVIDEO: 'அந்த காரணம் தான் அல்டிமேட்'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை'.. மதுபானம் வாங்க வந்த குடிமகன்களுக்கு... மலர் தூவி மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:26:22Z", "digest": "sha1:VGAISLBAMKGIFQ2PMEEDAR7X6BURYYLC", "length": 4484, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு பேச்சு:பாக்கித்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனை பாக்கித்தான் என்ற தலைப்பிற்கு மாற்ற பரிந்துரைக்கின்றேன்.-- மாதவன் ( பேச்சு ) 09:57, 24 மார்ச் 2016 (UTC)\nமாற்றலாம்.--Kanags \\உரையாடுக 09:59, 24 மார்ச் 2016 (UTC)\nUser:maathavan, அத்துடன் பகுப்பு:இரசியா என்பதை உருசியா என மாற்றி விடுங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 10:01, 24 மார்ச் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத��தைக் கடைசியாக 24 மார்ச் 2016, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/06/09/254267/", "date_download": "2020-08-06T22:42:23Z", "digest": "sha1:72NXMP42DWTVHYJLKKXSU3CLFSOEE2RA", "length": 8717, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று - ITN News", "raw_content": "\nஅமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று\nகார்தினல் ஆண்டகையை ஏளனப்படுத்திய ஹரீனுக்க சமயத்தலைவர்கள் கண்டனம் 0 22.ஜூன்\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு 0 12.பிப்\nநாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம் 0 27.பிப்\nஅமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று ஹூஸ்டனில் இடம்பெறவுள்ளன. கடந்த மாதம் 25 ம் திகதி அமெரிக்காவில் பொது இடமொன்றில் வைத்து ஜோர்ஜ் புளொய்டின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை அழுத்திய நிலையில் அவர் உயிரிழந்தார். அதனையடுத்து அமெரிக்க பொலிசாரின் வன்செயலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் புயொய்டின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி டெரிக் ஷார்வின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மீது இரண்டாம் நிலை கொலை உட்பட 3 கடுமையான குற்றச்சாட்டுக்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணை இடம்பெற்ற காலப்பகுதியில் ஷார்வின் அமைதியாக இருந்ததாகவும் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லையெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/tag/education/page/3/", "date_download": "2020-08-06T21:29:06Z", "digest": "sha1:N5XWZRKIWILJJLKNXGE3HTOIXQ54WBC4", "length": 7420, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "Education — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nநாமக்கல் மாவட்ட கல்வித்துறை ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் துவக்க விழா\nNamakkal District Education Dept. teachers, Co-workers launch austerity Monetary Union நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட அரசு மற்றும் நகராட்சி, உயர்நிலைப் பள்ளிகள்,[Read More…]\nமாணவியர் உடல் ஆரோக்கியம் பேணும் முறையை கற்பிக்க நாமக்கல் அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி\nநாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்\nThe annual festival of Namakkal municipality high school நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் கோட்டையில் உள்ள[Read More…]\nகுழந்தைகள் தின தேசிய அளவிலான போட்டி எருமப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை ; சி.இ.ஓ பாராட்டு\nபெரம்பலூரில், சுமார் ரூ.4 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்; மாணவர்களுக்கு எம்.எல்.ஏக்கள் வழங்கினர்\nமீண்டும் தலைதூக்கும் ஆசிரியர் பணியிட மாறுதல் ஊழல் பற்றி விசாரணை தேவை\n PMK Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில்[Read More…]\nராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் : ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை\nThe new education district headed by Rasipuram: Teachers Association request ராசிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய க���்வி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று[Read More…]\nஇன்று குழந்தைகள் தினம்: ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்து\nChildren’s Day: Greetings on behalf of Almighty Vidyalaya Public School பெரம்பலூரில், இன்று பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்[Read More…]\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=80158", "date_download": "2020-08-06T22:23:30Z", "digest": "sha1:HYCAGTY2ZXWKBUN2DDM72MPYTYKHJBI4", "length": 17255, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nவானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா\nமோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா\nஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்\nசுனையாக வாழும் சிவனிட பாகத்தில்\nஅணையாத சக்தீயே, அம்மே -வினையான\nமண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை\nயானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்\nஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ\nமண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்\nதேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்\nஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்\nபிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை\nபானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட\nஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்\nவண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட\nகூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்\nபூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்\nவானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்\nதானே தனக்குவமை ஆன உமையாளை\nவீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை\nதனையன்று காத்த அகிலாண்ட வல்லி\nதுணையென்(று) அவளைத் துரத்து….கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்....(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகடவுள்(விஷ்ணு) மனிதனாக பிறக்க வேண்டும் -அவன் காதலித்து(ராதை) வேதனையில்(பூ பாரம்) மூழ்கவேண்டும் -கவி கண்ணதாஸன் வரிகளால் உந்தப் பட்டு.... ராதையா\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nலகு வாசிஷ்டம் -------------------- வந்ததில் பற்றும் வருவதில் ஆர்வமும் அந்தநாள் ஞாபக ஆசையும் -தொந்தரவாம் ஆகவே மாயைக்(கு) அடங்காது ஆட்டத்தை ராகவா ஆடு ரசித்து....\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=90454", "date_download": "2020-08-06T21:15:36Z", "digest": "sha1:L2A6MTEAVEEJRORC56RPXTXWYHH6OF4M", "length": 17739, "nlines": 334, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(243) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇர��மாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nபகையென்னும் பண்பி லதனை யொருவ\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\n-மீ.விசுவநாதன் கங்கைதனைக் காவிரியைக் கவிபாடும் நல்ல -கற்கண்டுப் பொருநைநதி நர்மதையும் என்றும் பொங்கிவரும் யமுனையுடன் துங்கபத்ரா பண்பும் -பூரித்து ஒன்றாகப் பூகோளம் போற்ற சங்கமிக்கும் காலத்தைச்\nபேரா. நாகராசன் இந்த வார வல்லமையாளர் [227\\2013 - 28/07\\2013 மெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞ\n- எம். ஜெயராமசர்மா - மெல்பேண் பார்த்தவர்கள் எல்லோரும் பக்குவமாய் வந்தமர்ந்து பலகதைகள் பேசிநிதம் பானமெலாம் பருகிடுவர்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/404", "date_download": "2020-08-06T21:51:53Z", "digest": "sha1:C57A5QQJC3QNKMKQK3LHJ55W3JBW7BSY", "length": 6113, "nlines": 58, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » To the Slaughter", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nவியாழக்கிழமை, December 24th, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் மீது Upgrading Your Cellular Contract\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் மீது hwclock துவக்க கணினியை தொங்குகிறது\nடிரிக்கி மீது எந்த வலிமையானதாகவும் நீங்கள் பயன்படுத்த செய்ய\nடிரிக்கி மீது ext4 க்கான fsck முன்னேற்றம் பட்டியில்\n© 2020 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/Tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-06T21:39:59Z", "digest": "sha1:APPZJX3FHLLBNXQ3LUQJFTVLWTBCQKK6", "length": 7011, "nlines": 114, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, ஆகஸ்ட் 7, 2020\nமோடி நாளை மக்களிடம் உரையாற்றுகிறார்\nகார்ப்பரேட் கடனை வசூலிக்க விரும்பாத மோடி...\nபாரத் பெட்ரோலியத்தை விற்பதில் மோடி தீவிரம்... ரிலையன்ஸ் உள்பட 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்குவதற்கு உள்நாட்டு - பன்னாட்டு....\n‘வெய்போ’வில் இருந்து விலகினார் மோடி...\nதொழிலாளர் தலையில் கைவைக்கும் மோடி\nகொரோனா உபதேசத்தை மறந்து நவீனுடன் கைகுலுக்கிய மோடி...\nஊருக்குத்தான் உபதேசம், அவர் எதையும் கடைப்பிடிக்க மாட்டார் என்று பலரும் விமர்சித்து.....\nதுலாபாரம்.... பினராயி விஜயன் - மோடி\nதண்ணீர் வசதி இல்லாத கழிப்பறையும் மோடி - டிரம்ப் சந்திப்பும்... 2 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் ஹரியா���ா கிராம மக்கள்\nடேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரைத்தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.....\nகாந்தி பெயரை, மோடி தவறாகப் பயன்படுத்துகிறார்... ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு\nஷாகீன்பாக் போராட்டப் பெண்களைப் பற்றிய, நம்உள்துறை அமைச்சரின் கருத்து மோசமானது.....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\n​​​​​​​‘பதஞ்சலி’ ராம்தேவ் மக்கள் மீது பரிதாபம்..\nசிறையில் வாழும் 7.5 மில்லியன் காஷ்மீர் மக்கள் :சிதம்பரம்\nநீலகிரிக்கு ‘ரெட் அலர்ட்’ தொடரும்: வானிலை ஆய்வு மையம்\nமூத்த பத்திரிகையாளர் பிரசாத் மறைவு-இரங்கல்\nகொரோனாவால் இறந்த முன்களப் பணியாளர் குடும்பங்களுக்கு நிதி\nபாஸ்போர்ட் விண்ணப்ப நிலையை அறிய புது வசதி...\nஅம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது.... சுங்கத்துறை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-06T21:47:13Z", "digest": "sha1:5DB46KRSQDETCYEWLVMADSYW3RCYPHJ3", "length": 27011, "nlines": 401, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online Newsசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர் - THIRUVALLUVAN", "raw_content": "\nசித்த மருத்துவம் தழைக்க உழைத்த ஐவர்\nஉலக சித்த மருத்துவ நாள் ஏப்ரல் 14\nமக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் சித்த மருத்துவம் நெடுங்காலமாக அருந் தொண்டாற்றி வந்துள்ளது. அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் சுவடிகளிலிருந்து சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்தல், சித்த மருத்துவச் செய்திகளைத் தொகுத்து நூலாக்குதல், பொது மக்களிடையேயும் அரசிடமும் சித்த மருத்துவத்தைக் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பலரும் செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக 19-ம் நூற்றாண்டில் உழைத்த சிலரைப் பற்றி பார்ப்போம்:\nடாக்டர் ஒயி��்லா ஐன்ஸ்லி (Whitelaw Ainslie)\nசர் ஒயிட்லா ஐன்ஸ்லி (1767 – 1837) ஆங்கிலேய அறுவை சிகிச்சை நிபுணர். கிழக்கிந்திய கம்பெனி உதவி அறுவை சிகிச்சை நிபுணராக 1788-ல் பணியில் சேர்ந்தார். 1813-ல் சென்னை மாகாண அரசு சார்பில் ‘Materia Medica of Hindoostan’ என்ற பெயரில் சித்த மருத்துவ மூலிகை தாது, ஜீவ வர்க்கங்களின் தொகுப்பு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஒவ்வொரு மூலிகைத் தாது ஜீவ வர்க்கங்களுக்குப் பிற மொழியில் பெயர் குறிப்பிட்டுள்ளார். இதில் தமிழ் மொழி பெயர்கள் தமிழ் எழுத்துகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பம்சம்.\nஇந்நூலில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உரித்தான மூலிகைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. உதாரணமாகத் தூத்துக்குடி மாவட்ட மூலிகையான சிலந்தியரிசி (Cyperus bulbosus) பற்றியும், அதை மக்கள் உணவாக உட்கொண்டது பற்றியும் ஆவணப்படுத்தி உள்ளார். ‘Materia Medica’ உருவாக்க எடுத்தாளப்பட்ட சித்த மருத்துவச் சுவடிகளைப் பட்டியல் இட்டுள்ளார். அவர் பட்டியல் இட்ட சுவடிகள் தற்போது கிடைக்கவில்லை. சென்னை அரசு சார்பாகச் சித்த மருத்துவ மூலிகைக் கனிமங்கள், உயிர் வர்க்கங்களின் மருத்துவப் பயன்பாட்டை ஆங்கிலத்தில் பதிவு செய்து மிகப்பெரிய சேவையாற்றியுள்ளார். சித்த மருந்தியல் வரலாற்றில் இது மிகப் பெரிய தொண்டு.\nமருத்துவர் முகைதீன் ஷெரீப் கான் பகதூர்\nபரம்பரை அறுவைசிகிச்சை மருத்துவராக அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் இவர். மூலிகைகளைக் கொண்டு நோய்களை இவர் குணப்படுத்தும் தன்மையை வைத்தும், இவருடைய நூல் தயாரிப்பு முறை சிறப்பாக இருந்ததாலும் ஆங்கிலேய அரசு சார்பில் ‘Materia Medica of Madras’ என்ற ஆங்கிலச் சித்த மருத்துவ மூலிகை நூலைப் பதிப்பிக்க 1891-ல் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பணி ஏழு ஆண்டுகளுக்கு நீடித்து, அவருடைய உடல்நிலையைப் பாதித்தாலும், நூலை உருவாக்கும் பணியை அவர் கைவிட வில்லை. நூலை முடித்துப் பதிப்பிப்பதற்கான அரசு ஆணை கிடைப்பதற்கு முன்பே உயிர்துறந்தார். இந்த நூல் வெளியாக டேவிட் ஹூப்பர் என்பவர் காரணமாக இருந்தார். தன் மருத்துவ அனுபவத்தை வருங்காலச் சந்ததி பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தைக் கொண்டிருந்த கான் பகதூர், தன்னுடைய நூலை அரசு சொத்தாக வழங்கிய பண்பாளர்.\nஆபிரகாம் பண்டிதர் (1859-1919) என்றவுடன் தமிழ் இசையை மீட்டெடுத்தவர் என்ற தகவலே நம் நினைவை ��ுதலில் வந்தடையும். அவர் மிகச் சிறந்த சித்த வைத்தியர் என்பது பலரும் அறிந்திராத செய்தி. மகான் கருணாகர சாமிகளிடம் ஆபிர காம் பண்டிதர் சித்த மருத்துவம் கற்றார். தஞ்சாவூரில் லேடி நேப்பியர் பள்ளியில் தலைமை யாசிரியராகப் பணியாற்றியபோது, சித்த மருத்துவமும் பார்த்துவந்தார்.\nதஞ்சாவூரில் கருணானந்தபுரம் என்ற மூலிகைத் தோட்டத்தை உருவாக்கினார். ஆனால், உள்ளூர் மக்கள் இதை ‘பண்டிதர் தோட்டம்’ என்று அழைக்கின்றனர்.\n– ‘கருணாநிதி மருத்துவக் கூடம்’ என்ற சித்த மருத்துவ மனையைத் தொடங்கி நடத்திவந்தார்.\n– இவர் கண்டறிந்த கோரோசனை மாத்திரை இலங்கை, மியான்மரில் மிகவும் பிரபலம்.\n– சித்த மருத்துவக் குழந்தைப் பிரிவில் புகழ்பெற்றிருந்தார்.\nஇவருடைய சித்த மருத்துவச் சேவையைப் பாராட்டிச் சென்னை மாநிலக் கவர்னர் சர் ஆர்தர் லவ்லி 1909-ம் ஆண்டு ‘ராவ் சாகிப்’ என்ற பட்டத்தை வழங்கினார்.\nராபர்ட் எலியட் (1864 – 1936), இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கண் அறுவைசிகிச்சை நிபுணர். சென்னை மருத்துவக் கல்லூரி கண் மருத்துவத் துறை பேராசிரியர். 1904-1914 காலத்தில் தன்னுடன் பணிபுரிந்த பரம்பரை சித்த மருத்துவக் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் ஏகாம்பரம் பற்றியும், அவருடைய கண்புரை (cataract) அறுவை சிகிச்சை பற்றி ‘Indian operation of couching for cataract’ என்ற தலைப்பில் 1918-ம் ஆண்டு இங்கிலாந்து ராயல் கல்லூரி அறுவைசிகிச்சையாளர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்து நூலாக வெளியிட்டுள்ளார். சித்த மருத்துவக் கண்புரை அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் பதிவு செய்து அழியாமல் பாதுகாத்த பெருமை இவரையே சாரும். (Br. med 1917 March 10:1 (2932) 334-335)\nபண்டிதர் அயோத்திதாசரை (1845 1914) சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கப் போராடியவர், சாதீயக் கொடுமைகளை அகற்ற உழைத்தவர் என்றுதான் பொதுவாக அறிகிறோம். அவர் மிகச் சிறந்த சித்த வைத்தியர் என்பது பலரும் அறியாத தகவல். அவர் இயற்றிய ‘அயோத்திதாசர் பாலவாகடம்’ என்ற நூலைப் பற்றி குறிப்பு சித்த மருத்துவப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது.\nஇவரது நினைவாகவே சென்னை தாம்பரம் தேசியச் சித்த மருத்துவ நிறுவனத்தில் செயல்பட்டுவரும் மருத்துவமனைக்கு ‘அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஆங்கிலேயரின் வருகைக்குப் பிந்தைய சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஆரம்பகால மருத்துவர்களில் க��றிப்பிடத்தக்கவர்கள் மேற்கண்ட ஐவர். இன்னும் பலரும் சித்த மருத்துவ வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இதுபோன்ற எண்ணற்ற பலரின் உழைப்பைப் போற்றும் விதத்திலேயே உலகச் சித்த மருத்துவ நாள் கொண்டாடப்படுகிறது.\nவிருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nவெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு\nசிறந்த ராணுவம்; இந்திய ராணுவத்துக்கு உலகளவில் கிடத்த அங்கீகாரம்\nNext story மன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nPrevious story வடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\n[:en]உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசியம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]\nபோதி தர்மன் சொன்னான்- ஓஷோ\nஎனது ஆன்மிகம் / முகப்பு\nகடவுள் இருப்பதை உணர்வது எப்படி\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 12 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\n[:en]சுவாமி விவேகானந்தரின் பேரின்பத்திற்கு வழி [:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nதொடரும் சர்ச்சைகள் தீர்வு தேடும் சினிமா உலகம் – ஆர்.கே.\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nஆதார் அட்டை பின் விளைவுகள்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\n8 க்குள் ஒரு யோகா\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஉலக தலைவர்கள் இல்லாமல் நடத்தப்படும் முதல் ஐநா பொதுசபை கூட்டம்\n[:en]உள்ளாட்சி தேர்தல் அஞ்சி நடுங்கும் அ.தி.மு.க – ஆர்.கே[:]\nப��ர்பஸ் ஊழலை மிஞ்சும் வானுர்தி ஊழல். பாஜக தப்புமா\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nவிழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-08-06T21:54:57Z", "digest": "sha1:CVB5AH2GJABZQUPQY7RWVZKNEZU7VS3M", "length": 14530, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "விழிப்புணர்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட வைத்தியர் மீது தாக்குதல்\nகொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி பெற்றுக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானா சிறையில் 19 கைதிகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு\nஅரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் உள்ள 19 கைதிகளுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இடம்பெற்ற போதையிலிருந்து விடுதலையான தேசம் நிகழ்வு\nஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் வழிகாட்டலில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதையிலிருந்து விடுதலையான தேசம் – நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியில் விழிப்புணர்வு\nபோதையிலிருந்து விடுதலையான தேசம் எனும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணவர்களுக்கான நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு\nமாணவர்கள் மத்தியில் இனம் ,மதம் சார்ந்த பிரிவினைகளை நீக்கி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விழிப்புணர்வு ஊர்திகளுடன் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் தினம்\nஅனைத்திலும் சமத்துவம் எனும் தொணிப்பொருளில் சமத்துவம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதகவல் அறியும் உரிமை சட்டமும், தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளும் – – மயூரப்பிரியன் –\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதவித் திட்டம் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் படைப்புழு விழிப்புணர்வுப் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் பாடசாலையின்; தேசிய போதை ஒழிப்பு வார நிகழ்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவற்குழி மகாவித்தியாலயத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுல்\nமதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுலுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரி மாணவர்களுக்கு போதைபொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅராலியிலிருந்து குறிகட்டுவான் வரை மாபெரும் சிரமதானம்\nசுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் என்பதை...