diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1049.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1049.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1049.json.gz.jsonl" @@ -0,0 +1,575 @@ +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/11/blog-post_7.html", "date_download": "2020-07-11T09:32:00Z", "digest": "sha1:AZB3AL3JXP6ILYFDJB3DYZFB4ZXLTFTD", "length": 13053, "nlines": 425, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: இருள் , மாரிக்கால கானகம்", "raw_content": "\nஇருள் , மாரிக்கால கானகம்\nவிட்டு விட்டுச் சொட்டுகிற துளி\nஇதிகாசப் பெண்கள் - ராதை (கதையிலிருந்து ஒரு பகுதி )\nஇருள் , மாரிக்கால கானகம்\nSecond World War (இரண்டாம் உலகப்போர்)\nWorld War I (முதல் உலகப்போர்)\nசெல்வம் நிலைக்க வீட்டில் வைத்திருக்கக் கூடாதவைகள்\nJobs @ விவசாய அமைச்சு - விவசாயத் துறையை நவீன மயமாக...\nகறுப்புப் பணம் (Black Money)\n\"இசைமேதை\" Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மறைவு\n (சுமார் கி.பி 300 - கி.பி 590)\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_104671.html", "date_download": "2020-07-11T07:56:47Z", "digest": "sha1:WLN2Y47VWNCFXG4ZKFBII4N2BHTOCU7Q", "length": 16052, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "திருச்சியில் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி - 12 அணிகள் பங்கேற்பு", "raw_content": "\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத்துவமனைகளில் சிகிச்சை\nகாவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்‍ஸ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் - மனைவி, மகள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பாதிப்பு - 519 பேர் பலி\nசென்னையில் கொரோனா பலி நாளுக்‍குநாள் அதிகரிப்பு - இன்று மட்டும் 24 பேர் உயிரிழப்பு\nதங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், மூணாறில் பதுங்கலா - போலீசார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு - மருத்துவமன���கள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே இயங்கும்\nஅரசு தலைமைச்செயலகம் இன்றும் நாளையும் மூடல் - கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி பணிகளை மேற்கொள்வதற்காக நடவடிக்கை\nலடாக் எல்லையில் இந்தியாவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரோந்து - சீனாவின் ஊடுருவலை கண்காணிக்க நடவடிக்கை\nதிருச்சியில் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி - 12 அணிகள் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅன்னை தெரசா கோப்பைக்காக மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான மகளிர் கல்லூரிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டி இன்று காலை தொடங்கியது. சென்னை, திருச்சி, சேலம், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், 12 கல்லூரிகளை சேர்ந்த மகளிர் கூடைப்பந்து அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கி, நாளை மறுநாள் வரை நடைபெறும் இப்போட்டியானது, லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெறும். இன்று காலை தொடங்கிய முதல் போட்டியில், ஜமால் முகமது கல்லூரி 43-20 என்ற புள்ளிக்கணக்கில் ஜெயராஜ் கல்லூரி அணியை வீழ்த்தியது.\n\"கிரிக்கெட் தாதா\" கங்குலிக்கு 48-வது பிறந்தநாள் - ரசிகர்கள் வாழ்த்து\n117 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது சர்வதேச கிரிக்கெட் கொண்டாட்டம் - இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஆஸ்திரியா கிராண்ட்பிரி கார் பந்தயம் : பின்லாந்து வீரர் வேல்ட்டரி போட்டாஸ் முதலிடம்\nகொரோனாவுடன் போராடும் மருத்துவர்களே உண்மையான சாம்பியன்கள் - பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் உருக்‍கம்\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸ்க்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதி - உண்மையை மறைத்ததற்காக ஒழுங்கு நடவடிக்கை\n2023-ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து - போட்டியை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வு\nகால்பந்து நாயகனான லியோனல் மெஸ்ஸிக்கு 33-வது பிறந்தநாள் : சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மேலும் ஏழு வீரர்களுக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா - அவரது மனைவிக்‍கும் தொற்று உறுதியானதாக தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 3 பேருக்கு கொரோனா பா‌திப்பு - தனிமையில் இருக்கும்படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தல்\nசென்னை சித்த மருத்துவ கொரோனா மையத்தில் சிகிச்சை பெற பலரும் ஆர்வம் - இதுவரை, 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத்துவமனைகளில் சிகிச்சை\nகாவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்‍ஸ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் - மனைவி, மகள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை\nதடை செய்யப்பட்ட சுருக்‍குமடி வலைகளுக்‍கு அனுமதி வழங்க வேண்டும் - கடலூர், நாகை மீனவர்கள் ஆயிரக்‍கணக்‍கில் திரண்டு போராட்டம்\nநாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், ஆத்தூர் சந்தையில் காய்கறி வாங்க ஏராளமானோர் குவிந்தனர்\nஊரடங்கு காரணமாக பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலை : அரசு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை\nதிருச்சியில் கொரோனா தொற்றை தடுக்‍க நடவடிக்‍கை : மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 14 நாட்கள் முழு ஊரடங்கு\nகள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் தேமுதிகவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுக.வில் இணைந்தனர்\nசென்னை சித்த மருத்துவ கொரோனா மையத்தில் சிகிச்சை பெற பலரும் ஆர்வம் - இதுவரை, 832 பேர் பூரண குணம ....\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி ....\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய ம ....\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத ....\nகாவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்‍ஸ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் - மனைவி, மகள் உள் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில��� ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=2249", "date_download": "2020-07-11T08:42:32Z", "digest": "sha1:SMDIZIXLO2DYGKBUYMZUVNYW2SREDMAU", "length": 24433, "nlines": 102, "source_domain": "poovulagu.org", "title": "உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு. – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஅணு சக்தி அறிக்கைகள் இணைந்து வாழல் இயற்கை கட்டுரைகள் பூவுலகு\nஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு.\nஉலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன- ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்-பூவுலகின் நண்பர்கள்\nகடந்த பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் சூழலுக்கு பொருந்தாத, சூழலை சீர்குலைக்கக்கூடிய விஷயங்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும் அதனால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் எல்லோரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற “உலகநாட்டு தலைவர்களின் மாநாட்டில்” (COP) உயர்ந்துவரும் வெப்பத்தை 1.5டிகிரி முதல் 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் ஒத்துக்கொண்டு அதுகுறித்து தங்கள் நாடுகளின் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில் எந்த அளவுகோலை ஏற்றுக்கொள்வது, 1.5 டிகிரி அல்லது 2 டிகிரி என்பதை உலகத்திலுள்ள 50 காலநிலை விஞ்ஞானிகள் பல்வேறு தரவுகளின் மூலம் ஆராய்ந்து 195 நாட்டு பிரதிநிதிகளுடன் விவாதித்து இன்றைக்கு ஐ.பி.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிக்கை பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது, பூமியின் வெப்பம் 2.0 டிகிரி அளவிற்கு உயர்ந்���ால் மிகவும் மோசமான அழிவுகள் ஏற்படும் என்றும், 1.5டிகிரிக்குள் கட்டுப்படுத்தி அளவிற்கு உயர்ந்தால் அதன் விளைவுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. ஏற்கனவே பூமியின் வெப்பம் 1.0 டிகிரி அளவிற்கு உயர்ந்துவிட்டதாகவும், இப்போது நாம் செய்துகொண்டிருக்கக்கூடிய விஷயங்கள் தொடர்ந்தால் (மாசு ஏற்படுத்துவது தொடர்ந்தால்) 0.5டிகிரி 2030 ஆம் ஆண்டிற்குள் உயர்ந்துவிடும் என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.\nஅமெரிக்காவை, பேரழிவு உண்டாக்கும் சூறாவளிகள் தொடர்ந்து தாக்குவது, பல்வேறு நகரங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சி, கேப்டவுன் நகரில் ஏற்பட்ட வறட்சி மற்றும் ஆர்டிக் வனப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட காட்டுத்தீ இவற்றை வைத்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நிகழ்வுகள் ஏற்கனவே நிகழ ஆரம்பித்துவிட்டன என்பது தெளிவாகிறது. முந்தைய அறிக்கைகளிலிருந்து அதன் எச்சரிக்கையின் அளவு உயர்ந்துள்ளது, அதிகரிக்கும் வெப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் (fraction) அந்த தாக்கத்தை மோசமாக்கும் என்று எச்சரிக்கிறது இந்த அறிக்கை. சுமார் 6,000க்கும் மேற்பட்ட ஆய்வுத்தரவுகளை வைத்து இந்த 0.5டிகிரி உயர்வு ஏற்படுத்தும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடிகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\n1.5 டிகிரி வெப்ப உயர்விற்கும், 2டிகிரி வெப்ப உயர்விற்கும் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்:\nதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படப்போகும் மக்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் 1.5 டிகிரிக்கும் 2 டிகிரி உயர்வுக்கும்\nவளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படும் உணவுப்பஞ்சம் சில கோடி மக்களை குறைவாக பாதிக்கும் வெப்பம் 1.5 டிகிரி அளவிற்கு மட்டுமே உயர்ந்தால்\nஅதிகரித்து வரும் வெப்பத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லாமல் கொஞ்சம் குறைவாக இருக்கும்\nபல தாவரங்கள் மற்றும் உணவு பயிர்களின் மரகந்த சேர்க்கைக்கு காரணமாக இருக்கும் பூச்சிகள் அழிந்துபோவது 50% குறைவாக இருக்கும் வெப்பம் 1.5 அளவிற்கு மட்டுமே உயர்ந்தால்\nவெப்பம் 2டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 99% கடலிலுள்ள பவளப்பாறைகள் அழிந்துவிடும் என்றும், 10% காப்பாற்றப்படும் 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் என்பதையும் வெளிப்படுகிறது இந்த அறிக்கை.\nகடல்மட்டம் உயர்வதால் பாதிக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறையும் 1.5 டிகிரி அளவிற்கு வெப்பம் உயர்வதால்\nகாலநிலை மாற்றத்தால் கடலின் அமிலத்தன்மை ஏற்கனவே அதிகரித்துள்ளது அதனால் கடலின் ஆக்ஸிஜன் அளவு குறைத்து வருகிறது, இந்த நிலையில் 2டிகிரி அளவிற்கு வெப்பம் உயர்ந்தால் 30 லட்சம் டன் அளவிற்கு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும், 1.5டிகிரி அளவிற்கு உயர்ந்தால் பாதிக்கப்படும் அளவு பாதி குறையும்.\nஆர்டிக்கடல், நிலத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக வெப்பமாகி வருகிறது, 2டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 10வருடத்திற்கு ஒரு முறை “பனி இல்லா” ஆர்டிக் இருக்கும் என்றும், அதுவே 1.5 டிகிரி அளவிற்கு உயர்ந்தால் 100 வருடத்திற்கு ஒருமுறைதான் “பனி இல்லா ஆர்டிக் கடல்” ஏற்படும்.\nமேற்சொன்னவை குறிப்பிட்ட சில விஷயங்கள்தான்.\nபூமியின் சராசரி வெப்பம் 1.5 டிகிரி அளவிற்கு மட்டும் உயர பல்வேறு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்: அவற்றுள் சில\n2050 ஆம் ஆண்டிற்குள் ஒரு மெகாவாட் கூட அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யக்கூடாது, குறைந்தபட்சம் 75% வரை புதிப்பிக்கக்கூடிய ஆற்றல்கள் பயன்படுத்தப்படவேண்டும். வெளிவரும் கார்பனை சேமித்து வைக்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் தான் இயற்கை வாயுக்களால் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.\n2032 ஆம் ஆண்டிற்குள் மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைட் அளவு பாதியாக குறையவேண்டும், 2050 ஆண்டிற்குள் அது பூஜ்யமாக இருக்கவேண்டும்.\nகாடுகள் இயற்கையாய் மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பனை உள்வாங்கும் ஆற்றல் கொண்டவை, அதனால் காடுகளின் அளவுகளை பல மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் அதிகரிக்க வேண்டும்.\nகாலநிலை மாற்றம் ஏற்கனவே இந்தியாவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சென்னை கேரளா, மும்பையில் ஏற்பட்ட வெள்ளம் நமக்கு அதன் தாக்கத்தை காண்பிக்கின்றன. நம்முடைய உள்நாட்டு உற்பத்தியில் 1.5% காலநிலை நிகழ்வுகளால் இழப்பு ஏற்படுகிறது. விவசாயத்தை அதிகமாக நம்பி இருக்கும் வெப்பமண்டல நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.\nவெப்பம் 2டிகிரி அளவிற்கு உயர்ந்தால், இந்தியாவில் ஏற்படும் வெப்ப அலைகள் அதிகரிக்கும், கொல்கத்தா போன்ற கடற��கரை நகரங்கள் மிக அதிகமான வெப்பத்தை சந்திக்கும், வெப்ப சலனங்களால் ஏற்படும் அதிதீவிர மழைபொழிவு அதிகரிக்கும், புயல்களின் தாக்கம் அதிகரிக்கும்.\nவெப்பம் உயர்வதால் உணவு உற்பத்தி பாதிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியாகும் உணவின் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். குறிப்பாக சோளம், அரிசி உற்பத்தி பாதிக்கப்படும். கடந்த ஒவ்வொரு ஆண்டும் உணவு உற்பத்தியின் மகசூல் 4 முதல் 9 சதவீதம் வரை குறைந்துவருகிறது. கங்கை-பிரம்மபுத்ரா டெல்டா பகுதிகளில் தண்ணீரின் அளவு மற்றும் தரம் குறையும். விவசாயம் பொய்த்து, விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்தும், கடல்மட்டம் உயர்வதால் கடலோரம் வாழக்கூடிய மீனவர்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதால், இவர்கள் அனைவரும் காலநிலை அகதிகளாக இடம்பெயர்க்கூடிய நிலை ஏற்படும். காலநிலை அகதிகள் நகரங்களை நோக்கி இடம்பெயருவதால் நகரங்களில் அழுத்தம் அதிகமாகும்.\nவெப்பம் அதிகரிப்பதால் மலேரியா டெங்கு போன்ற “திசையன் நோய்கள்” (vector borne diseases), மிக அதிகமாகும். தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் பலவும் அழிவை சந்திக்கும்.\nவெப்பத்தை 2 டிகிரி அளவிற்கு உயர அனுமதித்தால் வாழ்வதற்கு தகுதியற்ற நிலப்பரப்பாக மாறிவிடும், குறிப்பாக விளிம்புநிலையில் வாழக்கூடிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nஇந்தியா காலநிலை மாற்றத்தை, உயரும் வெப்பத்தை கட்டுப்படுத்த பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்; காலம் தாழ்த்த இனியும் காலமில்லை. உலகத்தில் அதிகமாக மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு மூன்றாம் இடம். இனியும் நாங்கள் வளர்ந்துவரக்கூடிய நாடு அதனால் மேலும் மாசுபடுத்துவோம் என்பதெல்லாம் பழங்கதை. இந்தியா மனிதர்கள் வாழ்வதற்குரிய நிலப்பரப்பாக இருக்க வேண்டுமென்றால் ஏற்கனவே அறிவித்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும்.\nஇந்தியாவிற்கென தனி காலநிலைச் சட்டம் இயற்றப்படவேண்டும். இந்திய அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்கள் அனைத்திலும் “காலநிலை மாற்றம்” மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும்.\nபுதிதாக அனுமதி கொடுக்கப்பட்ட அனல் மின் திட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் சூழலை மாசுபடுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் கைவிடவேண்டும்.\nஏற்கனவே உற்பத்தி செய்துவரும் அனல் மின் திட்டங்களை படிப்படியாக குறைத்து அடுத்த 20 ஆண்டுகளுக்க��ள் முழுவதும் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.\nமாசு ஏற்படுத்தக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு ஏற்படுத்தாவண்ணம் மாற்ற வேண்டும் அல்லது மூடிவிட வேண்டும்\nஇந்தியாவிற்கென தனி “காலநிலை மாதிரிகளை” உருவாக்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும், இங்கே நிகழப்போகும் காலநிலை நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும்.\nபொதுப்போக்குவரத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி, புகை கக்கும் தனிநபர் வாகனங்கள் முழுவதுமாக தடைசெய்யப்படவேண்டும். தனிநபர் வாகனங்கள் இருந்தால் அவை சூரிய சக்தி மின்சாரத்தால் இயங்கக்கூடியதாக இருக்கவேண்டும்\nஉணவு தானியங்கள் காலநிலை நிலை மாற்றத்தை தாங்கக்கூடிய வகையில் தேர்வுசெய்யப்பட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.\nமேற்சொன்னவை சிலவிஷயங்கள் மட்டுமே, ஒட்டுமொத்தமாக நாம் கடந்த 150 ஆண்டுகளாக செய்துவந்த அனைத்தையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அதுமட்டுமே இந்த உலகத்தில் மானுடம் பிழைத்துவாழ வழிவகை செய்யும்.\n← சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை\nஉலகை அச்சுறுத்தும் “புதிய புகையிலை”: பூவுலகின் நண்பர்கள் →\nதொடர் விபத்துக்குள்ளாகும் நெய்வேலி அனல் மின் நிலையம், இனியாவது அக்கறைகொள்ளுமா அரசாங்கம்\nமாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவமும்\nRO தண்ணீர் நல்லதா கெட்டதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/08/09/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-07-11T08:55:05Z", "digest": "sha1:6HFHZVTRMJQYXK5AXSUEVV6RXTYTKJJQ", "length": 10461, "nlines": 135, "source_domain": "suriyakathir.com", "title": "அஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்? – Suriya Kathir", "raw_content": "\nஅஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்\nஅஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்\nAugust 9, 2019 Leave a Comment on அஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்\nஅஜித் அடுத்து நடிக்கவுள்ள படம் அவருக்கு 60-வது படம். இந்தப் படம் தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்படவிருக்கிறது. அஜித்தின் ஃபேவரைட்டான ரேஸிங், சேஸிங், ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் பெரியளவில் இந்தப் படத்தில் இடம்பெறுகிறதாம். இவையோடு\n இந்த படத்துக்கு யார் இயக்குநர் யார் தயாரிப்பாளர் என்கிற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இயக்குநர் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய அதே ‘சதுரங்க வேட்டை’ வினோத் தான். தயாரிப்பாளரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த அதே போனி கபூர்தான்.\nகூடுதல் தகவலாக, இந்தப் படத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் மோதிய அருண் விஜய் தான் இந்த வில்லனாக நடிக்கிறார்.\nபுதிய படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர்-ஸ்ரீதேவி தம்பதியினரின் மகளான ஜான்வி கபூர் முதன் முதலில் தமிழில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்தப் படத்திற்கு இசையமைக்கப் போவது ஜிப்ரான்.\nசில வருடங்களாக அஜித் தனக்கு ஓர் இயக்குநரை பிடித்துவிட்டால், அடுத்த படமும் அவர் இயக்கத்தில்தான் நடிக்கிறார். அப்படித்தான் சிறுத்தை சிவாவோடு ‘வீரம், வேதாளம்’ என்று தொடர்ந்தார். அந்த குட்புக் வரிசையில் இப்போது இயக்குநர் வினோத் சேர்ந்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.\nஅமைச்சர் மணிகண்டன் நீக்கம் – ஜெயலலிதா பாணியைக் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிசாமி\nதேவை ஒரு துளி அன்பு\nசென்னை நியூயார்க் ஆகிவிடக் கூடாது – ராமதாஸ் ஆவேசம்\nதமன்னாவுக்கு திருமணம் –மாப்பிள்ளை தேடலில் பெற்றோர்கள்\nரஜினி – அ.தி.மு.க. மோதலில் யாருக்கு நஷ்டம்\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்��ை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/04/blog-post_6789.html", "date_download": "2020-07-11T09:00:41Z", "digest": "sha1:RV5RWT6P4DKLTR7L4RSU2A6O4KSABV46", "length": 4894, "nlines": 150, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ......கட்டுரைகள்...", "raw_content": "\n2. நீர் சோதிடம் உண்மையா\n3. இப்படியும் ஒரு விடுகதை\n13. மூட நம்பிக்கையின் நன்மை\n15. வேலிக்கருவை - உண்மையும் பொய்யும்.....\n17. அரசுக்கு ஒரு யோசனை\n19.கள்ளி - இயற்கையின் மரணம்....\n20. படு தோல்வியும் எச்சரிக்கையும்...\nஅரசியல் ( 64 )\nஎனது மொழி ( 158 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்.... கட்டுரைகள்...\nஅரசியல் ( 63 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 33 )\nஅரசியல் ( 62 )\nஅரசியல் ( 61 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 32 )\nவிவசாயம் ( 75 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 31 )\nவிவசாயம் ( 74 )\nஉணவே மருந்து ( 83 )\nவிவசாயம் ( 73 )\nஅரசியல் ( 60 )\nஅரசியல் ( 59 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.thirukalukundram.in/Thirukazhukundram%20General%20Information.html", "date_download": "2020-07-11T08:37:43Z", "digest": "sha1:H7KWKT6FVILFHROR5JPNSOYIAF4WUEKZ", "length": 8541, "nlines": 127, "source_domain": "www.thirukalukundram.in", "title": "Thirukalukundram Information | திருக்கழுக்குன்றம் | திருக்கழுக்குன்றம் நகர தகவல்கள்", "raw_content": "\nஅருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுரை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் -திருக்கழுக்குன்றம்\nஇறைவர் : அருள்மிகு வேதகிரிஸ்வரர்\nஇறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்\nஇறைவர் : அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் (தாழக்கோவில்)\nதல மரம் :\tவாழை மரம் (கதலி)\nதீர்த்தம் :\tசங்குத் தீர்த்தம்\nதிருக்கழுக்குன்றம் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள எழில்மிகுந்த நகரம்.திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 65 கிலோ மீட்டர் துரத்திலும்,காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 50கிலோமீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டு-மாமல்லபுரம் மாநில நெடுஞ்சாலையில் 14 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோயில், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நீதிமன்றம் ஆகியவற்றினை கொண்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/11/blog-post_20.html", "date_download": "2020-07-11T07:00:27Z", "digest": "sha1:KN73CLN5VMIII5EOA6HERMAZURDHN2T2", "length": 19776, "nlines": 208, "source_domain": "www.thuyavali.com", "title": "காலங்கடந்த திருமணம் கவலை தீரும் கண்ணீர்.! | தூய வழி", "raw_content": "\nHot slider கட்டுரை வெளியீடுகள்\nகாலங்கடந்த திருமணம் கவலை தீரும் கண்ணீர்.\nதிருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.\nஅதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது. அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டது.\nகணவரைவிட மனைவி வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதில் ஒரு விஷயத்தை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். பக்குவமான பருவத்திற்கு முன்பே செய்யப்படும் பால்ய விவாகமும் தவறானது. காலங்கடந்து செய்யப்படும் முதிர் திருமணமும் பிரச்சினைக்குரியது. `பருவத்தே பயிர் செய்’ என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல திருமணத்திற்கும் பொருந்தும். காலங்கடந்த நாற்று கழனிக்கு உதவாது என்பதுபோல், காலங்கடந்த திருமணமும் வாழ்க்கைக்கு உதவாது. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். அது நல்ல விஷயம் தான். அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nதள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள முன்வரும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கை அமைவதில்லை. காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், மீதமுள்ள காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டுகிறார்கள். இருவரும் தங்களுடைய வருமானம் முழுவதும் எதிர்கால சேமிப்பாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.\nஅப்போது பெற்றோருக்கும், உறவுகளுக்கும் செய்யும் கடமைகளைக் கூட பெரிய பாரமாக நினைத்து விடுகிறார்கள். கணவர் தன் பெற்றோரை பராமரிப்பது மனைவிக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். மனைவி தன் பெற்றோரை பராமரிப்பது, கணவருக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். அதுவே தர்க்கம் உருவாக காரணமாகிவிடும்.\nகாலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், திருமணத்திற்கு முன்பு வெகுகாலம் சுதந்திரமாக வாழ்ந்து பழகிவிட்ட காரணத்தால் திடீரென்று ஒருவர் வாழ்க்கைக்குள் வந்து, தன்னை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் தம்பதியினரில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை முரட்டுத்தனமாக எடுத்துச் சொல்வார்கள். அதனால் மோதல் வெடிக்கும். இருவரின் பெற்றோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்ற சிந்தனை, காலங்கடந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. அதனால் ஒருவரது பெற்றோரை இன்னொருவர் ஏதாவது ஒருவிதத்தில் குறை சொல்லத் தொடங்குவார்கள். அதுவும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.\nகாலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க முன் வருவதில்லை. தனித்துப் போகவும் முற்படுவதில்லை. தங்களை மற்றவர் வழிநடத்தவும் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலையில் அன்பு என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையில் அதிரடியான போராட்டங்களை ஆரம்பித்துவிடுவார்கள். வெகுகாலம் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் எதிர்பாலினர் பலரிடம் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அந்தப் பழக்கம் மிகவும் சகஜமாகி கொண்டு வரும் நிலையில் இதன் பிரதிபலிப்பு குடும்ப வாழ்க்கையில் விழும்பொழுது பல சிக்கல்கள் தோன்றுகின்றன.\nஇது ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உலைவைத்துவிடும். அத்தகைய குடும்பங்களில் அடிக்கடி பூகம்பங்கள் வெடிக்கும். அற்பத் தனமான காரணங்களுக்கெல்லாம் சண்டை வரும். ஆனால் அதன் மூலகாரணம் இன்னொன்றாக இருக்கும். காலங்கடந்த திருமணங்களால் குழந்தைப்பேறும் கேள்விக்குறியாகிறது. இது அவர்களுடைய திருமண வாழ்வை சிதைத���து எதிர்காலத்தை பாதித்து விடும். எப்போதும் புதுமணத் தம்பதிகள் என்றால் மனதில் குதூகலமும் ஆனந்தமும் இருக்கும். ஆனால் காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் அந்த குதூகலத்தையோ, நாணத்தையோ காண முடியாது. அதற்கு பதிலாக அகங்காரமும், ஆதிக்கமும் தான் மேலோங்கி நிற்கும்.\nஇது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு உதவாது. காலங்கடந்த திருமணங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மகிழ்ச்சியைத் தராது. வேறுவழியில்லாமல் திருமணம் செய்துக் கொள்ள வேண்டியிருந்தால் பெண், அந்த வாழ்க்கைக்கு தக்கபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஅனுசரித்து செல்லவேண்டும். அது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளவேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும். திருமணத்தில் காலதாமதம் ஒரு குறைதான். ஆனால் அந்த குறையே வாழ்க்கையை கறையாக்கிவிடாத அளவுக்கு வாழவேண்டும்.\n* வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்\n* இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n* கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல...\n* வீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\n* ஜம்வு, கஸ்ரு சுருக்கி தொழுதல் கால அளவு..\n* சகாதுல்பித்ர் பருவ வயதை அடையாத சிறுவர்களுக்கு கடமை...\nLabels: Hot slider கட்டுரை வெளியீடுகள்\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nகூட்டு துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்\nஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந...\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்... மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமி...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nஇல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும்....\nசூரிய கிர���ண தொழுகை தொழும் முறைகள்\nஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கி...\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண...\nகுழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது தெழ வேண்டும்..\n“சிறை செல்வோரெல்லாம் “இப்னு தைமியா” ஆக முடியுமா.\nகாலங்கடந்த திருமணம் கவலை தீரும் கண்ணீர்.\nஅத்தஹிய்யாத் இருக்கும் முறையும் அதில் என்ன ஓதுவது.\nமறுமணத்திற்கான அவகாசத்தின் இத்தாவின் சட்டங்கள்\nதவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.\nநல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பது இறை அதிகாரமா...\nவீட்டில் தொழும்போது பெண்கள் பாதங்களையும் மறைக்க வே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/144", "date_download": "2020-07-11T08:11:13Z", "digest": "sha1:JEYZZLPX26C2SWZSMXHBCRJ5FINQFKKE", "length": 6467, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/144 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n142 அந்த நிலையை இந்த ஒரு வாய்ப்புத் தொடர் அடிக்கடி உண்டாக்கி விடுகிறது. இந்தக் குறையை நீக்கத்தான் சிறப்பிடம் தரும் முறை (Seeding Method) 1%irush spoil 166/05/. ஒரு போட்டிக்கு 12 அணிகள் போட்டிக்கு வந்திருக் கின்றன. சிறப்பு விலக்கு 4 அணிகள் உண்டு என்று நாம் அறிவோம். அந்த இடத்தில் வருவதற்கு, சீட்டுக் குலுக்கிப்போடுகிற முறையில், முன்பு நாம் தேர்ந்தெடுத்தோம். இங்கு, சிறப்பிடம் தரும் முறையில், சீட்டுக் குலுக்கல் மூலம் அளிக்காமல், போட்டியை நடத்துபவர்களே அணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படி தேர்ந்தெடுப்பது அதற்கு 2 வழிகள் உள்ளன. 1. கடந்த காலத்தில், சிறப்பாக ஆடிய அணிகளின் சாதனைகளைக் கொண்டும்; 2. அப்படி தெரியாவிட்டால், நேரில் அந்த அணிகள் பற்றி கேட்டுக் கொண்டும், தீர்மானிக்கலாம். r இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களை மட்டும் (இங்கே 4 என்று வைத்துக் கொள்வோம்) சீட்டுக் குலுக்கலின் மூலமாக ���ல்லது பரிந்துரை மூலமாக, சிறப்பிடம் கொடுத்திடலாம். இதில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன வென்றால், பங்குபெறுகிற குழுக்கள் 4ம், வருகிற தூரம்,\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:18:55Z", "digest": "sha1:NGGNQMZZYNJ6LXR6ZQJNYZXUB4QAOFJM", "length": 4659, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொல்லுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 சனவரி 2020, 23:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Azhagiya_manavalan", "date_download": "2020-07-11T09:17:24Z", "digest": "sha1:33FN7ZS4MVXPXYMZ5V75QVRBTVERC6MN", "length": 6787, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n15:41, 27 சனவரி 2012 Azhagiya manavalan பேச்சு பங்களிப்புகள் பக்கம் bittern, black என்பதை black bittern என்பதற்கு நகர்த்தினார் (சரியான எழுதுமுறை இல்லை. )\n13:12, 27 சனவரி 2012 Azhagiya manavalan பேச்சு பங்களிப்புகள் பக்கம் digitalwart என்பதை digital wart என்பதற்கு நகர்த்தினார் (ஒரு சொல் அல்ல.)\n04:51, 22 சனவரி 2012 Azhagiya manavalan பேச்சு பங்களிப்புகள் பக்கம் கூரைப்புடவை என்பதை கூறைப்புடவை என்பதற்கு நகர்த்தினார் (பிழையான எழுத்துக்கூட்டல்)\n13:39, 21 சனவரி 2012 Azhagiya manavalan பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:அருட் தந்தை என்பதை பேச்சு:அருட்தந்தை என்பதற்கு நகர்த்தினார் (எழுத்துகள் சேர்ந்திருக்க வேண்டும்.)