\nசினிமா • பிரதான செய்திகள்\nபெண் குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் திரையரங்குகளில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகலப்புத் தேர்தல் முறையின் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு குறித்த பரிந்துரைகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல்\nதற்போதைய தேர்தல் திருத்தங்களில் உள்ள பிரச்சினைகளைக்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை\nசென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள்...\nஅம்பாறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nவன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு… August 6, 2020\nயாழ் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவு வெளியானது… August 6, 2020\nகண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்.. August 6, 2020\nகம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்… August 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nப���ஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/20/101/life-threat-to-soniya-by-ltte-trbalu-mdmk", "date_download": "2020-08-06T22:40:54Z", "digest": "sha1:FNWYYZAEBT2MARV5I5YMAR3V4FEWH65D", "length": 6577, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்தா? திமுகவுக்கு எதிராக மதிமுக!", "raw_content": "\nவியாழன், 6 ஆக 2020\nபுலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்தா\nவிடுதலைப் புலிகளை மையமாக வைத்து திமுகவுக்கும்,திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கும் உரசல் உருவாகிக் கொண்டிருக்கிறது.\nஅண்மையில் மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்பத்தினருக்கு (ராகுல், ப்ரியங்கா, வதேரா) அளித்து வந்த பாதுகாப்பைக் குறைத்தது. நேற்று (நவம்பர் 19) மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினர்.\nஅவர்களோடு சேர்ந்து இதுபற்றிப் பேசிய மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “ சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற அடிப்படையில் மத்திய அரசு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்திருக்கிறது. ஆனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதை மத்திய அரசே சொல்லியிருக்கிறது.\nமத்திய அரசு கடந்த மே மாதம் 14 ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், ‘விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் நடவடி���்கைகளை மேற்கொண்டது. அந்த அமைப்பு தொடர்ந்து இந்திய எதிர்ப்பு தோரணையை பின்பற்றுகிறது. அந்த அமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு ஆபத்து இருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. சோனியா காந்தியும் ஓர் இந்திய பிரஜைதான். எனவே அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தொடர வேண்டும். எங்களை இதுபற்றி தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லையென்றால் நாங்கள் வெளிநடப்பு செய்து போராடுவோம்” என்று கூறிவிட்டு வெளி நடப்பு செய்தார்.\nசோனியாவின் பாதுகாப்பு தேவைதான். ஆனால் அவருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி டி.ஆர்.பாலு பேசியதற்கு மதிமுகவினர் தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது.\nசமூக தளங்களில் இன்று இது தொடர்பாக மதிமுகவினர் டி.ஆர்.பாலுவுக்கு எதிரானக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “ தன்னுடைய உயிருக்குப் புலிகளால் ஆபத்து என்று கருணாநிதி சொன்னதன் விளைவுதான் மதிமுக உருவானது. இன்று, புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து என்கிறார் திமுகவின் டி.ஆர்.பாலு. ஆனால் மதிமுகவும் திமுகவும் இன்று ஒரே அணியில். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பாம்பு பாம்புதான். விசம் விசம்தான். அன்று புலிகளுக்காக, தான் உயிராக மதித்த தலைவர் கருணாநிதியையே தூக்கி எறிந்த வைகோ, இன்று டி.ஆர்.பாலுவின் கருத்துக்கு என்ன எதிர்வினையாற்றப்போகிறார் கொள்கைகளைப் புதைத்து, அதன்மீது நாற்காலியிட்டு அமர்வதால் எந்தப் பயனும் இல்லை” என்று சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.\nபுதன், 20 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namathu.blogspot.com/2014_04_06_archive.html", "date_download": "2020-08-06T22:31:49Z", "digest": "sha1:BUS2PC4D2YOD6OZBBJ4DZE7ZWZIQ4BGL", "length": 205663, "nlines": 1138, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 6/4/14 - 13/4/14", "raw_content": "\nசனி, 12 ஏப்ரல், 2014\nவடிவேல் :மொழி சண்டையை இழுத்து விட்டு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள்\nநடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை திரையிட அனுமதிக் கக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். தங்களுக்கு திரையிட்டுக்காட்டி, தங்கள் அனுமதி வழங்கிய பிறகே படத்தை திரையிட ���ேண்டும் என்றும், அதுவரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத் துள்ளனர். முன்னதாக, வடிவேலு வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும், வடிவேலு மீது தாக்குதல் நடத்தப்படும் என்று சில அமைப்புகள் மிரட்டியதால், இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கை விடுத்தார். அவரை கண்டித்து தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ரஜனி , ஏராளமான பொய்கள் பெரும் காப்பரெட் மோசடியாக பரிணமிக்கிறார் \nநாளை சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாக பாஜக பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. திரைத்துறையைத் தாண்டி ரஜினிகாந்த் உன்னதமான மனிதர். அவர் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் மிகவும் அக்கறையுள்ளஅவர் சரியான நேரத்தில் தனது கருத்தைத் தெரிவிப்பார்\" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் நாளை ரஜினிகாந்தை - நரேந்திர மோடி சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது\nபொய்களை திரும்ப திரும்ப சொன்னால் அவை உண்மையாகிவிடும் என்பது சிலரின் நம்பிக்கை. குறிப்பாக அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் இந்த டெக்னிக்கை அடிக்கடி உபயோகப்படுத்துவார்கள் .\nதமிழ் சினிமா உலக வரலாற்றில் எத்தனையோ அபத்தங்கள் நிகழ்துள்ளன. வெறும் பொய்களாலேயே கட்டி எழுப்பபட்ட மாளிகைகளும் பல உண்டு,\nவசூல் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக நடிகர் ரஜனிகாந்த் எதோ ஒரு அற்புதமான நடிகன் ஒரு வரலாற்று பொக்கிஷம் மகா மகா ஆத்மீக பேர்வழி என்றெல்லாம் கொஞ்சம் கூட உண்மையே இல்லாத பொய்களை மீடியாக்கள் வெட்கம் இல்லாமல் பரப்பி வருகின்றனர், இதர சினிமா பிரபலங்களும் தங்கள் வருமானம் என்றே ஒற்றை காரணத்திற்காக வெட்கமே இல்லாமல் ராஜனிகாந்தை அடுத்த மகாத்மா லெவலுக்கு தலையில் தூக்கி வைத்து பொய் ஜால்ரா வீசுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலேசிய விமானம் மாயமான போது துணை விமானி செல்போனில் அவசர அழைப்பு\nமாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்த���ற்கு முன்னாள் அதன் துனை விமானி தனது செல்போனில் அழைப்பு விடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி அதிகாலையில் மாயமானது. இந்த விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது தவ்ஹீத் ஜமாத்\nசென்னை: அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் தகவல் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஏப்ரல் 14ந் தேதி அறிவிக்கப்படும் என்று ஜெய்னுலாபுதீன் தெரிவித்தார். கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர், லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை விருதுநகர் தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஊழியர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி உலகப் புத்தகத் திருநாள் \nசென்னை, ஏப்.11- உலகப் புத்தகத் திருநாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரி டையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா-வுடன் இணைந்து, சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக் கண் காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப்பயணம் ஆகியவை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஇதுகுறித்து இன்று (11.04.2014) காலை 11 மணியளவில�� சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களிடையே சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் புகழேந்தி, எமரால்டு பதிப்பகம் கோ.ஒளிவண்ணன், பெரிகாம் பப்ளிக்கேஷன்ஸ் க.ஜெயகிருஷ்ணன், விழிகள் பதிப்பக தி.வேணுகோபால், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வீ.அன்புராஜ் ஆகியோர் கூறியதாவது:-\nஉலகப் புத்தக நாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா: தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை யாரோ சதி பண்றாங்க \nதமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்றும், மின்சார தட்டுப் பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப் படுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா, திருநெல்வேலி பாராளு மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.\nஇன்று தமிழகமெங்கும் மின்சார நிலைமை பற்றிய பேச்சு நிலவுகிறது. திடீரென்று மின் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் பேசுகின்றனர். இதையே ஒரு குறையாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இதைப் பற்றி சில விளக்கங்களை நான் இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.\nஇதற்கு முன்பு 2 முறை நான் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கிறேன். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் நான் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் விநியோகம் சீராக இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெஞ்சி ராமச்சந்திரன் : திமுக 'ஒன் மேன் ஆர்மி' ஆகிவிட்டது\nமுன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக-வில் இணைகிறார்.\nஇதுகுறித்து செஞ்சி ராமச்சந்திரன் ’தி இந்து’விடம் கூறியதாவது: அதிமுக தரப்பிலிருந்து என்னோடு பேச்சு வார்த்���ை நடத்தியது உண்மை. திமுக-வில் குடும்ப ஆதிக்கமும் கொள்கை முரண்பாடுகளும் அதி கரித்துவிட்டதாகச் சொல்லித்தான் வைகோ-வுடன் சென்றோம். ஆனால், அங்கேயும் முடிவுகளை திணிக்கும் தனி நபர் ஆதிக்கம் அதிகரித்தது. அதனால்தான் மீண்டும் திமுக-வில் இணைந்தோம்.\nதிமுக-வில் இப்போது குடும்ப ஆதிக்கத்துடன் பண ஆதிக்கமும் அதிகரித்துவிட்டது. நான் திமுக-வில் நீடிக்க முடியாத அளவுக்கு அங்குள்ள சில தனிநபர்கள் எனக்கு நெருக்கடி தருகின்றனர். இம்முறை திமுக-வில் வேட்பாளர் தேர்வு முறையே தவறாக நடந்திருக்கிறது. ஒருமுறை தப்புச் செய்யலாம் ஆனால், திமுக-வில் உள்ள சிலர் தப்பு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.\nஇந்த முறை எனக்கு சீட் கொடுக்க கனிமொழி சிபாரிசு செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால், எனக்கு சீட் கொடுக்கச் சொல்லி கனிமொழி சிபாரிசு செய்ததே தவறு என்கிறேன்.\nநான் யார் என்று கட்சித் தலை மைக்கு தெரியாதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nY.G.மகேந்திரா: M.S.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும் இசையமைப்பாளராக கருதவில்லை:\n\"உலக சமாதானத்துக்காக இசையமைத்த 229 பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அதற்கான சான்றிதழை பொங்கும் இசைக் குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டினிடம் வழங்குகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் தனவேல், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா.\" உலக சமாதானத்துக்காக இசையமைத்த 229 பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது. அதற்கான சான்றிதழை பொங்கும் இசைக் குழுவின் நிறுவனர் எம்.எஸ்.மார்ட்டினிடம் வழங்குகிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். உடன் (இடமிருந்து) சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் தனவேல், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா. எம்.எஸ்.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும் என்னால் இசையமைப்பாளராகக் கருத முடியவில்லை என நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBJP : தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் \nதனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்' என்று மோடி திருமண விவகாரத்தில், காங்கிரஸுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது.\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மனைவியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து, அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தரப்பில் முதன்முதலாக பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மனைவியின் பெயரை மறைத்த மோடி, நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாவலராக எப்படி இருக்க முடியும என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். எத்தினி பொய்யை சொல்லு ஒரு பொசிஷனுக்கு வர எவ்வளவு கஸ்ரம் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். எத்தினி பொய்யை சொல்லு ஒரு பொசிஷனுக்கு வர எவ்வளவு கஸ்ரம் இப்பதான் என்னையும் ஒரு ரவுடின்னு ஒத்துகிராங்க அல்லாத்தையும் டமால் ஆக்கிடாதீக \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொந்த தொகுதியிலேயே தம்பிதுரையை ஓட ஓட விரட்டிய மக்கள் \nநீ போன முறை தி.மு.க வுக்கு ஓட்டு போட்டியே அப்ப கருணாநிதிகிட்ட தண்ணி கேட்டு வாங்க வேண்டியது தானே என்று அமைச்சர் பதில் சொல்ல, சுற்றி இருந்த மக்கள் மேலும் சுற்றி வளைக்க அங்கிருந்து தப்பினார்கள் அமைச்சர் விஜயபாஸ்கரும், வேட்பாளர் தம்பிதுரையும்.சொந்த தொகுதியிலேயே அமைச்சரை விரட்டியடித்த பொதுமக்கள்( படங்கள்)\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளு மன்ற தொகுதிக்குள் வருகிறது. கடந்த முறை நின்று வெற்றி பெற்று டெல்லிக்கு சென்ற அ.தி.மு.க தம்பிதுரை தான் இந்த முறையும் இலை சின்னத்தில் வேட்பாளராக போட்டிக்கு நிற்கிறார். இந்த விராலிமலை சட்டமன்ற தொகுதி சுகாதாரதுறை அமைச்சரும் அ.தி.மு.க புதுக்கோட்டை மா.செ வுமான டாக்டர் விஜயபாஸ்கர் நின்று ஜெயித்த சொந்த தொகுதி. இந்த தொகுதிக்குள் தான் வேட்பாளர் தம்பிதுரையும் அமைச்சர் விஜயபாஸ்கரும் நுழைய விடாமல் விரட்டுகிறார்கள் பொதுமக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்\nதமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், 'அய்யோ...திரும்பவும் பஞ்சம் வரப்போகுது' என, மக்கள் புலம்பிவந்த காலம் உண்டு. உண்மையில் திமுக ஆட்சியில் தான் மழை பொய்க்காமல் பெய்திருக்கிறது . ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் இப்போது, அ.தி.மு.க.,விற்கும் அந்த அடையாளம் ஒட்டப்படு���் நிலை உருவாகி உள்ளது.தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில், முதல்வராக பக்தவத்சலம் இருந்த போது, 1964 - 65 காலகட்டத்தில் ஏற்பட்ட, தண்ணீர் பஞ்சத்தை, யாரும் மறந்துவிட முடியாது. அப்போது, விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, மக்கள் எலிக்கறி சாப்பிடும் அளவிற்கு பஞ்சம் தலை விரித்தாடியது. Jeya :கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை விட என் ஆட்சியில் அதிக அளவில் தான் மழை பெய்கிறது. இருந்தாலும் ஏன் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது தெரியுமா யாரோ வேண்டுமென்றே சதி செய்து குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள், அல்லது அடைத்து விடுகிறார்கள். அதனால் தான் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. அவர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்களை கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்குவேன் என்பார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJeya: மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம் நடிகைகளிலும் எத்தனையோ நாணயமான தரமிக்க நடிகைகள் உண்டு. இது ருசி கண்ட பூனை.\nசென்னை : தமிழகத்தில், அதிகரித்து வரும் மின் வெட்டால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மின்வெட்டுக்கான காரணம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா, தினம் ஒரு விளக்கம் அளித்து வருகிறார். மக்களிடம் ஏற்பட்டு உள்ள அதிருப்தியை நீக்க, நேற்று, திருநெல்வேலியில் பேசும்போது, ''மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம். இச்சதியில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்போம்,'' என, சூளுரைத்துள்ளார். மம்மிஜி தமிழகத்தின் மின்சார பிரச்சினை தீர்வதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பது தான் உண்மை. மம்மிஜி 'என் பகீரத முயற்சி' என்று வாய் கூசாமல் தம்பட்டம் அடிப்பது தி.மு.க ஆட்சியில் செய்ய பட்ட முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்களை தான். அதனால தான் சொல்றோம் மக்களே, தயவு செய்து இந்த தேர்தல்ல மம்மிஜியை அதிக அளவில் ஜெயிக்க வச்சுடாதீங்க.. அப்படி வச்சீங்கன்னா மம்மிஜி தலை கால் புரியாம ஆடுவாங்க.. நாட்டை நாசம் பண்ணுவாங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 ஏப்ரல், 2014\nநயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்கவே விரும்புகிறார். ஐதராபாத்தில் குடியேறுகிறார்\nதமிழ் படங்களுக்கு முழுக்குபோட்டு ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க நயன்தாரா முடிவு செய்துள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.டோலிவுட் ஹீரோக்கள் நயன்தாராவுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதுபோல் கோலிவுட் இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் தனது இருப்பிடத்தை நிரந்தரமாக ஐதராபாத்துக்கு மாற்ற நயன்தாரா முடிவு செய்திருக்கிறார் என்று சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. தெலுங்கு படங்களில் நடிக்கவே நயன்தாராவும் அதிகம் விரும்புகிறார். அந்த அளவுக்கு தமிழ் படங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறப்படுகிறது.\nஇதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழில் 3 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இல்லை. தெலுங்கு ஹ¦ரோக்களை போலவே தமிழ் ஹீரோக்களும் அவருடன் நட்பாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழில் நடித்தபோதுதான் இருமுறை அவர் காதலில் விழுந்தார். 2 காதல்களும் தோல்வி அடைந்தாலும் அந்த காதலை கொடுத்த தமிழகத்தை அவர் மறக்க மாட்டார். தென்னிந்திய படங்களில் எல்லா மொழியிலும் பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் போராட்டம் ரூ.200, சாப்பாடு, தண்ணி எதுவும் தரல..\nஅன்னூர்: சாப்பாடு, தண்ணீர், ரூ.200 பணம் எதுவும் தரவில்லை எனக் கூறி ஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட 650 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, கோவை அருகே உள்ள காரமடையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் இருந்து பஸ்களில் பொதுமக்களை கட்சி நிர்வாகிகள் காரமடைக்கு அழைத்துச் சென்றனர். அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த எல்லப்பாளையம் சுப்ரமணிக்கவுண்டன்புதூர், வெள்ளாளபாளையம், காந்திகர் பகுதிகளைச் சேர்ந்த 650 பேர், 5 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு ரூ.200, சாப்பாடு, தண்ணீர் தருவதாக கட்சி நிர்வாகிகள் கூறியிருந்தனர். இவர்கள் சென்ற பஸ், காரமடைக்கு முன்பாக உள்ள குமரன் குன்று பகுதி அருகில் சென்றது. அத���்குள் முதல்வர் ஜெயலலிதா கூட்டம் துவங்கி விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாயமான விமானத்தை யாரோ கடத்திபுட்டாங்க \nமாயமான விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா\n239 பயணிகளும் ஆப்கானிஸ்தானில் பிணை கைதிகளா மலேசியாவிலிருந்து கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து சிதறி இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது. இது குறித்து நடைபெற்ற தொடர் விசாரணையில், விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் திடீரென்று அணைக்கப்பட்டதும், விமானம் திசை மாறி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியில், உலக நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இதற்கிடையில், மலேசிய அரசு உண்மையை மறைக்கிறது. விமானம் மாயமானதில் ஏதோ மர்மம் இருக் கிறது. விமானத்தை பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சீன அரசும், விமானத்தில் சென்ற 156 சீன பயணிகளின் உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென் மேற்கே சுமார் 2,500 கி.