\n13:39, 21 சனவரி 2012 Azhagiya manavalan பேச்சு பங்களிப்புகள் பக்கம் அருட் தந்தை என்பதை அருட்தந்தை என்பதற்கு நகர்த்தினார் (எழுத்துகள் சேர்ந்திருக்க வேண்டும்.)\n16:16, 27 அக்டோபர் 2011 Azhagiya manavalan பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111464/", "date_download": "2020-07-11T08:49:27Z", "digest": "sha1:LPUTJVMLEDNA2FA7NRIYHHDWSSX72FT4", "length": 18774, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிரபுஞ்சி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது சிரபுஞ்சி -கடிதங்கள்\nஉங்கள் சிரபுஞ்சி மாமழை பயண அனுபவ கட்டுரை அலாதியாக இருந்தது. பெருமழைப் பொழிவின் விவரிப்பு காட்சி அனுபவமாக அபாரமான மன எழுச்சி தந்தது.\nமேகமில்லா வானத்து நிலவின் காட்சியில் மயங்கியிருக்கும் குழந்தைக்கு அன்னை ஊட்டமழிப்பது போல மேகாலாயாவின் வரலாற்று சித்திரத்தின் விவரிப்பு இருந்தது. பழங்குடி மனநிலை, வடகிழக்கின் அரசியல் வரலாறு, மேலைநாட்டில் கற்ற முற்போக்கு அரசியலாளர்களின் பொதுத்தன்மை என அறிதலும் புரிதலும் ஆங்காங்கே.\n மழைநீர் கூரையிலிருந்து சரடுகளாகக் கொட்டுவதைப் பார்த்திருப்போம். அருவிபோல வளைந்த கண்ணாடிப்பாளமாக கொட்டுவதை இங்கேதான் பார்க்கிறேன். முழுநாளும், ஒருமணிநேர இடைவெளி கூட இல்லாமல் பெய்தபடியே இருக்கிறது. பெயல்கால் மறைத்தலில் விசும்புகாணலரே என்றார் கபிலர். இது காலற்ற மழை. ஒற்றை படலம். செங்குத்தாக நின்றிருக்கும் கடல்.\nஅருவியின் உறுமல் மட்டும் கேட்டது. மழைகொட்டிக்கொண்டிருந்தது. முகில் திரை. குகைச்சிங்கத்தின் ஓசை போல அருவி ஒலித்தது\nவரிகள் மலைஅருவிக்குள் குளித்து வெளிவந்த சில நொடித்த தருணம் போல, என் நாளினை நிறைக்கிறது.\nசிரபுஞ்சியின் மாமழை தலைப்பை வாசித்ததுமே ஒரு கிளர்ச்சி. அங்கே பெய்யும் மழையை மாமழை என்றுதான் சொல்லமுடியும். சின்னவயசில் வாசித்தது. அதன்பின்னர் எப்போதுமே ஒரு கனவாக நின்றிருந்த நிலம் அது. இன்றைக்கு ஏராளமான புகைப்படங்களும் ஆவணப்படங்களும் உள்ளன. ஆனால் ஒருவர் சென்றுவந்து வார்த்தைகளால் சொல்லும்போது கிடைக்கும் அந்த நிறைவை எந்தப்புகைப்படமும் ஆவணப்படமும் அளிப்பதில்லை.\nபயணத்திலேயே இருக்கிறீர்கள் சார். நினைத்தால் பொறாமை வரவில்லை. உங்களுடன் மானசீகமாக வாழ்கிறோம் என தோன்றுகிறது\nசிரபுஞ்சியின் மாமழையில் அளிக்கப்பட்டுள்ள நுட்பமான சித்திரங்கள் முக்கியமானவை. அவை சாலை அந்த மாநிலத்தை எப்படி மாற்றின என்பதை காட்டுகின்றன. முகுல்சங்மா எப்படிப்பட்ட சாதனையாளர் என்பதை அறிந்தபோதே அவர் அடுத்த தேர்தலில் தோற்றார் என்பதும் ஞாபகம் வருகிறது.\nஅங்கே அன்னிய நிதியுதவிபெறும் தன்னார்வக்குழுக்கள் உருவாக்கிய அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் இனக்குழுக்களுக்கு இடையே அவநம்பிக்கையை உருவாக்கினார்கள். இந்திய அரசின் மீதான நம்பிக்கையைக் குலைத்தார்கள். அதன் வழியாக தீவிரவாதத்தை உருவாக்கி அந்த மாநிலத்தை இருட்டுக்குள் வைத்திருந்தார்கள்.\nஅதே குழுக்கள் இன்றைக்கு இந்தியா முழுக்கச் செயல்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்களின் செயல்பாடுகள் இதேதான். எல்லாவகையான வளர்ச்சித்திட்டங்களையும் அழிவுத்திட்டமாகக் காட்டுவது, இந்திய அரசு மீதும் நீதிமன்றம்மீதும் ஜனநாயகம் மீதும் அவநம்பிக்கையை உருவாக்குவது\nபோகிற போக்கைப்பார்த்தால் கொஞ்சநாளில் நம் இளைஞர்கள் மேகாலயாவுக்கு வேலைதேடிச் செல்லவேண்டிய நிலைமை வரலாம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53\nஅடுத்த கட்டுரைராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 59\nமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70\nபெருந்துயர் நோக்கி - பின் தொடரும் நிழலின் குரல் குறித்து\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவி��ல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/30_26.html", "date_download": "2020-07-11T07:47:49Z", "digest": "sha1:VO42YTKWZL5FRSARCBI5GWFNSL3OB64U", "length": 11957, "nlines": 157, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்நிலைபள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்-துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் கல்வி?", "raw_content": "\nமுகப்புKalviseithi Latest Newsஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்நிலைபள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்-துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் கல்வி\nஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் உய��்நிலைபள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்-துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆன்லைன் மூலம் கல்வி\nசெவ்வாய், மே 26, 2020\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும். துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள். தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.\nமண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். கொரோனா பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால்,\nஅவர்கள் தற்போதைக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடருவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், இதற்கு ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.மார்ச் 16 முதல், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்ற��ம் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு \nதிங்கள், ஜூன் 22, 2020\nSCERT இயக்குநர் - ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உறுப்பினராக பணியிட மாற்றம்\nவியாழன், ஜூலை 09, 2020\n15.07.2020 - அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு \nபுதன், ஜூலை 08, 2020\nதமிழகத்தில் இன்று (09.07.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nவியாழன், ஜூலை 09, 2020\nவரும் கல்வியாண்டில் (2020-2021) கல்வித்துறையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன \nவியாழன், ஜூலை 09, 2020\nG.O 57 - 11,12 ஆம் வகுப்புகளில் 5 பாடத்திட்ட முறை இரத்து - அரசாணை வெளியீடு \nதிங்கள், ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/186842?ref=archive-feed", "date_download": "2020-07-11T08:31:56Z", "digest": "sha1:P77DNZQUAJNDHG7SBHAZMFEPSHOSZYXZ", "length": 7287, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "சோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதி... வெளியான பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசோகமாக முடிந்த தேனிலவு: பரிதாபமாக உயிரிழந்த புதுமணத் தம்பதி... வெளியான பின்னணி\nஅமெரிக்காவை சேர்ந்த புதுமண தம்பதி கனடாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற நிலையில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.\nஸ்டீபன் கிரஹாம் (30) மற்றும் எமி மொபட் (28) ஆகிய இருவருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nஇதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் புதுமணதம்பதி காரில் கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியாவுக்கு தேனிலவு செல்ல கிளம்பினார்கள்.\nஅப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய ஸ்டீபனும், எமியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்கள்.\nசம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதிருமணம் நடந்த சில நாட்களில் எமியும், ஸ்டீபனும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதல் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டனர்.\nஅந்த பதிவு அவர்கள் இறப்புக்கு பிறகு வைரலாகியுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/09/72", "date_download": "2020-07-11T07:09:16Z", "digest": "sha1:UITJ7UQOQ4FX2XLBXTSIGMT4IASYA6AR", "length": 5482, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கரூர்: 45 கல்லூரிகள் - தம்பிதுரை சவால்!", "raw_content": "\nகாலை 7, சனி, 11 ஜூலை 2020\nகரூர்: 45 கல்லூரிகள் - தம்பிதுரை சவால்\nகரூர் தொகுதி மக்களிடையே தனக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாகப் பொய் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தம்பிதுரை.\nகரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் எஸ்.ஜோதிமணியும் அமமுக சார்பில் என்.தங்கவேலுவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஹரிஹரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர்.\nகடந்த வாரம் இத்தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மோடியிடம் சண்டையிட்டு தொகுதிக்கு நல்லது செய்வேன் என்ற தம்பிதுரை இத்தொகுதிக்காக என்ன செய்திருக்கிறார் என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். அவருக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த சில நாட்களாகத் தன் பிரச்சாரத்தில் தம்பிதுரைக்குச் சொந்தமாகக் கல்லூரிகள் இருப்பதாகக் குறிப்பிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) கரூர் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர், நவம்பட்டி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார் தம்பிதுரை. அதன்பின்னர் செய்தியாளர்களைச் ���ந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்டாலின் தன் மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டுவதாகக் கூறினார். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்ய முடியுமா என்றும் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.\n“அவர் (ஸ்டாலின்) கரூரில் பேசியதை, ஊர் ஊராக செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எனக்குச் சொந்தமாக 45 கல்லூரிகள் இருப்பதை அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். ஆனால், அவர் தயாராக இருக்கிறாரா தோல்வி பயத்தினால் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.\nநான் வெற்றி பெறுவது உறுதி. ஆனாலும், மக்களிடையே என் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் தவறாகப் பேசி வருகிறார். தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்தபின்போ, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார் தம்பிதுரை.\nசெவ்வாய், 9 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/05/blog-post_545.html", "date_download": "2020-07-11T07:11:34Z", "digest": "sha1:LVMZYQC3BYROFJQ5T7CNFFWJCHWN3WBU", "length": 14525, "nlines": 55, "source_domain": "www.srilankantamil.com", "title": "தமிழ் யுவதியின் உயிரைக் காக்க தன்னுயிரை இழந்த முஸ்லிம் இளைஞன்! நடந்து என்ன? - SriLankanTamil.com", "raw_content": "\nHome / Unlabelled / தமிழ் யுவதியின் உயிரைக் காக்க தன்னுயிரை இழந்த முஸ்லிம் இளைஞன்\nதமிழ் யுவதியின் உயிரைக் காக்க தன்னுயிரை இழந்த முஸ்லிம் இளைஞன்\nகாலை 10 மணியிருக்கும் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் திடீரென யுவதி ஒருவர் குதித்தார். அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதியில் எதிரொலித்தது. அண்மைக் காலமாக இலங்கையில் வறண்ட கால நிலை நிலவியது. இனால் அதிக நீர்த் தேக்கங்கள் வற்றியிருந்தன.\nமேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்திருந்தது. எனினும் அண்மையில் வங்கக் கடலில் ஏற்பட்ட அம்பன் சூறாவளி காரணமாக நாட்டில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக மத்திய மலை நாட்டில் அதிக மழை பெய்தது. இதனால் மேல் கொத்மலை நீர்த் தேங்கமும் நிறைந்தது.\n21 வயதான திருச்செல்வம் சிறியானி என்ற யுவதியே தற்கொலை முடிவுடன் நீர்த் தேக்கத்தில் குறித்தார். இதன்போது நீர்த் தேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நிறையப் பேர் நின்றனர். யுவதி குதித்ததைக் கண்டதும் வீதியால் பயணித்தவர்களும் அந்தப் பகுதியில் கு���ிந்தனர். கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் அங்கு குவிந்திருந்தனர்.\nஆனால் யாரும் யுவதியை மீட்க நீர்த் தேக்கத்திற்குள் குதிக்கவில்லை. யுவதி நீரில் மூழ்குவதும், மூச்செடுக்க மேல் எழுவதுமாக நீருக்குள் போராடிக் கொண்டிருந்தார். எதுவும் செய்ய முடியாதவர்களாகச் சுற்றியிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nதச்சுத் தொழிலாளியான ரிஸ்வான் நீர்த் தேக்கத்துக்கு அண்மையில் கட்டடம் ஒன்றின் நீர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதிக்கு வந்தபோது நீர்த் தேக்கத்தைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. என்ன நடக்கிறது என அவரும் பார்த்தார். நீர்த் தேக்கத்துக்குள் யுவதி ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் பார்த்தார் யாரும் உதவவில்லை. எதையும் யோசிக்காமல் உடனே நீர்த் தேக்கத்துக்குள் பாய்ந்தார்.\nகயிறு ஒன்றுடனேயே அவர் நீந்திச் சென்றார். யுவதிக்கு அண்மையாகச் சென்று கயிற்றை அவர் நீட்டிய போதும் யுவதியால் அதைப் பிடிக்க முடியவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nயுவதியைப் பிடித்து நீரின் மேற்பரப்புக்குக் கொண்டு வர ரிஸ்வான் முயன்றபோது இருவரும் மீண்டும் நீருக்குள் மூழ்கி விட்டனர். இடையிடையே யுவதி மேல் எழுந்தார். ரிஸ்வான் மேல் எழவில்லை. ரிஸ்வானைத் தொடர்ந்து மேலும் சில இளைஞர்கள் நீர்த் தேக்கத்துக்குள் குதித்திருந்தாலும் ரிஸ்வான் மூழ்கியதைத் தொடர்ந்து யாரும் அவரை நெருங்கவில்லை.\nஅந்தச் சமயத்தில் தலாவக்கலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் பெர்னாண்டோ சம்பவ இடத்துக்குப் பொலிஸ் அணியுடன் வந்திருந்தார். யுவதியின் நிலைமை மோசமடைவதை உணர்ந்த அவர், ரயல் ஒன்றுடன் நீர்த் தேக்கத்துக்குள் குறித்து நீந்தத் தொடங்கினார்.\nயுவதியை மீட்டு ரயிரில் அவரை வைத்து கயிற்றால் கட்டப்பட்ட ரயரை இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். கரையில் இருந்த மற்றைய பொலிஸார், பொதுமக்களால் யுவதி கரைக்குக் கொண்டு வரப்பட்டு நிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசிறியானியின் விபரீத முடிவுக்குக் காரணம் என்ன\nநீரில் குதித்த யுவதி சுமார் அரை மணித்தியாலயம் நீருக்குள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தினார். அவருக்கு உதவச் சென்ற ரிஸ்வான் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.\nசிறியானி தலவாக்கலையில் வசிப்பவர். அவர் நானுஓயாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காதலித்து வந்தார். நீண்ட காலமாக இந்தக் காதல் விவகாரம் இருந்தது. எனினும் சிறியானியின் பெற்றோர் இந்தக் காதல் விவகாரத்தை ஏற்கவில்லை. அவர்கள் தமது மகளுக்கு வேறொரு மணமகனைப் பார்த்தனர். ஆரம்பத்தில் சிறியானி எதிர்ப்பைக் காண்பித்தபோதும் இறுதியில் பெற்றோரின் வற்புறுத்தலுக்குச் சம்மதித்தார்.\nசிறியானி வேறொரு திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிந்த நானுஓயா இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார். சிறியானி உயிரை மாய்க்க முடிவெடுத்த நீர்த் தேக்கத்தில் குறித்த 21 ஆம் திகதியே அந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் நடக்கவிருந்தது.\nரிஸ்வான் நல்ல மனிதர் மற்றவர்களுக்கு உதவக் கூடியவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ரிஸ்வானின் தாயார் தெரிவிக்கையில், எங்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகன் ரிஸ்வான். அவர் எங்களுடன் அருகில் உள்ள வீட்டில் வசிக்கின்றார். மகனுக்கு 12 வயது. மகளுக்கு 9 வயது. சந்தோஷமாக வாழ்ந்தனர். எல்லோரும் எனது மகன் ஒரு ஹீரோ என்று கூறுகின்றார்கள். ஆனால் இன்று அவர் இல்லை. அவரது இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுகின்றேன் என்று தெரிவித்தார்.\nஒவ்வொருவரின் வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகள் யாரென்று தெரியாதவர்களின் குடும்பங்களையே எப்படி மீள முடியாத சோகத்தில் தள்ளுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு உதாரணம். இந்த உலகத்தில் வாழவே பிடிக்காமல் உயிரை மாய்க்கலாம் என சிறியானிக்குத் தோன்றியது.\nஆனால் அவரைச் சாகவிடாமல் காப்பாற்ற யாரென்றெ தெரியாத ஒருவர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் நீருக்குள் குதித்து தன்னுயிரை இழந்திருக்கின்றார். ரிஸ்வான் என்ற பெயரை இதுவரை தெரியாதவர்கள் எல்லோரும் இப்போது அவருக்காக அனுதாபப்படுகின்றார்கள்.\nதமிழ் யுவதியின் உயிரைக் காக்க தன்னுயிரை இழந்த முஸ்லிம் இளைஞன் நடந்து என்ன\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண் கைது\n5 சகோதரர்கள் அனை���ருக்கும் ஒரே ஒரு மனைவி ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க \nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/vijay-to-follow-hollywood-actor/", "date_download": "2020-07-11T08:22:37Z", "digest": "sha1:LQJ6WJ5WC3GAKEZF3R72KU6XAA7JA7KU", "length": 7841, "nlines": 195, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai ஹாலிவுட் நடிகரை பின்பற்றும் விஜய்", "raw_content": "\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஎன்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஹாலிவுட் நடிகரை பின்பற்றும் விஜய்\nவிஜய் ரசிகர்கள் அவரது ஸ்டைல் உடை என பல விஷயங்களை அப்படியே பின்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதுபோல மற்ற சினிமாத் துறைகளில் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் செய்யும் விஷயங்களை நம் நாட்டில் உள்ள நடிகர்கள் பின்பற்றுவதும் ஆச்சரியமான விஷயம் அல்ல.\nதற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் பீச் ஹவுஸை மீண்டும் கட்டி வருகிறார். அந்த வீடு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ள பீச் ஹவுஸ் போலவே கட்டப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.\nஒருமுறை அமெரிக்கா சென்ற விஜய், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்-ன் பீச் ஹவுஸை பார்த்து வியந்து உள்ளார். அதுபோலவே தற்போது தான் கட்டி வரும் வீட்டை வடிவமைக்க கூறியுள்ளார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது.\nPrevious PostMalavika Mohanan Photo Shoot Next Postஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு இருக்கிறது-மஞ்சிமா மோகன்\nவிஜய்யுடன் ஒர்க் பண்ண நான் எப்போதும் ரெடி – யுவன் சங்கர் ராஜா\nMaster-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nநடிகர் நடிகர் இல்லை நடிகை ஜோதிகா இயக்குனர்...\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\n���ம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=1197", "date_download": "2020-07-11T07:58:04Z", "digest": "sha1:DGFMOVWVDVLW3ST444BDJ5H63RV7SCTJ", "length": 40071, "nlines": 81, "source_domain": "poovulagu.org", "title": "இன்று திமிங்கலங்கள் நாளை நாம்! – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nஇன்று திமிங்கலங்கள் நாளை நாம்\nஇயற்கைக்கு மாறாக மனிதன் செய்யும் தவறுகளுக்கு எச்சரிக்கை மணிகள் ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அந்த எச்சரிக்கை மணிகள் எப்போது, எப்படி ஒலிக்கும் என்பதே ஆழ்கடல் ரகசியம். கடந்த பல வருடங்களாக நாம் தேவைகளுக்காக முடிந்த அளவுக்கு நாமும், நமது கடல்களை குப்பைகுளங்களாக மாற்றுவதை சற்றும் தவறவிடுவதில்லை. சமீபத்திய எண்ணூர் கச்சா எண்ணெய் கழிவு இதற்கு சிறந்த உதாரணம். ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் அந்த எச்சரிக்கை மணிகளை கரையில் ஒதுங்கி நமக்கு உணர்த்தின. தமிழகத்துக்கு மட்டுமல்ல உலகளவில் இம்மாதிரியான கடந்த சில வருடங்களாக அதிக எண்னிகையில் நடந்து வருகின்றன. இதற்கு பலியாவது கடல் வாழ் உயிரினங்கள்தான். இதற்கு நேரடியாகவோ மறைமுகவோ நாம் காரணமாவதை உணர வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 45 திமிங்கலங்கள் உயிரிழந்தன. இந்தியாவின் ஒட்டு மொத்த சுற்றுப்புற ஆர்வலர்களை மீண்டு விழித்தெழ செய்தது. திமிங்கலங்களின் இவ்வுயிரிழப்பு இந்தியாவின், நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தான் காரணமா என்ற நீண்ட நாள் எழுந்த கேள்வியை மீண்டும் விவாத தலைப்பில் முன்னிலைப் படுத்தி மீண்டும் வழக்கம்போல் காணாமல் போனது. இம்முறை மீண்டும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. சற்று ஆறுதலான செய்தி இம்முறை இது இந்தியாவில் அல்ல நியூசிலாந்தில். கிட்டத்தட்ட 100 திமிங்கலங்கள் நியூசிலாந்து கரையில் இறந்துமடிந்துள்ளன. பல திமிங்கலங்கள் தன்னார்வலர்கள் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளன. ஏன் இந்தச் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.\nதிமிங்கலங்கள் கரை ஒதுங்க அணு உலை கழிவுகள் காரணமா இல்லை உலக வெப்பமய மாக்கலின் விளைவா இல்லை உலக வெப்பமய மாக்கலின் விளைவா இல்லை திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இயற்கை நிகழ்வுதானா இல்லை திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இயற்கை நி���ழ்வுதானா என்ற விடைதெரியா கேள்விகள் எழுந்துள்ளன.\nதிமிங்கலங்கள் கரை ஒதுங்குவது முதல்முறை அல்ல:\nதிமிங்கலங்கள் கரைஒதுங்கியது சமீபத்திய நிகழ்வுகள்தானா என காலத்தை சற்று திருப் பினால். திமிங்கலங்கள் பல்வேறு காலக்கட்டத்தில் கூட்டமாக கூட்டமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கி நம்மிடத்தில் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1973 ஆம் ஆண்டு தமிழக கடற்கரையில் 147 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குகின என கூறுகின்றனர் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள். உலக அளவில் ஆராய்ந்து பார்த்தால் கடல் சார்ந்த நாடுகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. இதற்கு நியுசிலாந்து, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உதாரணம். நியுசிலாந்து நாட்டில் மட்டும் 2014 ஆம் ஆண்டு மட்டும் 200 திமிங்கலங்கள் இறந்து கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின ஸ்காட்லாந்து நாட்டில் 2013 ஆம் ஆண்டு திமிங்கலங்கள் இறந்து கரைஒதுங்கியதற்கு கடலில் மெர்க்குரி அளவு அதிகமாக கலந்திருந்ததால் அதிலிருந்த விஷத்தன்மைகள் திமிங்கலத்தின் மூளை மற்றும் உடலின் முக்கிய பாகங்கள் பாதித்ததால் அவை இறந்ததாக இறுதி கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்பொது மீண்டும் இறந்த நிலையில் நியூசிலாந்தில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.\nதிமிங்கலங்கள் கரை ஒதுங்கியத்தற்கு உலக வெப்பமயமாக்கல் காரணம் அல்ல என்று சில விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில் இருந்து அண்டாட்டிக்கா, சோமாலியா வழியாக உணவு தேடிவந்தவை வரும் வழியில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் சுவாசத்தில் கோளாறு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். கடலில் கொட்டப்படும் தாது மணல் கழிவுகளில், அணு உலைக் கழிவுகளை உணவாக உண்டிருக்கலாம் இதன் காரணமாக திமிங்கலங்கள் இறந்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இரண்டாவதாக, ஆழ்கடலில் வெப்பத்தின் அளவு அதிகரித்து திமிங்கலங்கள் மேல் மட்டத்திற்கு வந்திருக்கலாம். மூன்றாவது கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து சுவாசத்தில் கோளாறு ஏற்பட்ட காரணமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ���ன்னும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறப்பதற்கான உண்மையான காரணம் குறித்தும் உறுதியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இயற்கைக்கு மாறான மனிதனின் செயல் களை இயற்கை ஒருபோது ஏற்பதில்லை அதற்கு தகுந்த பதிலடியை அவ்வப்போது நமக்கு அளித்துக் கொண்டு வருகிறது. நாகரிகம், வளர்ச்சி என்று கூறி நம்மையும், நம் வீட்டையும் மட்டும் சுத்தமாக வைத்திருந்து கடல், ஆறு, என எல்லா நீர் நிலைகளிலும் குப்பைகளை கொட்டி நம்மக்கான ஆபத்தை நாமே ஆரம்பித்து வைத்து கொண்டிருக்கிறோம். ஆறறிவுடைய மனிதனின் இயற்கைக்கு மாறான செயல்களால் ஐந்தறிவு உயிர்களை பலியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் சிந்தித்து பார்ப்பதில்லை. அந்த ஆபத்திற்கான விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடியவை என்பதை நாம் சித்திக்கத் தவறியதன் விளைவுதான் திமிங்கலங்களின் இறப்பு. இன்று கரையில் ஒதுங்கியது திமிங்கலங்கள் நாளை நாமாகவும் இருக்கலாம் என்பதையே இந்த திமிங்கலங்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளன.\n1986 ஆம் ஆண்டு பதினான்காயிரம் டன் எடையுள்ள சரக்குடன் பிலடெல்பியா மாகாணத்திலிருந்து பஹாமாவுக்கு தன் கடற்பயணத்தைத் தொடங்கியது ஒரு சரக்குகப்பல். இந்த சரக்கைக் கையாள்வதற்காக அரசிடமிருந்து அறுபது லட்சம் டாலர்களைப் பெற்றிருந்தது (முப்பது வருடங்களுக்கு முன்) அந்த சரக்கை கையாளும் நிறுவனம். இந்த சரக்கு இதற்கு முந்தைய காலங்களில் நியூ ஜெர்சிக்கு அனுப்பப்பட்டு வந்திருந்தாலும் இப்போது நியூ ஜெர்சி அதை வாங்குவதை நிறுத்திக்கொண்டிருந்தது. அதனால் புதிய இலக்கு நாடுகளைக் கண்டறியும் வேலையில் மும்முரமாக இறங்கியிருந்தது சரக்கைக் கையாளும் நிறுவனம். புதிய இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பஹாமா அரசும் இப்போது சரக்கை திருப்பி அனுப்பிவிட செய்வதறியாது திணறிய கப்பல் தொடர்ந்து தன் மூட்டைகளை இறக்கிவைக்க அட்லாண்டிக் பெருங்கடலின் ஒவ்வொரு நாடுகளாளையும் தேடிப் பயணமானது. தொடர்ந்த 16 மாத கடல் பயணத்தில் டொமினிக் குடியரசு, ஹாண்டுரஸ், பனாமா, பெர்முடா, கினி பிசாவு, நெதர்லாண்ட் போன்ற அத்தனை நாடுகளும்நாட அவை அனைத்தும் சரக்கைப் பெற்றுக்கொள்ள மறுத்து கைவிரிக்க செய்வதறியாது தவித்தனர் மாலுமிகள். எத்தனை ஆயிரம் மைல்கள் கடலில் பயணித்தாலும் யாரோ ஒருவர் அது பயணிக்க���ம் ஒவ்வொரு நாட்டுக்கும் அது சென்றடையும் முன்பே சரக்குபற்றிய தகவல்களைக் கசியவிட்டு இலக்கு நாடுகளை உஷாராக்கிவிடுகின்றனர். அந்தக் கப்பலுக்கு “கியான் சீ” எனப் பெயரிடப் பட்டிருந்தது. தன் நீண்ட பயணத்தின் இறுதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தேசமான ஹைட்டியின் கடற்கரையில் தன் சரக்கை இறக்கத் தொடங்கியது கியான் சீ. “மேல்மண்ணுக்கான உரம்” என்று சொல்லப்பட்ட() அந்த சரக்கின் உண்மைக் கதை ஹைட்டி நகர அரசுக்குத் தெரியவர ஆடிப்போன அரசு உடனடியாக இறக்கப்பட்ட சரக்கையும் எடுத்துக்கொண்டு உடனடியாக துறைமுகத்தைவிட்டு வெளியேற கப்பலுக்கு உத்தரவிட்டது. அதற்குள் நான்காயிரம் டன் சரக்கு கடற்கரையில் இறக்கப்பட்டிருக்க அதை அப்படியே விட்டபடி துறைமுகத்திலிருந்து நழுவியது “கியான் சீ”. இறக்கப்பட்ட சரக்கை என்ன செய்வதென்று தெரியாது திணறிய ஹைட்டியின் துறைமுக ஊழியர்கள் தங்களால் முடிந்தமட்டும் அருகே இருந்த பங்கரில் புதைக்க எஞ்சிய சரக்கு கடற்கரையிலேயே கைவிடப்பட்டது.\nதன்னிடம் மிச்சமிருந்த பத்தாயிரம் டன் சரக்கை இறக்க தோதான தேசத்தை நோக்கி கியான் சீயின் பயணம் தொடர்ந்தது. செனகல், மொராக்கோ, யுகோஸ்லேவியா, இலங்கை, சிங்கப்பூர் என்று சுற்றிச்சுற்றி வந்த கியான் சீயால் எங்கும் சரக்கை இறக்கமுடியவில்லை. வழியிலேயே பட்டிபார்த்து பெயிண்டடித்து புதுப்பொலிவுடன் நிறத்தையும் மாற்றி “பெலிசியா” என்று ஒருமுறை பெயரை மாற்றிப்பார்த்தார்கள் அப்புறம் “பெலிகானோ” என்று பெயரிட்டார்கள். என்னதான் வேடமிட்டாலும் தன் கொண்டையை மறைக்க முடியாத சரக்குக் கப்பலை சரியாகத் தடமறிந்து அது பயணிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த மர்ம நபர் தகவலளித்துக் கொண்டிருந்தார். அன்னிய முதலீடுகளை() காந்தம்போல் ஈர்க்கும் பிரதமர் அப்போது நமக்கு வாய்த்திருக்காததால் அப்போதைக்கு இந்தியா தப்பித்திருந்தது.\nஒரு குப்பை வண்டியின் கதை\nஅண்டார்டிக்கா தவிர உலகின் அத்தனை கண்டங்களுக்கும் அங்குமிங்குமாய் அலைந்து திரிந்தது கியான் சீ. ஆனால் தொடர்ந்த 27 மாத கடற் பயணத் துக்குப் பின் சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான தனது பயணத்தில் கப்பலின் சரக்கு மாயமாகியிருந்தது. கப்பலின் பணியாளர்கள் அதுகுறித்து தெரிவிக்க மறுத்தபோதும் துடிப்பான ஒரு சூழல��� வழக்கறிஞரின் அயராத முயற்சியால் அந்த சரக்குகள் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கொட்டப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்ததாக தன் “பொருட்களின் கதை” என்ற புத்தகத்தில் ஆனி லியோனார்டு தெரிவிக்கிறார். சூழல் ஆர்வலரும் கழிவுகளின் தடமறியும் நிபுணருமான அவரை அப்போது கிரீன்பீஸ் அமைப்பு கியான் சீ கப்பலின் தடமறிதலில் பணியமர்த்தியிருந்தது. கிரீன்பீஸ் ஆம் அதே கிரீன்பீஸ் தான். சூழலுக்கும் இயற்கைவளங்களுக்கும் எதிரான இந்திய அரசுகளின் போரில் பழங்குடி மக்களுக் காகவும், காடுகளுக்காகவும் காட்டுயிர் களுக்காகவும் தொடர்ந்து குரலெழுப்பி முரண்டு பிடிக்கும் அதே கிரீன்பீஸ்தான்.. காங்கிரஸ் அரசானாலும் சரி, காவி அரசானாலும் சரி தேசவிரோத முத்திரையோடு வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு தொடர்ந்து பந்தாடப்படும் அதே கிரீன்பீஸ்தான். ஆர்டிக் பனிக்கரடிகள் முதல் அண்டார்டிக்காவின் உருகும் பனிமைலைகள் வரை சூழலுக்காக தொடர்ந்து வல்லரசுகளிடமே மல்லுக்கட்டும் அதே கிரீன்பீஸ் தான் கியான் சீயின் நச்சுக்குப்பையிலிருந்து இத்தனை நாடுகளையும் காக்க அயராது உழைத்திருந்தது. அது என்ன நச்சுக் குப்பை இத்தனை மாதங்கள் தூக்கிச்சுமக்கும் அளவுக்கு இந்தனை நாடுகள் திருப்பி அனுப்புமளவுக்கு கியான் சீயில் என்ன கொடிய நச்சு இருந்தது இத்தனை மாதங்கள் தூக்கிச்சுமக்கும் அளவுக்கு இந்தனை நாடுகள் திருப்பி அனுப்புமளவுக்கு கியான் சீயில் என்ன கொடிய நச்சு இருந்தது ஏன் அது ஏழை நாடுகளை நோக்கிப் பயணமாகியது ஏன் அது ஏழை நாடுகளை நோக்கிப் பயணமாகியது அது அணுக் கழிவா நீங்கள் ஒன்றும் பதட்டப்பட வேண்டாம் நாம் பயப்படும் அளவிற்கு அது ஒன்றும் பெரிய நச்செல்லாம் இல்லை. உங்கள் வீட்டுத் தெருமுனையிலும் எங்கள் வீட்டுத் தெரு முனையிலும் அதை நாம் சாதாரணமாகக் காணமுடியும். வீட்டிலிருக்கும் எலெக்டிரானிக் பொருட்கள், பாலிதீன் பைகள், தெரிமாகோல், பிவிசி பைப்புகள், டயபர்கள், காய்கறி கழிவுகள் என அனைத்தையும் தெருவில் கொட்டி எரித்தபின் மிஞ்சுகிறதே அந்த சாம்பல்தான் அது. ஆனால் கியான் சீ சுமந்தது தெருக்களில் குப்பையை எரித்த சாம்பல் இல்லை. சாம்பலாக்குவதற்காகவே நிறுவப்பட்டிருந்த நகரின் மொத்த கழிவுகளையும் சாம்பலாக்கும் பிரம்மாண்டத் திறன் கொண்ட சாம்��லாக்கி களில் (incinerator) இருந்து பெறப்பட்ட சாம்பல்தான் அது. வீட்டுக் குப்பைகளை எரிக்கும் சாம்பல் அவ்வளவு பெரிய நச்சா என நீங்கள் அப்பாவியாய் கேட்டால், (வல்லரசுகளின்) குப்பைகளை சுமக்கவென்றே கட்டமைக்கப்பட்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளே ஏற்றுக்கொள்ளாத அளவு ஒரு பொருள் என்றால் அதன் வீரியம் எப்படியானது என்பதைப் உங்கள் ஆய்வுக்கும் கற்பனைக்குமே விட்டுவிடுகிறேன். ஹைட்டி குப்பையின் கதை இதோடு முடிந்து விடவில்லை. ஹைட்டி அரசு கடற்கரையில் கைவிடப்பட்ட சாம்பலைத் திரும்பப்பெற பில டெல்பியாவிடம் விடுத்த தொடர் கோரிக்கைகள் பலன்தரவில்லை. அமெரிக்க வாழ் ஹைட்டி மக்கள் இதுதொடர்பாக பிலடெல்பியாவுக்கு அழுத்தம்தர கிரீன்பீஸ் அமைப்பை நாடினர். கிரீன் பீஸ் அமைப்பு அமெரிக்க சூழல் ஆர்வலர்கள் துணையோடு “அனுப்பியவர்களுக்கே சரக்கைத் திருப்பி அனுப்புதல்” என்ற செயல்திட்டத்தில் இறங்கியது. தொடர்ந்து அரசு அதிகாரிகள் மேயர்களுடனான பலகட்ட பலவருடங்கள் நீடித்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வி அடைந்தன. பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டும் கிரீன் பீஸ் மக்களுடன் கைகோர்த்து அயராது உழைத்தது. தங்கள் குப்பையை தங்கள் நாட்டுக்கே திருப்பிக் கொண்டுவர நேர்மையுள்ள பல அமெரிக்கர்கள் உறுதிபூண்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக ஹைட்டி கடற்கரையிலிருந்த சரக்கு சிறு சிறு பொட்டலங்களில் அடைக்கப்பட்டு நூற்றுக் கணக்கான அமெரிக்க மாணவர்களால் பில டெல்பியா மேயருக்கு எச்சரிக்கை கடிதத்தோடு அனுப்பப்பட்டது. பிலடெல்பிய மக்கள் தங்கள் கழிவுக்கு தங்கள் நகரம்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று அரசை வற்புறுத்தியதோடு ஹைட்டிக்குச் சென்று அங்கே கொட்டப்பட்ட சாம்பலைப் பார்வையிடவும் ஹைட்டியிலிருந்த அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பு திரண்டு போராடவும் செய்தனர். மேயர் செல்லுமிடமெல்லாம் போராட்டக்காரர்கள் “மேயர் ரெண்டல், சரியான செயலை செய்யுங்கள், சாம்பலை மீண்டும் கொண்டுவாருங்கள்” என்று எழுதப் பட்ட பிரம்மாண்ட பதாகைகளோடு அவரை வரவேற்றனர்.