மீ. தொலைவில் சில மர்ம பொருட்கள் மிதப்பது தெரிய வந்தது. அவை மலேசிய விமானத்தின் நொறுங்கிய பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் கடலில் மிதந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது என்பது உறுதி செய்யப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபலாத்காரம் பாதிக்கப்பட்ட: பெண்களையும் தூக்கிலிட வேண்டும்... இது முலாயம் கட்சியின் அபு ஆஸ்மி\nமும்பை: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து பிரச்சினையில் சிக்கியுள்ளார் மற்றொரு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அபு ஆஸ்மி. நேற்று உத்தரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மொரதாபாத்தில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்\" என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது. முலாயமின் கருத்திற்கு டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பலாத்காரம் தொடர்பாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மற்றொரு சமாஜ்வாடி கட்சித் தலைவர். இந்த ஆளை முதல்ல சவுதிக்கு அனுப்பங்க \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் எதிராகத் தமிழ் சினிமா பிரயோ கித்துவரும் வன்கொடுமை\nபெண்களைப் பற்றித் தமிழ் சினிமா என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் பெண்களை வெறும் உடலாகப் பாவித்து\nமுடிந்தவரையில் அவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது. இன்னொரு புறம் தாய்ப் பாசம், தங்கைப் பாசம் என்று பாச அபிஷேகம் செய்து ஆராதிப்பது. இவற்றுக்கு இடையே அடக்கம், பண்பு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிப் பாடம் எடுப்பது. இப்படியாகப் பெண்களைப் ‘பன்முகம்’ கொண்ட கோணங்களில் அணுகும் தமிழ் சினிமா இவற்றுக்கிடையில் இருக்கும் உள் முரண்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.\nஇவை ஒரு புறம் இருக்க, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களைக் கேவலப்படுத்துவதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் பல திரைப்பட இயக்குநர்களும் வசனகர்த்தாக்களும். அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தில் ஒரு காட்சி. நாயகனை ஒரு போட்டியில் இடம்பெற வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு குழுவினர் அவனுக்குப் பணம் தருவதுடன் பல வசதிகளையும் செய்துதருகிறார்கள். இதுதான் சாக்கு என்று அவன் மேலும் பல வசதிகளைக் கோருகிறான். அப்போது அந்தக் குழுவில் இருக்கும் ஒருவன் தன் அருகே இருக்கும் பெண்னைக் காட்டி இப்படிச் சொல்கிறான்: “விட்டா இவளையும் கேப்ப போலருக்கே\nஅந்தக் குழுவினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள். தங்களைப் போலவே படித்த, தங்கள் குழுவில் ஒரு அங்கமாக உள்ள சக மனிதப் பிறவியைச் சட்டென்று ஒரு பண்டத்துக்கு நிகராகப் பேச அவனால் முடிகிறது. அதைக் கேட்டுக்கொண்டு அந்தப் பெண் சும்மாதான் இருக்கிறாள். அதற்கு நாயகன் சொல்லு��் பதில் என்ன தெரியுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nEinstein's Big Idea - Full Documentary வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்\n1906-ம் ஆண்டு இன்றைய தேதியான ஏப்ரல் 11 அன்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற சார்பியல் தத்துவத்தை வெளியிடுகிறார். அதை நினைவு கூர்ந்து இந்த ஆவணப்பட விளக்க கட்டுரையை வெளியிடுகிறோம். நெடிய இந்த கட்டுரை ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளை வரலாற்றுப் பார்வையோடு விளக்குகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு சில தனிமனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, கூடவே அதன் நெடிய பாதையில் அரசியலும், மக்கள் புரட்சிகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களும் எப்படி பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கின்றன என்பதையும் இங்கே புரிந்து கொள்ள முடியும். மதங்களையும், கடவுள்களையும் அருங்காட்சியகத்திற்கு மட்டும் அனுப்ப வேண்டிய அடையாளங்கள் என்பதை ஐன்ஸ்டீனது கண்டுபிடிப்புகள் நமக்கு வலியுறுத்துகின்றன. அறிவியலை கற்பது என்பது அரசியல் போராட்டம், மனித குல வரலாறு கற்பதோடு பிரிக்க முடியாத ஒன்று என இந்த ஆவணப்படம் எடுத்துக் கூறுகிறது. படியுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜே.கே.ரித்தீஷ்:திமுகவை அழிக்கும் வேலையை ஸ்டாலின் செய்துவருகிறார்\nதிமுகவை அழிக்கும் வேலையை மு.க.ஸ்டாலின் செய்துவருகிறார் என்று ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்த லில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜே.கே. ரித்தீஷ். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்நிலையில், வியாழக் கிழமையன்று முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஜே.கே ரித்தீஷ், அ.தி.மு.க.வில் இணைந் தார். அவருக்கு முதல்வர் ஜெய லலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு பேட்டி : மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது.\nதேர்தல் பிரச்சாரத்தில் நடிகை குஷ்பு.|\nதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார் திமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை குஷ்பு. பிரச்சாரத்துக்கு நடுவே `தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி.\nபிரச்சாரப் பயணம் எப்படி இருக்கிறது மக்களிடம் திமுக-வுக்கு வரவேற்பு உள்ளதா\nமக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது. மக்களின் அடிப்ப டைக் கட்டமைப்பு வசதிகள், அத்தியாவசியத் தேவைகளில் அரசின் பங்களிப்பு இல்லாதது, மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீர், சாலை வசதி போன்றவற்றை தற் போதைய அரசு மேற்கொள்ளாதது குறித்து பேசுகிறேன்.\nமக்கள் கவனமாகக் கேட் கின்றனர். தனித்தனியாக மக் களைச் சந்தித்தும் பேசுகிறேன். அவர்கள் தங்கள் குறைகளை மனம் விட்டு சொல்கிறார்கள். திமுக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய நிறுவனங்களின் தலைவர்கள்\nபுதுடில்லி: எப்போதும் இல்லாத வகையில், லோக்சபா தேர்தலில், பிரபல நிறுவனங்களின் தலைவர்கள், வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். சில தொகுதிகளில், அரசியல் தலைவர்களை விட, நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு, மலைக்க வைக்கிறது.பணக்கார வேட்பாளர்: இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களிலேயே, பணக்கார வேட்பாளராக, முதலிடத்தில் திகழ்பவர், நந்தன் நிலேகனி. 'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின், அமைப்பாளர்களில் ஒருவரான இவர், பெங்களூரு தெற்கு தொகுதியில், காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது மனைவியின் சொத்து மதிப்பு, 7,700 கோடி ரூபாய். நிலேகனியை எதிர்த்து போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமாரின் சொத்து மதிப்பு, 1.22 கோடி ரூபாய் தான். அத்தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர், நினா நாயக்கின் சொத்து மதிப்பு, 3.5 கோடி ரூபாய். லோக்சபா தேர்தலில், முதல்முறையாக களம் காண்பவர்கள், ஆம் ஆத்மி சார்பில் தான், அதிகம் போட்டியிடுகின்றனர்.\nஇன்போசிஸ் ல நந்தனுக்கு மட்டும்தான் 7700 கோடி ரூபாய் சம்பாரிக்க மாறி சம்பளம் கொடுத்திருக்காங்க. மத்தவங்களுக்கு பிம்பிளிக்கி பிலாப்பி ...அடுத்த ஆட்சிலே இவர்தான் முதல்லே ஜெயில் க்கு ஆப் ஷோர் வொர்க் பண்ண போறார்\nஇதுவரை பின்னணியில் இருந்து இயக்கிவந்தவர்கள் முன்னுக்கு வந்துவிட்டனர் . அவ்வளவுதான் வித்தியாசம் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒழுங்காக விசாரிக்கப்பட்டிருந்தால் மோடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும்:CPI m கே.பாலகிருஷ்ணன்\nநீதிமன்றங்களும், புலனாய்வு அமைப்புகளும் குஜராத் கலவரம் குறித்து முறையான, நேர்மையான விசாரணையை மேற்கொண்டிருந்தால் நரேந்திரமேடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.>திருச்சி தொகுதி சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஸ்ரீதருக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையன்று பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:>மத்திய அரசு கடந்த 10 வருடங்களில் 100 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரலாறுகாணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டது. உரத்திற்கான மானியத்தை வெட்டிய மத்திய அரசு பெரு முதலாளரிகளுக்கு மட்டும் 21 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகையாக வாரி வழங்கியது. இதில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தந்திருந்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பஞ்சமே வந்திருக்காது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 ஏப்ரல், 2014\nமுலாயம்சிங் : பையன்கள் பலாத்காரம் செய்வார்கள்..அதற்காக தூக்கு தண்டனையா போச்சு முலயம்ஜியின் பிரதமர் வாய்ப்பு போயே போச்சுடா\nமொரதாபாத்: பலாத்கார வழக்குகளில் தூக்கு தண்டனை விதிப்பதற்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது: பொதுவாக பையன்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு பெண் தம்மை பலாத்காரம் செய்துவிட்டனர் என்று புகார் தெரிவித்தார்.. உடனே மூன்று ஏழை பையன்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பலாத்கார சம்பவங்களுக்கெல்லாம் தூக்கு தண்டனையா அவர்கள் பையன்கள்.. தவறு செய்வார்கள்.. மும்பையில் இப்படித்தான் இரண்டு மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்டங்களை நிச்சயம் மாற்ற முயலுவோம். பொய்யான பலாத்கார புகார் தெரிவிப்போருக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்வோம். இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார். பலாத்கார சம்பவங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோருவது பல அமைப்புகளின் கருத்தாக இருக்கிறது. ஆனால் இதை முலாயம்சிங் யாதவ் மிகக் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.\nமுலாயம்சிங் யாதவின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி முலாயம்சிங் யாதவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிரண்பேடி, இப்படி பேசுகிற அரசியல்வாதிகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும். முலாயம்சிங் யாதவின் பேச்சு பெண்களுக்கு மட்டும் எதிரானது அல்ல.. ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிரானது. இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுப் போடாமல் தண்டிக்க வேண்டும்.\nநம்கேன்னவோ முலயம்ஜியின் நெருங்கிய உறவுப்பையன் யாரேனும் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி உள்ளானோ என்ற சந்தேகம் வருகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.மு.க. எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார் \nநடிகர் ரித்தீஷ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடன் ரித்தீஷ் எம்.பி.யும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து ரித்தீஷ் எம்.பி.க்கு தி.மு.க. தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ரித்தீஷ் எம்.பி. புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். அவர் அ.தி.மு.க.வில் சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இன்று மதியம் ரித்தீஷ் எம்.பி. போயஸ் கார்டன் சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடுபாக்கூர் மோடி : என் மனைவி name ஜஷோட பென் வேட்பு மனுவில் திருமணமானதை குறிப்பிட்ட கிரிமினல்\nவதோதரா: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜஷோட பென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் உ,பியில் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஜஷோட பென்.. என் மனைவி: வேட்பு மனுவில் மோடி ஒப்புதல் வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திருமணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என மோடி தெரிவித்துள்ளார். மோடி தமக்கு திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். எங்கே போய்விட்டன பெண் உரிமை அமைப்புக்கள் வதோதராவில் அவர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தாம் திருமணமானவர் என்றும் மனைவியின் பெயர் ஜஷோட பென் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் மனைவின் சொத்து விவரம், வருமானம் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியாது என மோடி தெரிவித்துள்ளார். மோடி தமக்கு திருமணமானதாக குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும். எங்கே போய்விட்டன பெண் உரிமை அமைப்புக்கள் அநேகமான பெண் உரிமை அமைப்புக்கள் மேல்தட்டு பொழுது போக்கு மாமிகள் கூடாரம்தானே > அநேகமான பெண் உரிமை அமைப்புக்கள் மேல்தட்டு பொழுது போக்கு மாமிகள் கூடாரம்தானே > அவாள் எல்லாம்தானே மோடிக்கு பஜனை பாடுறா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDMK ராஜாவின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதிலும் முப்பது லட்சம் கடன்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவின் நீலகிரி தொகுதி ஏற்கனவே அகில இந்திய முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிலும் பாஜக தனது வேட்பாளரை அதிமுகவுக்காக விட்டு கொடுத்து ஒரு சின்னவீடு டைப் அரசியல் செய்வதால் அவர்களின் கள்ள கூட்டணி உறவு அம்பலமானதும் இதே நீலகிரியில்தான் எனவே இந்த தொகுதி நிலவரம் பலரின் ஆவலுக்கு ஆளானது, அங்கு நாம் கேட்ட சுவாரசியமான குரல்கள்:\nதொழிற்புரட்சி செய்��� ராஜா ஜெயிப்பார். தலித் என்பதாலும் தமிழர் என்பதாலும், வட இந்தியர்கள் ராஜாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டனர். அவரின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதிலும் முப்பது லட்சம் கடன். இப்படி இருக்கையில் அவர் ரெண்டு லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று பிஜேபி கட்சியினர் கொளுத்தி போட்டுவிட்டனர். இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். பழிவாங்கப்பட்ட அப்பாவி ராஜாவை ஜெயிக்க வைப்பதில் திமுகவிற்கு பெருமை அடங்கி உள்ளது. ராஜாவின் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழியை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள். குப்பனுக்கும் சுப்பனுக்கும் செல்போனை எட்ட செய்த ராஜாவிற்கு ஓராண்டு தண்டனைதான் கிடைத்தது. இன்று உலகிலேயே செல் பிளான் கம்மியாக உள்ள ஒரே நாடு இந்தியா தான். இது எதனால் என்று இந்தியர்களுக்கு புரியாது. அது ராஜா என்ற ஒரு தமிழனால் சாதிக்கப்பட்டது என்றும் புரியாது. அதை வடநாட்டவர்கள் தான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ராஜாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீதிமன்றம் : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை தாமதப்படுத்த பல நாடகம் அரங்கேறுகிறது\nபெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து மட்டத்திலும் நாடகமே அரங்கேறி வருவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மெடோ ஆக்ரோ பாரம், லெக்ஸ் பிராபர்ட்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, அதை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துகளாக காட்டப்பட்டுள்ளது. ‘இந்த வழக்கில் இருந்து நிறுவனங்களை விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணை நடத்தி முடிவு காணும் வரை, சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கம்பெனிகள் சார்பில் கடந்த மாதம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா, ‘சொத்து குவிப்பு வழக்கில் கம்பெனிகள் இணைக்கப்பட��டுள்ளதை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு அனுமதிக்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n3 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளே இல்லை ஆனால் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு \nகருணாநிதி ஆட்சியில் 4 லட்சத்து 93 ஆயிரம் பெண்கள் வேலைக்குச் சென்றனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 3 லட்சத்து 78 ஆயிரம் பெண்கள்தான் வேலைக்குச் செல்கின்றனர்.\nஸ்ரீபெரும்புதூர் திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து சென்னை பாடியில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. தமிழக மக்கள் மீது அதிமுக அரசுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டினார்.\nஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து அய்யப்பன்தாங்கல், மாங்காடு, பட்டூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கனிமொழி புதன்கிழமை திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.\nமாங்காடு பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியது:\nதமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மாநிலத்தில் எந்த ஒரு வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCricket வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான ஆசியக் கோப்பை\nகிரிக்கெட் போட்டி தொடங்கு முன்னரே, ராஜஸ்தானிலுள்ள மேவார் பல்கலைக் கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்களைத் தாக்கும் இந்து மாணவர்கள்.\nஆங்கிலேயக் காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி, விடுதலைப் போராளிகளைத் தண்டிக்க 1860-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் 124-ஏ தேசதுரோகச் சட்டம். 154 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை ஏவி, அரசு எதிர்ப்புப் போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காராகிருகத்தில் தள்ளப் பயன்படுத்தி வருகிறது, “சுதந்திர இந்தியஅரசு”.\n“பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டி, தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது” என்பதை நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் பார்ப்பன பா���ிசத்தின் தயார்நிலை சட்ட ஆயுதமாக உள்ளது, இந்த 124-ஏ தேசத்துரோகச் சட்டம். இதற்கு உச்சபட்ச சான்றானதொரு காரியத்தை உ.பி.யின் மீரட் நகரில் அவர்கள் செய்துள்ளார்கள். ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்தன. அவற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றின் போது சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானின் சாகித் அஃப்ரிதியைப் பாராட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள், உ.பி.யின் மீரட் நகரிலுள்ள தனியாருக்குச் சொந்தமான சுவாமி விவேகானந்தா சுபார்தி பல்கலைக் கழகத்தில் பயிலும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் சிலர். இந்தக் “குற்றத்துக்காக” அவர்கள் மீது பல்கலைக் கழகப் பதிவாளர் புகார் கொடுக்கவே, 124-ஏ தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கும் போட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDinamalar: அ.தி.மு.க., - தி.மு.க., தலைமை திடீர் அதிர்ச்சி : கட்சியினரை முடுக்க வைத்த சர்வே முடிவு \nலோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும், தங்களது சாதக, பாதக அம்சங்களை ஆராயத் துவங்கி உள்ளன. அ.தி.மு.க., தரப்பில் உளவுத்துறை மூலமும், தி.மு.க., தரப்பில், தனியார் ஏஜன்சி மூலமும், நடத்தப்பட்ட சர்வேக்களில், இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் கிடைத்துள்ளதால்,'வீக்'கான தொகுதிகளில், அதிக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளில், இரு கட்சிகளும் இறங்கி உள்ளன. யாருக்கு வெற்றிதமிழகத்தில், பலமுனைப் போட்டி நிலவினாலும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இந்த மூன்று அணிகள் மோதும் தொகுதிகளில், யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிய, ஆளும் கட்சி தரப்பில், ஏற்கனவே, உளவுத்துறை மூலமும் தனியார் ஏஜன்சிகள் மூலமும் சர்வே எடுக்கப்பட்டது. மம்மிஜியின் மீதமுள்ள இரண்டு ஆண்டுகாவது மக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கணும்னா அ.தி.மு.