\nஆர்டிக் பனிக்கரடிகள் முதல் அண்டார்டிக் காவின் உருகும் பனிமைலைகள் வரை சூழலுக்காக தொடர்ந்து வல்லரசுகளிடமே மல்லுக்கட்டும் அதே கிரீன்பீஸ் தான் கியான் சீயின் நச்சுக்குப்பையிலிருந்து இ���்தனை நாடுகளையும் காக்க அயராது உழைத் திருந்தது.\nதிரைப்படப்பாணியிலான கவன ஈர்ப்பு போராட்டங்களில் திறமைபெற்றிருந்த கிரீன்பீஸ் அதிகாரவர்க்கத்தின் கவனத்தை ஈர்க்க பலவிதமான உத்திகளைக் கையாண்டது. ஒரு நாள், மேயர் பங்கேற்ற ஒரு நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்பதற்காக மேயரும் அவர் மனைவியும் வாசலில் இன்முகத்துடன் வீற்றிருந்தனர். ஊடகங்களின் மொத்த கவனமும் அவர்கள் பக்கம் குவிந்திருந்தபோது சரியான தருணத்துக்காக காத்திருந்த கிரீன்பீஸ் அமைப்பின் ஆனி லியோனார்ட் மேயரை நெருங்கி அவர் நழுவிவிடாது அவர் கைகளை வலுவாகப்பற்றியவாறு அவரிடம் ஹைட்டியின் கழிவைப்பற்றி பேசத் தொடங்கினார். இன்னொருவரோ அவர் ஆடையில் ஒரு ஒளிரும் சிவப்புநிற அட்டையை பொருத்தினார். அதில் “மேயர் ரெண்டல், சரியான செயலை மேற்கொள்ளுங்கள், சாம்பலை மீண்டும் கொண்டுவாருங்கள்” என எழுதியிருந்தது. அவர் ஆனி லியோனார்டை பக்கவாட்டில் தள்ளி நகர முற்பட அடுத்தடுத்து தயாராக வரிசையில் வந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் மேயருக்கு கைகுலுக்கி அதே விஷயத்தை வலியுறுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் மேயர் பேசும்போது கூட்டத்திலிருந்து மேயரை நோக்கி “சாம்பலைக் கொண்டுவாருங்கள்” என முழக்கமெழுப்பினர். போராளிகள் கொடுத்த அசுர அழுத்தம் அரசை வேலை செய்யவைத்தது. இறுதியில் கழிவைக் திரும்பக் கொண்டுவர ஐம்பதாயிரம் டாலர்கள் தர ஒத்துக்கொண்டார் மேயர். இருபத்திரெண்டு வருடங்களுக்குப்பின் 2008 ஆம் ஆண்டு கழிவு மீண்டும் கப்பல்மூலம் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டது. “இனி எப்போதும் ஹைட்டியில் கழிவுகள் கொட்டப் படப் போவதில்லை” என்ற பிரம்மாண்ட பதாகை துறைமுகத்தில் வைக்கப் பட்டது. அதனாலென்ன, சரியான செயலை மேற்கொள்ளுங்கள், சாம்பலை மீண்டும் கொண்டுவாருங்கள்” என எழுதியிருந்தது. அவர் ஆனி லியோனார்டை பக்கவாட்டில் தள்ளி நகர முற்பட அடுத்தடுத்து தயாராக வரிசையில் வந்துகொண்டிருந்த ஒவ்வொருவரும் மேயருக்கு கைகுலுக்கி அதே விஷயத்தை வலியுறுத்தினர். தொடர்ந்து நிகழ்வில் மேயர் பேசும்போது கூட்டத்திலிருந்து மேயரை நோக்கி “சாம்பலைக் கொண்டுவாருங்கள்” என முழக்கமெழுப்பினர். போராளிகள் கொடுத்த அசுர அழுத்தம் அரசை வேலை செய்யவைத்தது. இறுதியில் கழிவைக் திரும்பக் கொண்டுவர ஐம்பதாயிரம் ட���லர்கள் தர ஒத்துக்கொண்டார் மேயர். இருபத்திரெண்டு வருடங்களுக்குப்பின் 2008 ஆம் ஆண்டு கழிவு மீண்டும் கப்பல்மூலம் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டது. “இனி எப்போதும் ஹைட்டியில் கழிவுகள் கொட்டப் படப் போவதில்லை” என்ற பிரம்மாண்ட பதாகை துறைமுகத்தில் வைக்கப் பட்டது. அதனாலென்ன இன்றும் ஹைட்டியைப் போன்ற எண்ணெற்ற நாடுகள் வல்லரசுகளின் குப்பைகளை முதுகில் சுமந்து விமோசனம்பெற( இன்றும் ஹைட்டியைப் போன்ற எண்ணெற்ற நாடுகள் வல்லரசுகளின் குப்பைகளை முதுகில் சுமந்து விமோசனம்பெற() தவம் கிடக்கின்றனவே. கியான் சீக்களுக்கு வேலையில்லாமலா போய்விடும்) தவம் கிடக்கின்றனவே. கியான் சீக்களுக்கு வேலையில்லாமலா போய்விடும் ஆனால் அமைதியான இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் தூங்கவைக்கப்பட்ட பத்தாயிரம் டன் நச்சு சாம்பல் விழித்தெழுந்து கடல் நீரோட்டங்களோடு கலந்து பெருங்கடல்களின் எல்லைகளைத் தாண்டி வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது. அது நம் சாப்பாட்டு மேசையிலோ இல்லை பிலடெல்பியா மேயரின் சாப்பாட்டு மேசையிலோ வறுவல்செய்து வைக்கப்பட்டிருக்கும் கடல் மீனிலோ இல்லை கடல்நண்டிலோ என்றென்றும் உயிர்த்திருக்கும். ஏனெனில் ஆற்றல் அழிவற்றது. குப்பைவண்டிகள்\nஅமைதியான இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் தூங்கவைக்கப்பட்ட பத்தாயிரம் டன் நச்சு சாம்பல் விழித்தெழுந்து கடல் நீரோட்டங்களோடு கலந்து பெருங்கடல்களின் எல்லைகளைத் தாண்டி வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது. அது நம் சாப்பாட்டு மேசையிலோ இல்லை பிலடெல்பியா மேயரின் சாப்பாட்டு மேசையிலோ வறுவல்செய்து வைக்கப்பட்டிருக்கும் கடல் மீனிலோ இல்லை கடல்நண்டிலோ என்றென்றும் உயிர்த்திருக்கும். ஏனெனில் ஆற்றல் அழிவற்றது\nவரலாற்றிலிருந்து மறைந்து போயிருக்கலாம். ஆனால் குப்பைகள் என்றென்றும் எங்கெங்கும் ஏதோ ஒரு வடிவத்தில் வீரியம் குன்றாது உயிர்ப் போடு பயணித்துக்கொண்டிருக்கும்.\n‘அலமாரி’ – நூல் அறிமுகப் பகுதிக்கு நூல்கள் அனுப்புவோர் தங்கள் பதிப்புகளில் இரண்டு பிரதிகளை ‘பூவுலகின் நண்பர்கள்’ முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.\n← சூழலியல் கல்வியின் அவல நிலை\nதொடர் விபத்துக்குள்ளாகும் நெய்வேலி அனல் மின் நிலையம், இனியாவது அக்கறைகொள்ளுமா அரசாங்கம்\nமாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவமும்\nRO தண்ணீர் நல்லதா கெட்டதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/13/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-07-11T07:03:12Z", "digest": "sha1:FTTJLPOUF5CCG6L6T3UA5WZKIQ64JGFA", "length": 10242, "nlines": 126, "source_domain": "suriyakathir.com", "title": "அடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்?! – Suriya Kathir", "raw_content": "\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nஅடுத்த நூறு நாட்களுக்குள் நயன்தாராவுக்கு திருமணம்\nதென்னிந்திய மொழிப் படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். இவர் நடிகர் விஜய்யுடன் நடித்த ‘பிகில்’ படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையான ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nதனது சொந்த வாழ்க்கையில் நயன்தாரா ஏற்கெனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்துள்ளார். இப்போது மூன்றாவது முறையாக தமிழ் சினிமா இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள். 2019 டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக இவர்களுக்கு நெருக்கமான தரப்பினரிடமிருந்து தகவல் கசிந்திருக்கிறது.\nஇந்த தகவலை உறுதி செய்யும் வகையில், தற்போது கைவசம் உள்ள படங்களை விரைவாக முடித்து கொடுக்க நயன்தாரா அவசரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பியபோது நயன்தாராவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி நழுவினார் நயன்தாரா.\nநயன்தாராவின் திருமணத் தகவலை பொறுத்தவரை அது உறுதிப்படுவது எப்போது என்றால், அவர் திருமண காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகும்போது என்கிற குரலும் கோலிவுட்டில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.\nசூர்யா – இயக்குநர் ஹரி மீண்���ும் கூட்டணி\nரஜினி பற்றி முதல்வர் பழனிச்சாமி தொடர் விமர்சனம் ஏன், எதற்கு,எப்படி, எதனால்,யாரால்\nஉத்தவ் தாக்கரேவுக்கு உதவிய மோடி\nடி.கே.சிவக்குமார் வழக்கால் ஜாமீன் பெறும் ப.சிதம்பரம்\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130320", "date_download": "2020-07-11T07:42:07Z", "digest": "sha1:HEUNWNDNHJV3AVXPQMPEXXFNIFJW3VQU", "length": 3383, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர்", "raw_content": "\nவேலைநிறுத்தத்திற்கு தயாராகும் துறைமுக பிரிவினர்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கிரேன்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நிறுவப்படவில்லையாயின் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஅதன் தலைவர் எமது செய்திப் பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு தலையீடு காரணமாக குறித்த கிரேன்கள் நிறுவப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2020-07-11T07:59:27Z", "digest": "sha1:D6ZQR54NOTRSLJ5RN4TE6SWJZDSTU5EF", "length": 5812, "nlines": 44, "source_domain": "cinecafe.in", "title": "அடேங்கப்பா! குழந்தை பிறந்த சில மாதங்களில் எடையை குறைத்த ராதிகாவின் மகள்! நடிகைகளை மிஞ்சிய புகைப்படம் உள்ளே !! – Cinecafe.In", "raw_content": "\n குழந்தை பிறந்த சில மாதங்களில் எடையை குறைத்த ராதிகாவின் மகள் நடிகைகளை மிஞ்சிய புகைப்படம் உள்ளே \n குழந்தை பிறந்த சில மாதங்களில் எடையை குறைத்த ராதிகாவின் மகள் நடிகைகளை மிஞ்சிய புகைப்படம் உள்ளே \nஇரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே எடையை குறைத்து ஸ்லிம்மாக படுஸ்டைலிஷாக மாறியுள்ளார் ராதிகாவின் மகளான ரேயான்.\n80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா, முதல் கணவர் பிரத்தாப்புடன் விவாகரத்தான பின்னர், லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.\nபின்னர் கடந்த 2001ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் திருமணம் நடைபெற்றது.\nஇவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.\nகர்ப்பமாக இருக்கும் போது உடல் பருமனாகி இருந்த ரேயான், தற்போது எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.\nஇந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\n இளம் ராணி நடிகை செய்த வேலை \nபிரபல நடிகையை ஏமாற்றிய கும்பல் பெண் பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெண் பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் நூல் இழையில் தப்பித்த கேரள நடிகை\nஉணவு & மருத்துவம் 261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/tag/municipality", "date_download": "2020-07-11T08:33:34Z", "digest": "sha1:CUI23PTKNPPKLG34NQR26QTUUSCGIGDU", "length": 11387, "nlines": 130, "source_domain": "knrunity.com", "title": "Municipality – KNRUnity", "raw_content": "\nபோலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்\nஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர். இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா\nதமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..\nதமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg) தலைமை […] Read more\nநீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.\nநமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது. ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக […] Read more\nநாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்���ாக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் […] Read more\nநமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் தாலுக்கா அறிவித்ததன் மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும் பல வேலைக்கும் மிக அதிகமாக கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி\nவாரத்திற்கு ஒருமுறையாவது குப்பைகளை அகற்ற கோரிக்கை\nகூத்தாநல்லூர் – காந்தி நகரில் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி செய்யவில்லை. எனவே அங்கு குப்பைகள் காற்றில் பறந்து அந்த தெரு முழுவதும் பரவி கிடக்கின்றது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த தெருவாசிகள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் .\nநமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.\nநமதூரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குறிப்பாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய நாய்களை பிடிக்கும் பணியை கூத்தாநல்லூர் நகராட்சி ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இதற்காக பலவகையிலும் நகராட்சிக்கு அழுத்தம் கொடுத்து இந்த பணியை செய்ய தூண்டிய நமதூர் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/3758-01-03-2016", "date_download": "2020-07-11T09:03:17Z", "digest": "sha1:E4OHSPUUBMKN5GRPQRPWLKPVD3QONURH", "length": 9739, "nlines": 101, "source_domain": "ndpfront.com", "title": "ஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nCategory: புதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநல்லாட்சி என்னும் முகமூடி அணிந்த இன்றைய கூட்டு அரசாங்கத்தின் கீழ் பேரினவாத வெறியாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதையே அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளிவாசல் மீதான அண்மைய தாக்குதல்களும் எரிப்புச் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணி நேரம் கழித்தே பொலிசார் அவ்விடத்திற்கு வந்ததாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் மேற்படி தாக்குதல் பேரினவாத நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லீம்கள் மீது இடம் பெற்று வந்த தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே அமைந்துள்ளது. எனவே பேரினவாத வக்கிரம் கொண்ட அம்பாறைத் தாக்குதலை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇவ்வாறு கடந்த 26ம் திகதி இரவு அம்பாறை நகரின் முஸ்லீம் கடைகள் பள்ளி வாசல் மீதான தாக்குதல் வாகனங்கள் எரியூட்டப்பட்மை பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவ் அறிக்கையில், கடந்த காலத்தைப் போன்றே இன்றும் பேரினவாதச் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சட்டபூர்வமாகவும் சட்டங்களை மீறியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாட்டின் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் கடுமையாகன பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். நல்லாட்சி நல்லெண்ணம் சமாதானம் போன்ற திரைகளின் பின்னால் இடம் பெற்றுவரும் பேரினவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் பெற்று வரும் முஸ்லீம், மலையகத் தமிழ் பிரதிநிதிகளோ அல்லது எதிர்க்கட்சி என்ற பெயரில் இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ திடமான தமது எதிர்ப்பைக் காட்டுவதில்லை. வெறும் வாய் உபசாரத்திற்குச் சம்பவங்கள் இடம் பெறும் போது அறிக்கைகள் வெளியிட்டு விட்டு தத்தமது பதவிகளில் ஒட்டி இருந்து சுகபோகம் அனுபவித்து வருகிறார்கள். அடையாள அரசியலை உசுப்பிவிட்டு, பாராளுமன்றம் வரை சென்று தமக்குரிய பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள் சாதாரண முஸ்லீம் மக்கள் எதிர்கொள்ளும் பேரினவாதப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. கொடுக்கவும் மாட்டார்கள்.\nஎனவே, பேரினவாதத்தை எதிர்கொண்டு வரும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறுகிய நிலைப்பாடுகளுக்கு அப்பாலான சிங்கள உழைக்கும் மக்களோடு இணைந்து வெகுஜனத் தளங்களில் முன் செல்வதையிட்டுச் சிந்திப்பதே பேரினவாதத்தை முறியடிப்பதற்குரிய வழிமுறையாகும். ஆளும் வர்க்க சக்திகள் ஒரு போதும் பேரினவாதத்தைக் கைவிட மாட்டார்கள். அதே போன்று தத்தமது இனங்கள் மத்தியில் இருந்து வரும் அடையாள அரசியல் சக்திகள் மக்களைக் குறுகிய நிலைகளுக்குள் வைத்துத் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுப்பதையே நோக்காகவும் போக்காகவும் கொண்டுள்ளனர். இதனை அனைத்துத் தரப்புகளின் உழைக்கும் மக்களும் புரிந்து கொள்வது அவசியமாகும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/dengue-control-center/4371134.html", "date_download": "2020-07-11T08:37:17Z", "digest": "sha1:XUE7JUGJQUHOF62NSMH5RSVQNOUDSYX5", "length": 3493, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "டெங்கிப் பரவலை குறைக்க உதவும் வொல்பாக்கியா கொசுக்களுக்கான புதிய நிலையம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nடெங்கிப் பரவலை குறைக்க உதவும் வொல்பாக்கியா கொசுக்களுக்கான புதிய நிலையம்\nடெங்கிப் பரவலுக்குக் காரணமான ஏடிஸ் கொசுக்களைக் குறைக்க உதவும் வொல்பாக்கியா கொசுக்களுக்கான புதிய நிலையம் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த ஆண்டு சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளன.\nசென்ற மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி சுமார் 14,660 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nபுதிய நிலையம் தானியக்க முறையில் பெண் கொசுக்களைப் பிரிக்க உதவும்.\nஒரு வாரத்தில் 5 மில்லியன் ஆண் வொல்பாக்கியா கொசுக்களைப் பெருக்க அது வகைசெய்யும்.\nஅத்தகைய கொசுக்களுடன் இணையும் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் பொரியமாட்டா.\nஅதன் மூலம் டெங்கிக் கிருமியைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பது திட்டம்.\nபுதிய நிலையம் அங் மோ கியோவில் அமைந்துள்ளது.\nProject வொல்பாக்கியா திட்டம் அதன் நான்காவது கட்டத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/vijay-mallya-said-all-his-companies-shutdown-but-still-paying-employees-018376.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-11T07:14:20Z", "digest": "sha1:U7643YEKIMIQ5J6WSSNBXFUSLL63S4TH", "length": 26081, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு! | Vijay Mallya said all his companies’ shutdown but still paying employees - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nவிஜய் மல்லையா ட்வீட்..கொரோனாவால் உற்பத்தி நிறுத்தம் தான்..எனினும் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\n18 min ago NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச் எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன\n40 min ago டாப் டைனமிக் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்\n17 hrs ago ஜூலை இரண்டாம் வாரத்தில் (03 - 10 ஜூலை) 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\n17 hrs ago டாப் ஓவர் நைட் கடன் ஃபண்டுகள் விவரம்\nTechnology பிளிப்கார்டில் ஓப்போ அற்புத தின விற்பனை: அட்டகாச சலுகைகள்., ஜூலை 10 முதல் 13 வரை மட்டுமே\nMovies வைரலாகும் ’96’ மேக்கிங் வீடியோ.. அப்படியொரு எமோஷனலான சீனுக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க\nNews ராத்திரி நேரத்தில் ஒரே ஆபாச பேச்சு.. கொந்தளித்த பெண்கள்.. கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட இன்ஸ்பெக்டர்\nAutomobiles பெட்ரோல்-டீசல் காரைவிட இதில்தான் லாபம் அதிகம்... இந்தியாவின் டாப் 5 மலிவு விலை சிஎன்ஜி கார்கள்...\nSports செம டெக்னிக்.. 114 ரன்.. இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்த 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nLifestyle சனிபகவான் அருளால் இந்த ராசிக்காரங்க இன்னைக்கு கை வைக்கிற எல்லா இடத்துலயும் வெற்றி கொடிய நடப்போறாங்க\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.\nஎங்கள் கம்பெனியில் பணி நீக்கம் இல்லை..சம்பளம் உண்டு\nசீனாவில் நோய் பரவல் குறைந்து விட்டது, தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்து வருகிறார்கள் என்றாலும், அங்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.\nஆனாலும் கூட சீனா முழுவதும் முக்கியமான நகரங்களின் எல்லைகள் தற்போது வரை கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் சீனாவில் இதன் தாக்கம் குறைந்து இருந்தாலும், மற்ற நாடுகளில் நோயின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது இந்த கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டதால், இது எப்போது கட்டுக்குள் வரும் என்று சொல்ல முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்தியாவில் தொற்று மேற்கொண்டு பரவாமல் இருக்க, மத்திய அரசு இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பல நிறுவனங்களும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் வங்கியில் கடனை வாங்கிவிட்டு, சரியாக திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிய கிங்க்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா. தான் இன்று வரை அரசின் முடிவுக்கு ஏற்ப அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.\nஇதனால் அவற்றின் உற்பத்தி பெரும்பாலும் முடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். எனினும் இதுவரை தான் எந்த ஒரு ஊழியரையும் பணி நீக்கம் செய்யவில்லை என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு சம்பளத்தினையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஊழியர்களின் பாதுகாப்பு தங்களுக்கு முக்கியம் எனவும் கூறியுள்ளார்.\nஅனைத்து உற்பத்தி நிறுவனங்களும் மூடல்\nமேலும் யாரும் நினைத்து கூட பார்த்திராத வகையில், இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இது நல்ல விஷயம் தான். நான் அதை வரவேற்கிறேன். எனினும் நாடு முழுவதிலும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து விஜய் மல்லையா தனக்கு சொந்தமான அனைத்து உற்பத்தி நிறுவனங்களையும் மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து கடனையும் செலுத்த தயார்\nமேலும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 100% ஊதியத்தினை வழங்கி வருவதாகவும் தெரிவித்தூள்ளார். மேலும் தான் கிங்க்பிஷர் ஏர்லைன்ஸூக்காக வாங்கிய கடனை 100% செலுத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் அவற்றினை வங்கிகளோ அல்லது ED கேட்க தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார். ஆக இதனை நிதியமைச்சர் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் மற்றொர��� டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் பணம் தருவதாகச் சொல்லும் விஜய் மல்லையா பணத்தை வங்கி & அரசு ஏற்க மறுப்பது ஏன்\nஇந்தியாவைப் புரட்டிப்போட்ட தனியார் வங்கிகள்.. ரிசர்வ் வங்கியின் அதிரடி ஆட்டம்..\nலண்டன் செல்ல தயாரான ராணா கபூர் மகள்.. தடுத்து நிறுத்திய ஏர்போர்ட் காவல்..\nVijay Mallya Extradition: இந்தியாவிடமிருந்து தப்பிக்க 4 ஸ்பெஷல் வழி வைத்திருக்கும் விஜய் மல்லையா\nநீரவ் மோடி வழக்கை விசாரிக்கும் ED அதிகாரி பணிமாற்றல்.. பணிமாற்றல் செய்த IPS அதிகாரிக்கு தண்டனை..\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nமல்லையாவிடம் இருந்து 1008 கோடி வசூல்..\nமல்லையாவின் பங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை..\n“மல்லையாவிடமிருந்து வட்டியும் முதலுமாக கடனை வசுலிக்கணும்” உத்திரவாதம் கேட்கும் அமலாக்கத் துறை..\nVijay Mallya கடனை வசூலித்த வங்கிகள்.. மத்திய அரசு பாராட்டு, மக்கள் கொந்தளிப்பு..\nமுடங்கிபோன பொருளாதாரம்.. விரைவில் அரசு உதவிக்காக ஆர்பிஐ-யினை நாடலாம்..\nடாப் லிக்விட் கடன் ஃபண்டுகள் விவரம்\nஇந்தியாவில் ரூ.2,310 கோடி முதலீடு.. அமேசான் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/06/29160653/1650626/Maharashtra-Government-extends-lockdown-in-the-state.vpf", "date_download": "2020-07-11T07:12:57Z", "digest": "sha1:7XRQ4HRQFESMCSNUNXFXAJM2BTNF2D3C", "length": 15271, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு || Maharashtra Government extends lockdown in the state till 31st July", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமும்பையில் ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் சாலை\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் ���ரவல் வேகமெடுத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 548318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் உச்சத்தில் உள்ளது. இதுவரை 164626 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7429 பேர் உயிரிழந்துள்ளனர். 86575 பேர் குணமடைந்துள்ளனர். 70622 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.\nமும்பை பெருநகர பிராந்தியத்திற்குள் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் அவசர பயணங்களுக்கு செல்வோருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பணியிடங்கள் மற்றும் மருத்துவ காரணங்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை செய்பவர்கள் பயணம் செய்வதற்கு எந்த தடையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nCoronavirus Lockdown | ஊரடங்கு உத்தரவு | மகாராஷ்டிரா\nஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஈரானில் சிக்கி உள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை\nகொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி -ஆர்பிஐ\nசிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்\nசைக்கிளில் 3 ஆயிரம் கி.மீ. பயணித்த மாணவர்\nகருங்கல்லில் உயிர்பெற்ற நாதஸ்வரம்- தென்காசி சிற்பக்கலைஞர் சாதனை\nதானேயில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு\nதிருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - கேரள முதல் மந்திரி\nவிருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 32 பேர் கைது\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/02/2-13070.html", "date_download": "2020-07-11T07:15:19Z", "digest": "sha1:RRP6FXOF3OYWIIFPLAI6ZL6CV5IWRR6O", "length": 4187, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "எடைகுறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகள், அதில் 13,070 சிசுக்கள் பலி!", "raw_content": "\nஎடைகுறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகள், அதில் 13,070 சிசுக்கள் பலி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் எடை குறைவாக பிறந்த 2 லட்சம் குழந்தைகளில் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமத்தியில் சிறப்பான ஆட்சி நடத்திவருகிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் பாரதிய ஜனதா ஆட்சியில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருப்பது தான் உயிரிழப்புக்கான முக்கிய காரணம். எடை குறைவாக இருப்பதற்கான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில் 1.5 கிலோ எடைக்கு குறைவாக 2.11 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் 22 ஆயிரத்து 179 குழந்தைகள் மும்பையில் பிறந்துள்ளன. மொத்தத்தில் 13,070 குழந்தைகளும், மும்பையில் மட்டும் 1,402 குழந்தைகளும் இறந்துள்ளன.\nகுழந்தைகள் குறைவாகப்பிறந்து இறப்பதும், போதுமான ஊட்டச்சத்து உணவு கிடைக்காமல் இறப்பதும் இந்தியாவில் அதிகரித்து வருவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/needhiyai-nilainirutha-poraaduvom-2060005", "date_download": "2020-07-11T09:18:52Z", "digest": "sha1:GVWWJQPEERJWUYFAKOVTPD4YPC4P4QPV", "length": 7420, "nlines": 163, "source_domain": "www.panuval.com", "title": "நீதியை நிலைநிறுத்தப் போராடுவோம் - கா.தமிழ்வேங்கை - ஐந்திணை வெளியீட்டகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , அரசியல் , சமூகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமக்கள் விரோத தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012\nவென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்\nவென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்“தமிழீழத்தில் கைப்பேசிக் கோபுரங்கள் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, “இக்கோபுரங்களால் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின் இனப்பெருக்கத்திற்குச் சிக்கல் எழும் என்று கருத்து நிலவுகிறதே” எனத் தேசியத் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது “இது தவிர்க்க முடியா..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nச���்க இலக்கியம் எளிய தமிழில் பாலைக்கலி\nசங்க இலக்கியம் எளிய தமிழில் பாலைக்கலிஐந்திணைப் பதிப்பகம் நிறுவிய இவர், இன்று பாலைத் திணையைப் பசுந்தமிழ்ச் சோலைத் திணையாக வடித்துத் தந்துள்ளார்.ஒவ்வொரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1259605800000&toggleopen=MONTHLY-1251743400000", "date_download": "2020-07-11T08:32:09Z", "digest": "sha1:VT52CM7SGCDELIRH7QILAOVUE5UOW7SR", "length": 48216, "nlines": 406, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: September 2009", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஅன்னையின் பிறந்த நாளை தேடி..\n6:29 PM | பிரிவுகள் கதை, குட்டி கதை, பொது\nஇரவு மணி பதினொன்றை தாண்டியது..தெருவினில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை..சாலையோர டீக்கடையில் எப்.எம்.மில் \"நினைத்தாலே இனிக்கும்\" ஓடிக்கொண்டிருக்கிறது.தன்னுடைய பாத்திரங்களை தெருவில் போட்டு விளக்கிக்கொண்டிருந்தான் டீக்கடைக்காரன்..அதன் கழிவுநீர் ரோட்டினை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தது..தன் நிழலை பார்த்தவாறே நடந்து வந்தான் கண்ணன்..தெருவின் கடைசியில் உள்ள மின்விளக்கு அவனுக்கு வழிகாட்டியது..கழிவுநீரை தாண்ட முயற்சி செய்கையில் இரண்டு நாளாக இப்போ பிய்ந்துவிடும் பிறகு பிய்ந்துவிடும் என்ற நிலையில் இருந்த செருப்பு அவன் வீட்டருகில் யாரும் இல்லாத வேளையில் அறுந்து போனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..\nசெருப்பினை கையில் பிடித்தவாறே வீட்டினை நோக்கி நடக்கலானான்..வீட்டின் முன் நின்றான்..கதவினை தட்ட மனம் வரவில்லை..கண்களிலே கண்ணீர்தான் வந்தது.நிலையினை பிடித்தவாறே நின்றான்..திடீரென கதவினை திறந்தாள் அக்கா வாசுகி..\nஎவ்வளவு நேரமா வெளியில நிக்கிறடா..\nகேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டினுள் நுழைந்தான் கண்ணன்..\nஇந்த சத்தங்களுக்கு இடையே அப்பா கண்முழித்தார்..கண்ணா வந்துட்டியா..காலாகாலத்துலே சீக்கிரமா வரலாம்ல..பொம்பிளைப்புள்ளை எவ்வளவு நேரமா முழிச்சுக்கிட்டு இருப்பா..\nதட்டினில் சாதத்தினை வைத்து அவனை சாப்பிடச்சொன்னாள் வாசுகி..\nஆமா காலையில வேலை விஷயமா போனியே என்ன ஆச்சு..\nசரி விடுடா..நீ சாப்பிடு உனக்கு நல்லா வேலையா சீக்கிரமா கிடைக்கும்..\nவருகிற வழியில் சுரேஷ் மாமாவை பார்த்தேன்..\nஎன்ன சொன்னார்..அவர் மகனுக்கு வேலை கிடைச்சிருச்சாமே..\nநாளைக்கு திருப்பூருக்கு போகச்சொன்னார்..அங்கே அவருக்கு தெரிந்த நண்பரிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறேன் என்றார்..\nசரி போயிட்டு வாடா..போக காசு வைத்திருக்கிறாயா என்று அவன் சட்டைப்பைக்குள் கையை நுழைத்தாள்..கிழிந்து போன ஐந்து ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது..இரு வருகிறேன் என்று தன் வளையல் டப்பாவுக்குள் எட்டு மடிப்பாக வைத்திருந்த ஐம்பது ரூபாய் தாளை நீட்டினாள்..\nஎன்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..\nகண்களில் நீர் மல்க அவள் மடியினில் சாய்ந்தான் கண்ணன்..ஆறுதல் கூறியவாறே அழுது கொண்டிருந்தாள் அவள் அக்கா வாசுகி..\n5:38 PM | பிரிவுகள் அழகு, கவிதை\n\" நான் ஒரு கவிதை, என் பெயர் ஒரு கவிதை, என் மனம் ஒரு கவிதை,\nஎன் மீது நான் கொண்ட காதல் ஒரு கவிதை..\nஇது போதும்.. ஆனால் இன்னும் 1000 கவிதைகள் சொல்வதற்கு இருக்கிறது.. திரும்ப வருவேன் ..\nஅன்னையின் பிறந்த நாளை தேடி..\n6:06 PM | பிரிவுகள் அம்மா, கவிதை\nஆதர்ஷ நடிகனின் பிறந்த தினம்..\nஅவனுக்கு குழந்தை பிறந்த தினம்..\nஎதிர் வீட்டு பெண்ணின் பிறந்த தினம் அவள்\nஎன்னை பார்த்து சிரித்த தினம்..\nகல்லூரி பேருந்துக்கென்று ஒரு தினம்..\nஎன் அன்னையின் பிறந்த தினம்.\nகிருஷ்ண ஜெயந்தியும், கிறிஸ்து ஜெயந்தியும் இருக்கையில்,\nகருணை கடவுளுக்கு ஜெயந்தி எப்போது..\n6:59 PM | பிரிவுகள் நக்கல், நையாண்டி, பொது, மொக்கை\n1.இந்திய பிரதமர் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு.\n2.வரும் முதல்வர் தேர்தலில் கண்டிப்பாக என் மகன் வெற்றி பெறுவான்,,,எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேச பேட்டி..\n3.நான் அடுத்த உலக்கோப்பையிலும் விளையாட விருப்பமாக உள்ளேன் - சச்சின் பேட்டி...\n4.முன்னால் உலக அழகி ஐஸ்வர்யாவின் மூன்றாவது திருமணத்திற்கு சல்மான் கான்,விவேக் ஓபராய்,அபிஷேக்பச்சன் வருகை தந்தனர்....\n5.சிம்புவுடன் காதலா,இல்லை என மறுக்கிறார் சினேகா.....\n6.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய்.5 உயர்வு..இனி 999/லிட்டர்......\n7.ரஜினியின் கதாநாயகியாக தனுஷின் மகள் நடிக்க இருக்கிறார் ..தனுஷ் பெருமிதம்.......\n8.வரலாற்று சிறப்புமிக்க கோலங்கள் தொடர் 25000 நாட்களை தொட்டது........\n9.இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தீடீர் மாரடைப்பால் மரணம்.........\n10.விஜய் தனது அடுத்த படத்தில் காலேஜ் மாணவனாக வலம் வருகிறார்..........\n2:43 PM | பி��ிவுகள் பொது\nஇந்தக்கேள்வி இச்சிறுவனின் மனதில் சிறுவயதில் இருந்தே இருக்கிறது..\nஅசைவம் கூடாதென்ற காந்தியே, ஆட்டுப்பால் குடித்தாராம்.. எனவே பால் சைவம் என்பது காந்தியின் கருத்து..\nதன் கோவிலுக்கு மாலை அணிந்துவரும் பக்தர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என உத்தரவிட்ட ஐயப்பன் புலிப்பால் குடித்தாராம்..அதனால் அவரது பார்வையில் பால் சைவமே..\nமுட்டையை அசைவம் என்று கூறுகிறார்கள்..எப்படி கோழியின் வயிற்றிலிருந்து முட்டை வருகிறதோ..அதே மாதிரிதானே மாட்டின் மடியிலிருந்து பால் வருகிறது..எப்படி பால் மட்டும் சைவமாக இருக்க முடியும் என்பதே இச்சிறுவனின் கேள்வி..\nஎன்னுடைய வாழ்வினில் நடந்த சம்பவம்:-\nநான் சிறுவனாக இருந்த போது எனது சித்தப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தார்.அந்த வருடம் அது அவருக்கு முதல் வருடம்.எனவே கன்னிச்சாமி என்றெல்லாம் அழைத்தார்கள்..அவரை கோவிலுக்கு வழியனுப்ப நானும் என்னோட அம்மாவும் போயிருந்தோம்.வழக்கமாக நாங்கள் போனால் எங்கள் சித்தி கறிகுழம்பு வைப்பது வழக்கம்..ஆனால் அன்று வைக்கவில்லை.ஏன் என்று கேட்டதற்கு சித்தப்பா அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று அம்மா சொன்னாங்க..அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பால் குடித்தார்..\nமறுபடியும் சந்தேகம்..பாலும் மாட்டிலிருந்து தானே வருகிறது..எப்படி சைவமாக முடியும்..\nஒரு உயிரை கொன்று அதன் இறைச்சியை புசிப்பது தான் அசைவம் என்றால் கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை மட்டும் நாம் குடிக்கலாமா..\nகன்றுக்குட்டியும் ஓர் உயிர்தானே..அதுக்கும் பசி என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்...\nநாம் சைவம் என்று சாப்பிடிகின்ற நெல்,கத்திரிக்காய்,தக்காளி என எல்லா தாவரங்களுமே நிலத்தில் விழுந்தால் மறுபடியும் முளைக்கக்கூடியவைதான்..அப்படியானால் அதுக்கும் உயிர் இருக்கதான் செய்கிறது..உயிரைக்கொன்று தான் நாம் சாப்பிடுகிறோம்..\nதாவரங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக பூக்கின்ற பூக்களை கூட மனிதர்கள் சைவம் என்று கூறியே சாப்பிடுகிறோம்..\nவீட்டில் என் அம்மாவிடம் ஒருமுறை காலையில் காபியை குடித்தவாறே கேட்டேன்.பால் சைவமா..அசைவமா என்று அவங்க சொன்ன பதில்..சைவமோ அசைவமோ \"குடிச்சா நல்லா இருக்குல\" என்கிறார்கள்..சரி நண்பர்களிடம் கேட்போம் என்று விவாதித்தால் \"இவ்வளவு நாளா நல்லாதானாட இருந்த..தீடீரென்று என்ன ஆச்சு உனக்கு\" அப்படி என்கிறார்கள்..\nஅதான் பதிவர்களிடம் விவாதிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்...\nதயவு செய்து விளக்கத்தினை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..\n10:34 AM | பிரிவுகள் நகைச்சுவை, பொது, மொக்கை\nவேண்டியது தானே - அண்ணன்...\nவேண்டியது தானே - அக்கா..\nவைக்க போற - அப்பா..\nதுவட்டியவாறே திட்டினாள் - அம்மா..\nநீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்\nஎன்றாவது நான் பேசும் போது\nஎன்று கேட்காமல் இருந்தால் சரி..\nநேருக்கு நேர் பார் நீயே\nசூரியனே.. இன்று மட்டும் வராதே\nஅவள் சிந்திய கண்ணீர் துளிகள்\nசில நிமிடங்களாவது என் கல்லறையில் இருக்கட்டும்..\n6:31 PM | பிரிவுகள் கதை, காதல், குட்டி கதை, சிறுகதை\n\"என்னைக் கொஞ்சம் மாற்றி\" என்ற பாடலை பாடியவாறே கண்ணாடியின் முன் தன் முகபாவனைகளை சரி செய்து கொண்டிருந்தாள் கார்த்திகா.\nஇவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை பார்த்து வியந்து போய் \"எங்கடி கிளம்பிட்ட\" என்றாள் ராணி.\n\"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா\n\" நீ என்னடி சொன்ன\n\" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா\n\"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு\nகார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..\nஅவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக் எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு புன்னகை..\nகார்த்திக் அருகில் சென்று \"வந்து ரொம்ப நேரம் ஆச்சா..\n\"இல்லை 15 நிமிடம் தான்.. \"\nகார்த்திக் \"ஐ லவ்\" என்று ஆரம்பிக்க, சர்வர் \"என்ன மேடம் வேணும் \" என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..\n\"இரண்டு வெண்ணிலா..\" என்று ஆர்டர் பண்ணிவிட்டு..\n\" கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. \" என்று தயங்கினான்..\n\"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க \" என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..\nகார்த்திக் மெல்ல தயங்கி, \"நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று ஆசைப்படுறேன்..ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்\" என்றான்..\nஇதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு \"ம்ம் கண்டிப்பா சொல்றேன் \" என்று கிளம்பினாள்..\n10:40 AM | பிரிவுகள் பொது, விமர்சனம்\nதவறான தொழில் செய்தாலும் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடிக்கும் ரவுடியின் கதை..ரவுடியாக ஆலமரத்தான்(ராதாரவி). ராதாவின் மகனாக குட்டி(ஹரிக்குமார்).குட்டியின் அக்கா மகளாக கார்த்திகா.ராதாரவியின் பேரில் ஓட்டு வாங்கி எம்.பி.ஆகிறார் கட் அவுட் ஆளவந்தான் ( காதல் தண்டபாணி)..ஆனால் கள்ளச்சாரயம் காய்ச்ச்சுவதால் ராதாரவியின் எதிரி ஆகிறார்..இவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சினை முதல் பாதி..\nஇரண்டாம் பாதியில் என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக கரோலின் தாமஸ் (அனுயா). போலிஷ் வேஷத்தில் இருப்பதை விட மற்ற காஷ்டியூம்களில் கலக்குகிறார்..அருமையான நடிப்பு..இரண்டாம் பாதி முழுவதும் அவர் ரவுடியுடன் மோதுவது என படம் நகர்கிறது.\nபடத்தில் ஹீரோ பேசும் முதல் வார்த்தையே..\nடையலாக் பேசுவதில் விஜயை மிஞ்சுகிறார்.மற்றபடி சண்டைக்காட்சிகளில் இவரிடம் அடி வாங்குபவர்கள் எல்லாம் எப்படி 20 அடி தூரம் தள்ளி விழுகிறார்கள் என்பது தெரியவில்லை..சண்டைக்காட்சிகளில் \"அனல் அரசு\" அனலை கக்குகிறார்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nஹரிக்குமார் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்..வசனங்கள் அனைவருக்கும் புரியும்படி தெளிவாக பேசிகிறார்..படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்..மற்றாபடி ஒன்னுமில்லைங்க..\nகார்த்திகா படத்தில் மூன்று காட்சிகளில் வருகிறார்..இரண்டு பாடல்களுக்கு ஆடுகிறார்..இரண்டு முறை அழுகிறார்..மற்றபடி எதுவு���் இல்லைங்க..\nஅனுயா அழகாக இருக்கிறார்.நன்றாக நடித்திருக்கிறார்..ஹீரோவுடன் காதல் கொள்வதாக ஏமாற்றி அவர் அப்பாவையும் மாமாவையும் கொலை செய்கிறார்.இறுதியில் இறந்தும்விடுகிறார்..காதலுடன் ரொமான்ஸ் காட்சிகள் அருமை..\nஆனந்த் பாபு கூலிப்படை ரவுடியாக வருகிறார்..\nஇசை ஜான் பீட்டர் சொல்லிக்கொள்ளும் படி இல்லை..\nபடத்தின் பாடல்களையும் எழுதி இயக்கி இருப்பவர் யுரேகா..\nபடத்தில் பேசப்பட்ட வித்தியாசமான வசனங்கள்:-\n1.ஆடு புளுக்கை போடுற மாதிரி அதிகமா பேசாத..\n3.கீழ விழுந்தா விழுந்த இடத்துல தான் எந்திக்க முடியும்..கொஞ்சம் தள்ளிப்போயா எந்திக்க முடியும்..\n4.நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் லைட்டே எரியும்..நாங்களெல்லாம் ஸ்விட்ச் போட்டாதான் சூரியனே எரியும்..\nஇது போல் படத்தில் வசனங்களுக்கும் பஞ்ச் டையாலாக்கும் குறைவில்லை..\n1.படம் முழுவதும் ஒரே சாவுக்காட்சிகள்..தியேட்டரே சுடுகாடு வாசம்..\n2.நான் பார்த்தவரையில் வித்தியாசமான கிளைமேக்ஸ்..இதுவரை வந்த தமிழ் சினிமாவில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஒன்று சண்டையாக இருக்கும்..இல்லையென்றால் செண்டிமெண்டாக இருக்கும்..இதில் கொஞ்சம் வித்தியாசம்..பாருங்கள்..\n3.மதுரை மெயின் ரோட்டில் ஒரு முத்தம் (ரோட்டில ஒருத்தர் கூட இல்லைங்க..)\nமதுரைச்சம்பவம்:- சம்பவங்கள் நிறைய இருக்கு..\n1:15 PM | பிரிவுகள் பதிவர் சந்திப்பு, பொது\nஎன்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த \"காதல் மன்னன்\" லோகு அவர்களுக்கு என் நன்றிகள்..\n3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.\n4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.\n5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.\n6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.\n1. A – Avatar (Blogger) Name / Original Name : /ஓபன் ஹார்ட்../அன்பு.(அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். இல்லைங்க..\n : என்னோடு பழகிய அனைவரும் எனக்கும் பெஸ்ட்தான்..குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் என் அம்மா தான்..\n : கேக் ரொம்ப பிடிக்கும்..\n தண்ணியடிக்கிற பழக்கம் எல்லாம் இல்லைங்க..பால் மட்டும் தான்.கொஞ்சம் டிக்காஷனோட..\n கண்கள்..(அவளை பார்த்த என் கண்களை என்றுமே பார்த்துக்கொண்டிருக்க ஆசைதான்..)\n7. G – Gummy Bears Or Worms : இதுல எதுவுமே எங்க ஊரில் இல்லைங்க..\n - பட்டாசு நகரம்,குட்டி ஜப்பான்,சிவகாசி தான்..\n - பிப்ரவரி (காதலர் தினம் இருப்பதால்)\n Love (காதல���ப்பவனுக்கே உரிய சுகம் )\n - எங்க அம்மா தான் முடிவு எடுக்கணும்..\n மனதில் வேதனைகள் இருப்பினும் வெளிக்காட்டாமல் இருக்க...\n ரொம்ப நல்ல பையனாக இருந்தேன்..\n அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாரிக்கும் அனைத்துமே பிடிக்கும்..\n1. அன்புக்குரியவர்கள் : நண்பர்கள்..\n2. ஆசைக்குரியவர் : இனிமேல் வர இருக்கும் காதலி...அல்லது மனைவி....\n3. இலவசமாய் கிடைப்பது : அம்மாவின் பாசம்..\n4. ஈதலில் சிறந்தது : ஈதலே சிறந்தது தானே.\n5. உலகத்தில் பயப்படுவது : தியேட்டரில் விஜய் படம் பார்ப்பது..\n6. ஊமை கண்ட கனவு : தெரியலையே..\n7. எப்போதும் உடனிருப்பது : அம்மா ஆசையுடன் வாங்கித்தந்த பேனா..\n8. ஏன் இந்த பதிவு : நட்புக்காக\n9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : நோயற்ற வாழ்வு தான். ..\n10.ஒரு ரகசியம் : அதான் ரகசியமாச்சே..\n11.ஓசையில் பிடித்தது : குழந்தையின் சிரிப்பு..\n12.ஔவை மொழி ஒன்று : தந்தை தாய் பேண்...\n5:30 PM | பிரிவுகள் பொது, மொக்கை, வேட்டைக்காரன்\nஏ.வி.எம் தயாரிப்பில் சன் பிக்சர்ஸின் வெளியீட்டில் மிகவும் பிரம்மாண்டமாய் வந்திருக்கும் படம் வேட்டைக்காரன்...\nபொதுவாகவே விஜய் படங்களில் முதலில் ஒரு ஓபனிங் சாங் வரும்..ஆனால் இப்படத்தின் முதல் காட்சியே நம் நெஞ்சை உருக்குகிறது..விஜய் பத்து வயது சிறுவனாக வருகிறார்..அதற்காக அவர் கடினமாக உழைத்திருப்பார் என எதிர்பார்க்கிறேன்..கண்ணில்லாத அக்கா...காலில்லாத தம்பி..ஆஸ்த்துமா நோயில் தாய்..மரண படுக்கையில் தந்தை..வேலையில்லாமல் விஜய்..என முதல் காட்சியிலே ஒரு குடும்பத்தின் கஷ்டங்களை நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர் பாபு சிவன்..\nவிஜய் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இன்டர்வியூ போகிறார்..அங்கே இவரது திறமை அவமதிக்கப்படிகிறது உடனே\"வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய்\"..என்ற பாடல் ஒளிபரப்பாகிறது..பாடலிலே விஜய் அந்த கம்பெனியின் எம்.எடியை தீர்த்துக்கட்டுகிறார்..\nஇப்படி வேலை தேடிக்கொண்டிருக்கும் விஜயின் கனவு என்னவென்றால் தமிழகத்தின் முதல்வர் ஆவதுதான்..இதற்காக இவர் படும் கஷ்டங்கள்..படத்தில் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளன..\nஇடையில் அனுஷ்காவுடன் மோதல்..மோதலின் விளைவு காதல்..என தன் இளமைக்கால வாழ்க்கையையும் என்ஜாய் பண்ணுகிறார்..அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதுடன் தன் காதலன் முதலமைச்சராக அவர் படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை..\nஇக்கட்டத்தில் தமிழகத்தில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடவே ஆளுங்கட்சி கவிழ்கிறது..இந்நேரத்தில் விஜய் கட்சி உருவாக்குகிறார்..தேர்தலில் நிற்கிறார்..கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர்..மிகவும் கஷ்டப்படுகிறார்..படத்தில் சந்திரசேகர் விஜயின் மாமாவாக வருகிறார்..அருமையான நடிப்பு..அனுஷ்கா கட்சியின் விளம்பரத்தூதுவர்.\nஇறுதியில் தேர்தலில் வென்றும் விடுகிறார்...தமிழக முதல்வனாக விஜய்..வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டையில்..பார்க்கவே கொடுத்து வைக்கனும் நம் கண்களுக்கு ..\nபடத்தில் எந்த ஒரு பாமரனும் நினைத்தால் தமிழகத்தில் முதல்வர் ஆகலாம் என்ற உண்மையை எடுத்துக்காட்டியுள்ளனர். :-((\nகிளைமேக்ஸ் காட்சியில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தமிழக மக்களுக்கு ஒரு இருபது நிமிடம் அறிவுரை கூறுகிறார்...\nபடத்தின் பிற்பாதியில் தமிழகத்தின் வறுமை எப்படி குறைந்தது..விஜயின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கார் இயக்குனர்..\nபடத்தில் பிண்ணனி இசையும் (விஜய் ஆண்டனி) கிளைமேக்ஸ் வசனங்களும் மிக அருமை..\nவேட்டைக்காரன்:- தமிழகத்தின் பஞ்சத்தை வேட்டையாட வந்தவன்..\nடிஸ்கி 1 : படத்தில் விஜய் ஆட்சி செய்வதை பார்க்கும்போது நமக்கே இவர் உண்மையிலே ஆட்சிக்கு வந்தால் எப்படிக்கு இருக்கும் தமிழகத்தின் பஞ்சம் தீர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது..\nடிஸ்கி 2 : இங்கு கூறியிருக்கும் அனைத்தும் கற்பனையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jhc-oba.org.uk/node/181", "date_download": "2020-07-11T08:33:31Z", "digest": "sha1:VITU5A4FJE5TKR632SXARFD6OFV4JBQQ", "length": 16098, "nlines": 55, "source_domain": "jhc-oba.org.uk", "title": "Mahadeva Padippakam | Jaffna Hindu College OBA (UK)", "raw_content": "\n“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்\nபெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்\nஎன்று மகாகவி பாரதி பாடியது போல போரினாலும், வறுமையினாலும் சிதைந்து போன சிறுவர், சிறுமியரது வாழ்வில் கல்வி என்னும் விளக்கு ஏற்றி வைக்கும் கருவியாக மகாதேவா படிப்பகம் தனது செயற்பாடுகளை முன்னிறுத்தி வருகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இரசாயவியல் ஆசிரியராக இருந்து மாணவர்களிற்கு கல்வியையும், சமுகத்தொண்டையும் கற்பித்த ஆசிரியர் மகாதேவா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் பழைய மாணவர்கள் \"மகாதேவா படிப்பகம்\" என்னும் கல்விசார் சமுகசேவை நிறுவனத்தை வன்னிப் பிரதேசத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்டுவான் என்னும் கிராமத்தில் 2012 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறார்கள்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் தொடங்கி இருபத்தந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிகழ்வினை ஒட்டி \"மகாதேவா படிப்பகம்\" தொடங்கப்பட்டது. தண்டுவான் மகாவித்தியாலத்தின் மாணவ, மாணவியர்கள் பாடசாலை முடிந்த மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் படிப்பகத்தில் வந்து கல்வி கற்கிறார்கள். தொடங்கிய ஓராண்டில் 2013 ஆம் ஆண்டில் தண்டுவான் மகா வித்தியாலய வரலாற்றில் முதன் முறையாக மாணவ, மாணவியர் கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மகாதேவா படிப்பகத்தின் கடின உழைப்பு தமது கல்வியிற்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினார்கள்.\n2014 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண பரிட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு சென்ற மாணவர்களில் முதன் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களிற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி செய்து வருகிறது. இவர்கள் போரினால் தமது தாய், தந்தையரை இழந்து தமது உறவினர்களுடன் வாழ்ந்து வரும் மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு சித்தியடைந்த மூன்று மாணவர்களிற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் பிரித்தானிய பழைய மாணவர் சங்க உறுப்பினருமான திரு. மஜீதரன் (89 உயர்தரம்) அவர்கள் அம்மாணவர்களின் கல்விக்கும், வாழ்விற்குமான உதவிகளைச் செய்து வருகிறார்.\n2012 ஆம் ஆண்டு தொடங்கிய \"மகாதேவா படிப்பகத்தின்\" நிர்வாகச் செலவுகளிற்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினால் வருடம் தோறும் ஒன்பது இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டு வருகிறது. எம் கல்லூரித் தாயின் அன்புப் புதல்வர்களின் பெருமுயற்சியினால் இச்சமுகத் தொண்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இக்கல்வித் தொண்டுக்கு கை கொடுக்கும் கல்லூரித் தாயின் கண்மணிகளிற்கு பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் கோடானுகோடி நன்றிகள் என்றும் உரித்தாகட்டும்.\nபிரபாகரன் (சுல்தான்) (90 உயர்தரம்), சிவலோகநாதன் ஜெகன் (88 உயர்தரம்), செல்வதுரை செந்தில்நாதன் (2012 பழைய மாணவர் சங்க தலைவர்) ஆகியோர் மகாதேவா படிப்பகத்தின் பிரித்���ானியா இணைப்பாளர்களாக இருந்து வருகின்றார்கள்\nகடந்த 2015 ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 125 வருடங்கள் நிறைவடைந்தது. அதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவு தண்டுவான் மகாவித்தியாலய மாணவர்களிற்கும், மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை தெமோதரை சௌதம் தமிழ் மகாவித்தியாலத்திற்கும் யாழ் இந்துக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் பாடசாலை உபகரணங்களை வழங்கியது. பிரித்தானியாவில் இருந்து சென்ற பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முல்லைத்தீவிற்கும், மலையகத்திற்கும் நேரில் சென்று இந்த உதவிகளை வழங்கியிருந்தனர். யாழ் இந்துக் கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் இந்த முன்முயற்சியை இன்று மற்றப் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களும் பின் தொடர்ந்து வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் உள்ள பாடசாலை மாணவர்களிற்கு தமது உதவிகளை வழங்கி கல்விக்கும், சமுகத்திற்கும் பெருந்தொண்டு செய்கிறார்கள்.\nஇதுவரை சபா சுகந்தன் (86 உயர்தரம்), செல்வதுரை தேவராஜா (86 உயர்தரம்), சாந்திரட்னம் ஜெயபிரகாஷ் (89 உயர்தரம்), பிரபாகரன் (சுல்தான்) (90 உயர்தரம்), சிவலோகநாதன் ஜெகன் (88 உயர்தரம்), செல்வதுரை செந்தில்நாதன் (2012 பழைய மாணவர் சங்க தலைவர்), சஞ்சீவ்ராஜ் (88 உயர்தரம்) ஆகியோர் மகாதேவா படிப்பகத்துக்கு நேரடியாக சென்று தேவையான விடயங்களை செய்து இருக்கின்றார்கள்\n125 ஆம் ஆண்டு நிறைவையொட்டி கல்லூரியில் நடந்த விழாவில் முல்லைத்தீவு தண்டுவான் மகாவித்தியாலயம், மகாதேவா படிப்பகம் என்பவற்றை சேர்ந்த மாணவர்களின் நாடகமும் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையினால் மேடையேறியது. பிரித்தானியாவில் \"தமிழ் அவைக் காற்று கழகம்\" என்ற நாடகத்திற்கான அமைப்பையும், பள்ளியையும் நடாத்தி கலைத் தொண்டு செய்து வருபவரும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான இயக்குனர் பாலேந்திரா அவர்கள் இலங்கை சென்று அம்மாணவர்களின் நாடகத்தை நெறிப்படுத்தினார். வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அம்மாணவர்கள் தமது வாழ்வையும், வலிகளையும் நாடகமாக வெளிப்படுத்தியமையை ஊடகங்கள், பொதுமக்கள் என எல்லாத் தரப்பினரும் பாராட்டினார்கள்\nதண்டுவான் மகாவித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையிலான வகுப்புகள் மட்டுமே இருக்கின்றன. அங்கு சா���ாரண தரம் வரையில் கல்வி கற்று பின்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் பிற பாடசாலைகளிற்கு கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளிற்கு கல்வி கற்க செல்லும் மாணவர்களிற்கும் \"மகாதேவா படிப்பகம்\" தனது கல்விச்சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற இரு மாணவர்கள் முதன் முறையாக 2015 ஆம் ஆண்டு உயர்தரப் பரிட்சையில் சித்தியடைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்பதற்கு தெரிவாகியுள்ளனர். மகாதேவா படிப்பகத்தின் நோக்கங்களை மாணவர்கள் தமது கல்வி வாழ்க்கையில் முன்னேறுவதன் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டுகிறார்கள்.\nதிரு.மகாதேவா அவர்கள் தமது பாடசாலைப் பணி முடிந்தவுடன் மாலை நேரங்களில் மாணவர்களிற்கு இலவசமாக கற்பித்து வந்தவர்; தமது மாணவர்கள் முன்மாதிரிகளாக, சமுக உணர்வு கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை எப்பொழுதும் வலியுறுத்தி வந்தவர். இன்று அவரின் மாணவர்கள் அவரின் சொல்லை, அவரின் செயலை தொடருகின்றார்கள்.\nஇந்த முன்முயற்சிகள் தொடர வேண்டும். இன்னும் பல்கிப் பெருக வேண்டும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும், நமது குழந்தைகளின் வாழ்வில் அக்கறை கொண்டவர்களும் சேர்ந்து மகாதேவா படிப்பகத்தின் முயற்சிகளிற்கு தொடர்ந்து உதவி செய்வதன் மூலம் இப்பாரிய பணியை இன்னும் பெரிய அளவில் செய்ய உறுதி கொள்வோம்.\nஎவ்விடமேகினும் எத்துயர் நேரினும் எம்மன்னை நின்னலம் மறவோம்\nமகாதேவா படிப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/women-swimming-in-cans-to-clean-river-water-in-indonesia/c77058-w2931-cid303775-su6221.htm", "date_download": "2020-07-11T08:53:26Z", "digest": "sha1:PHGCSNHHILG3FYQIS6HTM7PLKP7QQFR4", "length": 3524, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இந்தோனேசியாவில் ஆற்று நீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்", "raw_content": "\nஇந்தோனேசியாவில் ஆற்று நீரை சுத்தம் செய்ய கேன்களை கட்டி நீந்தும் பெண்கள்\nஇந்தோனேசியாவில் பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி நீந்திய வினோதமான முறையில் தண்ணீரை சுத்தம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தினக் கூலி வழங்கப்படுகிறது.\nஇந்தோனேசியாவில் பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி நீந்திய வினோதமான முறையில் தண்ணீரை சுத்தம் செய்கின்றனர். இதற்க���க அவர்களுக்கு தினக் கூலி வழங்கப்படுகிறது.\nஇந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இங்குள்ள மீன் பிடி கிராமத்தில் வாழும் மக்களுக்கு தண்ணீர் கிடைத்தாலும் அது அசுத்தமாக இருந்தது.\nஇதனால் அங்குள்ள மன்டர் என்ற ஆற்றில் மாசுபட்டு இருக்கும் குடிநீரை சுத்தப்படுத்த, பெண்கள் காலி கேன்களை இடுப்பில் கட்டிக் கொண்டு தண்ணீரில் நீந்தியபடி குப்பை கூளங்கள் அகற்றப்படுகின்றன. இந்த முறையில் பெண்கள் தலா 200 காலி கேன்களை இடுப்பில் கட்டியபடி ஆற்றில் நீந்துகின்றனர்.\nதினமும் ஒரு மணி நேரம் 4 கி.மீட்டர் தூரத்துக்கு நீந்தி ஆற்று தண்ணீரை சுத்தம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு கேனுக்கு தலா ரூ.450 வீதம் (7 டாலர்) கூலி வழங்கப்படுகிறது. இத்தகைய முறை மூலம் சுத்தம் செய்யப்படும் அந்த தண்ணீர் ஆற்றின் கரையோரம் உள்ள கிணற்றில் சேமித்து பொது மக்களுக்கு வினியோகிக்கிறது அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/04/aal-mael-pallakku-porvai-kalaithal-2014.html", "date_download": "2020-07-11T08:50:33Z", "digest": "sha1:XBSV5TQMGIJTOHKHA4YR5QPIWM6YYN7U", "length": 12456, "nlines": 300, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Aal Mael Pallakku - Porvai Kalaithal 2014", "raw_content": "\nஸ்ரீபார்த்தசாரதிக்கு இன்று ஒன்பதாம் உத்சவம்; இன்று 'தீர்த்தவாரி''யும் கூட.. - காலை புறப்பாடு \"ஆளும் பல்லக்கு \" - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள் மீது பல்லக்கை சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் \"ஆள் மேல் பல்லக்கு:. இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார். திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள் நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, முன்தினம் கலியன் வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் \"போர்வை களைதல்\" என கொண்டாடப்படுகிறது.\nஎம்பெருமான் பரி மேலேறி மணிமாட வீதி வலம் வந்து வேர்கலியனுக்கு மெய்ப்பொருள் உரைத்த போதினிலே திருவாழி மோதிரம் காணாதே போக, காலை பொழுதினில் பொற்றண்டிகை மேலேறி கையாழி மோதிரம் கண்டெடுக்க போர்வைகள் போற்றிக்கொண்டு பவனி வந்தார் ~ என ஐதீஹம். [thandigai தண்டிகை என்றால் சிவிகை; பல்லக்கு]\nகலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு, பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார். ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோவிலை சென்றடைந்ததும் 'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்' - பிணக்கு - ஊடலில் பெருமாள் எழுந்து அருளும் போது, உபய நாச்சிமார் திருக்கதவை சாற்றி விட, பெருமாள் மறுபடி திரும்ப திரும்ப ஏளும் வைபவமும், சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது. ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது.\nபிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர். இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nதிருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம் (2014) – மங்...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-07-11T08:45:55Z", "digest": "sha1:E5WGPQWOCAZ2ONWMHBZXWJVW4DTSFACA", "length": 21235, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்\nஇலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 December 2014 No Comment\nகுறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடு���்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு:\n“நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி விடுகின்றது.\nநமக்கோ நாளும் நாளும் செந்தமிழ் சாகடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு பாழும் வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்க இயலவில்லை. ‘மெல்லத் தமிழ் இனிச்சாகும்’ எனும் பேதை மொழியை நாம் அணுவாகச் செத்தேனும் பொய்யாக்க வேண்டும் என்று உறுதிபூண்டு விட்டோம். உள்ளம் உடைமை உடைமை எனும் திருவள்ளுவரின் திருவாய் மொழிக்கேற்ப உள்ள நாம் செந்தமிழ் காக்கும் பணியில் இச்செய்தியிதழை ஆளாக்க முற்பட்டு விட்டோம்.\nநாட்டு மக்களின் நல்லெண்ணம் நம்பால் உள்ளது எனும் துணிவுடையோம். தமிழ்க்காப்பு என்பது கட்சிகளுக்குஅப்பாற்பட்டது. அனைத்துக் கட்சிகட்கும் உரியது. ஆயினும் இன்று ஆளுங்கட்சியாம் காங்கிரசு இந்தி மொழித் திணிப்புக்கு உடந்தையா இருப்பதனால் தமிழ் காப்புக்கு உரிமை கொண்டாட இயலாது. இந்தி முதன்மை நாளும் நாளும் சுமத்தப்பட்டு வருகின்றது. இதனை அகற்றலே தமிழ்க்காப்பின் முதற்பணியாகும். உண்மைத் தமிழ்ப்பற்றுடைய காங்கிரசுக் கட்சியினர் உள்ளத்தால் நம் பக்கமேஇருப்பர்.”\nகுறள்நெறி நாளிதழ்: ஐப்பசி 16,1997: செவ்வாய்: 1.11.1966\n– புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 46\nதரவு : பாபு கண்ணன்\nTopics: இலக்குவனார், கட்டுரை, பிற கருவூலம் Tags: இலக்குவனார், குறள்நெறி, பாபு கண்ணன், புதிய பார்வை\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்\n« வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்\nகலைச்சொல் தெளிவோம் 18: சூட்டடுப்பு–oven »\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nபாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்\n முகநூலில் ��ொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jeyalalitha.html", "date_download": "2020-07-11T08:39:27Z", "digest": "sha1:AEZVFTNBQFOKTJ525M6WKJUQHARSPIEM", "length": 13721, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 87 தமிழக மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட 39 படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nகடந்த 12-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 24 அப்பாவி மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இது குறித்து 13-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்று (14-ம் தேதி) நாகப்பட்டினம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 9 அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 87 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 39 மீன்படி படகுகளும் இலங்கை வசம் உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nதமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும் அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிக்கும் செயலாகும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்வது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.\nஎனவே, இந்தப் பிரச்சினையை உடனடியாக இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு ரீதியாக தலையிட்டு 87 மீனவர்கள், 39 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.\nஇவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 ��ாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/139113-interview-with-lakshmi-ramakrishnan", "date_download": "2020-07-11T08:36:26Z", "digest": "sha1:BZC2ZM5OW5HMHGZBHGDY2ZCMEQWBFZED", "length": 7141, "nlines": 181, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 20 March 2018 - “எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது!” - லட்சுமி ராமகிருஷ்ணன் | Interview with lakshmi ramakrishnan - Aval Vikatan", "raw_content": "\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nடைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\n“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nமறந்த உணவுகள்... மறக்காத சுவை\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591367/amp", "date_download": "2020-07-11T08:20:36Z", "digest": "sha1:S5MQZBCCQSCDTOAGUDIA4XQMYLD7ZUPW", "length": 13641, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Frequent deaths of passers-by: Construction of Kanatur Buckingham Canal | கடந்து செல்பவர்களால் அடிக்கடி உயிரிழப்பு: கானத்தூர் பக்கிங்காம் கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nகடந்து செல்பவர்களால் அடிக்கடி உயிரிழப்பு: கானத்தூர் பக்கிங்காம் கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\nதுரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் பகுதி மக்கள் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர், முட்டுக்காடு, படூர் மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக அக்கரை சந்திப்பு, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் வழியாக மட்டுமே செல்ல முடியும்.\nஇதற்கு 15 கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டும் என்பதால், அப்பகுதி மக்கள் அங்குள்ள 30 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் கால்வாயை கடந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.இவ்வாறு பக்கிங்காம் கால்வாயை கடக்கும்போது திடீரென நீரோட்டம் அதிகரிப்பதால், தண்ணீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வேறு வழியின்றி பொதுமக்கள் இந்த கால்வாயை கடந்து சென்று வருகின்றனர்.\nகானத்தூர் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சுயம்பு மார்த்தாண்டம் (52) என்பவர், கடந்த மாதம் 31ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் செல்வதற்காக பக்கிங்காம் கால்வாய்யை கடந்தபோது, திடீரென நீரோட்டம் அதிகரித்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அதே பகுதியை சேர்ந்த ஹேமதுல்லா (26) என்ற இளைஞரும், அதே நாளில் இந்த கால்வாய்யை கடக்கும்போது நிலைதடுமாறி நீரில் மூழ்கினார். அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றினர். இதேபோல், மற்றொருவரும் கால்வாயில் மூழ்கியபோது அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தங்களது பகுதியில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ஒரு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கானத்தூர் பகுதி மக்கள் நாவலூர், முட்டுகாடு, படூர், போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, ராஜிவ்காந்தி சாலை வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் சென்று அங்கிருந்து கேளம்பாக்கம் சென்று ராஜிவ்காந்தி சாலை வழியாக நாவலூர் சென்றடைய சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேறு வழியில்லாமல் பக்கிங்காம் கால்வாய்யை கடந்து செல்கின்றனர்.