க. 10 தொகுதிகளுக்கு மேல ஜெயிக்கவே கூடாது. இல்லைன்னா ரெண்டு வருஷமும் தைய்ய தக்கா தான்.. மம்மிஜியின் ஆட்டத்தை சொன்னேன்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 ஏப்ரல், 2014\nநீலகிரியில் அதிமுக பாஜக கள்ளத்தொடர்பு அம்பலம் ராசாவின் வெற்றி நிச்சயம்\nசென்னை: நீலகிரி பாரதிய ஜனதா வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்பு மனு நிரா���ரிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி மலர்ந்துவிட்டதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் அதிமுக வீழ்த்த வேண்டும் என்று குறி வைத்திருப்பவர்களில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. ராசாவும் ஒருவர். ஆனால் தொகுதி நிலவரமோ ஆ. ராசாவுக்கே சாதகமாக இருந்து வருகிறது. ஆ. ராசாவின் எதிர்ப்பு வாக்குகளள அதிமுகவும் பாஜகவும் பங்கு போடுவதால் அவர் வெல்வது எளிதான ஒன்றாக இருக்கும் என்பதும் ஒரு கணக்கு. இதனால்தான் பாரதிய ஜனதா வேட்பாளரை அதிமுக 'விலைக்கு' வாங்கிவிட்டது என்ற தகவல்கள் கசிந்தது.\nஅதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசனோ, அப்படியெல்லாம் எங்கள் கட்சி வேட்பாளர் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று சொல்லி 'ஏதோ' நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிரி :ஸ்டாலினுடனான உறவை பிரிக்க முடியாது சமரசம் \nமு.க. ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது. கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம் என்று, சகோதர சண்டையால் திமுகவில் இருந்தே நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அழகிரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், மு.க. ஸ்டாலின் எனது சகோதரர், அவருடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது. கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம் என்று கூறினார். மேலும், கருணாநிதி இல்லை என்றால், திமுகவே இல்லை என்றும், புதிய கட்சி துவங்கும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் அவர் பேசினார்.> நிகழ்ச்சியின் போது, மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆருண் ஆகியோர் அழகிரியை சந்தித்து ஆதரவு கோரினர் dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் தலைமையை திமுக-வினர் ஏற்க மாட்டார்கள்: திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் பேட்டி\nகட்சியினரை பாரபட்சமாக நடத்தும் ஸ்டாலின் தலைமையை திமுக வினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கூறியுள்ளார்.\n‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவு எம்.பி.க்களான நீங்கள், நெப்போலியன் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் திமுகவில் இருக்கிறீர்களா அல்லது நீக்கப்பட்டு விட்டீர்களா\nதிமுக-வில்தான் நாங்கள் இருக்கிறோம். திமுக-வில் நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை கட்சிதான் சொல்ல வேண்டும்.\nகட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி யுடன் தொடர்பு வைத்திருக்கும் திமுக-வினர் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படுமென்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையா\nஎன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். தகுந்த விளக்கம் கொடுத்து விட்டேன். நாங்கள் கட்சிக்கு தவறு செய்ய வில்லை. எனக்கு அழகிரி அண்ண னைப் பிடிக்கும். எனவே அவருடன் இருக்கிறேன். நான் மட்டுமல்ல கட்சிக்காக உழைத்த, கட்சித் தலைமை மீது மரியாதை கொண்ட திமுகவினர் பெரும்பாலும் அண்ண னுடன்தான் இருக்கிறோம்.\nநாங்கள் தவறு செய்திருந்தால், எங்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும். அண்ணனை (அழகிரி) நீக்கி மிரட்டிப் பார்க்கிறார்கள். இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவினர் பயங்கர கோஷ்டி மோதல் : நிர்வாகிகள் மண்டை உடைப்பு \nசங்கரன்கோவில்: தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்று காலை பிரசாரம் செய்த போது கட்சியின் இரு கோஷ்டிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனர். கார்கள் உடைக்கப்பட்டன. இதனால், வேட்பாளரின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தென்காசி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் பிரசாரம் துவங்குவதாக இருந்தது. தேவர்குளம் பகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிளைச் செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் எம்எல்ஏ முத்துச்செல்வி, ஒன்றிய பேரவை செயலாளர் செல்வராஜ், மாயாம்பாறை கந்தசாமி, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மதுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவர்குளம் காவல்நிலையம் அருகே பேண்டு வாத்தியம் முழங்க வேட்பாளரை வரவேற்க காத்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSpain இங்கிலாந்து தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி;\nஸ்பெயினில் விடுமுறையை கழிக்க சென்றபோது ��ங்கிலாந்து வாழ் தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பெண் டாக்டர்கள் உமா ராமலிங்கம் (வயது 42), டாக்டர் பாரதி ரவிகுமார் (வயது 39). இங்கிலாந்து நாட்டில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். உமா ராமலிங்கம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர். பாரதி ரவிகுமார் பொது மருத்துவ நிபுணர். இருவரும் உறவினர்கள்.\nஉமா ராமலிங்கம், மான்செஸ்டர் பகுதியில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார். பாரதி ரவிகுமார், லிங்கன் நகரில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் மருத்துவமனையில் பங்குதாரர்.\n3 பேரை அலை வாரிச்சென்றது\nஇவர்கள் விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக தங்கள் குடும்பத்தினருடன், ஒரு சுற்றுலா குழுவினருடன் இணைந்து ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார்கள்.\nஅவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அங்கு கேனரி தீவில் உள்ள டெனரிப் கடற்கரைக்கு சென்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுகவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் கமல் ரசிகர்கள் திமுக வேட்பாளர்கள் கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து \nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பில் நடிகர் கமல் நடித்த விஸ்ரூபம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல காட்சிகள் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது என்றும், இந்த காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்றும் பல முஸ்லீம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தது. ராமநாதபுரத்தில் சிலர் திரையரங்கு மீது பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு நடத்தினர். கமல் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும் காட்சி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்தது. இதனால் விஸ்வரூபம் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு கன்னியும் ம���ணு களவாணிகளும் - நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்\nஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புதேவன் தன் வழக்கமான குசும்புகளைக் கொண்டு கதையமைத்திருக்கும் திரைப்படம். திரையில் கதாபாத்திரங்கள் சீரியஸாக பேசிக்கொண்டிருக்க தரையில் ரசிகர்கள் கலகலவென சிரித்து ரசிக்க, ‘பிளாக் காமெடி’ பாணியில் அமைகிறது படம். ரன் லோலா ரன் என்ற ஜெர்மானிய திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன் கதையின் ஸ்டைலாக இருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் அசத்தியிருக்கிறார் சிம்புதேவன். இதற்கு முன்பு இதே வகையான திரைக்கதையமைப்பில் ஷாம் நடித்த 12பி வந்திருக்கிறது. பிரம்மாவை நாரதர் சந்திக்க வரும் நேரத்தில், இருவருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. விதி என்பது எழுதப்பட்டது என்பதானால். மனிதனின் வாழ்வில் நேரம் எப்படி மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதே அந்த கேள்வி. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சிவன் தன் திருவிளையாடலை நடத்திக் காட்டுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: ஜெ., சசிகலா மீது நீதிபதி காட்டம்\nபெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் வகையில் செயல்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்புக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தில் பெற்ற 3 வார தடைஉத்தரவு நகலை நீதிபதியிடம் கொடுத்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதி குன்ஹா இறுதி வாதத்துக்குரிய தடைநகலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்குக்கு இறுதி வாதத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் லெக்ஸ் மற்றும் மெடோ நிறுவனங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் லெக்ஸ் நிறுவன வழக்கில் சாட்சியங்களை அழைத்து வரவில்லை என்று கூறினார். இதற்கு நீதிபதி விளக்கம் கேட்ட போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த பதிலில் அவர் அதிருப்தி ��டைந்தார். அத்துடன் இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் சாடினார். இந்த வழக்கை எவ்வாறு நடத்துவது என்று என லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன\nபி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஹிந்துத்துவா அஜண்டா இடம் பிடித்துள்ளனவே - பி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே உங்கள் பதில் என்ன\nஹிந்துத்துவாவின் அஜண்டாவான திரிசூலங்கள் பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியோடு கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா என்ற அறிவுப் பூர்வமான வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு;\nநாட்டில் எங்கும் மோடி அலை வீசுகிறது என்ற திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை தங்களது ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் மூலமாக பரப்பி வரும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு (இப்போது பா.ஜ.க. பின்னுக்குத் தள்ளப்பட்டு அதன் மூத்த தலைவர்களே யோசித்து, யாசித்து சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என்று கேட்ட பசி மிக்க கணவன் கதை போல) ஏதோ ஆட்சியே மோடி தலைமையில் ஏற்படப் போவது உறுதி என்ற பரப்புரையை, பசப்புரையைப் பரப்பி வருகின்றனர்.\nபி.ஜே.பி.யின் தேர்தல்அறிக்கையில் இந்துத்துவா திரிசூலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோடி: கேரள மாநிலம் தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி \nதீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கும் நர்சரி பள்ளிக்கூடமாக கேரள மாநிலம் மாறிவிட்டது என்று நரேந்திர மோடி பசினார். கேரளாவில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நேற்று கடைசி நாள் என்பதால் கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. காசர்கோட்டில் பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசு நமது நாட்டை இருண்ட பாதைக்கு அழைத்து சென்று விட்டது. வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் இந்திய மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமம்தா பானர்ஜி ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.\nஆட்சியர் உள்ளிட்ட 7 அரசு அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பணிந்தார்.\nதேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்ய ஒப்புக் கொள்வதாகவும், தேர்தல் ஆணையம் புதிதாக 7 அதிகாரிகள் நியமித்ததை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\nமேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு மாவட்ட ஆட்சியர், 4 காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 7 அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் தேர்தல் பணியில் இருந்து விடுவித்தும், அவர்களை இடமாற்றம் செய்தும், அவர்களுக்குப் பதிலாக வேறு அதிகாரிகளை நியமனம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீலகிரியில் பாஜக என்ன விலைக்கு போணியானது \nநந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்ற பாடலுக்கு பொருத்தமாய், நடந்து முடிந்திருக்கிறது, நீலகிரி தொகுதியில் பா.ஜ., வேட்புமனு விவகாரம். இதன் மூலம், '2ஜி' ஊழலை பற்றி முழங்கி வந்த பா.ஜ., ராஜாவுக்கு எதிராக பேட்டியிடும் வாய்ப்பை இழந்து உள்ளது. பா.ஜ., வேட்பாளர் குருமூர்த்தி, வேட்புமனு உடனான 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை, கலெக்டரிடம் தாமதமாக கொடுத்ததால், நேற்று முன்தினம் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nகூட்டணி கட்சிகளோடு குடுமிபிடி சண்டைபோட்டு பெற்ற ஒரு தொகுதியை, வாக்கெடுப்பிற்கு முன்பே பா.ஜ., எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்து உள்ளதை பற்றி, பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.\n1 கடந்த 1994ல் துவங்கப்பட்ட ம.தி.மு.க., 1996 சட்டசபை தேர்தலை சந்தித்த போது, 180 இடங்களில் போட்டியிட, அந்த கட்சியினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒரு மனு கூட தள்ளுபடியாகவில்லை. அதேபோல், கடந்த 2005ல் துவங்கப்பட்ட தே.மு.தி.க., 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், ஒரு வேட்பாளரின் மனு கூட தள்ளு��டி செய்யப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி பயோடேட்டா : ஜெயலலிதாவை விட கனிமொழிக்கு பிரதமர் பதவிக்கான தகுதி நிறையவே இருக்கு\nஒட்டுமொத்த தி.மு.க., தலைவர்களின் சொத்து பட்டியலை எடுத்துக் கொண்டாலும், பெங்களூரு நீதிமன்றத்தில் வெளியான, ஜெயலலிதாவின் சொத்து பட்டியலுக்கு இணையாகாது.\nகருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி, தனக்கென அரசியலில் தனி பாதையையும், தகுதியையும் வளர்த்துக் கொண்டவர், கனிமொழி. தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக, தேசிய அரசியல் விவகாரங்களில், கட்சியின் கருத்தை பதிவு செய்யக் கூடியவராகவும் இப்போது வளர்ந்து நிற்கிறார். கட்சியின் நட்சத்திர பேச்சாளராக, பிரசார களமிறங்கியுள்ள அவர், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:\n* கோவையில் முதல் கட்ட பிரசாரத்தை துவங்கிய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'இது தான் என் கடைசி தேர்தல்' என்றும், 'தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடவில்லை என்றால், நீங்கள் உருப்பட மாட்டீர்கள்' என்றும் சாபம் விடுவது போல் பேசியிருக்கிறாரே. அந்த அளவுக்கு தி.மு.க., பலவீனமாக உள்ளதா\nசகுனம், அபசகுனம், சாபம் இதெல்லாம் தலைவர் (கருணாநிதி) வாழ்க்கையில் கிடையாது. அந்த பாரம்பரியத்தில் அவர் வந்தவரும் இல்லை. எங்கள் அம்மா வேண்டுமானால், அவரிடம், 'ஏங்க இப்படி...இது கடைசி தேர்தல்னு பேசுறீங்க' என்று, கேட்கலாம். எனவே, சாபம் விடும் அளவுக்கு அவர் பலவீனமாகி விட்டார் என, யாராலும் கூற முடியாது. கனிமொழியின் பதி்ல்கள் அருமை. இதே பானியில் தயவு செய்து எலிகாப்டரம்மாவிடம் ஒரு பேட்டி தைரியம் இருந்தால் போய் கேட்டுவாங்கி போடுங்கள் ஃ கனிமொழியிடம் கேட்டது போலவே அம்முவிடமும் அதி்முகவை அடுத்து யார் வழிநடத்துவார்கள் என கேட்டுசொல்லுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 ஏப்ரல், 2014\nL.K.அத்வானி : பாஜக தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமே \nஎதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறுவது கடினம்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.\nகேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திருவனந்தபுரம் வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, \"இந்தத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றுவிடும் என்று கூற முடியாது.\nஆனால், பாஜக ���லைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை பெறாத பலத்துடன் ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவது உறுதி\" என்றார்.\nகேளரத்தில் இம்மாதம் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபாலை ஆதரித்து அத்வானி பிரச்சாரம் மேற்கொள்கிறார். tamil.thehindu.com/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடிவேலுவை மிரட்ட தெலுங்கர்களை தூண்டிவிட்ட தெலுங்கன் விஜயகாந்த் \nவைகைப் புயலை மிரட்ட தெலுங்குக்காரர்களை தூண்டியவர் இவர்தானாமே\nகாமெடிப் புயல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்து வெளியாகும் புதிய படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது, அந்த அரசியல் தலைவர்தான் என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். 'ஏன்யா... அவரே தேர்தல்ல மகா பிஸியா இருக்கார். அவர் போயி இந்த மாதிரி சின்னத்தனமான வேலயச் செய்வாரா' என்று திருப்பிக் கேட்காமலும் இல்லை நடுநிலையாளர்கள். ஆனால் அரசியல் தலைவரால், புயலின் அந்த பழைய நக்கல், நய்யாண்டி, எகத்தாள பிரச்சாரத்தை மறக்கவே முடியவில்லையாம். 'அவன் படம் வரவே கூடாது... அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணுங்க... ' என்று தெலுங்கு அமைப்பின் தலைவர்களிடம் தெலுங்கிலேயே பேசித் தூண்டிவிட்டார் என அரசியல் தலைவர் மீது குற்றம் சாட்டுகின்றனர் வடிவேலு ஆதரவாளர்கள். இந்த உண்மை வெளிவந்ததால்தான், வைகைப் புயலுக்கு தமிழ் அமைப்புகள் பகிரங்கமாக ஆதரவளிக்க கிளம்பிவிட்டனவாம். சினிமா சங்கங்கள் அனைத்தும் வாயை மூடிக் கொண்டு சும்மா இருப்பதால், மேலும் சில அமைப்புகளும் வைகைப் புயலுக்கு ஆதரவாகக் களமிறங்கப் போகின்றனவாம். அரசியல் தலைவர் தூண்டிவிட்டார் என்றே வைத்துக் கொண்டாலும், அவரை ஆலகால விஷமாய் வெறுக்கும் ஆட்சி மேலிடம் ஏன் வைகைப் புயல் வீட்டுப் பாதுகாப்புக்கு அனுப்பிய போலீசை தடாலென வாபஸ் பெற்றுக் கொண்டது என்றுதான் புரியவில்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் நீதிபதி சரமாரி கேள்வி\nசென்னை:ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்டவை மற்றும் அவர்களுக்கு சொந்தமான கம்பெனிகளில் பறிமுதல் செய்யப்பட்ட அசை���ும் சொத்துகளை விடுவிடுக்க கோரி சென்னை தனி நீதிமன்றத்தில் கடந்த 1998ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தள்ளுபடியானது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மனு 14 ஆண்டுகளுக்கு பின், நீதிபதி அருணா ஜெகதீசன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அசையும் சொத்துகளை திரும்பத் தர கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை முதலில் விசாரணை நடத்திய பின், முக்கிய வழக்கின் இறுதி வாதம் நடத்த வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2 கோடி கப்பம் கேட்டு மிரட்டிய பாஜக MP நிஷிகாந்த் துபே சர்மா தேர்தல் செலவுக்கு மனைவி அனாமிகாவுடன் சேர்ந்து மிரட்டினார்\nதேர்தல் செலவுக்கு 2 கோடி கேட்டு டெல்லி தொழிலதிபருக்கு அடி, உதை பாஜ எம்.பி.மீது வழக்கு -\nபுதுடெல்லி: தேர்தல் செலவுக்காக டெல்லி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் அவரது மனைவி அனாமிகா\nகவுதம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜவை சேர்ந்த நிஷிகாந்த் துபே ஜார்கண்ட் மாநிலம் கோடா மக்களவை தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்த > தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சந்தீப் சர்மாவுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தேர்தல் செலவுக்காக ரூ. 2 கோடி தர வேண்டும் என சந்தீப் சர்மாவுக்கு நிஷிகாந்த் துபேவின் ஆட்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர். கடந்த மாதம் டெல்லியில் சந்தீப் சர்மாவை அவரது வீட்டில் வைத்து நிஷிகாந்த்தும், அவரது மனைவி அனாமிகாவும் சந்தித்துள்ளனர். அப்போது சந்தீப் சர்மாவை அவர்கள் அடித்து உதைத்ததாகவும், பணம் தராவிட்டால் தொலைத்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சந்தீப் சர்மா போலீசில் புகார் கொடுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு அமைப்புகள், தெனாலிராமன் படத்துக்கு எதிரா கிளம்பிட்டாங்க.\nதமிழ் நாட்டில் உள்ள ஒரு தெலுங்கு அமைப்பு, வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக புரளியைக் கிளம்பி, தடை செய்ய வேண்டும் ��ன்று கிளம்பியிருக்கிறார்கள்.\nகிருஷ்ணதேவராயன் என்ன பெரிய போராளியா\n1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் தென் இந்தியாவில் இருந்த மற்ற நாடுகள் மீது ரவுடித்தனம் செய்தவன். விஜயநகரப் பேரரசுவின் பெரிய ரவுடி கிருஷ்ணதேவராயன்.\nபார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கி, ஜாதி முறையை கட்டி காத்து தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசிய எளிய மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த களவானிதான் கிருஷ்ணதேவராயன்.