\nஇந்த பக்கிங்காம் கால்வாயை கடந்து நாவலூர் சென்றால் 2 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே வரும் என்பதால் அத்தியாவசிய தேவைக்காக வேறு வழியில்லாமல் மக்கள் இந்த கால்வாய்யை கடந்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் பலர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். எனவே, பக்கிங்காம் கால்வாயை கடந்து செல்ல இந்த பகுதியில் ஒரு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருப்பதாக அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் நல்ல பலன்; தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு... சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி\nகட்ட பஞ்சாயத்து புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்ட காவல்நிலைய எஸ்.ஐ.க்கள் மீது வழக்கு\nசுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு விலக்கு தந்தால் நீதிமன்ற வழக்கை சந்திக்க நேரிடும் .: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 18,616 பேர்..அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,383 பேர் சிகிச்சை: சென்னை மாநகராட்சி தகவல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,29,353 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ 17,75,86,076 அபராதம் வசூல்\nசென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவதை மறு பரிசீலனை செய்க; மாநில அரசுக்கு அதிகாரம் தேவை...மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசென்னையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை\nசெமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை\nஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடல்\nதிருத்தணி முருகன் கோயிலில் குரங்குகளுக்கு உணவு வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு\nசிறுபான்மையினருக்கு கடன் திட்டங்கள்: கலெக்டர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2020/06/03/", "date_download": "2020-07-11T07:17:06Z", "digest": "sha1:BNDCGTB3FT6DTROCZ7TMZRMYAAWKOIME", "length": 8986, "nlines": 146, "source_domain": "neerodai.com", "title": "June 3, 2020 - நீரோடை", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடலுக்கு ஆரோக்கியமான உணுவுப்பண்டங்களில் கோ��ுமை கச்சாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தை, பற்களை, ஈறுகளை பலப்படுத்தும் கோதுமையை கச்சாய வடிவில் எளிதில் உடலில் சேர்த்துவிடலாம் – gothumai kachayam. தேவையான பொருட்கள் கோதுமை – 250 கிராம் கட்டி வெல்லம் – 250 கிராம் வாழைப்பழம் –...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை\nஎன் மின்மினி (கதை பாகம் – 10)\nதேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு\nவார ராசிபலன் ஆனி 21 – ஆனி 27\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nவாசகர் கடிதம் – மகா பெரியவருடன் ஒரு அனுபவம்\nகுழந்தைகளை கவரும் ...அதே சமயம் சத்துணவும் கூட..எளிமையான செய்முறையும் கூட...ஏஞ்சலின் கமலா அவர்களுக்கு பாராட்டுகள்.\nஇரண்டுமே குழந்தைகளுக்கேற்ற நல்ல சத்தான உணவு.\nஇரண்டடும் மிக அருமை பாராட்டுகள்\nநன்றி ..நண்பர்களே...ஆக்கமான செயல்களுக்கு ஊக்கமிகு வார்த்தைகள் உரமாய் அமையும் என்பதில் ஐயமில்லை\nநம்பிக்கை ஊட்டும் நற்கவிதை. வாழ்த்துகள்\nமிக சிறப்பான வரிகள்.. 👍 சிறகுகள் விரிக்க தயங்கும் மனங்களில் வேரூன்றி சிறகுகளை விரித்திட...\nவிரித்த சிறகுகளை உதறினால்நம்பிக்கை மலர்கிறது. வாழ்த்துக்கள் வள்ளி.\n\"சிறகுகள் விரித்து விடு\" (வள்ளி அவர்கள் எழுதிய) கவிதையில் ஒன்றின் செயலைத் தொடர்ச்சியாகச் சொல்லி...\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\naanmigam aanmiga sindhanai Astrology astrophysics health care health tips ilakkiyam jothidam katturai kavidhaigal kavithai kavithaigal nalam vaazha pengal kurippugal pothu katturai raasi palan raasi palangal rasi palan samaiyal stories stories in tamil udal nalam அனாதை அன்பே அம்மா ஆன்மிகம் ஆன்மீக சிந்தனை இயற்கை இளைய சமுதாயம் உணர்வுகள் உதவிக்கரம் காதல் காதல் கவிதை காதல் சின்னம் காதல்தாய் குழப்பத்தில் சிந்தனை சிந்தனைக் களஞ்சியம் சிந்தனைத் துளி தேடல் நட்பு கவிதை நினைவுகள் நிலா நீரோடை ராசி பலன்\nதி.வள்ளி on குழந்தைகளுக்கான உணவுகள்\nR. Brinda on குழந்தைகளுக்கான உணவுகள்\nS. Rajakumari chennai on குழந்தைகளுக்கான உணவுகள்\nதி.வள்ளி on சிறகுகள் விரித்துவிடு\nKavi devika on சிறகுகள் விரித்துவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-11T08:18:58Z", "digest": "sha1:2RPPIJHSPWR5VP6MZRJIYNITPEVAQ6FU", "length": 12927, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உடுமலைப்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மிகமுக்கியமான நகராட்சி ஆகும்\nஉடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சி தான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். [4]\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nஉடுமலை கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 7.41 சதுர கிலோமீட்டர்கள் (2.86 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 642 1XX\nஉடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.\n5 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[5]\nஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது.\nஅமராவதி முதலைப் பண்ணை [6]\nஉடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.\nகவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர்.\nகல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி\nபாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும்\nலூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி\nபொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும்\nவித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி\nகமலம் கலை அறிவியல் கல்லூரி\nசுகுனா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி\nஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி\nஅரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது .தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி இயங்கி வருகின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ உடுமலைப்பேட்டை நகராட்சியின் இணையதளம்\n↑ உடுமலைப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2020, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Brother-went-in-damaged-cycle-Rode-80km-to-meet-sister-What-a-lovely-sibling-affection-Read-full-story-inside-20711", "date_download": "2020-07-11T07:41:44Z", "digest": "sha1:4IG22KAHXF6RGFVEN3W5J2ZAFLI4A5OG", "length": 10397, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓட்டை சைக்கிள்..! மதுரை டூ தேனி..! மிதியாய் மிதித்து சென்ற அண்ணன்! எல்லாம் தங்கைக்காக..! - Times Tamil News", "raw_content": "\nஇந்தி���ாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி அம்பலம்.\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா.. விகாஸை சுட்டுக் கொன்றது தமிழக அதிகாரியாமே..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்யும் ஒரே அரசு தமிழக அரசு..\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அரசு என்ன முடிவு செய்யப்போகிறதோ..\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அ...\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\n மிதியாய் மிதித்து சென்ற அண்ணன்\nசெவிலியராக பணியாற்றி வரும் தன்னுடைய தங்கையை அழைத்து செல்வதற்காக 80 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அண்ணன் வந்த சம்பவமானது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nமதுரையில் உள்ள கூடல் நகருக்கு அருகில் அமைந்துள்ள தினமணி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு பிரவீனா மற்றும் ஜீவராஜ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில், மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைத்தார்.\nதற்போது பிரவீனா தேனி அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் அவரால் மதுரைக்கு வர இயலவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் உடல்நிலை மோசமானது. தன்னுடைய மகனிடம் பிரவீனாவை சந்திக்க வேண்டுமென்று ஆசையாக கேட்டுள்ளார்.\nஉடனடியாக ஜீவராஜ் தன்னிடமிருந்த பழுதடைந்த சைக்கிளில் தேனி செல்ல முடிவெடுத்தார். தன் கையிலிருந்த காற்று பம்பை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு டயர்களில் இருந்து காற்று அனைத்தும் வெளியேறியது. உடனடியாக தன்னிடமிருந்த பம்ப் மூலம் காற்றடித்து, தேனிக்கு விரைவாக புறப்பட்டார்.\nநேற்று முன்தினம் இரவு சகோதரி வேலை பார்க்கும் மருத்துவமனையின் வாசலில் உள்ள நிழற்குடையில் தங்கினார். பொழுது விடிந்தவுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று தங்கையை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நிர்வாகத்தினரோ மாவட்டம் தாண்டி செல்வதற்கு தகுந்த உரிமை இல்லாமல் அனுப்ப இயலாது என்று கூறியுள்ளனர். ஜீவராஜ் தன்னுடைய நிலைமையை எடுத்துக்கூறி மருத்துவமனை நிர்வாகத்தினரை சம்மதிக்க வைத்தார்.\nஅங்கிருந்து இருவரும் சைக்கிளில் புறப்படுவதை பார்த்த காவல்துறையினர் விசாரித்தனர். தங்கையை அழைத்து செல்வதற்கு அண்ணன் 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பழுதடைந்து சைக்கிளில் வந்திருப்பதை கேட்ட காவல்துறையினர் கண்கலங்கினர். அங்கிருந்து செய்து இருவரையும் பத்திரமாக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவமானது மருத்துவமனை நிர்வாகிகளை பெரிதளவில் வியக்கவைத்தது.\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\nஅமைச்சர் செல்லூர் ராஜுக்கே கொரோனா வந்திடுச்சாம்..\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/tag/viswasam-movie-songs/", "date_download": "2020-07-11T08:12:46Z", "digest": "sha1:6ANZ2KV4AV67EWMF732DPQCRK4NZDDIJ", "length": 6606, "nlines": 89, "source_domain": "australia.tamilnews.com", "title": "Viswasam movie songs Archives - AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n1 1Share (Viswasam Movie Story Leaked Tamil Cinema) சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் சிட்டியில் நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தற்போது மிகப்பெரிய திருவிழா செட்டில், பிரம்மாண்டமான பாடல் ...\nதள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..\n(Viswasam shooting delay fans displeasure) ”விஸ்வாசம்” படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாகத் தள்ளிப்போய், தற்போது மே 7-ஆம் திகதி ஐதராபாத்தில் தொடங்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ”விஸ்வாசம்” படத்தின் அறிவிப்பு, நவம்பர் மாதம் வெளியாகி, ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என ...\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/eating-so-much-chocolate-is-good-for-the-body/category/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-11T07:58:27Z", "digest": "sha1:L3FNYVJK2RIGVXMDA2YS2QK6X7YMQYDP", "length": 5797, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "இவ்வளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.?", "raw_content": "\nஜில் நியூஸ்: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\n100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\nஇவ்வளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா.\nசரியான அளவில் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : சாக்லேட் என்பது\nசரியான அளவில் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பண்டமாகும்.குழந்தைகளை சாக்லேட் சாப்பிட கூடாது என்று கண்டிக்கிறோம் ஆனால் அளவோடு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. எனவே ஒரு நாளைக்கு சுமார் 28 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் உ��லுக்கு மிகவும் நல்லது.இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.\nஒரு நாளைக்கு இந்த அளவு சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது.இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.\nஇவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் நமது உடலில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் அளவை அதிகரித்து வயது முதிர்வை தடுக்கிறது.\nதொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவதால் இதயநோய் வருவதற்கான பாதிப்புகள் குறையும்.செரிமானம் அதிகரிக்கும்.\nசாக்லேட்டுகளில் பிளவனாய்டுகள் அதிகம் இருப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nகோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்\nகுடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்\nகாலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஅன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஇரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..\nசீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை\nமக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/malayala-actordileep-incometax-manjuwarrier.html", "date_download": "2020-07-11T07:34:25Z", "digest": "sha1:XRI3GYBCKH7RFLR46G73GBMOMJACYUUZ", "length": 42354, "nlines": 565, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : வரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 24 டிசம்பர், 2013\nவரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்\n“இன்று போகட்டும். நாளை வருகிறேன். ஷூட்டிங்க் இருக்கிறது”, என்ற மலையாள நடிகர் திலீ��் இன்று வேறு வழியின்றி கொச்சி Central Excise and Customs Office ல் ஆஜராகி இருக்கிறார். தீலீப் “ஜனப்பிரிய நடிகர்” என்ற பெயரில் கேரளாவில் அழைக்கப்படுபவர். செலக்டிவாக படம் செய்து தனக்கென்று ஓரிட்த்தை மலையாள திரை உலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு திறமை மிக்க நடிகர்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் நம் பாக்கியராஜ் அவர்கள் ஜூரியாக வந்த போது முதன் முறையாக மலையாளத் திரை உலகில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n(பெரும்பாலும், மோஹன்லால், மம்மூட்டிகள் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்-இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே). திலீப், கதைகளையும் கதா பாத்திரங்களையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். அது போல பண விஷயத்தில் அதை விட கவனமும் விழிப்புணர்வும் உள்ளவர். சில மாதங்களுக்கு முன் மம்மூட்டி, மோஹன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்குக் கிடைத்ததை விட, கணக்கிட்டுப் பார்க்கும் போது இவருக்கு ஊதியம் கூடுதல் என்று பரவலாகப் பேசப்பட்ட்து. இவர் ஊதியத்துடன், ஓரிரு மாவட்டங்களுக்கான வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதுதான் காரணம் என்றும் பேசப்படுகிறது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இவர் மலையாள சூப்பர் ஸ்டார்களை ஓவர்டேக் செய்தாராம். எப்படியோ வரி இலாக்காவிற்கு இந்தச் செய்தி காதில் தேனாய் பாய்ந்திருக்க வேண்டும். “மாயா மோஹினி”, “ஸ்ருங்காரவேலன்” (சிங்காரவேலனைத்தான், ஸ்ருங்கார வேலனாக்கியிருக்கிறார்கள். “ஜொள்ளு” வேலன். கேரளத்தில் மதம் பார்த்து இறைவனைக் கிண்டல் செய்யலாம். அல்லாஹுவை கேலி செய்து கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தயாராக்கிய கேரளா, மூவற்றுப்புழையைச் சேர்ந்த ஒரு ப்ரொஃபசரின் கை இனி ஒரு போதும் அந்தக் கை வைத்து எழுத முடியாத அளவிற்கு வெட்டப்பட்டுவிட்டது. இப்போதும் அவர் பெட் ரெஸ்டிலதான்) போன்ற படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த அதிக பணத்திற்கான வரி கட்டப்படவில்ல என்று வரி இலாக்கா, அவர் மேல் குற்றம் சாட்டி விசாரணைக்கு அழைத்திருக்கிறது. “நாடோடி மன்னன்” எனும் திரைப்படத்தில் “பத்மநாபதாசனாக”வும் பத்மநாப தாஸர்களின் தானாகவும் நடித்தும், திருஅனந்தபுரியில் அனந்தசயனம் செய்யும் பத்மநாபன் அவரைக் காப்பா��்ற முன் வரவில்லை.\nபாவம், அவரே தன் காலடியில், தன் தீவிர பக்தனாக இருந்த மார்த்தாண்ட வர்மாவினால் பதுக்கி வைக்கப்பட்டதெல்லாம் பொதுவுடைமை ஆக்கப்படப் போகிறதே என்ற வருத்தத்தில் இருக்கும் போது இந்த “சுந்தரக் கிலாடி” யை (கிலாடி என்றதும் கில்லாடி என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கிணறு வெட்டிகள் தான் கிலாடிகள். ஒரு படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் தான் இந்த “சுந்தரக் கில்லாடி” ஸாரி “சுந்தரக் கிலாடி) எப்படிக் காப்பாற்றுவார் இனி எல்லாம் தலைவிதி வசம்.\nபின் குறிப்பு: அவருடைய தலைவிதி'வசம்' வேறு ஒரு நல்ல சம்பவம் கூட நடக்க இருக்கிறது. இனி வருவது அவருடைய “’தலைவி’ திவசங்கள்” (நாட்கள்). அவரை மணந்தது முதல் இதுவரை நடிக்காமல் இருந்த அவரது மனைவி மஞ்சுவாரியார் எனும் மிகச் சிறந்த நடிகை மீண்டும் திரையுலகிற்கு வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கருத்து, செய்தி, திரைப்படம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ...\nஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூ...\nகொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்...\nவரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்\nஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிக...\nஅரட்டை அகம் 5 எங்கள் கதை...இது உங்களின் கதை.....தம...\nஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் த...\nஅருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேச...\nபொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்.....\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவது...\n.... சுய நினைவு இழந்தவன் பசி ...\nகிணற்றிலிருந்து புறப்பட்ட பூதம் Statue of unity க்...\nஇப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன\nயாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்...\nபாலக் குடிச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடிக் கண்மண...\nசட்டம் ஆண்களுக்கு ஒரு இருட்டறையா\nகுட்டிக்குஞ்சுலு ஊருக்குக் கிளம்பி விட்டது\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nசுவிஸில் Interlaken பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..\nஉனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்\n��ாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 1\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nஆறறிவு பெற்ற மனிதர்களை விட ஐந்து அறிவு பெற்ற மிருகங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதோ\nகட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்\nநிலமும் நீரும் - கவிதை\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nஇனி எம்சிஏ (MCA) 2 ஆண்டுகள்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nஐந்தாம் நாள் - அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்\nமறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்\nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு - எனது உரைப் பதிவு\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமை நேம் இஸ் பில்லா\nபாருக்குள்ளே நல்ல ஆப் இந்த வாட்ஸப் ஆப்\nசிருங்கேரி சாரதாம்பாள் கோயில் - நிறைவுப் பகுதி\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 : 117 பதிவுகள்\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\n(எங்க வீட்டுப்) பாரம்பரியச் சமையலில் பூரி, பாதாம் பாயச வகைகள்\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ..\nஇந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..\nதுர்கா மாதா - விமர்சனம்\nகொரோனா கொடுத்த புதிய வாய்ப்புகள்\nஅற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்\nஇராஜம்மாள் பாட்டி (1948 - 2020)\nகலைஞர் படைப்புலகம் - ஒலிப்புத்தகம்\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋\nகறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part 2.\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nபரம ஏழை என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும் காணப்பட்டான் அவன். அவன் என்பதை விட அவனுக்கும் ஒரு பெயர் வைத்துக் கொள்வோமே. கதிரவன்\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரம��க வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (54)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (18)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/05/2.html", "date_download": "2020-07-11T07:19:01Z", "digest": "sha1:JXU4LWOCXG5MMTOOWCL2T223G4SXXB47", "length": 19781, "nlines": 388, "source_domain": "www.siththarkal.com", "title": "குறி கேட்கலையோ.....குறி! - 2 | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: குறிசொல்லுதல், சித்தர் பாடல், புலிப்பாணிச் சித்தர்\n\"தானே தான் குறி சொல்லும் விவரங் கேளு\nதயவாக பச்சை என்ற புனுகு கோஷ்டம்\nமானேதான் பச்சை என்ற பூரத்தொடு\nமைந்தனே சந்தனமும் சமனாய் செய்து\nபானே தான் சலம் போட்டு மைபோல ஆட்டி\nபண்பாக தரை தனிலே பூசி பின்னே\nவீணேதான் போகமல்தி ரிகோணம் மிட்டு\nவிதமான ஸ்ரீங் காரம் உள்ளே நாட்டே\"\n\"நாட்டியே மந்திரத்தை சொல்லக் கேளு\nஓட்டியே ஓம் நமோ பகவதே ஓம்\nஉக்கிரமா காளி சாமுண்டி யாயி\nநீட்டியே வைரவி சாம் பவியோங்காரி\nநிமிலிமகாசக்தி நமஹா நமஹா வென்னே\nடன்பாக தான் செபிக்க சித்தியாமே\"\n\"சித்தியாய் வருமளவும் மூன்று காலம்\nசிறப்பாக தலை மொழுகி தியானமோது\nபத்தியாய் ஒருபொழுது அமுது கொள்ளு\nபாங்காக முன்னெடுக்கும் கவளம் தன்னை\nநத்தியாய் முன்னிட்ப பின்மேல் வைத்து\nநலமாக வேஷ்டியிலே படுக்க வேணும்\nநலமாக முதல் பூசி செய்குவாயே\"\nபண்பாக நினைத்ததெல்லாம் சொல்லும் பாரு\nதட்டைக் காயும் வெற்றிலையும் மிகுந்து போடு\nகையவே கன்னத்தில் கையை வைத்து\n- புலிப்பாணிச் சித்தர் -\nகுறிசொல்வதன் விபரம் சொல்கிறேன் கேள் , பச்சை புனுகு, கோஷ்டம், பச்சக் கற்பூரம், சந்தனம் இவற்றை சம அளவில் எடுத்து நீர் விட்டு மைபோல அரைத்து அதனைக் கொண்டு நிலத்தை மெழுகி அதன் மீது ஒரு முக்கோணம் கீறி முக்கோணத்துள் 'ஸ்ரீம்' என்ற ( படம் கீழே )எழுத்தை எழுதிக் கொண்டு, அதன் முன்னாள் வஸ்த்து என்று சொல்லபடுகின்ற பழம், தாம்பூலம், பால் போன்றவற்றை வைத்து கீழே சொல்ல படும் மந்திரத்தை செபிக்க ஆரம்பிக்க வேண்டும்.\n\"ஓம் நமோ பகவதி ஓம் உக்கிரமாகாளி சாமுண்டி ஆயி பைரவி சாம்பவி ஓங்காரி நிமலி மகா சக்தி நமஹா நமஹா\"\nஇந்த மந்திரத்தை தினமும் மூன்று வேளை தலை முழுகி சுத்தமாய், ந���ற்பத்தி எட்டு நாளைக்கு மொத்தமாக ஒருலட்சத்தி ஆயிரத்தி எட்டு தடவை செபிக்க வேண்டும். இப்படி செபிக்கும் போது ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்னர் முதல் கவளத்தை அந்த முக்கோணத்துள் வைத்து வணங்கிவிட்டு உண்ணவேண்டும். இப்படி செபிக்கும் நாளில் இரவில் உறங்கும் போது ஒரு துணியை மட்டும் விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும், அத்துடன் மது , புகைத்தல் முற்றாக விலக்கி விட்டு பாக்கு வெற்றிலை வேண்டி அளவிற்கு போட்டுக்கொள்ளலாம்.\nஇப்படி சுத்தமுடன் செய்து வந்தால் இந்த மந்திரம் சித்தியாகும்,அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். மேலும் தேடிவரோருக்கு குறி சொல்லும் போது இடது கையை கன்னத்தில் வைத்தபடி சொல்ல வேண்டும் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.\nஅடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\n //பச்சை புனுகு, கோஷ்டம்// என்றால் யாவை\nஇந்த மந்திரத்தை தினமும் மூன்று வேளை தலை முழுகி சுத்தமாய், நாற்பத்தி எட்டு நாளைக்கு மொத்தமாக ஒருலட்சத்தி ஆயிரத்தி எட்டு தடவை செபிக்க வேண்டும்::)))\nகோஷ்டம் , புனுகு இவை வாசனைத்திரவியங்கள் வகையில் வருபவை நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் நன்றி.\nசித்தர்கள் மறை பொருளில் பாடியது ஏன்\nஇறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...\nகற்பம் சித்தியானதை கண்டறியும் முறை...\nதன்னை அறிவதே, உண்மையான அறிதல்....\nஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்\nதரமான தங்கபற்பம்(பஸ்பம்) தயாரிக்கும் உத்தி...\nகாந்தரசம் செய்து அதனை தங்கமாக்கும் வகையறிதல்...\nவீர ரசம் தயாரிப்பது எப்படி\nபுலிப்பாணி ஜாலம் - 05\nபுலிப்பாணி ஜாலம் - 04\nபுலிப்பாணி ஜாலம் - 03\nபுலிப்பாணி ஜாலம் - 02\nபோகநாதர் ( போகர் )\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaazhanaathi.blogspot.com/2011/06/", "date_download": "2020-07-11T09:13:50Z", "digest": "sha1:SQTNQ43RTGWHCU5SSIIEORLOZ2HYAZVW", "length": 32002, "nlines": 94, "source_domain": "yaazhanaathi.blogspot.com", "title": "யாழன் ஆதி: June 2011", "raw_content": "\nதளிர்த்த இளம்பச்சை நிற குருத்தோலையில���\nபதிவாகும் சின்ன குயிலின் இசை நரம்புகள்\nசமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்\nகல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர். தமிழகப் பொது மக்களோ கடந்த ஏப்ரல் 13-ந் தேதியிலிருந்து மே 13-ந்தேதி வரை தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டதாகவும் இதற்கு மேல் நமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்று வாழப்போய்விட்டார்கள். இப்போது தவிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் என்பதையும் மறந்து வெந்ததைத் தின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.\n2011 ஜூன் 10-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை எம்.ஒய். இக்பால், சிவஞானம் ஆகியோர் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை இக்கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரால் தொடுக்கப்பட்ட பொதுநலன் கோரும் மனுவிற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு இது. தற்போதைய தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகுவதற்காகத் தற்போது டெல்லியில் இருக்கின்றார். கோடை விடுமுறையில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் அவசரகால மனுபோட்டு தற்போது தரப்பட்டிற்கும் தீர்ப்பிற்குத் தடை வாங்கி வந்து தன்னுடைய முதல்வரின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தால்தான் தன்னுடைய பெயர் அமைச்சரவையில் இருக்கும் என்னும் அவரின் அவஸ்தையினை யார் புரிந்துகொள்ள முடியும்\nசரி அது இருக்கட்டும். தமிழக அரசு சமச்சீர்கல்விக்கான தடையை உருவாக்கிச் சட்டவரைவை தமிழக அரசு கொண்டுவந்தபோது சமச்சீர் கல்விக்கானப் போராட்டங்களை அக்காலங்களில் நடத்திய தமிழகப் பொதுவுடைமைப் பாண்டியர்களும் ராமகிருஷ்ணர்களும் கூட்டாளி தர்மத்தினைக் கடைபிடித்துத் தங்கள் செங்கடமையை ஆற்றி நிறைவடைந்திருக்கின்றனர். செவ்வணக்கம் தோழர்களே தாய் அமைப்புகள் அமைதிக்காக்க மாணவர் அமைப்புகள் போராட்டம். அம்மாவுக்கு அடங்காத பிள்ளைகள்.\nகருணாநிதி அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாத முத்து��ுமரன் அறிக்கையின் அடிப்படையில் குறைந்த பட்ச தேவைக்கான திட்டமாக அவருடைய காலத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்டம், மத்திய அரசு பாடத்திட்டம், மாநில பொதுக்கல்வி திட்டம் என வரையறுக்கப்பட்ட வேறுபாடுகளுடன் தமிழகக் கல்வித்துறை இயங்கி வருகின்றது. மெட்ரிக் பள்ளி என்பது உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் மத்திய அரசு பாடத்திட்டம் என்பது மாநகர உயர் வர்கத்தினருக்குமான கல்வி முறையாகவும் மாநில அரசின் பாடத்திட்டம் என்பது ஏழை பாழைகளுக்கானது எனவும் வர்க்க வேறுபாட்டுடனும் அமைக்கப்பட்ட கல்வி அமைப்பு என்பது இந்துயாவின் வேதகால கல்வி அமைப்பின் நீட்சியாகத்தான் இருக்கின்றது. இந்த வேதகால கல்வி அமைப்பில்தான் குலக்கல்வித்திட்டமும் இருந்தது. சாதி ஆதிக்கத்தின் வேரை ஊன்றிய மிக முக்கியமான இடம் கல்வியாக இருந்தது என்பது மிக முக்கியமாகக் கருதப்படவேண்டியது. சாதி அமைப்பினையும் ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பினையும் கட்டிக்காக்கும் அமைப்பாக கல்விக்கூடங்கள் இருந்தன. பார்ப்பனர்கள் வேதம் ஓதுவதற்கும் சத்திரியர்கள் போர்த்தந்திரங்கள் பயில்வதற்கும் குருகுல கல்விமுறை இருந்தது. இதன் அடிப்படையில்தான் வேதம் படிப்பதைத் தன் காதால் கேட்டால் கூட ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்ற வேண்டிய கடுமையான தண்டனைகளை வகுக்கக்கூடிய மனுதர்மங்கள் வாசிக்கப்பட்டன.\nஆக, சமூக அமைப்பில் வேறுபாடுகளை களைய முடியாதவைகளாகத்தான் இந்தக் கல்வி திட்டங்கள் இருந்தன. தற்போது இருக்கும் வேறுபாடுகளுள்ள கல்வி திட்டங்கள் வர்க்க வேறுபாட்டை உருவாக்கக் கூடியன. ஒரு உதாரணத்திற்காகப் பேசுவோம் பொதுத்தேர்வுக் காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஒன்றாக ஒரே அறையில் தேர்வு எழுதக் கூடிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் ஏற்படும். அப்போது மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை அவர்களின் இயல்புகளை காணும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் கீழ்நிலை மனோநிலையை அவர்கள் அடைக்கின்றனர். அவர்களைப் போல இல்லையே என்னும் ஏக்கம் ஏழைக்குழந்தைகளின் உள்ளங்களில் ஏற்படுக்கின்றது. சீருடை திட்டத்தைக் கொண்டுவரும்போது பணக்காரன் ஏழை என்னும் வேறுபாடு தெரியாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று படிக்காத காமராஜரால் சொல்ல முடிந்திருக்கின்றது. ஆனால் கல்வி அமைப்பில் இவ்வளவு வேறுபாடுகளை படித்தவர்களால் கொண்டுவர முடிந்திருக்கின்றது.\nஇந்த வேறுபாடுகளைக் களைவதற்காக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவர்களின் சமூகப் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளிலிருந்து அவர்களை விடுவிக்க ஆவன செய்தல் என்றில்லாமல் கடந்த அரசு மேம்போக்காக சமம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது. கல்வியாளர்கள், நவீன படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து ஒரு பாடதிட்டத்தை உருவாக்கி அதைக் கடந்த கல்வி ஆண்டிலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு நடைமுறை படுத்தியது.\nஅரசுப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இது நடமுறைக்கு வந்தது. அப்போது மெட்ரிக் பள்ளிக்காரர்கள் அப்பாடதிட்டம் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் அப்புத்தகத்தினை அவர்களின் மாணவர்கள் மூன்றே மாதங்களில் படித்து முடித்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் நிலைமை தலைகீழ். ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் சூழ்நிலை என்று அப்புத்தகம் கல்வியாண்டு வரை நடத்தப்பட்டு தேர்வும் வைக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகப் புதிய அரசு அறிவித்தது.\nமற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் 206 கோடி செலவில் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் அவற்றை நிறுத்துவதாகவும் பழைய பாடத்திட்டத்திலேயே புத்தகத்தை அச்சடிப்பதாகவும் அதுவரை ஜூன் 15ம் தேதி வரை பள்ளி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.\nநமக்கு சில கேள்விகள் ....\nதமிழநாட்டின் தேர்தல் ஒருவேளை ஆகஸ்டில் நடந்து செப்டம்பரில் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பதவி ஏற்றிருப்பின் பாடப்புத்தகங்கள் என்னவாகி இருக்கும்\nகருணாநிதியின் கவிதை சங்கமம் மற்றும் பிற இந்த ஆட்சிக்குப் பிடிக்காத பாடங்கள் தமிழ்ப்பாடத்தில்தான் இருக்கும். அறிவியலில் ஏதும் இருக்க வாய்ப்பில்லையே ஆய்வகத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பது - கருணாநிதி முறை என்று இருக்க வாய்ப்பில்லை. அதே போலத்தான் ட்ரிக்னாமெட்ரி இருக்கும் கருணாமெட்ரி என்று அதை மாற்��� முடியாது என்பது உண்மைதானே\nஎனவே உயர்நீதிமன்றம் கூறியதைப் போல தற்போதைய அரசு புதிய பாடத்திட்டக் குழுவை நியமித்து பாடங்களை உருவாக்கி அடுத்தக் கல்வியாண்டில் விநியோகிக்கலாம். தற்போது இருக்கும் புத்தகங்களை உடனடியாகக் கொடுத்து இவ்வாண்டே சமச்சீர் கல்வியைத் தொடங்கலாம்.\nஇல்லை சமச்சீர் கல்வி வேண்டாம் என்னும் தனியார் பள்ளிகளின் தரகுமுதலாளிகள் கூறுவது போலத்தான் தமிழக அரசு நடக்கும் என்றால் அது கண்டிப்பாகத் தனக்கு வாக்களித்த கோடானுகோடி விளிம்புநிலை வாக்காளர்களுக்கு அது செய்யும் முதல் துரோகமாக இது பதிவாகும்.\nபெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.\n“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”\nயுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை. திரைத்துறையில் பாடலாசிரியராக ஆகப்போதுமான உயரத்தினை அடைந்திருந்தாலும் நண்பர்களை சக மனிதனை நேசிக்கிற அன்பு அவரிடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்த ஒன்று.\n“பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை நாவலைத் திரைப்படமாக இயக்குநர் சுசீந்திரன் பண்ணியிருக்கிறார். அப்படத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு தனிக்காட்சியாகப் போட்டுக் காட்டவேணுமின்னு\nநெனக்கிறார். உங்க முகவரி குடுங்க தோழர்.”\nமுகவரியைச் சொல்ல எழுதிக்கொண்டார். அக்கடிதம் வந்தது. மே 10ந்தேதி, மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் என்று அக்கடிதம் சொன்னது. கடிதம் எழுதப்பட்ட முறை உண்மையிலே அக்கறையோடு அழைப்பதாக இருந்தது.\n10ந்தேதி காலை ஆம்பூரிலிருந்து தொடர்வண்டி ஏறி 3.00 மணிக்கு சென்னையை அடைந்தேன். அங்கிருந்து நுங்கம்பாக்கம் சென்று தலித்முரசு அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆசிரியர் புனிதபாண்டியனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சத்யம் திரையரங்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.வெயில் தணிந்த அந்த மாலை என்னை வசீகரித்திருந்தது. தியேட்டருக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது கவிஞர் ரவி சுப்பிரமணியம் அன்பு ததும்ப கையசைத்தார். சல்மாவும் வந்திருந்தார். நேரம் ஆக ஆக சென்னையில் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம் வந்திருந்தனர். கவிஞர்கள் கடற்கரை,ரகசியன், கவின்மலர், இந்திரன், ஓவியர் மருது, திர���ப்பட இயக்குனர் அஜயன் பாலா, பொன் சுதா, அருள் எழிலன், எழுத்தாளர் பா.ராகவன், வெளி.ரங்கராஜன் இன்னும் சில நடிகர்கள், என கலைப்பட்டாளமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு இலக்கிய அந்தஸ்த்தை அந்தத் தனிக்காட்சிப் பெற்றிருந்தது.\n7.00 மணிக்கு படம் ஆரம்பித்தது. வாயிலிர்ருந்து அனைவரையும் வரவேற்றார் இயக்குனர் சுசீந்திரன். ஏற்கெனவே இரண்டு வெற்றிப்படங்களைத் தந்தவர் என்னும் கர்வம் சிறிதும் இன்றி முதல் படத்தை இயக்கிய ஒருவரின் வாஞ்சை அவரின் முகத்தில் இருந்தது. அருகில் அப்படத்தின் முக்கிய பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி.\nபாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்னும் கதை தமிழ் வாசிப்புத்தளத்தில் படிக்கப்படவேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று என்று ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டது.\nதமிழ் இலக்கிய உலகிற்கும் திரை உலகிற்கும் ரொம்ப தூரம். சிறந்த திரைப்படங்களை சிறந்த இலக்கியங்களிலிருந்து உருவாக்கலாம் என்பதற்கு தமிழ்சினிமா ஒரு விதிவிலக்கு. தமிழ் நாவல்களின் இயங்குநிலை என்பது தமிழ்சினிமாவின் வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்சு சூத்திரத்திற்கு ஒத்துவரவில்லை. இன்னொரு செய்தியையும் நம்மால் கூற முடியும். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்கின்ற இயக்குனர்கள் மிகக்குறைவு. ஆனால் இப்போதிருக்கும் இயக்குனர்கள் வாசகர்களாக இருப்பதினால் சில படங்கள் வருகின்றன. மகேந்திரன் புதுமைப்பித்தன் கதையைப் படமாக்கினார்.உமாசந்திரன் கதையைப் படமாக்கினார். தங்கர் பச்சானின் அழகி ஒரு நல்ல நம்பிக்கையான இடம். அடுத்து அவரே இயக்கிய சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாடனின் கதை. இயக்குனர் கௌதமன் இயக்கிய மகிழ்ச்சி நீலபத்ம நாபனின் தலைமுறைகள் என அவ்வரிசை மிகச்சொற்ப எண்ணிக்கையையே கொண்டது.\nஅழகர்சாமியின் குதிரை படம் முடிந்து வெளியேறும்போது ஒரு கிராமத்தின் வாழ்விலிருந்து வெளிவந்ததைப்போல இருந்தது. அது ஒரு எண்பதுகளில் நடக்கும் ஒரு கதை. தேனிமாவட்ட கிராமம் ஒன்றில் கதை நிகழுகின்றது. எண்பதுகளில் பயன்படுத்தப்பட்ட கிராமம், செல்போன் இல்லாத மனிதர்கள், பகுத்தறிவு பேசும் இளைஞர்கள்( தற்போதைய தொழில்வளர்ச்சியில் அப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களைப் பார்க்க முடியாது) பயன் படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், பாத்திரங்களின் உடைகள் என மிகவும் துல���லியமாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.\nஹீரோயிசம் என்னும் தனிமனித வழிப்பாடு படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சாதாரண மக்கள். அவர்களின் இயற்கையான உரையாடல்கள். அழகிய மலைகள் சூழ்ந்த இடங்கள், எல்லா இடங்களிலும் பொருந்திபோகின்ற இசைஞானியின் இசைக்கோவைகள் என படம் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கைத் தரும் மாற்று சினிமாவாக வந்திருக்கின்றது.\nமனித வாழ்வில் பிறருக்காக ஈரம் கசிவது என்பது அக்கால கிராமங்களின் இதயமாக இருந்தது. அதை அப்படியே இயல்புகெடாமல் தந்திருப்பது இயக்குனர் சுசீந்தரனின் உழைப்பும் சினிமா ஆர்வமும்தான். மழையே வராத அக்கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போவதும் அதனால் ஏற்படும் அந்த கிராமத்து மக்களின் மாற்றங்களும் சிறப்பாக இருக்கின்றன. குதிரை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் காட்சி அப்பாவி கிராம மக்களின் வெள்ளந்தி மனங்களைச் சொல்லுகின்றது. கட்டை குதிரை காணாமல் போக ஒரு உண்மையானக் குதிரை வர அதை வைத்துக்கொண்டு மலையாள மாந்திரீகரும் போலீஸ்காரர் ஒருவரும்செய்யும் மோசடிகள் நகைச்சுவையானவை. பிரபு என்னும் சிறுவன் பாத்திரம் அருமையான சித்தரிப்பு. படத்தில் வரும் காதல் மிகவும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருப்பதும் மற்ற படங்களின் காதலைப் போலல்லாமல் உண்மையாக இருப்பதும் மிகவும் அருமை.\nஉயிர் உள்ள குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியின் பாத்திரம் அவருடைய திருமணம், அவர் நடிப்பு, அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.\nபடத்தின் இன்னொரு சிறப்பு கதையோட்டத்தோடு அமைந்திருக்கும் நகைச்சுவை.\nஅழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ்சினிமா நல்ல திசைநோக்கிப் பயணிக்க பயன்படும் கைக்காட்டி மரம்.\nபுரிந்துகொள்வார்களா தமிழ்சினிமாக்காரர்களும் சினிமா பார்வையாளர்களும்.\nதிசையடங்கா காட்டின் மூலையொன்றில் தளிர்த்த இளம்பச்ச...\nசமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/trending-news/political-news/page/43/", "date_download": "2020-07-11T07:57:53Z", "digest": "sha1:U2EPZYQS62KPU5FJ4DBQ3JE7UMRT4XPN", "length": 5008, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Political Archives - Page 43 of 57 - Kalakkal CinemaPolitical Archives - Page 43 of 57 - Kalakkal Cinema", "raw_content": "\nமீண்டும் குறைந்த பாதிப்பு, அதிகரித்த குணமடைந்தோரின் எண்ணிக்கை – இன்றைய ந��லவரம் இதோ\nகலக்கத்தில் அரசியல் வட்டாரம்.. அதிமுகவை ரவுண்ட் கட்டும் கொரானா – அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் கொரானா உறுதி\nமீண்டும் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு,க்ஷ – வெளியான அறிக்கை\nமுதல்வர் ஈபிஎஸ்-க்கு கொரானா இருக்க வாய்ப்பு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டம்\nநான்காவது நாளாக இன்றும் குறைந்த கொரோனா பாதிப்பு, குணமடையவோரின் எண்ணிக்கை கிடுகிடு அதிகரிப்பு – வெளியான அறிக்கை\nஅமைச்சர் கேபி அன்பழகனை தொடர்ந்து மின் துறை அமைச்சருக்கும் கொரானா உறுதி – வெளியான பரபரப்பு தகவல்\nமக்களே உஷார்.. கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் 2 லட்சம் வரை அபராதம் – தமிழகத்தில் பரபரப்பு உத்தரவு\nதமிழக சட்டபேரவை கூட்டம் நாளை கூடுகிறது.\nஆங்கில புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து\nஇடைநிலை ஆசிரியர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்: வைகோ அறிக்கை\nஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவருக்கு சம்மன்\nரஞ்சி கோப்பை இமாச்சல அணி அபாரமாக வெற்றி\n“தாமரை மலராது, படர் தாமரை வேண்டுமானால் மலரும்” : சீமான் கிண்டல் பேச்சு\nஎம்ஜிஆர் 31- வது நினைவு நாள்: முதல்வர் மரியாதை\nதமிழிசை வாயை ஊசியால் தைத்து போராட்டம்\n“திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதல்வர்” : மகன் பெருமிதம்\nமார்ச் மாதம் மறைந்த ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sudarseithy.com/7689/", "date_download": "2020-07-11T07:52:02Z", "digest": "sha1:DLMKH5O7ICED3KTGU2ODUTLOVFWTJXMG", "length": 11152, "nlines": 116, "source_domain": "sudarseithy.com", "title": "மரணமடைந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழம் தின்றதற்கான ஆதாரமில்லை: மருத்துவர் வெளியிட்ட தகவல் - Tamil News | Tamil Website | Latest Tamil News | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமரணமடைந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழம் தின்றதற்கான ஆதாரமில்லை: மருத்துவர் வெளியிட்ட தகவல்\nமரணமடைந்த கர்ப்பிணி யானை அன்னாசிப் பழம் தின்றதற்கான ஆதாரமில்லை: மருத்துவர் வெளியிட்ட தகவல்\nஇந்திய மாநிலம் கேரளாவில் கர்ப்பிணி யானை மரணமடைந்த விவகாரத்தில் உடற்கூராய்வு மேற்கொண்ட மருத்துவர் தற்போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nநாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கர்ப்பிணி யானை மரணத்தில், யானையை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தற்போது முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.\nயானை ப���்டாசு நிரப்பிய அன்னாசிப் பழம் தின்று படுகாயமடைந்ததாக வெளியான தகவல் தாம் கூறியது அல்ல எனவும்,\nபிரேத பரிசோதனையில் யானையின் வயிற்றில் அன்னாசிப் பழம் தின்றதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபட்டாசு வெடித்ததில் யானையின் தாடை எலும்பு முறிந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயானை விபத்தில் சிக்கிய பின்னர் பல நாட்களுக்கு பின்னரே, உணவு உட்கொள்ள முடியாமல் சரிந்துள்ளது.\nமட்டுமின்றி, எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அதிகமாக குடித்துள்ளது. யானையின் வயிற்றில் இருந்தோ அல்லது, அதன் கழிவுகளில் இருந்தோ அன்னாசிப் பழம் தின்றதற்கான அடையாளம் ஏதும் இல்லை என்றார் மருத்துவர் டேவிட் ஆபிரகாம்.\nமேலும், அதே யானையை கடந்த மாதம் 23 ஆம் திகதி பாலக்காடு அருகாமையில் ஒரு கோவிலில் கண்டதாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதன் ஒரு வாரம் முன்னரே அந்த யானை விபத்தில் சிக்கியிருந்திருக்கலாம் எனவும், அதன் வாயில் காயம் காரணமாக புழுக்கள் மொய்த்த நிலையில் காணப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.\nஆனால் விபத்து நடந்த பகுதி எது என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nமருத்துவமனையில் பலர் இருக்க… இளைஞனின் மோசமான செயல் செருப்பால் வெளுத்து வாங்கிய 40 வயது பெண்\nகாணாமல் போன 13 வயது சிறுமி சடலமாக மீட்பு தந்தையே கொலை செய்தது அம்பலம்… அவரின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nகொரானாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருமணம் செய்த மாப்பிள்ளை\nநடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார் அதிர்ச்சி தகவலை அழுது கொண்டே கூறிய அவரின் தாய் மாமா\nஇறப்புக்கு முன்பாக ஜெ.அன்பழகன் சொன்ன அறிவுரை: வீடியோ காட்சிகள்\nஅவன் என் மாப்பிள்ளை இல்லை எதிரி என சவால்விட்டார் விஷப்பாம்பை வைத்து மனைவியை கொன்ற நபரின் தாய் கூறிய பகீர் தகவல்\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.\nநாடு திரும்பிய தொண்டமானின் மூத்த மகள் கோதைநாச்சியார் எங்கே\nஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடாத்தப்படும்: மஹிந்த தேசப்பிரிய\nசிகிச்சைக்கு பணம் அளிக்காததால் 80 வயது முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்\nநாட்டை உ��ுக்கிய 8 பொலிசாரை கொன்ற பிரபல ரவுடி கைது\nகணவர் இறந்துசரிவதை வீடியோவில் பார்த்த 3 குழந்தைகளின் தாயார்: பலர் உதவியால் கேரளம் திரும்பினார்\nடோனியை அன்று மூன்றாவது வீரராக இறக்கியது ஏன் வாய்ப்பு கொடுத்ததற்கான காரணம்\nமற்றுமொரு பாரிய தடையை எதிர்நோக்கும் TikTok: எங்கு தெரியுமா\n2011 முதல் 2019 வரை அதிக லாபம் தரும் படத்தை கொடுத்தது அஜித்தா, விஜய்யா\nவஸ்கமுவ தேசிய பூங்காவை சுற்றி பார்க்கலாம்\nவெறும் வயிற்றில் இந்த 5 பானங்களில் ஏதாவது ஒன்றினை குடியுங்கள் உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்\nசைவத் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தி மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள்\nதந்தை – மகன் மோதலில் 61 வயதுடைய தந்தை மரணம்\nகொரோனா தொற்று; முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 4 மாதங்கள்\nமற்றுமொரு புனர்வாழ்வு முகாம் முடக்கம்; 350 கைதிகளுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:13:40Z", "digest": "sha1:VIA362X44MLTXYJAZDFWQPCEVB3V32XZ", "length": 15022, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிமிலர் என்பவர்கள் சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் இருந்த மீனவர்கள் குடிகள் ஆவர். திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடும் வன்கைத் திமிலர் என்னும் வரி இவர்களை நிறையுள்ள கலங்கலையும் செலுத்த வல்ல ஆற்றல் உடையவராய் காட்டுகிறது.[1][2]\nதிமிலர்களின் சில பழக்க வழக்கங்கள்[தொகு]\nதிமிலைக் கடலில் விரைந்து செலுத்துவர்.[3][4]\nதிமிலில் சென்று சுறா மீன்களை வாளால் வெட்டுவர்.[5] தூண்டிலிலும் மீன் பிடிப்பர்.[6] மீன் பிடிக்க வில்லையும் பயன்படுத்துவர்.[7] கயிற்றில் கட்டிய உளியை வீசி மீன் பிடிப்பர்.[8]\nபிடித்து வந்த மீனை மரநிழலில் உறவினர்களுக்குப் பகிர்ந்தளிப்பர்.[9] வேலால் கிழித்துப் பங்கிடுவர்.[10]\nநெல்லரிசி புளிக் கட்டுச்சோறு கொண்டு செல்வர்.[11]\nஇரவில் செல்வர்.[12] திமிலில் விளக்கு எரியும்.[13] மாடத்திலிருந்து அதனை எண்ணி விளையாடுவர்.[14][15][16] உப்புக் குவியலின்மீது ஏறியும் எண்ணுவர்.[17] சில நாள் செல்வதில்லை [18]\nதிமிலில் அணி அணியாகச் செல்வர்.[19] கரையேறும்போது பெருத்த ஆரவாரம் இருக்கும்.[20]\nதிமிலில் கொண்டுவந்த மீனை மணல் பரப்பில் மீன் எண்ணெய் ஊற்றி எரியும் கிளிஞ்சல் விளக்கொளியில் இரவில் விற்பர்.[21]\nவலிமையுடைய திண்திமில் என் தந்தையினுடையது, உன்னுடைய தந்தையினுடையது என உரையாடி மகிழ்வர்.[22][23]\nயானைமீது செல்வது போல் திமிலில் செல்வர்.[24][25]\nபழைய திமில்களை அழித்துவிடுவர். பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் (அகம் 10)\nகொற்கைத் துறைமுகத்தில் திமிலில் சென்றவர் மீன் கொண்டுவராமல் முத்துக் கிளஞ்சல்களைக் கொண்டுவருவர். அவர்களைக் கரையில் உள்ளவர்கள் சங்கு ஊதி வரவேற்பர்.[26]\nசில இரவு வேளைகளில் சூடான மட்டு [27] பருகிக் குரவை ஆடுவதும் உண்டு.[28]\n↑ பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்\nகொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - மதுரைக்காஞ்சி - 320\n↑ ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,\nதிமிலோன் தந்த கடுங் கண் வய மீன், (அகம் 320)\n↑ கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து (புறம் 303)\n↑ கடுஞ் செலல் கொடுந் திமில் (அகம் 330)\n↑ திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, (நற்றிணை 111)\n↑ கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர், வாங்கு விசைத் தூண்டில் (நற்றிணை 199)\n↑ நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக், கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து, வெண் தோடு இரியும் (குறுந்தோகை 304)\n↑ திண் திமில், எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர், கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை (அகம் 340)\n↑ கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித், திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ, நடு நாள் வேட்டம் போகி, வைகறைக், கடல் மீன் தந்து, கானற் குவைஇ, ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து, தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி (நற்றிணை 388)\n↑ கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக், குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் (அகம் 70)\n↑ நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு, அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் (அகம் 60)\n↑ திண் திமில் விளக்கில், பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே (அகம் 240)\n↑ முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (புறம் 60)\n↑ நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி, கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், (பட்டினப்பாலை 112)\n↑ திண் திமில் விளக்கம் எண்ணும் (நற்றிணை 372)\n↑ மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, (அகம் 65)\n↑ உப்பின் குப்பை ஏறி, எல் பட, வரு திமில் எண்ணும் (அகம் 190)\n↑ திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப (அகம் 260)\n↑ நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், (அகம் 210)\n↑ நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை, மதுரைக்காஞ்சி 116)\n↑ நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர், கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய, சிறு தீ விளக்கில் துஞ்சும், (நற்றிணை 175)\n↑ எந்தை திமில், இது, நுந்தை திமில் என, வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர், திண் திமில் எண்ணும் (நற்றிணை 331)\n↑ பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, (குறுந்தொகை 123)\n↑ நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக, கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப (கலித்தொகை 149)\n↑ இவர், திமில், எறிதிரை (கலித்தொகை 136)\n↑ இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர், ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, கலி கெழு கொற்கை எதிர்கொள, (அகம் 350)\n↑ திண் திமில் வன் பரதவர், வெப்பு உடைய மட்டு உண்டு, தண் குரவைச் சீர் தூங்குந்து (புறம் 24)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2019, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:29:40Z", "digest": "sha1:X6AN3HWNZC7QE46RERCPY43RZQUXVBON", "length": 13616, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட் சாம்ப்ரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்லப் பெயர் பிஸ்டல் பீட், கிங் அஃப் சுவிங்\nவசிப்பிடம் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ.\nபிறந்த திகதி ஆகத்து 12, 1971 (1971-08-12) (அகவை 48)\nபிறந்த இடம் வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா\nநிறை 195 lb (88 kg)[மேற்கோள் தேவை]\nவிளையாட்டுகள் வலது கை; ஒரு கை பின் அடி\nஅதி கூடிய தரவரிசை: 1 (ஏப்ரல் 12, 1993)\nஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி (1994, 1997)\nபிரெஞ்சு ஓப்பன் அரையிறுதி (1996)\nஅதிகூடிய தரவரிசை: 27 (பெப்ரவரி 12, 1990)\nஆஸ்திரேலிய ஓப்பன் 2சு (1989)\nபிரெஞ்சு ஓப்பன் 2சு (1989)\nஅமெரிக்க ஓப்பன் 1சு (1988, 1989, 1990)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: சனவரி 23, 2012.\nபெட்ரோஸ் \"பீட்\" சாம்ப்ரஸ் (பீட் சாம்ப்ராஸ் - தமிழக வழக்கு) (Petros \"Pete\" Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார். 15 ஆண்டு கால தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இவர் மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.\nஆத்திரேலிய ஓப்பன் 1சு 4சு அஇ வெ இ 3சு வெ காஇ அஇ 4சு 4சு 2 / 11 45–9 83.33%\nபிரெஞ்சு ஓப்பன் 2சு 2சு காஇ காஇ காஇ 1சு அஇ 3சு 2சு 2சு 1சு 2சு 1சு 0 / 13 24–13 64.86%\nவிம்பிள்டன் 1சு 1சு 2சு அஇ வெ வெ வெ காஇ வெ வெ வெ வெ 4சு 2சு 7 / 14 63–7 90%\nயூ.எசு. ஓப்பன் 1சு 4சு வெ காஇ இ வெ 4சு வெ வெ 4சு அஇ இ இ வெ 5 / 14 71–9 88.75%\nஒற்றையர்: 18 (14ல் வாகையாளர், 4ல் இரண்டாமிடம்)[தொகு]\nவெற்றியாளர் 1990 யூ.எசு. ஓப்பன் (1) செயற்கைதரை அன்ட்ரே அகாசி 6–4, 6–3, 6–2\nஇரண்டாமிடம் 1992 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை இசுடீபன் எட்பர்க் 6–3, 4–6, 6–7(5–7), 2–6\nவெற்றியாளர் 1993 விம்பிள்டன் (1) புற்றரை ஜிம் கூரியர் 7–6(7–3), 7–6(8–6), 3–6, 6–3\nவெற்றியாளர் 1993 யூ.எசு. ஓப்பன் (2) செயற்கைதரை செடெரிக் பியொலைன் 6–4, 6–4, 6–3\nவெற்றியாளர் 1994 ஆத்திரேலிய ஓப்பன் (1) செயற்கைதரை டாட் மார்டின் 7–6(7–4), 6–4, 6–4\nவெற்றியாளர் 1994 விம்பிள்டன் (2) புற்றரை கோரன் இவானிசெவிக் 7–6(7–2), 7–6(7–5), 6–0\nஇரண்டாமிடம் 1995 ஆத்திரேலிய ஓப்பன் செயற்கைதரை அன்ட்ரே அகாசி 6–4, 1–6, 6–7(6–8), 4–6\nவெற்றியாளர் 1995 விம்பிள்டன் (3) புற்றரை பொறிஸ் பெக்கர் 6–7(5–7), 6–2, 6–4, 6–2\nவெற்றியாளர் 1995 யூ.எசு. ஓப்பன் (3) செயற்கைதரை அன்ட்ரே அகாசி 6–4, 6–3, 4–6, 7–5\nவெற்றியாளர் 1996 யூ.எசு. ஓப்பன் (4) செயற்கைதரை மைக்கேல் சாங் 6–1, 6–4, 7–6(7–3)\nவெற்றியாளர் 1997 ஆத்திரேலிய ஓப்பன் (2) செயற்கைதரை கார்லோசு மாயா 6–2, 6–3, 6–3\nவெற்றியாளர் 1997 விம்பிள்டன் (4) புற்றரை செடெரிக் பியொலைன் 6–4, 6–2, 6–4\nவெற்றியாளர் 1998 விம்பிள்டன் (5) புற்றரை கோரன் இவானிசெவிக் 6–7(2–7), 7–6(11–9), 6–4, 3–6, 6–2\nவெற்றியாளர் 1999 விம்பிள்டன் (6) புற்றரை அன்ட்ரே அகாசி 6–3, 6–4, 7–5\nவெற்றியாளர் 2000 விம்பிள்டன் (7) புற்றரை பாட்ரிக் ராவ்டர் 6–7(10–12), 7–6(7–5), 6–4, 6–2\nஇரண்டாமிடம் 2000 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை மாரட் சவின் 4–6, 3–6, 3–6\nஇரண்டாமிடம் 2001 யூ.எசு. ஓப்பன் செயற்கைதரை லைடன் எவ்விட் 6–7(4–7), 1–6, 1–6\nவெற்றியாளர் 2002 யூ.எசு. ஓப்பன் (5) செயற்கைதரை அன்ட்ரே அகாசி 6–3, 6–4, 5–7, 6–4\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஉலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-11T09:09:00Z", "digest": "sha1:TFBCH5XIVG3MLDNQNMEG42N3PJLYLT6H", "length": 10225, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் இத்தாலியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் இத்தாலியப் பேரரசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் இத்தாலியப் பேரரசு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இத்தாலியப் பேரரசு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias இத்தாலியப் பேரரசு (1861–1946) விக்கிபீடியா கட்டுரை பெயர் (இத்தாலியப் பேரரசு (1861–1946)) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெய���் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் இத்தாலி சுருக்கமான பெயர் இத்தாலி {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Italy (1861-1946) crowned.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு தரைப்படைச் சின்னங்களை வார்ப்புரு:தரைப்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{நாட்டுக்கொடி|Kingdom of Italy}} → இத்தாலி\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Italy இத்தாலி\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Napoleonic Italyவார்ப்புரு:நாட்டுத் தகவல் Napoleonic Italy\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2019, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/dodge/dodge-nitro-mileage.htm", "date_download": "2020-07-11T09:10:08Z", "digest": "sha1:YVWSLONJVF6KAS76ZTXG5D7EVS42MCCY", "length": 3758, "nlines": 100, "source_domain": "tamil.cardekho.com", "title": "டோட்கி நிட்ரோ மைலேஜ் - நிட்ரோ டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டோட்கி நிட்ரோ\nமுகப்புநியூ கார்கள்டோட்கி கார்கள்டோட்கி நிட்ரோமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த டோட்கி நிட்ரோ இன் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 9.0 கேஎம்பிஎல் 5.0 கேஎம்பிஎல் -\nடோட்கி நிட்ரோ விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nநிட்ரோ டிஎஸ்எல் ஏடி2768 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.0 லட்சம்*\nநிட்ரோ டிஎஸ்எல் ஏடிCurrently Viewing\nஎல்லா நிட்ரோ வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2018/03/", "date_download": "2020-07-11T07:04:42Z", "digest": "sha1:SNVFBDKKE2JXRLTLDK6ZR7DCKKF5GFYU", "length": 44004, "nlines": 474, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: March 2018", "raw_content": "\nகுடக்கோட்டூர் மொக்கணீசுரர் Kongu-mandala-sathagam 24\nகொங்கு மண்டல சதகம் 24\nகுடக்கோட்டூர் என்னும் ஊரில் சிவபக்தி கொண்ட செட்டியார் ஒருவர் வாழ்ந்துவந்தார்.\nஅவரைச் சிவநேசச் செட்டியார் என மக்கள் போற்றினர்.\nஒவ்வொரு நாளும் காலையில் நீராடிய பின்னர் சிவனைக் கும்பிட்ட பின்பே உணவு அருந்தும் பழக்கம் உள்ளவர் இவர்.\nஒருநாள் அவர் தம் வழக்கப்படி தன் மைத்துணன் இருக்கும் ஊர் ஆற்றில் நீராடிவிட்டு எழுந்து கரைக்கு வந்தார்.\nகரைக்கு வந்ததும் இவ்வூரில் சிவன் கோயில் எங்கே உள்ளது என்று வினவினார்.\nமொக்கணி என்பது குதிரைக்குக் கொள்ளு வைக்கும் பை.\nஅந்தப் பை ஒன்றில் மணலை நிரப்பிக் கவிழ்த்து மணலில் இலிங்கம் போல் தெரியுமாறு வைத்திருந்தான்.\nஅந்த மொக்கணியைக் காட்டி இதோ சிவன் என்று காட்டினான்.\nசிவனேசச் செட்டியாரும் அதனை உள்ளன்போடு வழிபட்டார்.\n“சிவன் வழிபாடு முடிந்ததா” – மைத்துணன் கேட்டான்.\n“ஆயிற்று” – செட்டியார் கூறினார்.\n“அது சிவலிங்கம் இல்லையே” – மைத்துணன் கூறினான்.\n“ஆம், சிவலிங்கம்-தான்” – செட்டியார் தெரிவித்தார்.\nஊராருடன் சென்று மைத்துணன் மொக்கணியைத் தோண்டினான்.\nதோண்டத் தோண்டச் சிவலிங்கத்தின் அடியைக் காணமுடியவில்லை.\nஇப்படிப்பட்ட குடக்கோட்டூர் மொக்கணி ஈசுவரர் இருக்குமிடம் இந்தக் கொங்குமண்டலம்.\nஏத்து சிவபத்தியான் ஒரு செட்டி முன் ஈசுரனைத்\nதோய்த்து முழுகித் தொழவெழ அங்கொரு சூழ்ச்சி கற்றோன்\nபூத்த வனக் குடக்கோட்டூரில் மொக்கணியைப் புதைக்க\nவாய்த்த சிவலிங்கமானதுவும் கொங்கு மண்டலமே. 24\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகொங்கு மண்டல சதகம் 23\nபிரமனும் திருமாலும் காணமுடியாத உருவம் கொண்டவன் சிவன்.\nஇந்தச் சிவனுக்குக் குருவாக விளங்கியன் முருகன்.\nமுருகன் இருக்கும் பழநி மலையில் சிவமலையை இறக்கி வைத்தவன் இடும்பன்.\nஇந்த நிகழ்வு நடந்தது கொங்கு மண்டலம்.\nமுருகனை எதிர்த்து அழிந்தவன் சூரபன்மன்.\nசூரபன்மன் குடும்பத்தாருக்குக் குருவாக விளங்கியவன் இடும்பன்.\nசூரபன்மன் இறந்த பின்னர் இடும்பன் அகத்தியரிடம் அடைக்கலம் புகுந்தான்.\nசிவமலை, சத்திமலை என்பன இரண்டு மலைகள்.\nஇரண்டையும் கொண்டுவந்தால் போகம், முத்தி இரண்டும் பெறலாம் – என்று இடும்பனிடம் அகத்தியர் தெரிவித்தார்.\nஇடும்பன் அந்த இரண்டு மலைகளையும் தியானித்துக்கொண்டு அவற்றைக் காவடியாகக் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தான்.\nஅந��த மலைகளின் காவலன் போல முருகன் தோன்றி எதிர்த்தான்.\nஅவன் மனைவி இடும்பி முருகனை வேண்டினாள்.\nமுருகன் இடும்பனை உயிர்ப்பித்துத் தந்தான்.\nஇது நிகழ்ந்த பழநி இருக்குமிடம் கொங்குமண்டலம்.\nஅலை கொண்ட பாற்கடல் சற்ப சயனத்து அரி அயனும்\nதலை கொண்டு இரைஞ்சும் பாதாம்புயத்தாருக்குச் சற்குருவாய்\nநிலை கொண்டு இருக்கும் செவ்வேளுக்கு இடும்பன் முன்ஈண்ட சிவ\nமலை கொண்டு வந்ததும் வைகாவூர் சூழ் கொங்கு மண்டலமே. 23\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nபழநி \\ சங்ககாலத்தில் பொதினி\nகொங்கு மண்டல சதகம் 22\nநாரதர் சிவன் கையில் ஒரு மாம்பழம் கொடுத்தார்.\nமூத்த மகன் ஆனைமுகன் அதனை ஒரு வகையாக வாங்கிக்கொண்டார்.\nஇளைய மகன் முருகன் வந்து நின்ற இடம் பழநி.\nஇளைவனை அமைதி கொள்ளுமாறு சிவன் அருளிய இடம் இந்தப் பழநி.\nஇது இருக்குமிடம் கொங்குமண்டலம். (வையாபுரி நாடு \\ வையாவிக்கோ நாடு)\nதீத்தமிழ் மேனி சிவன்கையில லோர்கனி தேவர்மெச்சி\nஏத்திய நாரதர் நல்கக் கண்டே இபமாமுகத்து\nமூத்தவன் கொள்ள இளையோனை ஈசன் முகந்திருத்தி\nவாய்த்த பழநி என்றோதினதும் கொங்கு மண்டலமே. 22\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகொங்கு மண்டல சதகம் 21\nகாட்டு வழியில் வரும் சுந்தரர் வழி தெரியாமல் திகைத்தார்.\nதுடிசை (துடியலூர்) அப்பரும் அம்மையும் வேடனாகவும், வேட்டுவிச்சியாகவும் வந்து வழிகாட்டினர்.\n“உணவு உண்டு செல்க” என வாக்கு வந்தது.\nசிவனடியார் காட்டில் இருந்த முருங்கை இலைகளைப் பறித்து நெய்யில் சமைத்து வழங்கினர்.\nஇப்படிப்பட்ட துடிசை இருக்கும் இடம் கொங்குமண்டலம்.\nவேட்டுவ வேடம் எடுத்து வழித்துணை மேவியளங்\nகாட்டு முருங்கை இலைகாய் நெய் பெய்து கறி சமைத்துப்\nபாட்டு முழக்கு வன்தொண்டருக்கு அன்னம் படைத்து நரை\nமாட்டுதிப் போல் துடிசைப்பதியும் கொங்கு மண்டலமே. 21\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகொங்கு மண்டல சதகம் 20\nவாதாபி, வில்லவன் என்று இரண்டு அண்ணன் தம்பியர் இருந்தனர்.\nஅகத்தியர் தென்திசை நோக்கி வரும்போது இவர்கள் இருவரும் வரவேற்றனர்.\nவழக்கம் போல, வாதாபி ஆட்டுக் கடாவாக மாறினான்.\nவில்லவன் அந்த ஆட்டுக்கடாவை வெட்டிக் கறி சமைத்து அகத்தியருக்கு விருந்து படைத்தான்.\nமுன்பெல்லாம் பலமுறை பலருக்கு இவ்வாறு உணவு படைத்திருக்கிறான்.\nஅவர்கள் உண்டதும் “வாதாபி வா” என்று வில்லவன் அழைப்பான்.\nவாதாபி மீண்டும் உயிர் பெற்று உண்டவர் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடுவான்.\nவயிறு கிழிகட்டவரை வாதாபியும்,வில்லவனும் உண்டுவிடுவர்.\nஅகத்தியர் உண்ட ஆட்டுக்கடா ஆன வாதாபியை வில்லவன் அழைத்தான்.\nஅகத்தியர் வில்லவனின் வஞ்சகத்தைத் தெரிந்துகொண்டு தன் வயிற்றைத் தடவினார்.\nவாதாபி அகத்தியர் வயிற்றில் செரிமானம் ஆகிவிட்டான்.\nவாதாபி வராதது கண்ட வில்லவன் அகத்தியரை அடித்து உண்ண நெருங்கினான். அகத்தியர் அறுகம்புல் ஒன்றைக் கிள்ளி அவன்மேல் எறிந்தார்.\nஇவ்வாறு இருவரைக் கொன்ற பாவத்தைத் துடியலூர் வந்து சிவபெருமானைத் தொழுது அகத்தியர் போக்கிக்கொண்டார்.\nஇந்தத் துடியலூர் இருக்கும் இடம் கொங்குமண்டலம் ஆகும்.\nவாதாபி வில்லவனான துணைவர் மடிய விசை\nதீதாறவே கும்பசம்பவன் அன்று சிவக்குறிகண்\nடேதாளில் அர்ச்சனை செய்து தொடர்பவம் ஏகமகிழ்\nமாதா மதர்நிறை சூழ்தானமும் கொங்கு மண்டலமே. 20\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகொங்கு மண்டல சதகம் 19\nசுந்தரர்க்குக் கொடுக்கப் பொன் இல்லையே என்று பட்டீசுரர் பள்ளமாக மாறி ஒளிந்துகொண்டார்.\nசிவபெருமான் எங்கே என்று சுந்தரர் நந்தியை வினவினார்.\nநந்தி பள்ளமாக இருப்பதைக் காட்டினார்.\nசுந்தரர் பள்ளத்தை மண்வெட்டியால் வெட்டினார்.\nஅப்போது நந்தியின் தலை வெட்டுப்பட்டது.