\nகிருஷ்ணதேவராயன் என்கிற இந்த மன்னனுக்கும் அவனுக்கு ஆலோசனை சொல்பவராக வரும் காரிய கோமாளி தெனாலிராமன் என்கிற பார்ப்பனருக்கும் உள்ள உறவே அதற்கு சாட்சி.\nகண்டிப்பாக கிருஷ்ணதேவராயனை அவமானப்படுத்திதான் படம் எடுத்திருக்கனும்… ஆனால் பாவம் வடிவேலு புகழ்ந்துதான் எடுத்திருப்பார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெறும் சோத்து பட்டாளம் அல்லது மாமாக்களாகி விட்ட கம்யுனிஸ்டுகள் \nநாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தன்னிச்சையாக அறிவித்து ஜெயலலிதா எட்டி உதைத்த போதிலும், எவ்வித எதிர்வினையுமின்றி அவரின் காலை நக்கிக் கொண்டு விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இடது, வலது போலி கம்யூனிஸ்டுகள். ஜெயலலிதாவின் அவமதிப்புகளை இப்போலி கம்யூனிஸ்டுகள் அ.தி.மு.க. அடிமைகளைப் போல இயல்பாக எடுத்துக் கொள்ளுமளவுக்குப் பக்குவமும் பெற்றுவிட்டார்கள்.\nஜெயலலிதா எட்டி உதைத்ததால் கூட்டணி முறிந்த சோகக் கதையை விளக்கும் இடது, வலது போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள்.\nஅ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் ஏன் தி.மு.க. கூட்டணி யில் சேரவில்லை என்ற கேள்விக்கு, “ஒருவரால் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்ட நிலையில் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மற்றொருவரிடம் கைகோர்ப்பது சரியல்ல” என்று தத்துவார்த்த விளக்கமளிக்கிறார் வலது கம்யூனிஸ்டு துணைச் செயலாளரான மகேந்திரன். “இந்தத் தேர்தலில் மட்டும்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை” என்று மிகவும் கவனமாகக் கருத்து கூறுகிறார் அக்கட்சியின் செயலாளரான தா.பாண்டியன்.\nஇது அரசியல் நாகரிமல்ல; ஜெயலலிதாவை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிலை போன (to admk) பாஜக வேட்பாளர் குருமூர்த்தி BJP நிர்வாகிகள் தலைமறைவு, பாமக கொதிப்பு; பாஜக அலுவலகம் உடைப்பு\nநீலகிரி தொகுதியில��� பாஜக கூட்டணி கட்சி சார்பில் பாஜகவை சேர்ந்த குருமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, பாமக உள்பட கூட்டணிக் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nவேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மோடிதான் பிரதமர் என பிரச்சாரம் செய்தார். இதனால் கடந்த முறை தேமுதிக நீலகிரியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை பாஜக போட்டியிடுவது உறுதியானது.\nஇந்நிலையில், கடந்த 3-ம் தேதி குருமூர்த்தி வேட்புமனு தாக்கலின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டணியினர் திரண்டு வந்து திமுக, அதிமுக.வுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் படுகொலை Two foreign UN workers killed in Somalia\nகொடும் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆலோசனை வழங்கி வரும் 2 அதிகாரிகள் நேற்று சோமாலியா நாட்டில் உள்ள புண்ட்லேண்ட் பகுதிக்கு சென்றனர். கல்கயோ விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்கியபோது, அங்கு பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் ஐ.நா. சபையின் ஆலோசகர்களான பிரிட்டனை சேர்ந்த ஒருவரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இன்னொருவரும் பலியானதாக புண்ட்லேண்ட் பிரதமர் அப்டிவெலி மொஹ்மத் அலி தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வீரர் ஒருவரும், அவரது சகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர் maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் : வீரபாண்டி ஆறுமுகம் இங்கு இல்லையே அழுகை எனக்கு இன்னும் நின்றபாடில்லை\nசேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம் நாடாளமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திங்கள்கிழமை சேலம் வந்த திமுக தலைவர் கலைஞர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடனான நினைவுகளை உருக்கத்துடன் தொண்டர்களிடம் பகிர்ந்து கொண்டார்.\nசேலம் பழைய பேருந்து நிலையம் போஸ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசும்போது,\nசேலத்துக்கு எப்போது வருவது என்றாலும் எனக்கு தனி உற்சாகம் இருக்கும், ஆனால், அந்த உற்சாகம் இந்த முறை இல்லாமல் போய்விட்டது. வீரபாண்டி ஆறுமுகம் இங்கு இல்லையே என்ற நினைவே என்னை உற்சாகம் இழக்கச் செய்துவிட்டது. அந்த வேதனையை ஓரளவு சமாளித்துக் கொண்டுதான் நான் இங்கு வந்துள்ளேன்.\nவீரபாண்டி ஆறுமுகத்தின் வீரம் செறிந்த முகத்தைக் காண முடியாவிட்டாலும், அவர் ஏற்படுத்திக் கொடுத்த அடையாளச் சின்னங்களை வரும் வழியில் நான் கண்டேன். இங்குள்ள திட்டப் பணிகள் யாவும் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆர்வத்தால், உள்ளத்தில் உதித்த சிந்தனையால் மக்களுக்குக் கிடைத்தவை. இவ்வளவும் தந்த ஆறுமுகம் இன்று இறந்துவிட்டார்.\nஒரு ஆறுமுகம் இல்லையே என்ற கவலை இருந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆறுமுகங்கள் இங்கு இருக்கின்றனரே என்ற ஆறுதலை நான் பெறுகிறேன். அவர் இறந்தபோது என்னுடன் இருந்தவர்கள் நான் கதறி அழுததைக் கண்டனர். அந்த அழுகை எனக்கு இன்னும் நின்றபாடில்லை. தமிழக அரசு அவரை 2, 3 முறை சிறையில் அடைத்தது.\nசென்னை சிறையில் அவரை நான் சந்தித்துப் பேசியபோது என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கேட்காமல், சேலம் மாவட்ட மக்களுக்கான திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றனவே என்று மக்களுக்காகத்தான் கவலைப்பட்டார். அவர் இங்கு இல்லாவிட்டாலும் அவரது நட்பு, தோழமை, கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற சபதம் அழிந்துவிடவில்லை. என்றைக்கும் அழிந்துவிடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகி.வீரமணி: வெல்லட்டும் மதச் சார்பின்மை BJP யின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கை\nராமன் கோயில் கட்டுவது, யூனிபார்ம் சிவில்கோட்\nகாஷ்மீர் மாநிலத்துக்கான 370ஆவது பிரிவு நீக்கம்\nபி.ஜே.பியின் ஹிந்துத்துவா அஜண்டா தேர்தல் அறிக்கையானது\nமதவாதத்தை வீழ்த்த, மதச் சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தலில் பிஜேபியையும், அதன் அணியையும் தோற்கடிப்பீர் பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா கொள்கையைத் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விட்டது. மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட பி.ஜே.பி.யையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nபி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடியின் முன்னிலையில் டில்லியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப. சிதம்பரம் : பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய அச்சுறுத்தல்கள் \nபாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது\nபாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மூன்று சர்ச்சைக்குரிய பிரச்னைகள் இடம்பெற்றிருப்பதற்காக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் காரைக்குடியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nபா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பதன் மூலம் தமது உண்மையான முகத்தை வெளிகாட்டியிருக்கிறது. 3 சர்ச்சைக்குரிய பொருள்களை அரசு நிர்வாகத்தில் நுழைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, தேர்தல் அறிக்கையில் மூன்று சர்ச்சைக்குரிய பிரச்னைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது ஆகியவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் மோடியின் பிரசாரம் ரத்து டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது: காங்கிரஸ்\nதலைநகர் டெல்லியில் நேற்று நடைபெறுவதாக இருந்த மோடியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில், டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஹரூண் யூசுப் மற்றும் முகேஷ் சர்மா ஆகியோர் கூறுகையில்:- ''நேற்று முன்தினம் தக்சின்புரியில் ராகுல் காந்தி நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பிரசாரத்தை கண்டு பா.ஜ.க. பயந்து விட்டது. அதனால்தான் ராம்லீலா மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த மோடியின் பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி மக்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்துவிட்டது. பா.ஜ.க. தலைவர்களால் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணம் டெல்லியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3டி தொழில்நுட்பங்களில் பிரசாரம் செய்தாலும் மக்கள் வர மாட்டார்கள் என்ற பயத்தில்தான் பா.ஜ.க. ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருந்த பிரசாரத்தை ரத்து செய்துள்ள��ு. இது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. பா.ஜ.க. தலைவர்கள் தேர்தலுக்காக செலவிடும் இந்த பணத்தை கள்ளச்சந்தையிலிருந்து வசூலித்திருக்கிறார்கள். மக்களின் முன் பா.ஜ.க.வின் உண்மை முகம் தெரிந்துவிட்ட போதிலும் இதுபோன்று கோடிக்கணக்கான பணத்தை பா.ஜ.க. செலவழித்துக் கொண்டிருக்கிறது.'' என்று கூறினர். maalaimalar.com/\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராபர்ட் வாத்ரா மூன்று மாதத்தில் ரூ.50 கோடி சம்பாதித்தது எப்படி\nசண்டிகார்: \"\"சோனியாவும், அவர் குடும்பத்தினரும், அரியானா விவசாயிகளிடம், நிலத்தை அபகரித்து, ஏஜென்ட் மூலமாக, அந்த நிலங்களை விற்பனை செய்கின்றனர். இதன் மூலம், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, மூன்றே மாதங்களில், 50 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என, அவர் விளக்குவாரா'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.அரியானா மாநிலத்தில், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒரே கட்டமாக, வரும், 10ம் தேதி, 10 தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, ஜாஜ்ஜர் என்ற இடத்தில், நேற்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது: அரியானா மாநிலத்திலும், மத்தியிலும், காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது. இரு அரசுகளும் இணைந்து, இங்குள்ள விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலங்களை அபகரிக்கின்றன. விவசாயிகளிடமிருந்து, மிகக் குறைந்த விலைக்கு, நிலங்களை வாங்கி, ஏஜென்டுகள் மூலமாக, அந்த நிலங்களை விற்று, கொள்ளை லாபம் அடிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 ஏப்ரல், 2014\nஅமலாபால் - இயக்குநர் விஜய் திருமணம்\nகிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் இருவரும் அது குறித்து மறுப்பு அறிக்கைகூட வெளியிடவில்லை.\nஇந்நிலையில் விஜய் இயக்கிய சைவம் படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார் அமலாபால்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம்\nவடிவேல் :மொழி சண்டையை இழுத்து விட்டு சட்டம், ஒழுங்...\n ரஜனி , ஏராளமான பொய்கள...\nமலேசிய விமானம் மாயமான போது துணை விமானி செல்போனில்...\nஅதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது தவ்ஹீத் ஜம...\nசென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் மாபெரும் புத்தகக்...\nஜெயலலிதா: தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை \nசெஞ்சி ராமச்சந்திரன் : திமுக 'ஒன் மேன் ஆர்மி' ஆகிவ...\nY.G.மகேந்திரா: M.S.விஸ்வநாதனைத் தவிர வேறு யாரையும்...\nBJP : தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் \nசொந்த தொகுதியிலேயே தம்பிதுரையை ஓட ஓட விரட்டிய மக்...\nதமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்\nJeya: மின் வெட்டுக்கு சதித் திட்டமே காரணம் \nநயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்கவே விரும்புகிறார...\nஜெயலலிதா கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் ...\nமாயமான விமானத்தை யாரோ கடத்திபுட்டாங்க \nபலாத்காரம் பாதிக்கப்பட்ட: பெண்களையும் தூக்கிலிட வே...\nபெண்களுக்கும் கறுப்புத் தோல் கொண்டவர்களுக்கும் எதி...\nஜே.கே.ரித்தீஷ்:திமுகவை அழிக்கும் வேலையை ஸ்டாலின் ச...\nகுஷ்பு பேட்டி : மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக...\nசொத்து மதிப்பில் அரசியல்வாதிகளை பின்னுக்கு தள்ளிய ...\nஒழுங்காக விசாரிக்கப்பட்டிருந்தால் மோடிக்கு தூக்குத...\nமுலாயம்சிங் : பையன்கள் பலாத்காரம் செய்வார்கள்.\nதி.மு.க. எம்.பி. ரித்தீஷ் அ.தி.மு.க.வில் இணைந்தார்...\nடுபாக்கூர் மோடி : என் மனைவி name ஜஷோட பென் \nDMK ராஜாவின் சொத்து வெறும் மூணு கோடி மட்டுமே. அதி...\nநீதிமன்றம் : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசார...\n3 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளே இல்லை ஆனால் கொள்ளைய...\nCricket வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன ப...\nDinamalar: அ.தி.மு.க., - தி.மு.க., தலைமை திடீர் அத...\nநீலகிரியில் அதிமுக பாஜக கள்ளத்தொடர்பு அம்பலம் \nஅழகிரி :ஸ்டாலினுடனான உறவை பிரிக்க முடியாது \nஸ்டாலின் தலைமையை திமுக-வினர் ஏற்க மாட்டார்கள்: திம...\nஅதிமுகவினர் பயங்கர கோஷ்டி மோதல் : நிர்வாகிகள் மண்...\nSpain இங்கிலாந்து தமிழ் பெண் டாக்டர்கள் 2 பேர் கடல...\nஅதிமுகவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் கமல் ரசி...\nஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - நிரூபித்திருக்கிற...\nபி.ஜே.பியோடு கூட்டு சேர்ந்துள்ள - தமிழகக் கட்சிகளே...\nமோடி: கேரள மாநிலம் தீவிரவாதிகளை உருவாக்கி வளர்க்கு...\nமம்தா பானர்ஜி ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக அறிவித்து...\nநீலகிரியில் பாஜக என்ன விலைக்கு போணியானது \nகனிமொழி பயோடேட்டா : ஜெயலலிதாவை விட கனிமொழிக்கு பிர...\nL.K.அத்வானி : பாஜக தனிப் பெரும்பான்மை பெறுவது கடின...\nவடிவேலுவை மிரட்ட தெலுங்கர்களை தூண்டிவிட்ட தெலுங்கன...\nஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிடம் நீதி...\n2 கோடி கப்பம் கேட்டு மிரட்டிய பாஜக MP நிஷிகாந்த் த...\nதமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு அமைப்புகள், தெனாலிர...\nவெறும் சோத்து பட்டாளம் அல்லது மாமாக்களாகி விட்ட கம...\nவிலை போன (to admk) பாஜக வேட்பாளர் குருமூர்த்தி \nசோமாலியாவில் ஐ.நா. ஆலோசகர்கள் படுகொலை Two foreign ...\nகலைஞர் : வீரபாண்டி ஆறுமுகம் இங்கு இல்லையே \nகி.வீரமணி: வெல்லட்டும் மதச் சார்பின்மை\nப. சிதம்பரம் : பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக...\nடெல்லியில் மோடியின் பிரசாரம் ரத்து \nராபர்ட் வாத்ரா மூன்று மாதத்தில் ரூ.50 கோடி சம்பாதி...\nஅமலாபால் - இயக்குநர் விஜய் திருமணம்\nமாயமான விமான பயணிகள் உயிர் பிழைக்கும் அதிசயம் நடக்...\nகத்தியைக் காட்டி கருணாநிதியை மிரட்டினார் ஸ்டாலின்....\nபிரவீண் குமாரும் தேர்தல் அதிகாரிகளும் நடத்தும் கோம...\nமறுமதிப்பீடா – மதிப்பெண் கொலையா \nநடிகை ஊர்வசி : நான் ஏன் இந்த வயதில் 2வது முறை திரு...\nதினமணி' ஆசிரியர்: தன்னார்வ அமைப்புகளால்தான் நாட்டி...\nசங்கக்கரா அபாரம்.. முதல் முறையாக 20-20 உலகக் கோப்ப...\nஜெ.,வின் மனுவை தள்ளுபடி செய்ததால் தான் சமச்சீர் கல...\nநேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்\nஜெயலலிதாவின் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும...\nகுஷ்பு : ஜெயிக்க வையுங்க பிரியாணி சாப்பிட வரேன்......\nஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மூன்று வயது ...\nகலைஞர் கடும்தொனியில்: மோடி தமிழகத்துக்குள் நுழைய ம...\nஉதவி இயக்குனர் தள்ளிவிட்டதால் விசாகா விலா எலும்பு ...\nபா.ஜ.க. தலைவர்களில் அதிகமானோர் அசைவம்: நிதிஷ்குமார்\nவிழுப்புரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் ...\nசோனியா: வாக்குறுதிகளை அள்ளி விடுபவர்களை நம்பாதீர்:\nமின்வெட்டு பற்றி தவறான தகவல்களை அள்ளி வீசும் ஜெ...\nஅவன் உங்களுக்கு உரிய சீட் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான். முடிஞ்சா கோவில்ல ஆகமம் என்ற பேர்ல இருக்கிற அவனோட ரிசர்வேசன்ல கை வைங்கயா பார்ப்போம். நீங்க தான் ஆண்ட பரம்பரைய��ச்சே. ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 obc மாணவர்கள் சும்மா தான் இருக்காங்க.\nஅங்க இருந்து தான் பிடுங்க ஆரம்பிச்சான். அங்கே கை வை. அப்போ தான் எல்லாம் சரியாகும்.\nஇப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து தான் பெரியார் சுதந்திரதினத்தை கருப்புதினம் என்று அறிவித்தார். சட்ட புத்தகத்தை எரித்தார்.\nதாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்...\nதஞ்சாவூர் பலரது வங்கி கணக்கிலிருந்து ரூ.5 கோடி ...\nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு \nநோயாளியிடம் ரூ.12 லட்சம் வசூல்: தனியார் மருத்துவமன...\n... ராஜினாமா மூடில் கனிமொழி\nஆப்கான் பெண்கள் உருவாக்கிய மலிவு விலை வென்டிலேட்டர...\nகுஷ்பூ கே எஸ் அழகிரி டுவிட்டர் மோதல் .. குஷ்பூ வெ...\nபுதிய கல்விக் கொள்கை .. இறுதிவரை எதிர்ப்போம் பொன்...\nஅமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில்...\nஇளையராஜா பிரசாத் லேப் சாயி பிரசாத் மீது போலீசில் ...\nநடிகர் சுஷாந்த் இறப்பு மர்மம் ..பல கோடி.. அந்த 6 ந...\nஸ்வப்னா வழக்கில் பா.ஜ.க-வைச் சுற்றும் சர்ச்சைகள்\nகுணா மு.குணசேகரன் நியூஸ்18 நிறுவனத்தில் இருந்து வ...\nBIG BREAKING : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் -...\nஇயக்குனர் வேலு பிரபாகரன் கைது .. இந்து மதத்தை அவமத...\nவனிதா : லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சும்மாவிட மாட்டேன், இ...\nநடிகர் அனில் முராரி உயிரிழப்பு..\nரஃபேல் விமான ஊழல் .. இந்த நூற்றாண்டின் மிக மோசமான ...\nஉயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் ...\nசேலத்தில் வடஇந்திய அடாவடி ... வீர சவர்க்கார் சாலை...\nராமர ஜென்ம பூமி தீட்சிதர், பணியிலிருக்கும் 16 கா...\nமும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறோம்\" -தி....\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்...\nகொங்கு சர்வே: அதிர்ச்சியில் ஸ்டாலின்\nமாணவர்களுக்கு முட்டை, நாப்கின் : அரசுக்கு நீதிமன்ற...\nகுஷ்பூ புதிய கல்விகொள்கைக்கு ஆதரவு .. பாஜகவில் சேர...\nபுலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் ...\nஎடியூரப்பா நீக்கப்படுகிறார்: லட்சுமண் சவதிக்கு முத...\nஇந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டல...\nஜல் ஜீவன் திட்டம்... குடிநீர் கொள்ளை\nநடிகர் ஷாம் கைது .. சிக்க வைத்த முன்னணி நடிகர்..\nஜெயலலிதா வீட்டின் அசையும் சொத்துக்களின் விபரங்கள் ...\nதமிழர்களின் கோவில்களை எப்படி ஆரியம் விழுங்கி��து...\nநீங்கள் ( வடக்கு) மட்டக்களப்பு அம்பாரை மக்களுக்கு...\nதென்னிந்திய கல்வி கொள்கையை டெல்லிதான் முடிவு செய்ய...\nஅம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரபேல் போர...\nவனிதா விஜயகுமாரும் அண்ணாமலை ஐ பி எஸும் \nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவர...\nEIA 2020. பெரிய தொழில், சுரங்கத் திட்டங்களைத் தொடங...\nஎம்.பிஃல் படிப்புகள் நிறுத்தம்: புதிய கல்விக் கொள்...\nஉதயநிதி ஸ்டாலின் : தி.மு.க பற்றி அவதூறான தகவல்களைப...\nதங்கம் தென்னரசு : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப...\nதமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக சுதா நியமனம்:\nபள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் அதிமுக எம்எல்...\nபுதுவை என் ஆர் காங்கிரஸ் பொதுசெயலாளர் வி பாலன் கால...\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட ...\nபிரகாஷ் போர்செழியன் காலமானார் .. திமுக களப்பணியாளர...\nவிஜயலட்சுமியை மறந்த ME TOO பெண்கள் ..\nஇணைந்த வடக்கு கிழக்கு மாகாண வரை படங்களை ராஜீவ் காந...\nதியேட்டர்கள் திறப்பு: பாமரர்கள் முதல் பங்குச் சந்த...\nஅப்துல் கலாம் ... ஒரு போலி புனித பிம்பம்\nவிஜயலட்சுமி : ஏன் எல்லோரும் சீமானை காப்பாற்றி கொண்...\nநடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் ( பழிவாங்கும் வழக்க...\nமுத்தையா முரளிதரன் மகிந்தா கட்சியில் தேர்தல் பிரசா...\nஅமெரிக்கா தடுப்பூசி பரிசோதனை - 30 ஆயிரம் தன்னார்வல...\nநயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்.. கோடிக்கணக்கில் நிலம் வ...\nஆந்திரா ரம்யா 4 பேரை திருமணம் செய்து லட்சக்கணக்கில...\nஓபிசி இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவி...\nநடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையில் இருந்து வெளியேற...\nபா.ஜ.க முருகனின் பச்ச துரோகப் பேட்டி தாழ்த்தப்பட...