\nநந்தி உண்மை சொன்னதால் அவர் முகம் மீண்டும் வளர்ந்தது.\nஇப்படி வளர்ந்த இடம் கொண்டது கொங்குமண்டலம்.\nநறை வயல்வாய்ச் சுந்தரர்க் கொளித்தார் அதை நந்தி சொலப்\nபிறைமுடி வேணியர் பட்டீச்சுரர் பெரு மண்வெட்டியால்\nகுறைபட வெட்டி விழுமுக நந்தி செல் கொள்கையினால்\nமறுமுகம் மீண்டு வளர்ந்ததுவும் கொங்கு மண்டலமே. 19\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nபட்டிப்பெருமான் பள்ளம் Kongu-mandala-sathagam 18\nகொங்கு மண்டல சதகம் 18\nவாள் போன்ற விழியினை உடையவள் திருவாரூர் பரவையார்.\nஅவள் கலவி வலையில் பட்டுக்கிடப்பவர் சுந்தரர்.\nஅவருக்குப் கொடுக்கப் பொன் இல்லையே என்று தான் வாளைமீன் பேயும் பள்ளமாக மாறிக் கிடந்தார்.\nஇப்படிப்பட்ட பட்டிப்பெருமான் பள்ளம் இருப்பது கொங்குமண்டலம்.\nகடுவாள் விழியினை ஆரூர்ப் பரவை கலவிவலைப்\nபடுவார் தமிழ்ச் சுந்தரர் பாடற்கு ஈயப் பரிசின்மையால்\nநெடுவாளைப் பாயும் வயலூடு போகி நெடிய பள்ள\nவடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன் கொங்கு மண்டலமே. 18\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகொங்கு மண்டல சதகம் 17\nதென்பேரூர் மேலைச்சிதம்பரம் என்றும் போற்றப்படும்.\nஇங்குக் குடிகொண்டுள்ள மரகத நிறப் பார்வதி.\nஇவர்களின் பாதத்தை நம்பித் தொழச்செல்லாத முனிவர்கள் இல்லை.\nஇந்தப் பேரூர் இருப்பது கொங்கு மண்டலம்.\nபாகான சொல்லி தென் பேரூர் மரகதப் பார்ப்பதிமா\nநாகாபரணர் பட்டீசுரர் பாத்ததை நம்பி எங்கும்\nபோகாத கோமுனி பட்டிமுனிக்குப் பொது நடஞ்செய்\nவாகான மேலைச் சிதம்பரமும் கொங்கு மண்டலமே. 17\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகொங்கு மண்டல சதகம் 16\nமென்மையில் பூவை வென்ற பாதம் கொண்டவள் ஆரூர் பரவையார்.\nஅவளது போகம் கொண்டவன் சுந்தரன்.\nஇவன் முதலை விழுங்கிய பிள்ளையைத் தமிழ்ப்பா சிவன்மீது பாடி அதன் வாயிலிருந்து மீட்டவன்.\nஇப்படி மீட்ட ஊர் அவிநாசி. (ஆறை நாடு)\nஇது இருப்பது கொங்கு மண்டலம்.\nபூ வென்ற சீர் அடியாரூர்ப் பரவை தன் போகம் கொள்ளும்\nபாவென்ற செந்தமிழ்ச் சுந்தரன் பாடிப் படர் குளத்தில்\nஆவென்ற வாயின் முதலை கொள் பிள்ளையை அன்று கொண்டு\nவாவென்று அழைத்த அவிநாசி சூழ் கொங்கு மண்டலமே. 16\nகார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)\nLabels: கொங்கு மண்டல சதகம்\nகூந்தல் கொய்தல் Purananuru - 25\nகணவனை இழந்த மகளிர் மொட்டை அடித்துக்கொள்வர்\nகுவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. (பாடல்)\nஅரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்\nகுடக்கோட்டூர் மொக்கணீசுரர் Kongu-mandala-sathagam 24\nபட்டிப்பெருமான் பள்ளம் Kongu-mandala-sathagam 18\nகூந்தல் கொய்தல் Purananuru - 25\nமுந்நீர் உணவு Purananuru - 24\nபகைநாடு அழிவு Purananuru - 23\nவெறிக்குரவை Purananuru - 22\nபண்ருட்டி பஞ்சவர்ணம் Panrutti Panchavarnam\nசங்கத்தமிழ் கற்போம் learn Sangam Tamil\nதமிழ்ச்சொல்-தொடர்- சொல்லடைவு concordance for Tamil...\nமழைநீர் சேமிப்பு Purananuru 18\nபுகழ்வாழ்வு எது Purananuru 15\nமன்னர் கை - புலவர் கை Purananuru 14\nசெல்வக்கடுங்கோ ஞாயிறு ஒப்பா Sun vs King Adan Puran...\nகுழந்தை வளர்ப்பவர் child care Purananuru 5\nதாய்ப்பால் இல்லாக் குழந்தை breastfeeding Purananuru 4\nஉதியஞ்சேரலாதன் பெருஞ்சோறு Royal feast Purananuru 2\nவானி கூடல் திருநண்ணாவூர் Kongu-mandala-sathagam 14\nதலையில் குட்டிக்கொள்ளுதல், வழிபாடு Kongu-mandala-...\nகொங்குமண்டலம் குடிமக்கள் Kongu-mandala-sathagam 7\nகொங்குமண்டலம், எல்லை Kongu-mandala-sathagam 2\nகொங்கு மண்டல சதகம், ஒரு பார்வை Kongu-mandala-sath...\nகுற்றாலக் குறவஞ்சி 90 Kutralakkuravanji 90\nகுற்றாலக் குறவஞ்சி 89 Kutralakkuravanji 89\nகுற்றாலக் குறவஞ்சி 88 Kutralakkuravanji 88\nகுற்றாலக் குறவஞ்சி 87 Kutralakkuravanji 87\nகுற்றாலக் குறவஞ்சி 86 Kutralakkuravanji 86\nகுற்றாலக் குறவஞ்சி 85 Kutralakkuravanji 85\nகுற்றாலக் குறவஞ்சி 84 Kutralakkuravanji 84\nகுற்றாலக் குறவஞ்சி 83 Kutralakkuravanji 83\nகுற்றாலக் குறவஞ்சி 82 Kutralakkuravanji 82\nகுற்றாலக் குறவஞ்சி 81 Kutralakkuravanji 81\nகுற்றாலக் குறவஞ்சி 80 Kutralakkuravanji 80\nகுற்றாலக் குறவஞ்சி 79 Kutralakkuravanji 79\nகுற்றாலக் குறவஞ்சி 78 Kutralakkuravanji 78\nகுற்றாலக் குறவஞ்சி 77 Kutralakkuravanji 77\nகுற்றாலக் குறவஞ்சி 76 Kutralakkuravanji 76\nகுற்றாலக் குறவஞ்சி 75 Kutralakkuravanji 75\nகுற்றாலக் குறவஞ்சி 74 Kutralakkuravanji 74\nகுற்றாலக் குறவஞ்சி 73 Kutralakkuravanji 73\nகுற்றாலக் குறவஞ்சி 72 Kutralakkuravanji 72\nகுற்றாலக் குறவஞ்சி 71 Kutralakkuravanji 71\nகுற்றாலக் குறவஞ்சி 70 Kutralakkuravanji 70\nகுற்றாலக் குறவஞ்சி 69 Kutralakkuravanji 69\nகுற்றாலக் குறவஞ்சி 68 Kutralakkuravanji 68\nகுற்றாலக் குறவஞ்சி 67 Kutralakkuravanji 67\nகுற்றாலக் குறவஞ்சி 66 Kutralakkuravanji 66\nகுற்றாலக் குறவஞ்சி 65 Kutralakkuravanji 65\nகுற்றாலக் குறவஞ்சி 64 Kutralakkuravanji 64\nகுற்றாலக் குறவஞ்சி 63 Kutralakkuravanji 63\nகுற்றாலக் குறவஞ்சி 62 Kutralakkuravanji 62\nகுற்றாலக் குறவஞ்சி 61 Kutralakkuravanji 61\nகுற்றாலக் குறவஞ்சி 60 Kutralakkuravanji 60\nகுற்றாலக் குறவஞ்சி 59 Kutralakkuravanji 59\nகுற்றாலக் குறவஞ்சி 58 Kutralakkuravanji 58\nகுற்றாலக் குறவஞ்சி 57 Kutralakkuravanji 57\nகுற்றாலக் குறவஞ்சி 56 Kutralakkuravanji 56\nகுற்றாலக் குறவஞ்சி 55 Kutralakkuravanji 55\nகுற்றாலக் குறவஞ்சி 54 Kutralakkuravanji 54\nகுற்றாலக் குறவஞ்சி 53 Kutralakkuravanji 53\nகுற்றாலக் குறவஞ்சி 52 Kutralakkuravanji 52\nகுற்றாலக் குறவஞ்சி 51 Kutralakkuravanji 51\nகுற்றாலக் குறவஞ்சி 50 Kutralakkuravanji 50\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language (3) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு 0 (4) அகநானூறு 001-050 (49) அகநானூறு 051-100 (50) அகநானூறு 101-150 (50) அகநானூறு 151-200 (50) அகநானூறு 201-250 (50) அகநானூறு 251-300 (50) அகநானூறு 301-350 (58) அகநானூறு 351-400 (50) அகநானூறு Link (401) அகநானூறு வேர் 001-050 (51) அகநானூறு வேர் 051-100 (50) அகநானூறு வேர் 101-150 (50) அகநானூறு வேர் 151-200 (50) அகநானூறு வேர் 201-250 (50) அகநானூறு வேர் 251-300 (50) அகநானூறு வேர் 301-350 (42) அகநானூறு வேர் 350-400 (6) அகநானூறு வேர் 351-400 (44) அகராதி (2) அணிகலன் (5) அணியிலக்கண மேற்கோள் (118) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (20) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (10) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (21) ஏலாதி (83) ஐங்குறுநூறு (52) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (12) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (25) கலைத்தொழில் (3) கல் (44) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (24) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குண்டலகேசி (11) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (84) சொல் (28) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (17) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு 020 (22) புறநானூறு 040 (20) புறநானூறு 060 (20) புறநானூறு 080 (20) புறநானூறு 100 (20) புறநானூறு 101-150 (50) புறநானூறு 151-200 (50) புறநானூறு 201-250 (50) புறநானூறு 251-300 (48) புறநானூறு 301-350 (50) புறநானூறு 351-400 (50) புறநானூறு Limk 351-400 (1) புறநானூறு Link (397) புறநானூற்றுச் செய்தி 101-150 (4) புறநானூற்றுச் செய்தி 151-200 (21) புறநானூற்றுச் செய்தி 201-250 (21) புறநானூற்றுச் செய்தி 251-300 (32) புறநானூற்றுச் செய்தி 301-350 (50) புறநானூற்றுச் செய்தி 351-400 (50) புறநானூற்றுச் செய்திகள் (213) புறநானூற்றுத் தேன் 351-400 (1) புறநானூற்றூச் செய்தி 201-250 (6) பெரிய புராணம் (574) பெரியபுராணம் தொடுப்பு (24) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (67) வளையாபதி (16) வாக்குண்டாம் (30) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/spirituals/2090-.html", "date_download": "2020-07-11T07:17:47Z", "digest": "sha1:P6D5WDQHMTLAMVGOMJFY4NLPJGB33HTT", "length": 9287, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - பக்ரீத் பெருநாள் புகைப்படத் தொகுப்பு | பக்ரீத் பெருநாள் புகைப்படத் தொகுப்பு", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nபக்ரீத் பெருநாள் புகைப்படத் தொகுப்பு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இரவு பெய்த மழையால் சேறும் சகதியுமான...\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் நடிக்கும் 'துக்ளக் தர்பார்' ஆல்பம்\nசென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா |...\nசென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காளபரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா\nஅருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இடம்: திருவான்மியூர் - படங்கள்:...\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - புகைப்படத் தொகுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/52590-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-11T08:57:59Z", "digest": "sha1:JCMNNPLFZAPB65TOWSOBTWD6M3BUDGKR", "length": 15723, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரணவத்தின் பொருள் சொன்னவன் | பிரணவத்தின் பொருள் சொன்னவன் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nஆடிக் கிருத்திகை ஆகஸ்ட் 8\nதந்தை சிவனுக்குப் பிரணவ மந்திரத்தை முருகன் போதித்த இடம் சுவாமிமலை. இந்த புராணச் செய்தியினை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் கும்பகோணம் தல புராணம் நூலில் சுவாமிமலைப் படலத்தில் எழுதியுள்ளார்.\nசுவாமிமலைத் தலத்தில் முருகன் குருவாக இருப்பதால் மலை மீது அமர்ந்து அருள்கிறார். மலைகளே இல்லாத தஞ்சாவூர் பகுதியில் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை அமைந்துள்ளது. இங்குள்ள மலை செயற்கையானது. பாறைகளை அடுக்கி அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமலை. மலையின் கீழ்ப் பகுதியில் ஈசனும் பார்வதியும் பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறார்கள். சுவாமிநாதனைத் தரிசிக்க 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.\n60 தமிழ் வருடங்களின் பெயரில் படிகள் அமைந்துள்ளன. பிரபவ முதல் அட்சய ஈராக உள்ள தேவர்களே படிகளாக உறைவதாகத் தல புராணம் சொல்கிறது. உச்சிப் பிரகாரத்தில் உறையும் நேத்திர விநாயகர் சிறப்புப் பெற்றவர். நேத்திரம் என்றால் கண். பார்வை இழந்த ஒருவர் இந்த விநாயகரை வழிபட்டுப் பார்வை பெற்றதனால் இந்தப் பெயர் பெற்றதாகப் புராணம் சொல்கிறது.\nசுவாமிமலை முருகனுக்கு மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது.\nமூலவரான ஆறுமுகப் பெருமான் ஆபரண அலங்காரத்தின் போது ராஜகோலத்தினராகவும், சந்தன அலங்காரத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அலங்காரத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சி. பரமனுக்குப் பிரணவத்தின் பொருள் உரைத்த பாலகனாகிய முருகனை வழிபட்டால் ஞானம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தாயார் ஜேஷ்டாபிஷேகம்\nநெய் தீபம்; குங்கும அர்ச்சனை; மகாலக்ஷ்மி மூலமந்திரம்; மாங்கல்யம் காக்கும் மகாலக்ஷ்மி வழிபாடு\nசாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்; தினமும் சொன்னால் திருப்பம் நிச்சயம்\nதிருத்தலம் அறிமுகம்: அருமருந்து அம்பிகை\nதிருத்தலம் அறிமுகம்: கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில் - அகிலம் உய்ய ஆடும் நடராஜர்\nமகாமகம் முன்னோட்டம்: சார்ங்கபாணி சுவாமி திருக்கோயில் உலா\nதுறையூர் அருகே மலையிலிருந்து இறங்கிய லாரி கவிழ்ந்து 7 பேர் பலி: வளைவில்...\nகாங். எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: வாசன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121493/", "date_download": "2020-07-11T09:21:42Z", "digest": "sha1:C4WB3ITRULZUWEKPHNS6URV5IO5AFT37", "length": 59566, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு இருட்கனி ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\nசாத்யகி அம்புகளைத் தொடுத்தபடி கர்ணனை நோக்கி சென்றான். அவன் செல்வதற்குள் கர்ணனும் திருஷ்டத்யும்னனும் போரில் முழுமையாக தொடுத்துக்கொண்டுவிட்டிருந்தார்கள். பாஞ்சால விற்படைவீரர்கள் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து பின்பிறை அமைக்க அவர்களை கர்ணனின் மைந்தர்கள் தடுத்து சிதைத்து விலக்கிக்கொண்டிருந்தனர். கர்ணன் பீமன் அகன்றதை, திருஷ்டத்யும்னன் வந்ததை, துணைக்க சிகண்டி எழுவதை உணராதவன் போலிருந்தான். அவனுடைய அரைவிழிநோக்கு அவ்வண்ணமே நிலைகொண்டிருக்க வில்மட்டும் துள்ளித்துள்ளிச் சுழன்று அம்புகளை சொரிந்துகொண்டிருந்தது.\nஒரு மெல்லிய மின்னலுக்குப் பின் விண்ணிலிருந்து இடியோசை எழுந்தது. முகில்கணம் விரிசலிட்டு அகல வானின் ஒளி களத்தின்மேல் அருவி எனப் பொழிந்தது. அதன் ஒளியில் அங்கு நின்றிருந்த தேர்முகடுகள் சுடர்களாயின. புரவிகளின் வண்ணம் மின்னியது. குருதிச்செம்மை தழல்போல் தெளிந்தது. மிக மெல்லிய நீர்த்திவலைகள் காற்றில் சிதறிப்பொழிந்து சுழன்றுகொண்டிருந்தன. யானைகள் கன்னங்கருமை கொண்டன. தரையில் குருதிகலந்த செம்மண் சேறாகி மிதிபட்டது. தேர்களின் சகடங்களால் அள்ளித்தெறிக்கப்பட்டு யானைக்கவசங்கள் மேல் நிணம் என, தசைத்துண்டுகள் என வழிந்தது.\nஅந்தப் போரில் முதல் அம்பை தொடுத்தபோதே அது சில கணங்களுக்குக்கூட நீடிக்காத போரென்பதை சாத்யகி உணர்ந்தான். அப்பாலிருந்து சிகண்டியும் அம்புகளை எய்தபடி வந்து கர்ணனுடன் போரிட்டார். சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் உடலில் சற்றும் ஆற்றலில்லாது தள்ளாடினார்கள். சிகண்டியால் தேர்ப்பீடத்தில் இருந்து எழவே இயலவில்லை. கர்ணனிடம் சிக்கிக்கொண்ட பீமனை காக்கும்பொருட்டே அவர்கள் தங்கள் வலியுடன், நிலைக்காத குருதியுடன், வெளிறித் தளர்ந்த முகங்களுடன், நிலையழிந்த உடல்களுடன் தேரிலேறி வந்திருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்தான். சிகண்டியின் அம்புகள் பெரும்பாலும் இலக்கை ஒழிந்தன. சாத்யகி தன் அம்புகளை கர்ணனை நோக்கி ஏவவே இல்லை. கர்ணனின் பாகனை கொல்ல இயலுமா என்றே முயன்றான்.\nகர்ணன் அவர்கள் மூவரின் அம்புகளையும் தடுத்தபடி மேலும் மேலுமென பாண்டவப் படைகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தான். அவன் நுழைய வழியமைப்பதுபோல் பாண்டவப் படைமுகப்பு விரிந்து அகன்றது. சாத்யகி சிகண்டியையும் திருஷ்டத்யும்னனையும் காப்பது தன்னால் இயல்வதல்ல என்று உணர்ந்தான். மூவரில் ஒருவரேனும் அந்தக் களத்தில் விழக்கூடும் என்று தோன்றியது. கர்ணனின் வெற்றி துரியோதனனின் படைகளை ஊக்கம் கொள்ளச்செய்ய அவர்கள் பெருங்குரலில் “அங்கர் வெல்க விண்ணோன் மைந்தன் வெல்க” என வாழ்த்தியபடி முன்னகர்ந்தனர். கைகளை நீட்டிவைத்து வால் சுழற்றி அறைந்தபடி முதலை வேல்சூழ்கையை சிதைத்தது. இருபக்கமும் விலகிச் சிதறி சிறு குழுக்களாகி அக்குழுக்களாக ஆனதனாலேயே பாதுகாப்பின்மையை உணர்ந்து மீண்டும் சென்று இணைந்துகொண்டு வேல்வடிவை அடைந்துகொண்டிருந்தது பாண்டவப் படை.\nஅன்று போருக்கென எழுந்தவர்களில் பெரும்பகுதியினர் அதற்குள்ளாகவே களம்பட்டுவிட்டனர் என்று தெரிந்தது. சற்றே உடல் எம்பி கண் ஓட்டிய ஒரே நோக்கிலேயே முழுப் பாண்டவப் படையையும் பார்க்க முடிந்தது. அவர்களில் பெரும்பகுதியினர் எப்பயிற்சியும் இலாத எளிய ஏவலர்கள். அவர்கள் மீதூறிய அச்சத்தாலும் ஆணையிலாது அணிநிரக்க இயலாததாலும் படையின் பின்பகுதியில் முட்டித் ததும்பி நிலையழிந்துகொண்டிருந்தார்கள். நூற்றுவர்தலைவர்கள் மண்பட்டபோது புதிய நூற்றுவர்தலைவர்கள் வந்தனர். பலமுறை அவ்வண்ணம் வந்தபோது செவியாணைகளையும் விழியாணைகளையும் சொல்லாணைகளாக ஆக்கிக்கொள்ளும் பயிற்சி இல்லாதவர்கள் தலைமைகொண்டார்கள். படை செவியற்றதாக, வாயற்றதாக மாறியது. பழகாத யானை என முரண்கொண்டது. புரியாமையால், புரிந்துகொள்ளப்படாமையால் சினம் அடைந்தது. செய்வதென்ன என்று அறியாமல் தன்னைத்தானே சுற்றிவந்தது.\nசாத்யகி கர்ணனின் அம்புகளால் சிகண்டி எக்கணமும் உயிர்துறப்பார் என்று எதிர்பார்த்தான். திருஷ்டத்யும்னன் தன்னைக் கருதியபடி போரிட சிகண்டி எதையும் எண்ணா படைமடத்துடன் போரிட்டார். ஆனால் மேலும் மேலும் தன் எஞ்சிய ஆற்றலை முழுதுறக் குவித்து விழிகூர்ந்து உடலொடுக்கி நின்று பொருதிய சிகண்டி��ைக் கண்டபோதுதான் அவரும் வில்லை ஊழ்கமென வாழ்நாளெல்லாம் பயின்றவர், வெல்லற்கரியவர் என்பதை புரிந்துகொண்டான். திருஷ்டத்யும்னன் கர்ணனின் அம்புகளால் அறைபட்டு தேர்த்தட்டில் விழுந்தான். மேலும் ஓர் அம்பால் அவனை கொல்ல கர்ணன் முயல அந்த அம்பை சாத்யகி தடுத்தான். கர்ணன் மீண்டும் தாக்காமலிருக்க கர்ணனின் புரவிகளை நோக்கி அம்புகளை தொடுத்தான். பாகன் திகைத்து தேரைத் திருப்ப அந்த இடைப்பொழுதில் திருஷ்டத்யும்னனின் பாகன் தேரை பின்னுக்குக் கொண்டுசென்று அவனை மீட்டான்.\nகர்ணனின் தேர்ப்பாகன் களநுண்மை அறியாதவன். ஏழு புரவிகளில் ஒன்றிரண்டு விழுந்தாலும் தேர் நிலைமாறுவதில்லை. அக்கணத்தில் பாஞ்சாலனைக் கொல்வதே வெற்றியின் உச்சம். வெற்றியின் உச்சத்திற்கு முந்தைய கணத்திலேயே உளம் திருப்பும் தாக்குதலை எதிரிகள் செய்வார்கள். அந்த ஒருகணத்தை கடத்தலே போர்த்திறனின் முதன்மை அறைகூவல். சினத்துடன் பாகனை வசைபாடிய கர்ணன் பற்களைக் கடித்தபடி சாத்யகியை நோக்கி முழுமையாகத் திரும்ப முயல மறுபக்கம் சிகண்டியின் அம்புகள் அவனைத் தாக்கி நிறுத்தின. கர்ணன் சிகண்டியை நோக்கி திரும்பி அம்புகளை தொடுத்தான். சிகண்டி உடலை நன்றாகக் குறுக்கி சுண்டி எழக் காத்து புல்முனையில் நின்றிருக்கும் புழு என தேரில் இருந்தார். அவரிடமிருந்து எழுந்த அம்புகள் கர்ணனை வண்டுக்கூட்டம் என சூழ்ந்துகொண்டன.\nவிருஷசேனன் சாத்யகியை நோக்கி அம்புகளுடன் வந்தான். கர்ணனுக்கு நிகரானவன் என்று அவனை அறிந்திருந்தான் சாத்யகி. களத்தில் பலமுறை அதை கண்டுமிருந்தான். ஆயினும் அவன் இளையோன், எனவே முதற்சில கணங்களில் அப்போரை எளிதாகக் கடந்துவிடலாம் என்று எண்ணினான். ஆனால் விருஷசேனனின் அம்புகள் அவன் தேரை யானைத்துதிக்கைகள் என அறைந்தன. அலைகளில் என தேரை ஊசலாட்டின. தேர்ப்பாகன் கழுத்தறுந்து சரிந்து அமரத்தட்டிலேயே விழுந்தான். புரவிகள் நிலையழிய சாத்யகி பாய்ந்து பின்னால் நின்ற பிறிதொரு தேரிலேறிக்கொண்டான். அத்தேர்ப்பாகனையும் தேர்ப்புரவிகளையும் கொன்றான் விருஷசேனன். அவனுடைய அம்புகளை அறைந்து தெறிக்கவிட்டபடி மேலும் பின்னடைந்து பிறிதொரு தேரிலேறிய சாத்யகி மீண்டும் அம்புகள் வந்து பொழிய அப்போர் முடிந்துவிட்டது, அர்ஜுனன் படைமுகம் வந்தாலொழிய எதுவும் நிகழப்போவதில்லை என்��ு உணர்ந்தான்.\nகர்ணன் நீளம்புகளால் அறைந்து சிகண்டியின் தேரை உடைத்தான். சிகண்டியின் பாகன் நெஞ்சில் தைத்த அம்புடன் சரிய இரு புரவிகள் கழுத்தறுந்து சரிந்து கால்களை உதைத்தபடி விரைந்த தேருடன் இழுபட்டுச் சென்றன. சிகண்டி அணிந்திருந்த இரும்பு நெஞ்சக்கவசமும் தலைக்குடமும் உடைந்தன. மேலும் இரு அம்புகள் உறுமியபடி சென்று தேர்த்தட்டை அறைந்து பிளக்க சிகண்டி ஒருகணம் தேரிலிருந்து மறைந்தார். அம்பால் அறைபட்டு தூக்கி வீசப்பட்டிருப்பார் என்ற எண்ணம் எழ சாத்யகி திரும்பிப் பார்த்தான். அப்பால் இரு யானைகளுக்கு நடுவே சிகண்டி மறைவதை கண்டான். கர்ணன் திரும்பி சாத்யகியை பார்க்க அவன் தேரிலிருந்து பின்னால் குதித்து படைகளுக்குள் சென்று மறைந்தான். கர்ணனின் கையசைவுக்கேற்ப அவன் மைந்தர்கள் இருவரும் இரு வாள்கள்போல உருமாறி பாண்டவப் படையை வகுந்து அகற்றினர். அந்த இடைவெளியினூடாக கர்ணன் முழுவிசையுடன் பண்டவப் படையின் மையம் நோக்கி சென்றான்.\nஓடிச்சென்று பிறிதொரு தேரிலேறிக்கொண்டு கர்ணன் செல்வதை பார்த்தபோது பாண்டவப் படை உயிர்விடத் துடிக்கும் ஈசல்களின் திரளாக ஆகிவிட்டது என்னும் எண்ணத்தை சாத்யகி அடைந்தான். மறுகணம்தான் மிக அருகிலேயே யுதிஷ்டிரன் இருக்கும் எண்ணம் ஏற்பட்டது. தேரிலிருந்து பாய்ந்திறங்கி அருகிருந்த வீரர்களிடம் “அரசர் எங்கிருக்கிறார் நோக்குக, அரசர் எங்கிருக்கிறார்” என்று கூவினான். அதற்குள் அவனே கர்ணன் சென்று கொண்டிருக்கும் அத்திசையிலேயே யுதிஷ்டிரனின் கொடியை பார்த்தான். “இளைய பாண்டவர் எங்கிருக்கிறார் இளைய பாண்டவரை அழையுங்கள். உடனே இளைய பாண்டவருக்கு செய்தி செல்லட்டும் இளைய பாண்டவரை அழையுங்கள். உடனே இளைய பாண்டவருக்கு செய்தி செல்லட்டும்” என்று கூவினான். “அவர் ஏழு அம்புகளால் ஆழமாக அறைபட்டிருக்கிறார். மருத்துவர்களால் சூழப்பட்டிருக்கிறார்” என்று கூவினான். “அவர் ஏழு அம்புகளால் ஆழமாக அறைபட்டிருக்கிறார். மருத்துவர்களால் சூழப்பட்டிருக்கிறார்” என்று ஒருவன் சொன்னான். “இல்லை கட்டுகளுக்குப் பின் தேரிலேறினார். இத்திசை நோக்கி வரும் வழியில் அவரை சல்யரும் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் சேர்ந்து எதிர்க்கிறார்கள். மூவரையும் எதிர்கொண்டபடி அங்கு நின்றிருக்கிறார்” என்றான் இன்னொருவன்.\n“செய்தி செல்லட்டும். உடனடியாக அவர் இங்கு வந்தாகவேண்டும்… உடனடியாக அரசரை காக்கவேண்டும்” என்று சாத்யகி ஆணையிட்டான். “அரசரை காத்துக்கொள்க” என்று சாத்யகி ஆணையிட்டான். “அரசரை காத்துக்கொள்க அரசரை காத்துக்கொள்க” என்று வானில் முரசுகள் முழங்கத்தொடங்கின. தன்னால் பிறிதொரு கணமும் போர்புரிய இயலாதென்று உணர்ந்து கால் தளர்ந்து வெறும் நிலத்திலேயே அமர்ந்து பின்னர் உடல் ஓய மல்லாந்து படுத்து வான் நோக்கி வெறித்தபடி ஒரு சில கணங்கள் மட்டுமே நீண்ட ஆழ்துயிலுக்குச் சென்றான் சாத்யகி. தன் மூச்சொலியைக் கேட்டு பின்னர் துடித்தெழுந்தபோது கர்ணன் யுதிஷ்டிரனை நெருங்கிவிட்டதை உணரமுடிந்தது.\nஅவன் எழுந்து யுதிஷ்டிரனை கர்ணன் தாக்கும் ஓசைக்காக செவிகொண்டான். அவர் பின்னடைந்துவிடவேண்டும், அவருடன் வில்லவர் சேர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் அவன் அங்கு செல்வதற்குள் போர் மூண்டுவிடும். “அவருடன் யார் இருக்கிறார்கள்” என்றான். “அவரது இரு மைந்தர்கள்” என்றான் காவலன். “பிரதிவிந்தியனும் யௌதேயனும் போர்க்கலை தேராதவர்கள்… பிற மைந்தர்களேனும் அங்கே செல்லட்டும்” என்று கூவியபடி “என் வில் எங்கே” என்றான். “அவரது இரு மைந்தர்கள்” என்றான் காவலன். “பிரதிவிந்தியனும் யௌதேயனும் போர்க்கலை தேராதவர்கள்… பிற மைந்தர்களேனும் அங்கே செல்லட்டும்” என்று கூவியபடி “என் வில் எங்கே என் அம்பறாத்தூணி வருக” என்று இருகைகளையும் நீட்டியபடி சாத்யகி தன் தேரை நோக்கி சென்றான். அந்த உளவிசைக்குப் பழகாத உடல் பின்னிருந்து எவரோ உதைத்ததுபோல் நிலைதடுமாறியது. என்ன நிகழ்கிறது என உணராத ஒருகணத்திற்குப்பின் தேரிலேயே தன் முகம் அறைபட விழுந்திருப்பதை உணர்ந்தான்.\n“யாதவரே, தங்களால் இத்தருணத்தில் போர்புரிய இயலாது” என்றார் முதிய படைவீரர் ஒருவர். அவரை கைகளால் விலக்கி “செல்க” என ஆணையிட்டான். தேரில் ஏற முயன்றபோது நெஞ்சுக்குள் ஒரு தரை அறுபட்டுத்துடிப்பதுபோல் வலியெழுந்தது. “அரசரை காத்துக்கொள்க” என ஆணையிட்டான். தேரில் ஏற முயன்றபோது நெஞ்சுக்குள் ஒரு தரை அறுபட்டுத்துடிப்பதுபோல் வலியெழுந்தது. “அரசரை காத்துக்கொள்க அரசரை காத்துகொள்க” என்று கூவியபடி தேரில் கையூன்றி உடலைத்தூக்கி எழுப்பி தேர்த்தட்டில் அமர்ந்து புரண்டு எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி நின்றான். உடலி��் அனைத்து தசைகளும் அனல்கொண்டவைபோல் எரிந்து துடித்தன. பற்கள் கிட்டித்து உரசிக்கொள்ள விழிகளில் நீர் கசிந்தது. “செல்க அரசரை நோக்கி செல்க” என்று பாகனுக்கு ஆணையிட்டான். பாகனின் சாட்டை புரவிகளின் மேல் விழுந்த ஒலியைக்கூட அவன் தன் உடலின் வலியாகவே உணர்ந்தான். தேரின் ஒவ்வொரு அசைவும், அதன் சகடங்கள் ஏறிய ஒவ்வொரு பொருளும் வலியென அவனை அடைந்தன.\nசாத்யகியின் தேர் கர்ணன் பாண்டவப் படைகளை வகுந்து சென்ற வழியிலேயே சென்றது. படைவீரர்களும் யானைகளும் புரவிகளும் தேர்களும் சேர்ந்தும் உடைந்தும் கிடந்த வழியில் படகென அலைமோதி அவன் உடலைத் தூக்கி அங்குமிங்கும் வீசி கொந்தளித்துச் சென்றது அது. “இளைய பாண்டவர் வருக இளைய பாண்டவர் வருக அரசரைக் காக்க இளைய பாண்டவர் வருக” என்று செய்திமுரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த எச்சரிக்கையிலிருந்தே யுதிஷ்டிரன் அகப்பட்டுக்கொண்டிருக்கக் கூடும் என்று உணர்ந்து சகுனி “சூழ்ந்து கொள்க” என்று செய்திமுரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த எச்சரிக்கையிலிருந்தே யுதிஷ்டிரன் அகப்பட்டுக்கொண்டிருக்கக் கூடும் என்று உணர்ந்து சகுனி “சூழ்ந்து கொள்க இளைய பாண்டவரை சூழ்ந்து கொள்க இளைய பாண்டவரை சூழ்ந்து கொள்க” என்று தன் படையினருக்கு ஆணையிட்டார். “இளைய பாண்டவர் முன்னகரலாகாது… அவர் சிறைநின்றாகவேண்டும்” என்று கௌரவ முரசுகள் முழங்கின.\nசல்யர் வலப்பக்கமும் கிருதவர்மன் இடப்பக்கமும் நிற்க அஸ்வத்தாமன் அர்ஜுனனை எதிர்கொண்டான். அர்ஜுனன் அங்கு இறுதி மூச்சையும் திரட்டி போரிடுவதை தொலைவில் வானில் பறவைக்கூட்டம்போல் மின்னி எழுந்து சுழன்று கொண்டிருந்த அம்புகளின் கொப்பளிப்பிலிருந்தே சாத்யகி புரிந்துகொண்டான். அரைநாழிகைப் பொழுது போதும், அதற்குள் கர்ணன் யுதிஷ்டிரனை பிடித்துவிடக்கூடும். அத்தருணத்தில் ஓர் எண்ணம் அவனுக்கு எழுந்தது, யுதிஷ்டிரன் கர்ணனை பார்த்ததும் தோற்று தாள் பணியக்கூடும், யுதிஷ்டிரனை சிறைப்பிடித்து இழுத்துச்சென்று துரியோதனன் முன் நிறுத்தக்கூடும். போர் அக்கணத்துடன் முடிந்துவிடும்.\nயுதிஷ்டிரனை கர்ணன் கொல்லப்போவதில்லை என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அது ஏன் எழுகிறது என்று அவன் வியந்தாலும் அது மிக உறுதியாகவே தெரிந்தது. யுதிஷ்டிரனை எந்நிலையிலும் கர்ணனால் கொல்ல இயலாது. ஆனால் இப்போர் யுதிஷ்டிரனால்தான் முடியும். யுதிஷ்டிரன் சிறைப்படுவதுகூட தேவையில்லை. அவர் அவன் வில்லுடன் எழக் கண்டதும் தன் தோல்வியை ஏற்று மணிமுடியைக் கழற்றி கீழே வைப்பாரெனில், அதை கர்ணன் எடுத்துக்கொண்டு செல்வான் எனில் இப்போர் இங்கேயே முடியும். அந்த மணிமுடியை தான் விழைந்தவருக்குச்சூட்ட கர்ணனுக்கு உரிமையுள்ளது. களத்தில் மண்டியிட்ட எதிரியிடமிருந்து பெற்ற மணிமுடி மூதாதையரால் அளிக்கப்பட்டதற்கு நிகர். ஆம், அதுவே நிகழவிருக்கிறது. இவையனைத்தும் சென்று முனைகொள்வது அங்குதான்.\nசாத்யகி உடல் தளர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்தான். அதுதான் நிகழப்போகிறதென்று தெள்ளத்தெளிவாக கண் முன் கண்டான். அக்கணமே அக்காட்சி மீள மீள மெய்நிகர் என அவனுள் ஓடியது. யுதிஷ்டிரன் ஓர் அம்பால்கூட கர்ணனை எதிர்கொள்ளப்போவதில்லை. அவர் வில்லெடுத்துப் பயின்றே அவன் பார்த்ததில்லை. அவருக்கு இருபுறமும் துணை நிற்பவர்கள் தாங்களும் அவரைப்போலவே நூல் பயின்று வில்லறியாத இளையோர். கர்ணனின் ஐந்து அம்புகளைக் கூட அவர்களால் தடுக்க இயலாது. அதற்குள் ஏதேனும் நிகழலாம். அர்ஜுனன் தடைகடந்து வந்துவிடலாம். பீமன் மருத்துவர்களை மீறி களம்புகலாம். மைந்தர் வந்து காத்து நிற்கலாம். இவை என் விழைவுகள். நிகழவிருப்பது ஒன்றே.\nசாத்யகி படைகளின் இடைவெளியினூடாக கர்ணனின் தேரை பார்த்தான். இருபுறமும் அவனை அழைத்துச் சென்றுகொண்டிருந்த மைந்தர்களின் தேர்களின் மகுடஒளிக்கு மேல் எழுந்து கதிர்த்தேவனின் ஆலயத்தின் பொற்கோபுரம்போல் நின்றிருந்தது. அத்தேர்களிலிருந்து எழுந்த அம்புகள் இருபுறமும் கிளம்ப பாண்டவப் படை அகன்று அகன்று அவர்களை உள்ளே ஏற்றுக்கொண்டது. சேற்றில் கற்களென அத்தேர்கள் புதைந்து இறங்கின. மிக அருகே யுதிஷ்டிரனின் கொடியை சாத்யகி பார்த்தான். யுதிஷ்டிரனை நோக்கி சென்ற கர்ணன் தன் நாணை ஒலித்து உரக்க கைதூக்கி அவர் அடிபணியவேண்டுமென்று ஆணையிட்டான். அவனது ஆணையை அவனுக்குப் பின்னால் சென்ற படைகளிலிருந்த முழவுகள் திரும்ப ஒலித்தன. “அடிபணிக அடிபணிக முடி எடுத்து நிலம் வைத்து அடிபணிக உயிர் காத்துக்கொள்க\nநெஞ்சு துடித்து, உடலெங்கும் அத்துடிப்பு பரவ கையிலிருந்து வில் நழுவாதிருக்க இறுகப்பற்றியபடி சாத்யகி அமர்ந்திருந்தான். அம்புகள் எட்டா அகல்வ��லிருந்தாலும் எழுந்து ஓர் அம்பையேனும் எடுத்து கர்ணனை நோக்கி தொடுத்து அங்குளேன் என அறிவிக்கவேண்டும் என்று எண்ணியபோதும்கூட உடலை அவனால் அசைக்க இயலவில்லை. ஆனால் அவன் எண்ணியதுபோல் யுதிஷ்டிரன் அஞ்சவில்லை. “இழிமகனே, இவ்வண்ணம் உன்னை இக்களத்தில் எதிர்கொள்ளும்பொருட்டே நான் இதுகாறும் உயிர் பிழைத்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன். என் வாழும் உடலிலிருந்து இம்மணிமுடியை நீ எடுக்கப்போவதில்லை…” என்று கூவியபடி அவர் கர்ணனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி பாய்ந்து முன்னால் வந்தார். அவருடைய இரு மைந்தர்களும் இருபுறம் துணை வந்தனர். “இது யயாதியின் மணிமுடி. குருவின், ஹஸ்தியின் மணிமுடி. இதை ஒருபோதும் சூதன் வெல்லமாட்டான்… விலகிச்செல், கீழ்மகனே” என்று யுதிஷ்டிரன் வில்லைத் தூக்கியபடி கூச்சலிட்டார்.\nசாத்யகி துடித்து உயிர்கொண்டு “செல்க செல்க” என பாகனை ஊக்கி தேரைக் கிளப்பி கர்ணனை நோக்கி சென்றான். கர்ணனின் மைந்தர்களான விருஷசேனனும் திவிபதனும் பின்னால் திரும்பி அவனை நோக்கி வந்து அவனை தடுத்தனர். அவர்கள் இருவரையும் அவன் தன் வில்லால் எதிர்கொண்டான். அவர்களின் அம்புகளைக் கடந்து செல்ல தன்னால் இயலாதென்பதை ஒருசில அம்புகளுக்குள்ளே உணர்ந்தான். பளிங்குச் சுவரொன்றால் அவன் கர்ணனிடமிருந்து பிரிக்கப்பட்டவன் போலிருந்தான். பட்டுத்திரைக்கு அப்பால் என பறக்கும் அம்புகளினூடாக கர்ணனும் யுதிஷ்டிரனும் போரிடும் காட்சி தெரிந்தது. கர்ணன் தன் அம்புகளால் யுதிஷ்டிரனின் தேர்ப்புரவிகளை சிதறடித்தான். தேர்ப்பாகனை வீழ்த்தினான். புரவிகள் அலறியபடி சரிந்து விழ யுதிஷ்டிரன் நிலைகொண்ட தேர்த்தட்டில் நின்றபடி கர்ணனை நோக்கி அம்புகளை தொடுத்தார்.\nஅவரில் எழுந்த அந்த வெறி வியப்பூட்டியது. ஒவ்வொரு அம்புக்கும் சினமும் வெறியும் மிகுந்தவராக கூச்சலிட்டுக்கொண்டே போரிட்டார். அவருடைய அம்புகளில் ஒன்று கர்ணனின் தோளை தாக்கியது பிறிதொன்று அவன் தொடையை தாக்கியது. கர்ணன் அதை எதிர்பார்க்கவில்லை என்பதனால் சீற்றத்துடன் முன்சென்று யுதிஷ்டிரனின் தேர்த்தட்டை அம்புகளால் அறைந்தான். முள்ளால் வேலியிடப்பட்டதுபோல் கர்ணனின் அம்புகள் நடுவே யுதிஷ்டிரன் நின்றார். ஆயினும் அவர் தொடர்ந்து போரிட்டார். பற்கள் தெரிய “கீழ்மகனே, ஒருபோதும் உன் முன் இந���திரப்பிரஸ்தத்தின் பேரரசன் மண்டியிடப் போவதில்லை. என் தலை கொய்து இம்மணிமுடியுடன் செல். குருதியுடன் மட்டுமே இம்மணிமுடி உன் கைக்கு வரும். அக்குருதிக்கு நீயும் உன் குலமும் நூறு தலைமுறைக்காலம் நிகர்த்திறை கொடுக்கவேண்டியிருக்கும்” என்று கூவினார்.\nகர்ணன் யுதிஷ்டிரனின் தேரின் ஆரத்தை உடைக்க அது ஒருபக்கமாக சரிந்து அவரை கீழே தள்ளியது. வில்லுடன் சரிந்து தேர்த்தட்டிலிருந்து உருண்டு கீழே மண்ணில் விழுந்து குருதிச்சேற்றில் புரண்டு எழுந்தபோது அவர் ஏந்தியிருந்த வில்லையும் அம்பையும் அறைந்து உடைத்து துண்டுகளாக தெறிக்கவிட்டான் கர்ணன். அவர் தொடர்ந்து போரிடும் வெறியுடன் குனிந்து கீழே கிடந்த ஒரு வில்லை எடுத்தபடி முன்னால் வர அதையும் உடைத்தான். அவர் காதில் அணிந்திருந்த குண்டலங்கள் இரண்டையும் அறைந்து தெறிக்க வைத்தான். சிறிய கூரிய அம்புகளால் அவருடைய கால்களின் கழல்களை, கைகளின் கங்கணங்களை, இடைக்கச்சையை, ஆரங்களை, நெஞ்சக்கவசத்தை, தோளிலைகளை ஒவ்வொன்றாக அம்புகளால் அறைந்து உடைத்து விழச்செய்தான். அவர் விரல்களில் அணிந்திருந்த கணையாழியைக்கூட ஓர் அம்பு உடைத்தது.\nபின்னர் பிறைஅம்பொன்று வளைந்து சென்று அவர் இடையில் அணிந்திருந்த ஆடையைச் சீவி அறுத்துச் சென்றது. இடையாடை கீழே நழுவ அவர் பதறி அதை இரு கைகளாலும் பற்றினார். அவர் குழலை ஓர் அம்பு சீவி மழித்துச்செல்ல அவர் கைதூக்கி தலையை காக்க முயன்றபோது இன்னொரு அம்பு வந்து ஆடையைப் பிடுங்கி கொண்டுசென்றது. உள்ளே காமஉறுப்பை மட்டும் இறுக்கிக் கட்டியிருந்த தோல்சிறுகச்சு தெரிய ஆடையற்ற உடலுடன் திகைத்தவராக யுதிஷ்டிரன் நின்றார். பிறிதொரு அம்பினால் அவர் மணிமுடியை அறைந்து கீழே விழச்செய்தான். மேலும் மேலும் அம்புகளை அவன் செலுத்த அவை பறவைகள் ஊன்துண்டை கொத்துவதுபோல் அந்த மணிமுடியை அடித்து அடித்து களத்தில் துள்ளித் தெறிக்கவைத்தன. மணிமுடி வலியுடன் குதித்தது. ஒளிய விழைவதுபோல சகடங்களின் இடுக்குகளில், சிதைந்த உடல்களின் மடிப்புகளில் ஒண்டிக்கொண்டது. உருண்டு துடித்து தவித்து எம்பி எம்பி குதித்து உருவழிந்தது.