\nசீனாவிடம் கடனில் சிக்கியுள்ள 50 வளரும் நாடுகள்\nதமிழ்நாடு - நூற்றாண்டு கால சமூகநீதி மண்.\nசென்னை வி எச் பி அலுவலக உதவி காவல் ஆய்வாளர் சுட்டு...\nசர்ச்சிலின் ஆட்சி நிர்வாகம்: கதாநாயக பிம்பம் குறித...\nதனியார் கல்வி நிறுவனங்கள் ’’மனசாட்சியற்ற மாபாதகர்க...\nஎன்னை ஏன் முடக்க பார்க்கிறீர்கள்\nஸ்டாலின் : நான்கு ஆண்டுகளாக BC, MBC மாணவர்களுக்கு ...\n விஜயலட்சுமி வாக்குமூலத்தால் வழக்கு பா...\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்\nமேல்முறையீடு வேண்டாம்: ஓரணியில் தமிழகம்\nஒ பி சி 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு...\n5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை .. தொடக்கக் கல்...\nமுகேஷ் அம்பானி ..கொரோனா காலத்தில் உயர்ந்த சொத்து ம...\nஇயற்கை வளங்கள் மீது போர் . EIA 2020ஐ மத்திய அரசே ...\nதிமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் முயற்சி\nதிமுக கூட்டணி - யாருக்கு எத்தனை சீட்\nமுன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை .. பா.ஜ.க முன்னிறுத்தப் ...\nகனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது\nசச்சின் பைலட் .. காங்கிரசை தொடர்ந்து கவிழ்க்கும் ப...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி சீமான் மீது நடவட...\nஇந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பண...\nஏ.ஆர். ரஹ்மான்: போலிவூட்டில் என்னை இசையமைக்க விடாம...\nவீராணம் முழு கொள்ளளவை எட்டியது ..: விவசாயிகள் மகி...\nமும்பை ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் ...\nகுறைவான வருவாய் ஈட்டித்தரும் 6,000 ரயில் நிறுத்தங்...\nசீன தூதரக கதவை உடைத்து உள்ளே புகுந்து அமெரிக்கா போ...\nஸ்வப்னா .. கார்கோ காண்டேயினரில் தங்கம் கடத்தினேன் ...\nநில அளவை வரைபடங்களுக்கான கட்டணம் 10 மடங்கு அதிகரிப...\n.. தேவைக்கும் அதிகமாக நகை வா...\nடாக்டராக இருந்தாலும் சங்கியாக இருந்தால் .. \" அந்த\"...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41", "date_download": "2020-08-06T21:22:47Z", "digest": "sha1:JPN3C6QNHDCCFH6AYNSGSK3665WC46N2", "length": 11752, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "குட்டீஸ்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்\nசம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்\nபிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி\nகங்காபுரம்: இராசேந்திர சோழன் காலத்து கதை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுக���ன்றன.\nபிரிவு குட்டீஸ்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஊர சுத்துன வெட்டிப் பயல் பனித்துளி சங்கர்\nடீச்சர் கேட்ட கேள்வி பனித்துளி சங்கர்\nஎதிர் வீட்டு ஆண்டி பனித்துளி சங்கர்\nஎன்ன கொடும சார் இது\nபெரிய ஓட்டை பனித்துளி சங்கர்\nவாத்தியார் \"O\" போட்டாங்க... பனித்துளி சங்கர்\nஅமெரிக்கா எங்கே உள்ளது பனித்துளி சங்கர்\nஅது பூஜ்யம் இல்லை 'O' பனித்துளி சங்கர்\nநீளம் தாண்டும் போட்டி பனித்துளி சங்கர்\nநாட்டுக்கு நல்ல பேரு... தெனாலி\nஒரு காதல் விண்ணப்பம் தெனாலி\nஅமேசான் பழங்குடியினரும் ஜொள்ளு மாணவனும் நளன்\nசுட்டிப் பையனும் கர்ப்பிணிப் பெண்ணும் நளன்\nபடிக்கத் தெரியாத வாண்டு நளன்\nமிருகக்காட்சி சாலையும் பையனும் நளன்\nதாமதமாக வந்த மாணவி நளன்\nகாலை சாப்பாடும் பிரார்த்தனையும் நளன்\nதேர்வு நேரத்தில் லீவு நளன்\nநெப்போலியனின் பிறந்த நாள் நளன்\n18ஆம் நூற்றாண்டு ஓவியர்கள் நளன்\nமுழு லூசு வாத்தியார் Administrator\nகாந்தியும், ஆகஸ்ட் 15ம் Administrator\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lifenatural.life/2014/02/pearl-millet-sweet-puttu.html", "date_download": "2020-08-06T21:46:30Z", "digest": "sha1:SKWNXCDMYC7WD5B2EHSXSKKBWZQBVJLT", "length": 6452, "nlines": 139, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Pearl (Bajra) millet sweet puttu", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/tags/love/", "date_download": "2020-08-06T21:41:59Z", "digest": "sha1:VWLHYRHMBDYHO6KXPHNM43R5EBXOQV5L", "length": 17222, "nlines": 187, "source_domain": "mallikamanivannan.com", "title": "love | Tamil Novels And Stories", "raw_content": "\nஉயிரின் உளறல் - அத்தியாயம் 3 வாழ்க்கை யாருக்கும் ஒரே சீராக போவதில்லை, அதிலும் அபிநேஹாவுக்கு ஒருபோதும் இல்லை. ஐந்து பிள்ளைகள் வளரும் அந்த வீட்டில் ஐந்தாவதாக வளரும் பிள்ளைக்கு அன்புக்கு பஞ்சம் ஏது. அதுவும் இத்தனை வயது வித்தியாசத்தில். ஒரு பிறந்தநாள் என்றால் (.அவள் அந்த வீடு வந்து சேர்ந்த நாள் )...\nஉயிரின் உளறல் அத்தியாயம் 2 \" அம்மா \" என்று ரிஷினந்தன் போட்ட சத்தத்தில் அபிநேகாவின் தூக்கம் சற்று கலைந்தது. புரண்டு படுத்தவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவள் அருகில் சென்று கேசத்தை தடவி கொடுத்தான். அவள் மீண்டும் உறக்கத்துக்கு செல்ல \" இவள் பெற்றோர் என்னமோ வெளிநாட்டிற்கு சென்றது போல இவளும்...\nஉயிரின் உளறல் - அத்தியாயம் 1 ஆழ்ந்த நீல நிறம் டைல்ஸ் பதிக்கப்பட்டு நீல நிற தண்ணீராய் காட்சி அளிக்கும் அந்த முட்டை வடிவிலான நீச்சல் குளத்தின் குளிர்ந்த தண்ணீர் எல்லாம் வென்நீராகும் அளவுக்கு அதனுள் மீனாய் நீந்திக்கொண்டிருந்தவளின் மூச்சு காற்று வெப்பமாய் வெளிவந்தது. நீந்துவது என்பது சிலரில்...\nஆழ்ந்த நீல நிறம் டைல்ஸ் பதிக்கப்பட்டு நீல நிற தண்ணீராய் காட்சி அளிக்கும் அந்த முட்டை வடிவிலான நீச்சல் குளத்தின் குளிர்ந்த தண்ணீர் எல்லாம் வென்நீராகும் அளவுக்கு அதனுள் மீனாய் நீந்திக்கொண்டிருந்தவளின் மூச்சு காற்று வெப்பமாய் வெளிவந்தது. நீந்துவது என்பது சிலரில் பொழுதுபோக்கு, விருப்பம்...\nஎன் காதலே என் கர்வம்-1\nஅத்தியாயம்-1 \"என் உயிரே.. என் உயிரே.. வா அருகே.. சாரிகையே.. நேரம் வந்தது தாகம் நின்றத இது என்ன மாயம் என்று பாடுகிறேன் ஆசை வந்தது கோபம் நின்றது நீ என் தென்றல் என்று கூறுகிறேன் என் உயிரே .. என் உயிரே .. வா அருகே .. சாரிகையே ..\" அன்று காலையில் எழுந்ததுடன் மித்ரயாழினிக்கு கல்லூரி...\nஎன் காதலே என் கர்வம்-intro\nஹாய் நண்பர்களே, இது என்னோட முதல் முயற்சி நண்பர்களே, நான் கேட்ட உடனே thread open பண்ணி குடுத்த மல்லிகா maam கு ரொம்ப நன்றி....... \"என் காதலே என் கர்வம்\" நாயகன்: ஆதிரன் தேவ் நாயகி: மித்ரயாழினி இது ஒரு கல்லூரி காதல்.....ஒரு simple ஆன லவ் ஸ்டோரி...... இது என்னோட முதல் முயற்சி நண்பர்களே...\nயாழியின் ருத்ர கிரீசன் - 20\nயாழியின் ருத்ர கிரீசன் - 20 உயிரற்ற கருவை கையில் ஏந்தியிருந்த தமிழ் முழுதும் தோற்றிருந்தான��. மிகப் பெரிய தவறு இழைத்து விட்ட குற்ற உணர்ச்சியோடு பார்த்தான் தமிழ், பிரகாஷை. தமிழ் : நான் கைராசி இல்லாதவன் மச்சான். பாரு இந்த குழந்தையும் செத்துருச்சி. ரீத்தா மாதிரியே. நீ சொன்ன மாதிரியே நான் ஒரு...\nயாழியின் ருத்ர கிரீசன் - 19\nயாழியின் ருத்ர கிரீசன் - 19 தமிழுக்கும் பிரகாஷுக்குமான காரசார பேச்சு வார்த்தைகளின் நடுவில் சமி கூடாரத்திலிருந்து பிரகாஷை அழைத்தாள். சமி : பிரகாஷ், சீக்கிரம் வாங்க ரொம்ப ப்ளீட் ஆகுது என்று சமியிடம் சொல்லி, தமிழின் முகம் கூட பார்க்காமல், பிரகாஷ் : அவளுக்கு...\nயாழியின் ருத்ர கிரீசன் - 18\nயாழியின் ருத்ர கிரீசன் - 18 பாறையிலிருந்து ஜோடியாய் கட்டிபிடித்தபடி அருவியின் நதியில் விழுந்த பிரகாஷும் சமியும் தண்ணீரின் உள்ளிருந்து மேல் எழுந்தனர். முகத்தில் இருந்த நீரை கைகளால் வழித்து விட்டு பிரகாஷை பார்த்து கேட்டாள் சமி. சமி : என்னாச்சி பிரகாஷ் : ஐயோ இப்போ யாரா இருக்கான்னு தெரியலையே...\nயாழியின் ருத்ர கிரீசன் - 17\nயாழியின் ருத்ர கிரீசன் - 17 இவ்வளவு குழப்பம் தாங்காது ஐயோகோ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு தமிழின் பின்னால் பிரகாஷ் போக சும்மா இருந்தால் அது பிரகாஷே இல்லையே அதனால் போகிறவனை நிறுத்தினான் பிரகாஷ். பிரகாஷ் : டேய் என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு தமிழின் பின்னால் பிரகாஷ் போக சும்மா இருந்தால் அது பிரகாஷே இல்லையே அதனால் போகிறவனை நிறுத்தினான் பிரகாஷ். பிரகாஷ் : டேய் நில்லுடா \nயாழியின் ருத்ர கிரீசன் - 14\nயாழியின் ருத்ர கிரீசன் - 14 கையில் இருந்த குச்சியை எடுத்து பிரகாஷின் தொடையிலேயே ரெண்டு தட்டு தட்டினான் தமிழ். கண்களால் மித்ராவை காட்டினான். பிரகாஷ் திரும்பி மல்லாக்க படுத்துக் கொண்டான். தமிழ் : சொல்றத எல்லாத்தையும் கேட்டுகிட்டு தலையாட்டற கிறுக்கன் நான் இல்லே ஒரு அளவுதான் \nயாழியின் ருத்ர கிரீசன் - 13\nயாழியின் ருத்ர கிரீசன் - 13 தமிழை தேடி வந்த பிரகாஷை கிண்டலடித்தான் தமிழ். தமிழ் : அப்பறம் மச்சான் போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சா பிரகாஷ் : டேய் பிரகாஷ்னு ஒரே ஒரு நல்லவன் இருக்கான் அவனையும் கெடுக்க பார்க்கறே தமிழ் : மச்சான் , பாம்பின் கால் பாம்பறியும் \nயாழியின் ருத்ர கிரீசன் - 1\nயாழியின் ருத்ர கிரீசன் - 1 காராக் காடு. அருவமாய் உருவெடுத்திருந்த பிரகாஷும் பகலதியும் உருவம் பெ���்று காட்டுக்குள் கால் நடையாய் நடந்து போய் கொண்டிருந்தனர். காடென்னே மேடென்னே பிரகாஷுக்கு பாடா விட்டால் தூக்கம் வராதே. கையில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு முன்னே வழிமறைக்கும் செடிக் கொடிகளை...\nநிழலாய் ஒரு நினைவு 3\nஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: அடுத்த எபியோட நான் வந்துட்டேன்...:giggle::giggle::giggle: படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ மறக்காம சொல்லுங்க...:):):) இந்த எபி படிச்சுட்டு இது என்ன மாதிரியான கதைன்னு உங்க கெஸ்ஸ கமெண்ட்ல சொல்லுங்க...;););) நினைவு 3 தூக்கம் முற்றிலும் அகன்றவனாய், அப்போதே, கிளம்ப...\nநிழலாய் ஒரு நினைவு 2\nஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: இது ரொம்ப லேட்டான பதிவு தான்...:confused::confused::confused: ஆனா எனக்கு எழுத நேரமே கிடைக்குறது இல்ல...:(:(:( ரொம்ப சாரி இப்படி லேட்டா எபி குடுக்குறதுக்கு...:(:(:( இப்படி லேட்டா எபி குடுக்குறதுனால படிக்கிறதுல கன்டினியூட்டி போய்டும் எனக்கு புரியுது... சோ...\nநிழலாய் ஒரு நினைவு 1\nஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: மீண்டும் நானே...:giggle::giggle::giggle: இந்த வருஷத் தொடக்கத்தில் டீஸர் போட்ட கதையை இப்போ தான் தூசி தட்டி முதல் எபி எழுதிருக்கேன்...:):):) படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...:):):) லாக்டவுன் சோதனைகளால் எபி வர கொஞ்சம் தாமதமாகலாம்...;););) அப்போ மட்டும்...\nநிழலாய் ஒரு நினைவு - அறிமுகம் 2\nஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: எல்லாருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்:giggle::giggle::giggle: இந்த பொங்கல் திருநாள்ல \"நிழலாய் ஒரு நினைவு\" கதையின் இன்னொரு டீஸர்...:):):) வைபவ் வர்மா பார்த்தாலே தெரியும் இவன் ஒரு ப்ளே பாய் என்று... ஆனால் அதை வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்...\nநிழலாய் ஒரு நினைவு - அறிமுகம்\nஎல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:love::love::love: இந்த புத்தாண்டோட துவக்கத்தில் என்னுடைய புது கதையோட டீசரோட வந்திருக்கேன்:giggle::giggle::giggle: கதை : நிழலாய் ஒரு நினைவு:giggle::giggle::giggle: ஹீரோஸ் : வைபவ் வர்மா, அதர்வா:love::love::love: ஹீரோயின் : பாவ்னா:love::love::love...\nஹீ ஹீ உங்களுக்காக அடுத்த எபிஸோடும் கொண்டு வந்துட்டேன். Darshinichimba's Karaiyum Kaathalan 20\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=706&t=81", "date_download": "2020-08-06T22:29:23Z", "digest": "sha1:7ZUCZ7356FIO3EZZNBGG4FHFQ2VJPEMK", "length": 13866, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nதிருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.\nஎவரேனும், தம் தீ; ச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nநிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்;. இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.\n எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.\nஅன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப் பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர். (நபியே) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்;. அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும். அப்படி இவர்களை நீர் புறக்கணித்து விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. ஆனால், ��ீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.\nஎனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள் இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்;. இவர்கள் முஃமின்களே அல்லர்.\nநிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.\nஅவர்களுக்கு நாம் அதில், \"உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;\" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே\nஇன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.\n(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் ���றக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7570.html", "date_download": "2020-08-06T22:13:05Z", "digest": "sha1:TFC7VVT5GFEOB4DQY6DBVHPEL3BI6W3R", "length": 5480, "nlines": 85, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்? துறைமுகம் 2 ஜுமூஆ | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ இஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nஇஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nதலைப்பு :இஸ்லாத்தின் வளர்ச்சி தடுக்கப்பட யார் காரணம்\nஇடம் : துறைமுகம் 2 கிளை\nஉரை : பா.அப்துல் ரஹ்மான்(மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 8\nஇஸ்லாமியர்கள் தங்களின் வணக்க வழிபாடுகளை தமிழ் மொழியில் அமைத்தால் மாற்று மதத்தவர்கள் விளங்குவதற்கு ஏதுவாக இருக்குமே\nமாமனிதரை மரணம் வரை நேசிப்போம்\nஅஸ்ஸாம் முதல்வர் தருண்கோகையைக் கண்டித்து முற்றுகை போராட்டம்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nகுர்ஆனை எளிதில் ஓதிட…தொடர் 10\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-45047936", "date_download": "2020-08-06T22:48:18Z", "digest": "sha1:QKCALZAZK3BYWRLCOKI3Y3Z2DESUL3YM", "length": 34340, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்? - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில வ���ுடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே தமிழ் மொழி சார்ந்த எழுச்சி அதிகரித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. அதிலும், குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை அடுத்து, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்த ஒரு விடயம் என்றால் அது அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் முயற்சியே என்று கருதப்படுகிறது.\nஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக நிதி முழுவதுமாக திரட்டப்பட்டு அதற்கான விழாவும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகளை \"TamilChairUK\" என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇருந்தபோதிலும், தமிழ் இருக்கை என்றால் என்ன ஒரு துறைக்கும், இருக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன ஒரு துறைக்கும், இருக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன தன்னால் தமிழ் இருக்கையில் ஏதாவது செயலாற்ற முடியுமா தன்னால் தமிழ் இருக்கையில் ஏதாவது செயலாற்ற முடியுமா இவ்வளவு பணம் திரட்டப்பட்டு என்ன செய்யப்படும் இவ்வளவு பணம் திரட்டப்பட்டு என்ன செய்யப்படும் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பொதுமக்களிடையே இருந்த வண்ணம் உள்ளது. அதற்கான பதில்களை ஹார்வர்ட் இருக்கை மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து அறிவதற்கு முற்பட்டோம்.\nதமிழ் இருக்கைக்கும், தமிழ்த் துறைக்கும் என்ன வேறுபாடு\nஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை என்று கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய ஹார்வர்ட் தமிழ் இருக்கை குழுவின் உறுப்பினர்களிள் ஒருவரான கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.\nபட மூலாதாரம், Getty Images\n\"துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்\" என்று அவர் மேலும் கூறுகிறார்.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை எப்��ோது தொடங்கப்படும்\nஹார்வர்ட் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான நிதி முழுமையாக பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்துடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை தனது செயல்பாட்டை தொடங்கும் என்றும், இருக்கைக்கான பேராசிரியரை தேர்ந்தெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும் முத்துலிங்கம் கூறுகிறார்.\nஹார்வர்ட் தமிழ் இருக்கையில் ஆராய்ச்சி மாணவராக சேருவதற்கான தகுதி குறித்து அவரிடம் கேட்டபோது, \"தகுதியும், திறமையும் உள்ள மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தின் விதிமுறைக்குட்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்\" என்று கூறினார்.\nகனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை'\nஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகம் ரூ.10 கோடி நிதி\nமேலும், கனடாவின் மிகப் பெரிய நகரமான டொரொண்டோவிலுள்ள டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கான நிதி திரட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தமிழ் இருக்கைகள் தமிழ்த் துறைகளாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் அப்போது கூறினார்.\nலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை\nலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் (SOAS - School of Oriental and African Studies) கல்வி நிறுவனத்தில் 1931 முதல் இயங்கிவந்த தமிழ் படிப்புகள், 1995களுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் நிறுத்தப்பட்டது. உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதாலும், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டுவருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார் லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் தலைவரான செலின் சார்ச்.\n\"ஐக்கிய ராஜ்ஜியத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பது தொடர்பாக 10 பேர் கொண்ட ஒரு தன்னார்வக் குழு, எனது தலைமையில், கடந்த வருடம் நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த தமிழ் இருக்கை அமைப்பு, ஆக்சுப��ர்ட், கேம்பிரிட்ச், மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களின் தமிழ் வளர்ச்சி சூழலை ஆய்வு செய்தது. அப்போது, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி, தற்போது செயல்படாமல் இருக்கும் தமிழ் இருக்கையைப் புதுப்பிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, அந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இரு வாரங்களுக்கு முன்பு தமிழ் இருக்கையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து கிடைத்துள்ளது\" என்கிறார் செலின்.\nதமிழர்களின் எழுச்சிக்கான காரணம் என்ன\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாடுவாழ் தமிழர்கள் ஹார்வர்ட் போன்ற உலகமெங்கும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை, இலக்கிய, தொழில்நுட்ப கருத்தரங்குகள் போன்ற பல்வேறு மொழி சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபட மூலாதாரம், Getty Images\nஇதற்கான காரணம் குறித்து செலினிடம் கேட்டபோது, \"தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக பார்க்கப்படும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தடையேற்பட்டபோது, அதை எதிர்த்து கடந்தாண்டு தமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழர்களால் முன்னெடுக்கப்பட போராட்டங்கள் மக்களிடையே தமிழ் மொழி, கலாச்சாரம் மீதான உணர்வை அதிகப்படுத்தியது. பிரிட்டனில் வசிக்கும் நான்கு ஆயிரம் தமிழர்கள் லண்டனில் கூடி ஜல்லிக்கட்டை அனுமதிக்கக்கோரி பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தினோம். எனவே, அனைவரின் கூட்டு முயற்சியால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கிடைத்த வெற்றி மக்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும், எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கியது. அதுவே, தமிழர்களின் சமீபகால எழுச்சிக்கான காரணமாக நான் நினைக்கிறேன்\" என்று அவர் கூறுகிறார்.\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்: 'அ' முதல் 'ஃ' வரை\nலண்டனில் தமிழ் இருக்கைக்கான தேவை என்ன\nபிரிட்டனில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாம் தலைமுறையாக வாழும் அவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர்களாவர்.\nஇரண்டாம், மூன்றாம் தலைமுறையை சேர்ந்த���ர்களிடையே \"எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், தெரிந்துகொள்ள விரும்புகிறேன்\" என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார் செலின்.\nஎஸ்ஓஏஎஸ் லண்டன் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலையுடன் தமிழ் இருக்கை குழுவினர்\n\"பிரிட்டனில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நகரங்களில் தமிழ் பள்ளிக்கூடங்களும், பகுதிநேர பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், மேல்நிலை பள்ளிக்கல்வியிலோ, கல்லூரியிலோ தமிழை தொடர்வதற்கான வாய்ப்பில்லை. மேலும், தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தாலும் அது கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களாலும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே, தமிழை படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவும், தமிழுக்கு மகுடமாகவும் இந்த இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\" என்று அவர் விவரிக்கிறார்.\nதமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு முற்றிலும் இலவச படிப்பு\nலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு தேவையான நிதியை திரட்டும் பணி இன்னும் சில வாரங்களில் தொடங்கி 2020க்குள் முடித்து 2021ஆம் ஆண்டில் இருக்கையை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும், ஒரு தமிழ்த் துறையை போன்றே தமிழில் மூன்றாண்டுகால இளங்கலை பட்டப்படிப்பு, ஓராண்டு முதுகலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.\n'ஜல்லிக்கட்டு காளைகளை நாங்கள் ஏன் வளர்க்கிறோம்\nஜல்லிக்கட்டு 2018: எண்களைக் கொண்டு ஒரு விவரிப்பு\n\"குறிப்பாக, இந்தியா, பிரிட்டன் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்டவர்களில் நான்கு பேரை தேர்ந்தெடுத்து, ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது\" என்று பிபிசியிடம் பேசிய செலின் கூறினார்.\nஇதற்கு இவ்வளவு நிதி ஏன் தேவைப்படுகிறது\nலண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு சுமார் 50-60 கோடி இந்தியா ரூபாய் தேவைப்படும் என்று அந்த இருக்கை குழு தெரிவிக்கிறது.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்கப்படும்போதே அதற்கு ஏன் இவ்வளவு கோடி ரூபாய் தேவைப்படுகிறது அந்த பணம் எ��்ன செய்யப்படும் அந்த பணம் என்ன செய்யப்படும் போன்ற பல கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து, செலினிடம் கேட்டபோது, \"லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக அளிக்கப்படும் அனைத்துவிதமான நிதியுதவிகளும் நேரடியாக பல்கலைக்கழகத்தின் கணக்கை சென்றடையும். போதுமான தொகை கிடைத்த பின்னர் சட்டப்படி அந்த பணம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கொண்டே பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இருக்கைக்கு தேவையான மற்ற நிதித்தேவைகள் பூர்த்தி செய்யப்படும்\" என்று கூறுகிறார்.\nமேலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் போன்று மொத்தமுள்ள 22 லண்டன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு விருப்பப்படமாக எடுத்து படிப்பதற்கான முயற்சியையும், லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பழமையான தமிழ் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மின்னணுமயமாக்கம் செய்வதற்கும் இந்த நிதியை பயன்படுத்தவுள்ளதாக தமிழ் இருக்கை குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n\"வெளிநாடுகளில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்\"\n\"தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் ஆங்காங்கே 10-20 பேர் பங்கேற்கும் சிறியளவிலான இலக்கிய கூட்டங்கள் தினந்தினமும், குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை புத்தக கண்காட்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் தமிழுக்காக நடைபெறும் நிகழ்வுகளில் அதிகளவிலான தமிழர்கள் ஒன்றுகூடுவதை பார்க்க முடிகிறது\" என்று கூறுகிறார் லண்டனிலுள்ள பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கையான குழு உறுப்பினர்களில் ஒருவரான சிவா சுப்ரமணியம்.\nகடந்த இரண்டாண்டுகளாக பணியின் காரணமாக லண்டனில் வசித்து வரும் சிவாவிடம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் தமிழகத்துக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுமுள்ள வேறுபாடு குறித்து கேட்டோம்.\nஅப்போது பேசிய அவர், \"தமிழகத்தில் மொழி, இலக்கியம் சார்ந்த பணிகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டாலும், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் அதைவிட பெரியளவிலும், நேர்த்தியாகவும் எனக்கு தெரிகிறது. மேலும், தமிழகத்தில் எடுக்கப்படும் ஒரு முன்னெடுப்புக்கு மாநிலம் தழுவிய அளவில் ஒற்றுமை காணப்படுவதில்லை\"\n\" ஆனால், லண்டன் தமிழ் இருக்கையாகட்டும், ஹார்வர்ட் தமிழ் இருக்கையாகட்டும் அந்தந்த நாடுகளிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து செய்யப்படுவது நம்பிக்கையூட்டுகிறது\" என்று அவர் மேலும் கூறினார்.\nYouTube பதிவை கடந்து செல்ல, 1\nகாணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nYouTube பதிவின் முடிவு, 1\nஜிம்பாப்வே: தேர்தல் மூலம் மீண்டும் அதிபரானார் முனங்காக்வா\nமக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா ஸ்டெர்லைட் வழக்கில் நீதிபதி கேள்வி\nபெண் துறவிகளை மயக்கி பாலுறவு: செல்வாக்கு மிக்க சீனத் துறவி மீது புகார்\nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த ஆஸ்திரேலிய நகரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇலங்கை தேர்தல்: பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\n5 மணி நேரங்களுக்கு முன்னர்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்திற்கு `அரசின் அலட்சியமே காரணம்`\n7 மணி நேரங்களுக்கு முன்னர்\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள்\nகொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசீன எல்லைக்கு விரைவாகச் செல்ல ஆற்றுக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்கம்: இந்தியா திட்டம்\nN-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை - யார், எப்படி பயன்படுத்த வேண்டும்\nபாலியல் தொழிலாளியின் பெயரில் டெல்லியில் ஒரு மசூதி: வரலாறு என்ன\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nஆணுறை டூ டயர்: ரப்பர் உற்பத்தி - குருதியால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய வரலாறு\nகாணொளி, ஹாங்காங் ஏன் சர்ச்சையாகிறது அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன் அது 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது ஏன்\nபசியின் வலியை தோற்கடித்து தேர்வில் சாதித்த குடுகுடுப்பை சமூக மாணவி\nசெத்தும் கொடுத்த அனுஜித்: சமகால நாயகன் என கேரளா கொண்டாடுவது ஏன் - நெகிழ வைக்கும் கதை\nஇலங்கை தேர்தல்: பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது ஸ்ரீலங்கா பொ���ுஜன பெரமுன\nபெய்ரூட் வெடிப்பு: \"மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அணுசக்தி இல்லாத பெரிய வெடிப்பு\"\nசென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்: பாதுகாப்பு குறித்து எழுந்த கேள்விகள்\nஇலங்கை தேர்தல்: வரலாற்றை மாற்றி அமைக்குமா \"தாமரை மொட்டு\"\nலெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு: அந்த பகுதியில் இருந்த பிபிசி நிருபரின் அனுபவம் - விரிவான தகவல்கள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/11210613/Ashok-Dinda-survives-massive-injury.vpf", "date_download": "2020-08-06T21:39:58Z", "digest": "sha1:XPSXAULIU3OLRDCZEBIXLK2HXS7LX32L", "length": 9349, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ashok Dinda survives massive injury || கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் + \"||\" + Ashok Dinda survives massive injury\nகொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்\nகொல்கத்தாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி பலத்த காயம் ஏற்பட்டது.\nகொல்கத்தாவில் சையது முஸ்தாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா பந்து வீசினார். இந்த பந்து பேட்ஸ்மேனால் திண்டாவை நோக்கியே அடிக்கப்பட்டது. இதனால் தன்னை நோக்கி வந்த பந்தினை பிடிக்க திண்டா முயன்றார்.\nஆனால் அவரது முயற்சிக்கு முன் பந்து முன்னந்தலையை கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த திண்டா மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை மற்ற வீரர்கள் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது என பரிசோதித்தனர். உடனடியாக மருத்துவ உதவியாளர்கள் அங்கு சென்று காயம் பற்றி குறித்து கொண்டனர்.\nஇதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திண்டாவுக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார் என்றும் அவருக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: 329 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்: சீன நிறுவனம் விலக முடிவு\n3. 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார்; யுவராஜ்சிங் பேட்டி\n4. ‘கேப்டனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது’- ரோகித் சர்மா\n5. டோனியின் சாதனையை முறியடித்தார், மோர்கன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20708?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25a9%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%2595", "date_download": "2020-08-06T21:16:09Z", "digest": "sha1:DM4XLRFYWOYUH2IGFLB4T5NQ2ICJWDOI", "length": 14088, "nlines": 111, "source_domain": "www.panippookkal.com", "title": "எட்டாம் ஆண்டில் பனிப்பூக்கள் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஇந்தாண்டின் தாய்மொழி தினத்தன்று, பனிப்பூக்கள் சஞ்சிகை எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. வட அமெரிக்காவில், கனேடிய எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாநிலம் மினசோட்டா. அமெரிக்க மாநிலங்களில் பரப்பளவில் 12 ஆவது, மக்கட்தொகையில் 21 ஆவது பெரிய மாநிலம். பன்முகக் கலாச்சாரம் கொண்ட மினசோட்டாவில் வாழும் 57 லட்சம் மக்களில், சுமார் 50 ஆயிரம் நபர்கள் இந்தியர்கள்; அதில் தமிழர் ஏறத்தாழ 75௦௦ பேர். பொதுவாக வாசிப்புத்தன்மை அதிகம் கொண்ட மினசோட்டா மக்களிடையே தமிழ்க் கலாச்சாரத்தைப் பகிரும் வகையில் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், செய்தித் துணுக்குகளை உள்ளடக்கி 2013 ஆம் ஆண்டு தாய் மொழி தினமான ஃபிப்ரவரி 21ஆம் நாள் முதல் இதழை வெளியிட்டோம். தொடர்ந்த ஆண்டுகளில் சிறுவர் பகுதி, சினிமா, அரசியல், பயணக் கட்டுரைகள் எனப் பல பகுதிகளைச் சேர்த்து இன்று உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட சஞ்சிகையாக வளர்ந்துள்ளதில் பரிபூர்ணப் பெருமிதமடைகிறோம். மேலும் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் பலவகைப் போட்டிகள் மூலம் பலரது எழுத்துக்களை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமையும் பனிப்பூக்களின், கானம்பாடி பதிப்பகத்தைச் சேரும்.\nமகிழ்ச்சிகரமான இத்தருணத்தில், எங்களது வளர்ச்சிக்குப் பங்களித்து, ஊக்கமளித்து, ஆதரவளித்து வரும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த கட்டமாக, வாசகர்களின் பரிந்துரைப்படி காணொளிகள், வலையொலிகள் மூலம் பயனுள்ள தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளோம். எமது இந்த முயற்சிகளுக்கும் உங்களது பேராதரவை நல்கிட வேண்டுகிறோம்.\nஇன்றைய சூழலில், உலகம் இயற்கையின் பல அறைகூவல்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டுள்ளது. அமேசான் காடுகளின் பெரும்பகுதி தீக்கிரையானதைத் தொடர்ந்து ஆஸ்திரலியக் காட்டுத் தீ பல உயிரனங்களை அழித்துள்ளது; இவ்வகைச் சம்பவங்கள் காடுகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைச் சார்ந்துள்ள பறவை, விலங்குகளின் உணவுச் சங்கிலியை அறுத்து மாற்றங்களை உண்டாக்கிவிடுகின்றன; இதனால் இயற்கையின் சமநிலை கடுமையாகப் பாதிப்படைகிறது.\nஇது ஒருபுறமிருக்க இயற்கையின் ஐங்கொடைகளில் ஒன்றான காற்றின் மூலம் மிக, மிக வேகமாகப் பரவி வருகிறது கோவிட்-19. சீனாவில் தொடங்கிய கொரோனாவின் கோர தாண்டவம் இன்று 26 நாடுகளுக்குப் பரவியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத, சீனாவுக்கு சென்றிராத பலருக்கும் இந்நோய்த் தோற்று ஏற்பட்டிருப்பது மருத்துவ உலகை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆசியக் கண்டத்தைத் தாண்டி, ஐரோப்பியக் கண்டத்திலும் இறப்புகள் தொடங்கியுள்ளன. சீனாவில் மட்டும் 2442 பேர் இறந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், ஈரான், இத்தாலி, ஃபிரான்ஸ் இன்னபிற நாடுகளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அரிய சக்தி படைத்ததுதான். ஆனாலும் இயற்கையன்னையின் வரப்பிரசாதமான ஐம்பூதங்களை அறியாமையால் மனிதகுலம் தவறாகப் பயன்படுத்தி வருவது இயற்கைச் சமன்பாட்டைச் சீர்குலையச் செய்துவிடுகிறது.\nகொரொனோ நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் அதிவிரைவில் வழிமுறைகள் உண்டாக விழைகிறோம். அதே நேரம் இயற்கையிலிருந்து அதிகம் விலகாத உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கைப் பாதுகாப்புக்கான முதலடியை எடுத்து வைப்போம்\n« மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்\n1917 – திரை அனுபவம் »\nவாசுகி வாத்தும் நண்பர்களும் August 2, 2020\nநிறம் தீட்டுக August 2, 2020\nஇனி ஒரு விதி செய்வோம் August 2, 2020\nஅவள் குழந்தை July 27, 2020\nஅம்மாவின் அழுகை July 27, 2020\nமினிமலிசம் – நியாண்டர் செல்வன் விளக்கம் July 27, 2020\nஆயுள் காப்பீடு – பாஸ்டன் ஸ்ரீராம் விளக்கம் July 27, 2020\nநான் மதுரை பொண்ணு – ஆனா சீஸ்ட்ராண்ட் July 27, 2020\nஅமெரிக்கப் பொருளாதாரமும் கொரோனாக் கொடுவினையும் July 27, 2020\nபுலம்பெயர் சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் July 27, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/12/15/6845-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E2%80%98%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E2%80%99-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-08-06T22:52:36Z", "digest": "sha1:AIXBPLPBNI4SGVOZSJSBADQB5M4G6ULM", "length": 9283, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஓட்டுநர் இல்லா சிறிய பேருந்தை ‘என்டியு’ சோதித்து பார்க்கிறது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஓட்டுநர் இல்லா சிறிய பேருந்தை ‘என்டியு’ சோதித்து பார்க்கிறது\nஓட்டுநர் இல்லா சிறிய பேருந்தை ‘என்டியு’ சோதித்து பார்க்கிறது\nநன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம் (என்டியு) புதிய ஓட்டுநர் இல்லா சிறிய பேருந்தைச் சோதித்து பார்த்து வருகிறது. அது 2013ஆம் ஆண்டிலிருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக் கும் சுயமாகச் செல்லும் கோல்ஃப் வண்டி மற்றும் இருவழி சேவை ஆகியவற்றைவிட அதிநவீனமா னது. இந்தச் சிறிய பேருந்தில் எத்தனை பேர் ஏறுகிறார்கள் என் பதைக் கணக்கிடுவதற்கு அதில் பல உணர்கருவிகள் உள்ளதே இதன் சிறப்பு அம்சம் என்று அந்தப் பல்கலைக்கழகம் கூறியது. அதில் நான்கு கேமராக்கள், எட்டு ஒலி ரேடார்கள் உள்ளன. அவற்றில் இரண்டு ரேடார்கள் 360 டிகிரி கண்காணிப்புடன் முப் பரிமாணப் படங்களைக் காட்டும். அப்பேருந்தில் ஜிபிஎஸ் எனும் வழிகாட்டிச் சாதனமும் மூன்றாம் தலைமுறை தொடர்பு அம்சமும் உண்டு.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\n‘சீன செய்தியாளர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பினால் தக்க பதிலடி தரப்படும்’\nஉலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 700,000ஐ தாண்டியது; 15 நொடிக்கு ஒருவர் மரணம்\nமற்றொரு அமைச்சர், திரிபுரா முதல்வருக்கு கிருமி பாதிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் தடையில்லா விநியோகம் - 11 நாடுகள் சம்மதம்\nமாணவிக்கு உதவிய நடிகை டாப்சிக்குப் பாராட்டு மழை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: பொருளியல் கருமேகங்களிடையே பெரும் சவால்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வை��்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?cat=518", "date_download": "2020-08-06T22:29:32Z", "digest": "sha1:LNRJXEDF25J6YF44AXMVQ7KKNOFQZ6XL", "length": 16652, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "சிறு கதை – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென\nப்ரேம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவமனையின் முன்வளாகம் தெரிந்தது. மாலை இன்னும் முடியவில்லை. வரிசையாக இருந்த மரங்களின் அடியில் கொஞ்சம் சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.\n‘பூமிநாதன் வந்திருக்கிறார், உங்களை அழைக்கிறார்’ என்று ரிசப்ஷனிஸ்ட் சொன்னபோது, மதியம் 2.30 மணி. ஜெகதீஷுக்கு எரிச்சலாக வந்தது. படித்து முடிக்கவேண்டிய ப்ரூஃப்கள் காத்திருந்தன. காலையில் இருந்து தள்ளிப்போட்டுக்கொண்டே\nவசந்த் வெள்ளைத் தடியைத் தட்டித் தட்டித் தட்டுத் தடுமாறி பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்த போது அநேகமாய் அங்கே வேறு யாருமில்லை. “ஹலோ, ஹலோ” என்ற அவன்\nசித்திரை வெயில் மண்டையைப் பிளக்க, சவாரி கிடைக்காத சலிப்புடன் மாரி ஆட்டோவை சாலை ஓரமாக உருட்டிக் கொண்டிருந்தான். மனைவி அவனுக்காக கட்டித் தந்திருந்த குழம்பு சோறும், வெண்டைக்காய்\nஉஷா அவநம்பிக்கையோடு பார்த்தாள். “அப்போ கண்டிப்பா அவன் கிட்டே போய் காரை வாங்கத்தான் போறிங்களா” “ஆமா.” என்றான் விஷ்ணு. “சுளையா பத்தாயிரம் டாலர் டீல். ஏமாந்து போய்\nநீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன்.\nஎன்னவளுக்கு இரண்டாம் பிரசவம் எங்கள் வீட்டிலேயேதான் நடந்தது. எங்கள் வீட்டில் ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டுப் பின்னரே இரண்டு மாதகாலம் அவள் பிறந்த வீடு சென்றாள். அன்று\nசேதனன், விமலை மற்றும் கொஞ்சம் தனிமை\n“வா. என் மடி மேலே வந்து மண்டியிட்டு உட்கார்” சேதனன் குரலில் கடுமை இல்லை. ஆனால் உறுதி இருந்தது. அவன் கண்கள் மூடிய நிலையிலேயே இருந்தது. மிச்சமிருந்த\nஅறை வாசலில் நிழலாட 'யாரது\" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்\" படுக்கையிலிருந்தவாறே கேட்டார் ரங்கசாமி அய்யா. நடுத்தர வயதுக்காரனொருவன். 'அய்யா நீங்கதானே ரங்கசாமி அய்யா. தமிழாசிரியர்\" கேட்டபடி உள்ளே வந்தான்.\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaiplus.in/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-08-06T22:27:03Z", "digest": "sha1:GCE24PCSV2AVCLELPCA2JSBBJPEL6INQ", "length": 10037, "nlines": 81, "source_domain": "chennaiplus.in", "title": "மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி | Chennai Plus Online News Paper, Local News, Anna Nagar News, Tamil News, English News, Chennai News, Tamilnadu News, Latest News, Press Release, Event News, Ladies Junction News, Know Your Neighbour News, Entertainment News, Police News, Arts & Craft News, Chennai News Paper", "raw_content": "\nHome தெரிந்து கொள்வோம் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி\nமன்னவன் கோல் நோக்கி வாழும் குடி\nஒரு காலத்தில் காடும் நாடும் இரு வேறு அரசாங்கத்தினைக் கொண்டிருந்தது. காட்டிற்கு தலைவன் சிங்கம் என்றும் நாட்டிற்குத் தலைவன் மன்னன் என்றும் அறியப்பட்டனர். அதாவது காட்டில் வாழ்வது மிருகம். ஆனால் நாட்டில் வாழ்வதோ மனித இனம். இரண்டும் இரு வேறு வாழ்வியலை’ கொண்டிருக்கிறது. இயற்கையும் இவர்களின் தேவைக்கேற்ப இரண்டு கூறுகளாக பிரிந்து கிடக்கின்றன. அதாவது வள்ளுவர் காலத்தில் மேற்கண்டவாறு நிலமும் காடும் காணப்பட்டது. ���ாட்டிற்குச் சொந்தக்காரர்கள் தமது எல்லையைத் தாண்ட மாட்டார்கள். ஆனால் நாட்டிற்குச் சொந்தக்காரர்கள் இன்று காடுகளையும் தமதாக்கிக் கொண்டு விட்டனர். இருப்பினும் வள்ளுவர் காலத்து சமுதாக் காட்சியைக் இங்கு காண்போம். அன்று வாழ்ந்த இனக்குழு சமுதாயம் சற்றே விரிவடைந்த நிலையில் ஒரு தலைவன் அவர்களை வழி நடத்தி வந்துள்ளான்.\nகாலப்போக்கில் ஒரு இடத்தில் நிலையாக வாழ்ந்தபோது சில கட்டுப்பாடுகளும் வாழ்வியல் கோட்பாடுகளும் கைகொள்ளப்பட்டன. இந்த கோட்பாடுகள் மீறாமல் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் என்பது அன்றைய அறப்பன்பாடாகியது. அந்நிலையில் மன்னனும் நாடும் கொடியும் கோலும் குடியும் நீதியும் வழுவும் வழக்கிற்கு வந்தன. மன்னன் சொல் கேட்டு மக்கள் நடந்தனர். காரணம் அவன் மக்களின் காவலன். மக்கள் நலனைப் பேணும் இறைவன். உண்மையில் மக்கள் அனைவரும் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டனர். காரணமு அவனது சொல்லும் செயலும் ம’களின் நலன் காத்திடும் என்பதில் இருவரு’குமே ஐயம் எழுந்ததில்லை. இதனையே வள்ளுவரும் மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி என்றார்.\nகுடி என்றால் அரசன் கோலோச்சும் நாட்டில் வாழும் ம’கள் ஆகும். ஆனால் வள்ளுவர் கூறுவது சற்றே வியப்பாக உள்ளது. அவர் கூறுவார் குடி என்றால் வான் நோ’கி வாழும் உலகம் என்பார். அதாவது வானத்து மழை நீரையும் உயிர் நல்கும் காற்றினையும் வழி காட்டும் ஒளியினையும் இன்ன பிறவும் தன்னகத்«க் கொண்டுள்ள ஆகாயத்தினை துணை கொண்ட மண்ணுலகம் என்பார். அதாவது இந்த உலகத்து மக்கள் அனைவரும் அரசனின் ஆணையின் படி வாழ்வினை அமைத்துக் கொள்வர் என்பார். காரணம் ம’களின் தேவை அன்றாட உணவும் உறையுளும் உடையும் பொருளும் பிறவும் தடையின்றி கிடைத்திட வழி வகை செய்வது அரசாட்சி ஆகும். இதனையே வள்ளுவர் வேறு வார்த்தையில் காட்சிப் படுத்துவார்.\nகுடிதழீஇ கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு (திகு 544) என்பார். அதாவது மக்களின் நலனை முன்னிறுத்தி ஆட்சி செலுத்தும் மன்னனை மக்கள் நேசிப்பர் என்பது இன்றைய பொருள் தரும் குறள். குடி தழீ என்பதற்கு ம’களின் தேவையறிந்து அன்புடன் நடந்திடும் ஆட்சியாளர்களைக் குறிக்கிறது. இன்றைய ஆட்சியாளர் என்போர் அதிகாரிகளாக காவல் துறை என்றும், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று பலதரப்பட்ட தளங்களில் இ���க்கம் கொண்டுள்ளனர். அவர்கள் மக்கள் நலம் காக்கும் பண்பினைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பது வள்ளுவரின் எதிர் பார்ப்பாகும். வள்ளுவம் காப்போம்.\nவிளக்கம் – பாவலர் சீனி.பழநி, பி ஏ ,\nஅண்ணாநகர் தமிழ்ப் பேரவைத் துணைச் செயலாளர்.\nதமிழ்இந்தியர் சேவை என்கிற பெயரில்சமூக சேவை செய்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளியும் விளையாட்டு வீரருமான V.Y.வினோத்குமார் அவர்களின் சிறு தொகுப்பு\nகொலை மேற் கொண்டாரிற் கொடிதே\nபொறுத்து ஆற்றும் பண்பே தலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/43888/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-06T21:58:55Z", "digest": "sha1:2W7R7HWLP4RLCRQ2GN5NEGMOY4K7YLJI", "length": 11663, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "பந்தை சேதப்படுத்திய நிகோலஸ் பூரானுக்கு தடை | தினகரன்", "raw_content": "\nHome பந்தை சேதப்படுத்திய நிகோலஸ் பூரானுக்கு தடை\nபந்தை சேதப்படுத்திய நிகோலஸ் பூரானுக்கு தடை\nமேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரரான நிகோலஸ் பூரானுக்கு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நான்கு சர்வதேச போட்டிகளில் ஆட தடைவிதித்திருக்கின்றது.\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (11) லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 24 வயது நிரம்பிய நிகோலஸ் பூரான், தனது கட்டை விரல் மூலம் பந்தினை சேதப்படுத்தியது போட்டிக் காணொளியில் பதிவாகியது. இந்தக் காணொளியை ஆதாரமாக கொண்டே நிகோலஸ் பூரான் குற்றவாளியாக இனம் காணப்பட்டு போட்டித் தடையினையும் பெற்றிருக்கின்றார்.\nநிகோலஸ் பூரான் தனது இந்த போட்டித் தடையின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடும் அடுத்த நான்கு ரி 20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார். அதன்படி நிகோலஸ் பூரான் விளையாட முடியாத ரி20 போட்டிகளாக ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ரி 20 தொடரின் மூன்று போட்டிகள் மற்றும் இந்திய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரின் முதல் போட்டியும் அமைகின்றன.\nஇன்னும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், நிகோலஸ் பூரானின் குற்றத்தினை மூன்றாம் நிலைக் குற்றமாக வகைப்படுத்தி அதற்காக ஐந்து தகுதி இழப்பு புள்ளிகளையும் அவருக்கு வழங்கியிருக்கின்றது.\nதான் செய்த தவறு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நிகோலஸ் பூரான் அதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கோரியிருக்கின்றார்.\n”திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்ற தவறுக்காக நான் அனைவரிடமும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் கடுமையான தவறு ஒன்றினை செய்திருப்பதை உணர்ந்திருப்பதோடு அதற்கான ஐ.சி.சி. இன் தண்டனையையும் ஏற்றுக்கொள்கின்றேன்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 07, 2020\nகடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களிடம் வேண்டுகோள்\nசீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு நாளை (07) நண்பகல் 12.00 மணி வரை சிறிய...\nஇந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்\nஇந்தியா_ சீனா இடையேயான பதற்றம் இன்னும் குறையாத இந்த நேரத்தில், இன்னுமே இரு...\nஇராமர் கோயில் கட்டுமான பணி: அயோத்தியில் நேற்று பூமி பூசை\nஇராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூசை நேற்று நடைபெற்றது. பூமி பூசை...\nஉலக அரங்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்\nஉலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்று...\nசிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகள்\nஉயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன...\nகொரோனாவுக்கும் மத்தியில் சுமுகமாக நடைபெற்ற தேர்தல்\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவிப்புவடக்கு மாகாணத்தில் சுமுகமான...\nவாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்\n2020ஆம் ஆண்டுக்கான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இன்று (06) காலை 8.00...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\n���ரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/christopher-nolan-drops-a-surprise-teaser-of-ten", "date_download": "2020-08-06T21:21:22Z", "digest": "sha1:JS4AF226EXKGAG2RI43WW3KAXHIFYTRL", "length": 9836, "nlines": 155, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஹாப்ஸ் அண்ட் ஷா' படத்தின் சர்ப்ரைஸ் அடிஷன்! - ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த இன்பஅதிர்ச்சி | Christopher Nolan drops a surprise teaser of 'TENƎꓕ'", "raw_content": "\n`ஹாப்ஸ் அண்டு ஷா' படத்தின் சர்ப்ரைஸ் அடிஷன் - ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த இன்பஅதிர்ச்சி\nபொதுவாக காலத்தை வைத்து திரைக்கதையில் சில வித்தைகள் காட்டும் நோலன், இந்தப் படத்திலும் காலத்தின் தொடர்ச்சி, நீட்சி குறித்த ஒரு கதை சொல்லும் வித்தையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.\nவர வர கிறிஸ்டோஃபர் நோலனின் நடவடிக்கைகள் அவர் படங்களைப் போலவே மாறிவருகிறது. எந்தவித முன் அறிவிப்புமின்றி எல்லோரையும் வியக்கவைக்கும் தன் படங்களின் சஸ்பென்ஸ் காட்சிகளை ரகசியமாக வைத்திருந்துபோல், தன் 'டெனெட்' படத்தின் டீசரை 'ஹாப்ஸ் அண்டு ஷா' படத்தோடு வெளியிட்டுவிட்டார் நோலன்.\nஇன்னும் ஃபர்ஸ்ட் லுக்கூட வெளியாகாத இந்தச் சூழலில், படத்தைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கிய, ஒரு நிமிடத்துக்கும் குறைவான டீசர் ஒன்றைச் சில குறிப்பிட்ட ஐமேக்ஸ் திரையரங்குகளில் மட்டும் நேற்று திரையிடப்பட்டது. ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் படத்தொடரின் ஸ்பின்-ஆஃபான 'ஹாப்ஸ் அண்டு ஷா' படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது.\nகிட்டத்தட்ட 40 நொடிகளுக்கு ஓடும் இந்த டீசரின் தொடக்கத்தில், படத்தின் நாயகன் ஜான் டேவிட் வாஷிங்டனில் ஒரு தோட்டா துளைத்த கண்ணாடித் திரைக்குப் பின்னால் நின்றபடி அதைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, 'ஒரு புதிய நாயகனுக்கான காலம் வந்துவிட்டது' என்ற வாக்கியம் திரையில் வந்த பின் சில ஆக்‌ஷன் காட்சிகள் வருகின்றன. பின்னர், 'ஒரு புதிய பணிக்கான காலம் வந்துவிட்டது' என்ற வாக்கியம் தெரிந்து, இறுதியில், ஜான் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்தபடி நின்றுகொண்டிருப்பதுபோல் அந்த டீசர் ���ுடிவடைகிறது.\nபொதுவாக காலத்தை வைத்து திரைக்கதையில் சில வித்தைகள் காட்டும் நோலன், இந்தப் படத்திலும் காலத்தின் தொடர்ச்சி, நீட்சி குறித்த ஒரு கதை சொல்லும் வித்தையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருடைய 'மெமெண்டோ' படத்தின் பேட்டர்னைப் போலவே தொடக்கம், முடிவு இரண்டும் ஒரே நேரத்தில் தொடங்கி கதையின் மையப்பகுதியில் படத்தின் க்ளைமாக்ஸ் வருவதாக இருக்கும். அதேபோல இதில் வேறொரு முறையைக் கையாண்டு இருப்பதாகத் தெரிகிறது. அதைக் குறிக்கும் விதத்தில் படத்தின் டைட்டிலை இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ, அல்லது தலைகீழாகப் படித்தாலோ 'TENƎꓕ' என்று ஒரே சொல்லாகத்தான் தெரியும்.\nவெறும் திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த டீசர், இன்னமும் இணையத்தில் வெளியாகவில்லை. எனினும், ஏற்கெனவே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145609-40-years-of-cinema-mania", "date_download": "2020-08-06T22:17:07Z", "digest": "sha1:BZICZNSENWR4HGHN4ZNLF6KDSYTP6XCX", "length": 8529, "nlines": 190, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 November 2018 - சினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு... | 40 Years of Cinema mania - Vikatan Thadam", "raw_content": "\n“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை\nபுனிதர்களின் மொழியில் புதைந்துபோன உண்மைகள்\n‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்\nகாந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்\nகிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்\nகாற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்\nந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு\nமெய்ப்பொருள் காண் - பொச்சு\nகவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்\n - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nமுதன் முதலாக - சாட்சி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 15 - மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 13 - ஒழுக்க நடுக்கங்கள்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 12 - எங்கே செல்லும் இந்தப் பாதை\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 11 -அழகிய மதுரை நகரினிலே...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 10 - திரையரங்கில் கலங்கிய கச்சேரி\nசினிமா வெறியின் 40 ஆண���டுகள் - 9 - உதை வாங்கும் பாடகன்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 8 - சினிமா எனும் வெறிக்கூத்து\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 7 - ஒரு கிராமத்தில்... ஒரு வசந்தகாலத்தில்...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 6 - புரூஸ் லீயும் ரோஹிணியும்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 3 - உலகின் ஆகச் சிறந்த சினிமா\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 2 - ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - ஷாஜி\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nஷாஜி ஓவியங்கள் : ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/acid_flash", "date_download": "2020-08-06T22:43:57Z", "digest": "sha1:R2MTPKSU4PU6OCK2SOODKTJQ7JR4U7JU", "length": 8426, "nlines": 184, "source_domain": "ta.termwiki.com", "title": "அமிலம் பிளாஷ் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு திடீர் தொடர்வன, ஒரு அதிக அளவில் முந்தைய அனுபவம் LSD போதை மருந்து. சில பயனர்கள் சிக்கலான பாலின மாதங்கள் அல்லது ஆண்டுகள் பிறகு மணி மற்றும் எந்த விநாடிகள் நீடிக்கும் இருந்து திடீர் disorientation மூலம் போதை தக-அலுவலகங்களான இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் அதன் விளைவுகள் காரணமாக உள்ளன.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்ப���்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு பெரிய விமானம் என மே 6 1937, செம்மையாக விமானம் பாணி வடிவமைப்பு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மற்றும் நவீன நாள் வெளியேறுவதற்காக அமெரிக்காவும் பெரிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-06T23:08:46Z", "digest": "sha1:3T5Q4XNIG3WOS5USMYICGAJX4QXRKNMV", "length": 4961, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அன்னியதராசித்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉபயவாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள்ளப்பட்டு மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாக கூறுவது (அனுமான. பக்.19.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2014, 10:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14011225/In-the-Perambalur-Rs9-crore-has-been-opened-by-the.vpf", "date_download": "2020-08-06T22:25:20Z", "digest": "sha1:5ZS4CGQFDTIWXHKCXZY5A6DXOXACH6YP", "length": 10802, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Perambalur, Rs.9 crore has been opened by the police-first of the apartment buildings || பெரம்பலூரில் ரூ.9¼ கோடியில் போலீஸ் குடியிருப்புகள் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரம்பலூரில் ரூ.9¼ கோடியில் போலீஸ் குடியிருப்புகள் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் + \"||\" + In the Perambalur, Rs.9 crore has been opened by the police-first of the apartment buildings\nபெரம்பலூரில் ரூ.9¼ கோடியில் போலீஸ் குடியிருப்புகள் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்\nபெரம்பலூரில் ரூ.9¼ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nதமிழக அரசின் உத்தரவின் பேரில், 2015-16-ம் நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 63 போலீசாருக்கு என மொத்தம் 76 பேருக்கு புதிதாக போலீஸ் குடியிருப்புகள் பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் ரூ.9 கோடியே 23 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் பெரம்பலூர் போலீஸ் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.\nஇதையடுத்து கவுல்பாளையத்தில் நடந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா போலீஸ் குடியிருப்புகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் போலீசாருக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார். இதில் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், திருச்சி கோட்ட செயற்பொறியாளர் நாச்சிமுத்து, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ரவீந்திரன் (பெரம்பலூர் சரகம்), தேவராஜ் (மங்களமேடு சரகம்), போலீஸ் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா, உதவி செயற்பொறியாளர்கள் திருமாறன், சக்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. நாகர்கோவிலில், மனைவியுடன் தகராறு; 2 கார்களை எரித்த என்ஜினீயர் - போலீசார் விசாரணை\n2. முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்\n3. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது\n4. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு\n5. உள்நாட்டில் தயாரான ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/01164247/1747574/farmer-murder-case-arrest-police-inquiry.vpf", "date_download": "2020-08-06T22:10:54Z", "digest": "sha1:ZKNKZIPTVCUBIJ2D2PVI2TVBAZ7JKZ3O", "length": 13702, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயி கொலை வழக்கில் தம்பி கைது || farmer murder case arrest police inquiry", "raw_content": "\nசென்னை 07-08-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிவசாயி கொலை வழக்கில் தம்பி கைது\nஅறந்தாங்கி அருகே விவசாயி கொலை வழக்கில் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅறந்தாங்கி அருகே விவசாயி கொலை வழக்கில் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅறந்தாங்கி அருகே ஆயிங்குடி தெற்கை சேர்ந்தவர் குண்டு என்ற குண்டுபிள்ளை(வயது 75). விவசாயியான இவருக்கும், இவரது தம்பிகள் நாகலிங்கம்(67), சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குண்டுபிள்ளையை நாகலிங்கம்(67), இவரது மகன் சண்முகநாதன், சுப்பிரமணியின் மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குண்டுபிள்ளை இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நாகலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.\nதமிழகத்தில் இ��்று புதிதாக 5684 பேருக்கு கொரோனா: 110 பேர் பலி\nஇ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப்பணி- முதலமைச்சர் பழனிசாமி\nதுப்பாக்கிச்சூடு விவகாரம்- திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு ஜாமீன்\nசென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை\nதமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்- முதலமைச்சர் மீண்டும் உறுதி\nவங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nநவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதாக வெளியான தகவல் தவறானது - கல்வித்துறை விளக்கம்\nபதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n4 ஆயிரத்து 500-ஐ கடந்த பலி எண்ணிக்கை - தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்\nதமிழகத்தில் ஒரேநாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nஆண்டிப்பட்டி அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயியை கொல்ல முயற்சி- வாலிபர் கைது\nஉளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் விவசாயி குத்தி கொலை- 7 பேர் கைது\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஎம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது: துரைமுருகன்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nபின்னோக்கி நடைப்பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/490", "date_download": "2020-08-06T22:14:31Z", "digest": "sha1:2KADTMBFJEQYLL5IV5PHYIASMQ4QJS36", "length": 5764, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Bribe", "raw_content": "\nஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல லஞ்சம்; ஜி.ஹெச். ஊழியர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்\nஊரடங்கை சாதகமாக்கி வேட்டை நடத்தும் போலீசார்\nகடைக்கு 100 ரூபாய் – வி.ஏ.ஓ.வின் அடாவடி வசூலால் புலம்பும் வியாபாரிகள்\nமுத்திரைதாள் துணை ஆட்சியரை மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை; 50 லட்சம் சிக்கியது\nஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டே நாள்... லஞ்ச ஒழிப்புத் துறையால் பெண் அதிகாரி கைது\nஇரண்டு நாளில் ஓய்வுபெறும் நிலையில் தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் கேட்ட சமூகநல அலுவலர் கைது\nஅதிக லஞ்சம் வாங்கும் மாநிலம் எது.. பட்டியல் வெளியீடு... தமிழகத்தின் இடம்...\nபேரூராட்சி செயலாளர் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது...\nசங்ககிரி பெண் சார் பதிவாளரிடம் கட்டுகட்டாக கையூட்டு பணம் பறிமுதல்\nலஞ்சம் வாங்கிய வழக்கில் இளநிலை அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை\nஇந்த வார ராசிபலன் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\nவாழவைக்கும் வீட்டின் வாஸ்து ரகசியம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-8-2020 முதல் 8-8-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439737039.58/wet/CC-MAIN-20200806210649-20200807000649-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}