\nகர்ணன் யுதிஷ்டிரனிடம் “யுதிஷ்டிரா, உனக்குரியது இந்த மான்தோல் சிறுகச்சையும் சடைமுடியும் கமண்டலமும்தான். அரசனென்று தருக்கி அரியணையில் இனி அமராதே. கோழையே, ��ெண்ணையும் மண்ணையும் விரும்புவதை மறைத்து அறம்பேசும் வீணனே, செல்க சென்று காட்டில் தவம் செய். நீ கற்ற அரசியலையும் நெறியையும் முற்றிலும் மறந்து உன் விழைவுகளுக்கு உன்னை ஒப்புக்கொடு. அவற்றை மெய்யென ஏற்றுக்கொண்ட பின்னர் அவற்றை துறக்க முயல்க சென்று காட்டில் தவம் செய். நீ கற்ற அரசியலையும் நெறியையும் முற்றிலும் மறந்து உன் விழைவுகளுக்கு உன்னை ஒப்புக்கொடு. அவற்றை மெய்யென ஏற்றுக்கொண்ட பின்னர் அவற்றை துறக்க முயல்க உன் இழிநடிப்புகளைத் துறந்து மெய்யுணர்ந்தாய் என்றால், அவற்றுக்கு அப்பால் ஒருகணமேனும் எழுந்து நின்றாயெனில், ஏழு பிறவிக்கு அப்பாலென்றாலும் உனக்கு விடுதலை இயல்வதாகும். செல்க உன் இழிநடிப்புகளைத் துறந்து மெய்யுணர்ந்தாய் என்றால், அவற்றுக்கு அப்பால் ஒருகணமேனும் எழுந்து நின்றாயெனில், ஏழு பிறவிக்கு அப்பாலென்றாலும் உனக்கு விடுதலை இயல்வதாகும். செல்க செல்க, மூடா” என்றபின் தேரை திருப்பிச் சென்றான். அவன் மைந்தரும் உடன்சென்றனர். வில்தாழ்த்தி சாத்யகி யுதிஷ்டிரனை நோக்கினான். அவரை சென்று எதிர்கொள்ளக்கூடாது என்று உணர்ந்தான்.\nயுதிஷ்டிரன் உடல் நடுங்கித் துள்ள, இரு கைகளும் அலைபாய, கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்க அங்கே நின்றார். அவரது மணிமுடி வெட்டுண்ட தலை என குருதியாடி செஞ்சேற்றில் பாதி புதைந்து கிடந்தது. அதை ஒருமுறை நோக்கியபின் திரும்பி தன் படைகளை நோக்கி சென்றார். ஒரு வீரன் அதை எடுக்கச் செல்ல “ம்” என்னும் ஆணையோசையால் அவனை அகற்றினார். அப்பால் பாண்டவப் படையைப் பிளந்தெழுந்த அர்ஜுனன் கர்ணனை தன் அம்புகளால் எதிர்கொண்டான். அம்புகள் அம்புகளுடன் தொடுத்துக்கொள்ள அவர்களிடையே மீண்டும் போர் மூண்டது. சாத்யகி தன் தேரைத் திருப்பி அத்திசை நோக்கிச் செல்ல ஆணையிட்டான்.\nஅடுத்த கட்டுரைவாசிப்புச் சவால் -கடிதங்கள்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_34.html", "date_download": "2020-07-11T07:53:16Z", "digest": "sha1:O2NN4C6FC4R4S2WZB2XBUPITUSFEJ4XJ", "length": 12153, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "நெடுஞ்சாலை விபத்துத் தொடர்பாக பொதுமக்களிடம் உதவிக் கோரும் ஒன்ராறியோ பொலிஸார்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநெடுஞ்சாலை விபத்துத் தொடர்பாக பொதுமக்களிடம் உதவிக் கோரும் ஒன்ராறியோ பொலிஸார்\nதொடர்பாக, ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார், பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.\nநெடுஞ்சாலை 401இல், வூட்ஸ்ரொக்கிற்கு கிழக்கே இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், உயிரிழந்தவர் தொடர்பான பெயர் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.\nஇதற்கிடையில் இவ்விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதியை, பொலிஸார் த��விரமாகத் தேடிவருகின்றனர்.\nஇந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு ஒன்ராறியோ மாகாணப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/12-dec/ecba-d13.shtml", "date_download": "2020-07-11T08:05:59Z", "digest": "sha1:AXTUQQYHV2IQ32XDP7WDIIEPE544YCC3", "length": 23459, "nlines": 54, "source_domain": "www9.wsws.org", "title": "நலிந்த வங்கியை மீட்பதற்கான இத்தாலியின் கூடுதல் அவகாச கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி நிராகரிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nநலிந்த வங்கியை மீட்பதற்கான இத்தாலியின் கூடுதல் அவகாச கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி நிராகரிக்கிறது\nஇத்தாலியின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான Monte dei Paschi di Siena (MPS) ஐ மீட்க, சிறு முதலீட்டாளர்கள் மற்றும் கடன்பத்திரதாரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஓர் அரசு பிணையெடுப்பை பெரிதும் அனேகமாக வழங்குவதற்கான தனியார்துறை தலைமையிலான உடன்படிக்கைக்கு இறுதி காலக்கெடுவைத் தள்ளிப்போட வேண்டுமென்ற கோரிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி நிராகரித்துள்ளது.\nஐந்து பில்லியன் யூரோ மீட்சி நடவடிக்கையை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கும் விதத்தில், அந்த உடன்படிக்கை மீதான இறுதி காலக்கெடுவை ஜனவரி 20 க்கு நீடிக்க வேண்டுமென MPS வங்கி ஐரோப்பிய மத்திய வங்கியின் கண்காணிப்பு குழுவிற்கு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.\nகட்டாரின் அரசு நல நிதியத்திலிருந்து 2 பில்லியன் யூரோ வரையிலான நிதிகளைப் பாய்ச்சுவதையும் மற்றும் சிக்கலான பல்வேறு பங்கு பரிவர்த்தனை கடன்களையும் சார்ந்துள்ள இந்த உடன்படிக்கை, இந்த வாரத்திற்குள் தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் கடந்த ஞாயிறன்று இத்தாலிய சர்வஜன வாக்கெடுப்பில் அதிகளவில் பதிவான \"வேண்டாம்\" வாக்குகள் மற்றும் அதற்கடுத்து பிரதம மந்திரி மத்தேயோ ரென்சியின் இராஜினாமா ஆகியவையும், அத்துடன் ஒரு புதிய அரசாங்கம் அமைப்பதன் மீது தனக்கு தெளிவு கிடைக்கும் வரையில் முதலீடு செய்யப் போவதில்லையென கட்டார் நிதியம் கூறியதோடு சேர்ந்து, அந்த மீட்பு திட்டம் குழப்பத்தில் சிக்கியது.\nராய்டர்ஸின் ஓர் அறிக்கை மற்றும் அடுத்தடுத்து பைனான்சியல் டைம்ஸ் மற்றும் கார்டியனில் வெளியான அறிக்கைகளின்படி, ஐரோப்பிய வங்கியியல் விதிமுறைகளை ஏற்றுள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரே கண்காணிப்பு இயங்குமுறையின் பொதுக்குழு, நேற்றைய ஒரு கூட்டத்தில் இறுதி நாளைத் தள்ளிப்போடுவதற்கான கோரிக்கையை நிராகரித்தது.\nMPS பங்குகள் அவற்றின் விலைகளில் கூடுதலாக 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால் அவற்றின் வர்த்தகத்தை நிறுத்தியிருப்பதைக் குறித்து ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இத்தாலிய நிதித்துறை இதுவரையில் கருத்துரைக்க மறுத்துள்ளன. இத்தாலிய ஊடக செய்திகளின்படி, MPS அவசர பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது மற்றும் வாரயிறுதி வாக்கில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.\n“கலந்துரையாடல்களைக் குறித்து கருத்து தெரிவித்தவர்களை\" மேற்கோளிட்டு, பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில், “MPS இன் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே விடப்பட்டால், அது இத்தாலியின் வங்கியியல் அமைப்புமுறை முழுவதிலும் ஒரு அமைப்புரீதியிலான நெருக்கடிக்கு இட்டுச் செல்லுமென\" அஞ்சியே அக்கோரிக்கையை கண்காணிப்பு குழு நிராகரித்ததாக குறிப்பிட்டது.\nஅரசு ஏதேனும் வடிவத்தில் ஒரு பிணையெடுப்பை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவு ஏறத்தாழ நிச்சயமாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இந்தாண்டு நடைமுறைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளின் கீழ், அரசு நிதியை எந்த வடிவத்தில் உள்செலுத்தினாலும் அது கடன்வழங்குனர்கள் மீது, குறிப்பாக சிறு சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்கள் மீது, இழப்புகளைத் திணிப்பதன் மூலமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாக உள்ளது.\nஇதுபோன்றவொரு நகர்வு அரசியல்ரீதிய���ல் வெடிப்பார்ந்து இருக்கும். பெரும்பாலும் கையிருப்புகளை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளர்களே, சிறு பத்திரதாரர்களில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். சுமார் 400 குடும்பங்கள் MPS இன் 2 பில்லியன் மதிப்பிலான பத்திரங்களை வைத்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 2011 இன் ஐரோப்பிய வங்கியியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அவர்களது முதலீடுகள் வைப்பு நிதி போலவே அதேயளவிற்கு பாதுகாப்பானவை என்ற உத்தரவாதங்களுடன், அவர்கள் அத்தகைய முதலீடுகளைச் செய்ய தள்ளப்பட்டிருந்தார்கள்.\nகடந்த ஆண்டு இறுதியில் முறியும் நிலைக்குச் சென்ற நான்கு சிறு வங்கிகளில் அதுபோன்ற பத்திரதாரர்களின் ஒரு \"உள்-பிணையேற்பு\" (bail-in) அரசியல் மேலெழுச்சியை உண்டாக்கியது, அதில் ஒரு சிறிய முதலீட்டாளர் தற்கொலையே செய்து கொண்டார். MPS சம்பந்தமாக அதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும், மிகப் பெரியளவில் நடந்தால், ரென்சி அரசாங்கத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து ஏற்படக்கூடிய இத்தாலிய தேர்தல்களில் அதுவொரு மிகப்பெரும் பிரச்சார பிரச்சினையாக மாறி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஓர் இயக்கத்திற்கும் வழிவகுக்கலாம்.\nவலதுசாரி வெகுஜனவாத ஐந்து நட்சத்திர இயக்கத்தைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள், அந்த அமைப்பின் ஸ்தாபகர் பெப்பே கிறில்லோவின் வலைத் தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகையில், ஓராண்டுக்கு முன்னர் நடந்ததைப் போல சிறிய சேமிப்பாளர்களை பாதித்த உள்-பிணையேற்பு விதிமுறைகளை தவிர்க்க, MPS ஐ அரசால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டது.\n“இது ஐரோப்பிய ஒன்றியத்தை பயமுறுத்துவதற்கும் மற்றும் முறித்துக் கொள்ள சாத்தியமான நடைமுறையைத் தூண்டுவதற்கும் உரிய நேரமில்லை. சீர்குலைந்த உள்-பிணையேற்பின் விளைவுகள் குறைந்தபட்சமாக கூறுவதானாலும் பேரழிவுகரமாக இருக்கும். MPS இன் அளவை ஒருவர் கவனத்தில் கொண்டால், ஏறத்தாழ ஊழிக்காலப் பேரழிவாக இருக்கும்,” என்று குறிப்பிட்டது.\nஇது \"பற்றாக்குறை குறித்து அதிர்ச்சியூட்டுவதற்கான நேரமில்லை… புரூசெல்ஸின் மேசையில் உரக்க குரல் கொடுக்க வேண்டிய நேரம்,” என்று கார்டியனில் வெளியான செய்தி குறிப்பிட்டது.\nMPS மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு மீட்பு திட்டத்துடன் வருவதற்கான இறுதிகட்ட முய���்சியைக் கொண்டு வரலாம், ஆனால் புதிய அரசாங்கம் அமைப்பது மற்றும் அதன் கொள்கைகள் மீதான அரசியல் நிச்சயமற்றத்தன்மை அதை எட்ட முடியாமல் செய்து விடக்கூடும்.\nஇடர்களுக்கான ஆலோசனை அமைப்பான யுரேஷிய குழுமத்தின் ஐரோப்பிய பிரச்சினைகளுக்கான பிரிவின் தலைவர் முஸ்தபா ரஹ்மான் பைனான்சியல் டைம்ஸ் க்கு கூறுகையில், ஐரோப்பிய அமைப்புகள் எப்போதுமே அந்த தனியார்-துறை திட்டம் குறித்து \"ஐயுறவுடன்\" இருப்பதாக தெரிவித்தார். “அது மறுசீரமைப்பு திட்டம் மீது விருப்பம் குறைந்திருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல, ரென்சியின் இராஜினாமா மற்றும் ரோமில் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றின் வெளிச்சத்தில், காப்பாற்றும் ஒரு முதலீட்டாளரை பெறுவதற்கான ஆற்றல் மிக குறைவாகவே இருக்கலாம் என்பதையும் காட்டுகிறது,” என்றார்.\nஒரு 360 பில்லியன் யூரோ மதிப்பிலான வாராக் கடன்களால் சுமையேறி உள்ள அந்நாட்டின் ஒட்டுமொத்த வங்கியியல் அமைப்புமுறையில் ஒரு மறுசீரமைப்பை திணிப்பதற்கு, இத்தாலிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டின் நிதி அமைப்புகளை நிர்பந்திக்கும் ஒரு பரந்த திட்டத்தின் பாகமாக ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவுகள் இருக்கலாம் என்பதாக தெரிகிறது.\nஇத்தாலிய அரசால் MPS க்கான \"முன்னெச்சரிக்கையான மீள்மூலதனமயமாக்கல்\"—அதாவது ஒரு அமைப்பின் மீள்மூலதனமயமாக்கல் இப்போதும் பிரச்சினையைத் தீர்க்கும் புள்ளியாக கருதப்படுகிறது—வாராக் கடன்களில் மூழ்கியுள்ள ஏனைய இத்தாலிய வங்கிகளுக்குள் அரசு நிதிகளை இதேபோல பாய்ச்சுவதற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகாரிகள் வெளியிட்டிருப்பதாக ராய்டர்ஸ் குறிப்பிட்டது.\nஅந்த செய்தி நிறுவனம் மேற்கோளிட்ட ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரு அநாமதேய அதிகாரியின் கருத்துப்படி, MPS க்கு மீள்மூலதனமயமாக்கல் அவசியப்படுவதில் கருத்தொற்றுமை உள்ளது. “அது நடந்ததும், அது ஏனைய வங்கிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக சேவையாற்றும்.”\nஆனால் ராய்டர்ஸ் செய்தி குறிப்பிட்டதைப் போல, அதுபோன்றவொரு அரசு தலையீடு என்பது சிறிய பத்திர முதலீட்டாளர்கள் உட்பட அனைத்து தனியார் முதலீட்டாளர்களும் முதலில் இழப்புகளை ஏற்ற பின்னர் மட்டுமே அதை நடத்த முடியும் என்பதாக புதிய ஐரோப���பிய ஒன்றிய விதிமுறைகள் இந்தாண்டு வரையறுக்கப்படுகையில், அது ஓர் \"அரசியல் சம்பிரதாயமாக\" மாறிவிடும்.\nஅடுத்த சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் மற்றும் பேரம்பேசல்களின் விளைவு என்னவாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த இத்தாலிய வங்கியியல் அமைப்புமுறையில் நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும். அடுத்து ஏற்படக்கூடிய சாத்தியமான நெருக்கடி, இத்தாலியின் மிகப்பெரிய வங்கியான UniCredit மற்றும் அதன் ஒரே முக்கியமான உலகளாவிய வங்கி அமைப்பு மீது மையம் கொண்டுள்ளது.\nUniCredit அதன் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தும் ஒரு முயற்சியின் பாகமாக, அடுத்த செவ்வாயன்று 13 பில்லியன் யூரோ மூலதனத்தை உயர்த்தும் ஒரு திட்டத்தை அறிவிக்க உள்ளது. ஆனால் ஐரோப்பிய மத்திய வங்கியால் கட்டளையிடப்படும் நிபந்தனைகளின் கீழ் MPS க்கு ஒரு பிணையெடுப்பை வழங்க அரசு முடிவெடுக்குமேயானால், அத்தகைய திட்டங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, MPS இன் \"முன்னெச்சரிக்கையான மீள்மூலதனமயமாக்கல்\" UniCredit இன் மூலதனத்தை அதிகரிக்கும் முயற்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதை குறித்து அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று மூத்த வங்கியாளர்கள் தெரிவித்தனர்.\nMPS நெருக்கடியை முகங்கொடுத்துள்ள போதினும் இதுவரையில் ஐரோப்பிய நிதியியல் சந்தைகள் ஸ்திரமாகவே உள்ளன. ஆனால் வங்கியியல் அமைப்புமுறையின் இடைதொடர்புகள் காரணமாக \"தொற்றுதல்\" (contagion) என்று அழைக்கப்படுவது ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. சான்றாக ஜேர்மனியின் நான்காவது மிகப் பெரிய வங்கியான Hypovereinsbank வங்கி UniCredit வங்கிக்கு சொந்தமானதாகும், அதேவேளையில் இத்தாலியின் எட்டாவது மிகப் பெரிய கடன் வழங்கும் நிறுவனமான Banca Nazionale del Lavro, பிரான்சின் மிகப் பெரிய வங்கியான BNP Paribas க்கு சொந்தமானதாகும், இத்தாலியின் ஏழாவது மிகப் பெரிய கடன் வழங்கும் அமைப்பான Cariparma ஒரு பிரதான பிரெஞ்சு வங்கியான Credit Agricole க்கு சொந்தமானதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2014/08/", "date_download": "2020-07-11T08:37:59Z", "digest": "sha1:DSZC6YRICOB4H2GQBPTIIRAREKR2OEKU", "length": 10986, "nlines": 251, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஆகஸ்ட் 2014", "raw_content": "\nசெவ்வாய், 26 ஆகஸ்ட், 2014\nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nகுளிக்க வரும் போது நம்மைப்\nசனி, 9 ஆகஸ்ட், 2014\nவெள்ளி, 8 ஆகஸ்ட், 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nதனிமையில் இனிமை - கவிதை\nதனிமையில் இனிமை - கவிதை -------------------------------------------------- இனித்திருக்கும் நினைவுகளைக் கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத...\nகரைந்து போன வருடங்கள் -------------------------------------------- பத்தடிக்கு பத்தடி அறையில் பத்துப் பேர் படுத்திருந்த விடுதி புதனும் ச...\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/08/30/", "date_download": "2020-07-11T06:56:02Z", "digest": "sha1:UCK3OYS3A7ZXCMA5HJZBCR3T2MOOPZQA", "length": 8077, "nlines": 116, "source_domain": "suriyakathir.com", "title": "August 30, 2019 – Suriya Kathir", "raw_content": "\nபுதிய டி.வி. சேனல் – அதிரடி அரசியலுக்கு தயாராகும் ம.நீ.ம\nAugust 30, 2019 masteradminLeave a Comment on புதிய டி.வி. சேனல் – அதிரடி அரசியலுக்கு தயாராகும் ம.நீ.ம\nதமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளுக்கு எல்லாம் சொந்தமாக Read More…\nகடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக சீனாவுக்கு எதிரான ஹ�Read More…\nகுறிவைக்கும் பா.ஜ.க. – எச்சரித்த ஸ்டாலின்\nஇரண்டாவது முறையாக பா.ஜ.க பதவியேற்றதிலிருந்தே இந்தியா�Read More…\nப.சிதம்பரத்தை அடுத்து… அதிர்ச்சியில் காங்கிரஸ்\nAugust 30, 2019 masteradminLeave a Comment on ப.சிதம்பரத்தை அடுத்து… அதிர்ச்சியில் காங்கிரஸ்\nகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தை அடுத்து �Read More…\nநடிகர் வைபவ் நடிப்பில் இன்று (ஆகஸ்ட் 30-ம் தேதி) ரிலீஸாக�Read More…\n – அஜித்தின் திடீர் முடிவு\n – அஜித்தின் திடீர் முடிவு\nசமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் அஜித்தின் �Read More…\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரத�� கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130323", "date_download": "2020-07-11T07:07:44Z", "digest": "sha1:CDTII2OSKREMLCEWJMR5SYLJNYT2BLT6", "length": 9392, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஒரு வருடத்தினுள் mCash மூன்று உயர் விருதுகளை சுவீகரித்துள்ளது", "raw_content": "\nஒரு வருடத்தினுள் mCash மூன்று உயர் விருதுகளை சுவீகரித்துள்ளது\nமொபிடெலின் பணக் கொடுப்பனவுக் கட்டமைப்பான mCash, ஒரு வருட காலப்பகுதியினுள் மூன்று உயர் கௌரவிப்பு விருதுகளை சுவீகரித்துள்ளது. இதில், 2019 ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற கொடுப்பனவுகளுக்கான FinTech App விருதை LankaPay Technnovation விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுவீகரித்திருந்ததுடன்ரூபவ் 2019 SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமத்துக்கான விருது மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 e வணிக வர்த்தக நாமங்களில் ஒன்றாக Brand Finance மற்றும் LMD ஆகியவற்றினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. செயற்பாடுகளை ஆரம்பித்து தற்போது 7ஆவது ஆண்டில் இயங்கும் mCash, நிதிச் கொடுப்பனவுகளை ஏற்றக் கொள்ளல் மற்றும் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது. இதனூடாக தேசத்துக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக வலுவூட்டிய வண்ணமுள்ளது.\nபுத்தாக்கமான தீர்வுகளினூடாக மொபைல் நிதிக் கொடுப்பனவு துறையில் தொடர்ச்சியாக mCash தன்னை முன்னிலையில் திகழச் செய்துள்ளதுடன், ஒரு வருட காலப்பகுதியினுள் இந்த கௌரவிப்பு விருதுகளை வெற்றியீட்டியுள்ளமையானது, மக்கள் மத்தியில் அர்த்தமுள்ள வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்த்துகின்றது. உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு பெற்றுக் கொடுக்க mCash தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், துரித கதியில் இலங்கைக்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.\nபண வைப்புகள்ரூபவ் மீளப் பெறுகைகள், பணத்தை அனுப்புதல் மற்றும் பெற்றுக் கொள்ளல், கட்டணப் பட்டியல் மற்றும் மொபைல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், நிதி, லீசிங் மற்றும் காப்புறுதிக் கொடுப்பனவுகள், இதர நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள், சொப்பிங் கொடுப்பனவுகள், ஒன்லைன் கொடுப்பனவுகள், டிஜிட்டல் கடனுக்கு விண்ணப்பித்தல், நன்கொடைகளை வழங்கல், டிஜிட்டல் நிலையான ஆணைகள் மற்றும் துரித B2B வியாபார தீர்வுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு mCash வசதியளிக்கின்றது. 2020 ஆம் ஆண்டை டிஜிட்டல்கள் கொடுக்கல் வாங்கல்களுக்கான ஆண்டாக இலங்கை மத்திய வங்கி பிரகடனம் செய்துள்ள நிலையில் அந்த தேசிய இலக்கை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், அடுத்த சில மாதங்களில் சிறிய கடைகள் முதல் பாரியளவு சுப்பர்மார்க்கெட் தொடர்கள் வரை LankaQR வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.\nமுன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடனான மூலோபாய பங்காண்மைகளினூடாக, mCash வாடிக்கையாளர்களுக்கு புதிய தீர்வுகள் பலதை எதிர்பார்க்க முடியும் என்பதுடன், வேகமாக விரிவாக்கமடைந்து வருவதால், mCash மிகவும் சௌகரியமான மொபைல் பணக் கொடுப்பனவுக் கட்டமைப்பாக திகழும். டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு முன்னணி பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுக்க mCash தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கும் என்பதுடன், வங்கிகளுடன் தொடர்பில்லாத மற்றும் தொடர்புகளைப் பேணுவோருக்கு சகாயமான எளிமைப்படுத்தப்பட்ட மொபைல் தீர்வுகளினூடாக சேவைகளை வழங்கவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்��ல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/08/blog-post_852.html", "date_download": "2020-07-11T07:39:34Z", "digest": "sha1:BPIW3VZZGAQDOE4O5LDGQMLOW5KWGJSR", "length": 23366, "nlines": 213, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்", "raw_content": "\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்\nதிரும்ப திரும்ப திருவள்ளுவர் சிலையைப் பற்றி எழுதவது போல் உள்ளது. இருந்தாலும் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.\nசிலை திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி தினகரன் கூறியது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.\nவழக்கு தொடர்ந்த கன்னட அமைப்பினர், அதை எதிர்க்க காரணமாக கூறியது - இடத்திற்கான அனுமதியையும், வீரப்பன் கோரிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதையும்.\nதீர்ப்புக்கு முன் நீதிபதி பேசிய வார்த்தைகள், ஒவ்வொன்றும் சவுக்கடி.\nசிலையைத் திறப்பதற்கான அனுமதியை மாநகராட்சியும், அரசும் வழங்கிவிட்டதைத் தெரியாமல் மனுதாரர்களாகிய கன்னட சங்கத்தினர் பொதுநல வழக்குத் தொடர்ந்தது சரியல்ல. மாநகராட்சி நிலம் என்பது அரசு நிலம்தானே நீங்கள் தவறான முறையில் வழக்கைத் தொடர்ந்துள்ளீர்கள்.\nநீங்கள் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக நகரில் சிலைகள் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்தீர்களா வழக்கை விட்டு வேறு பக்கம் போகாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா\nநான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இப்போது கர்நாடக தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக கர்நாடகத்தில் வாழ்கிறேன். கன்னடராக வாழ்ந்து வருகிறேன். பெங்களூரில் நடக்கும் சிலை திறப்பு விழாவில், மனுதாரர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.\nகுடகு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் முன்பு கோவை ஆ‌ட்‌சிய‌‌ரி‌ன் ஆளுகையின் கீழ் இருந்தன. காவிரி நீரை தரமாட்டேன் என்கிறீர்களே, காவிரியை கர்நாடக எல்லைக்குள்ளே கட்டுப்படுத்த முடியுமா அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும் அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும் மொழியின் பெயரால் நாட்டை ���ிரிக்காதீர்கள்.\nவீரப்பன் கோரிக்கை விடுத்ததாலேயே, ஒரு விஷயம் சட்டவிரோதம் ஆகிவிடுமா திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிர‌ம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிர‌ம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா அப்படி போரிட்டால் என்னை எந்த அணியில் சேர்ப்பீர்கள்\nநமது நாடு மிகுந்த பலம் வாய்ந்த நாடாகும். கூட்டமைப்பின் கீழ் நாடு செயல்படுகிறது. இதனால் நாம் நம்மிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறக்க வேண்டும். நம் அனைவருக்குள்ளும் இந்தியன் என்ற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர், கன்னடர், மலையாளிகள் என்ற வேறுபாடு கூடாது.\nமனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. காவிரி, ஒகேனக்கல் பிரச்சினையுடன் இதை சம்பந்தப்படுத்த வேண்டாம். கர்நாடக எல்லைக்குள்ளேயே காவிரி நீரை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது எளிது. ஆனால் தீயை அணைப்பது கஷ்டம். குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழி வகுப்பது எளிது. ஆனால் போராட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.\nகோர்ட்டில் மனு செய்வது சுலபம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா\nஇதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டு வந்து, பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்கில் எந்த ஓர் அவசரமும் இருப்பதாக த��ரியவில்லை. இதை ஒரு பொது நலன் வழக்கு என்றுகூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதற்காக அவசரம் காட்டுகிறீர்கள். இது முக்கியமான பொதுநல வழக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுதாரர்களில் ஒருவர் கூட கோர்ட்டுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் இதை முக்கியமான வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்\nதிருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரசு விழா இல்லை என்பதுபோல நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து, விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இது எப்படி தனியார் நிகழ்ச்சியாக இருக்க முடியும் அப்படியே இது அரசு விழா இல்லை என்று நீங்கள் கூறினால், அதையும் நீதிமன்றத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லது நீங்கள் தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.\nமுதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை கொண்டு வாருங்கள். அதில் கர்நாடக அரசு சின்னம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். அது அரசு விழாவா இல்லையா என்பதை நானே உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எனவே மொழி, மதம், சாதி போன்றவற்றை காரணம் காட்டி, நாட்டை துண்டாடாதீர்கள். கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள இதயப்பூர்வமான உறவை கெடுக்கக்கூடாது.\nதிருவள்ளுவர் சிலைக்கு எதிராக போராடினீர்கள் என்றால் அதை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்குள் அதை எடுத்து வராதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கக் கூடாது என்று தமிழக நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.\nமாநகராட்சி தேர்தலை முன்வைத்து சிலை திறக்க அரசு முயற்சிப்பதாக கூறுகிறீர்கள். திருவள்ளுவர் ஒரு அரசியல்வாதி அல்ல.\nதிருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோர் நாட்டின் கலாசார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள பெரும் புலவர்கள். இதன் மூலம் மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் நாட்டைப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளீர்கள். இது தவறு. தவறான வழக்கை தாக்கல் செய்துள்ள உங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். ஆனால் மனுதாரர்க���ுக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறது.\n9-ந் தேதி நடை பெறும் சிலை திறப்பு விழா முழு வெற்றி பெறட்டும். இதன் மூலம் சாதி, மதம், இனம், மொழிபேதம் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.\nநன்றி : தினத்தந்தி, தினமணி, தமிழ்செய்தி\nவகை சமூகம், செய்தி, பெங்களூர்\nநெத்தியடி அப்படின்னு சொல்லுவாங்க... அதுக்கு இதுதான் உதாரணம்.\nமுதலில் அந்த நீதியரசருக்கு வாழ்த்துக்கள். கர்நாடகா நீதி மன்றத்தில் தமிழகத்தைச் சார்ந்த நீதியரசர் இந்த தீர்ப்பில் சரியான குட்டும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உணர்த்தியதும் பாராட்ட தகுந்தது. இது வழக்கை தொடுத்தவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து பிரிவினை சக்திகளுக்கும் ஒரு சவுக்கடி.\nஇதன் மூலம் நீதியும், இறையாண்மையும் சில இடங்களில் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என நம்புகிறேன்.\nஇதை இணைய உலகுக்கு அறிவித்த உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nலேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்\nசன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'\nஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்\nநாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nபில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\nநாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே\nஇயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே\nபன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்\nஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா\nதிருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது\nநாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி\nதமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/11/cd.html", "date_download": "2020-07-11T07:53:47Z", "digest": "sha1:57X2MPO4WWHZHDEW7YPZ2IPWIXN5HMFH", "length": 15500, "nlines": 142, "source_domain": "www.tamilus.com", "title": "இறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / இறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு\nஇறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இறுவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n'தமிழில் முதல்தர நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் நிரந்தரமாகி இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அவர் இலங்கைக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை வந்த அந்த நடிகை, 'இங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும்' பிரசாரம் செய்தார்.\nஇதேவேளை, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழிலதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சீ.டி.யாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீ.டி.தான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரிடம் உள்ளதாம்.இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது, 'அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக' தெரிவிக்கப்படுகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nகாதலுக்கு ஹன்சிகா தற்காலிகத் திரை\nஅசத்திய மோகன்லால், நெகிழ்ந்த விஜய்\nபலவீனமான பந்துவீச்சால் பெரிய தொடர்களில் இந்திய அணி...\nசிரஞ்சீவியின் 150வது படம் , இயக்குநயர் ஷங்கர் இணைக...\nஇங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டம்: 3 வீ...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீ...\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து ...\nநகைச்சுவையிலும் நீங்கதான் “தல” - சந்தானம் புகழாரம்\nதற்காலிகமாக திரையுலகிலிருந்து ஒதுங்குகிறார் ரிச்சா...\nகிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்\nஇன்று வெளியாகும் அஜித்தின் 'பில்லா 3'\nசச்சினின் 'இரண்டாவது இன்னிங்ஸ்' ஆரம்பம்: யுனிசெவ் ...\nகோஹ்லி, ரோகித், தவான் முதலிடத்துக்கு கடும் போட்டி\n'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இ...\nஇறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் கார்த்திக் , தீபிகா...\nராதிகாவின் தயா‌ரிப்பில் விக்ரம் பிரபு, தனுஷ்\nஇரண்டாம் உலகம் ஒரு பார்வை\nநடன இயக்குநருடன் மனம் முறிந்தாலும் மதம் பிடித்துப்...\nநேபாளம் தகுதி - இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை ...\n3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி ...\n'மைக்கலை நான் கொல்லவில்லை: அவரே அதை செய்துகொண்டார்...\nமைக்கல் கிளார்க்குக்கு 20 சதவீதம் அபராதம்\nஉலக செஸ் சம்பியன் பட்டத்தை இ��ந்தார் விஸ்வநாதன் ஆனந...\nஇரண்டாவது இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி\nநடிகர் 'திடீர்' கண்ணையா மரணம்\nபொங்கல் ரேஸில் களமிறங்கும் ரஜினி - அஜித் : ஒதுங்கி...\n3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி : ஒருநாள் தொடர...\nவசூலில் 200 கோடியைத் தொட்ட க்ரிஷ்-3\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் மதுபாலா\nபரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப்போட்டியிலும் தென்ஆப்ப...\nவட்மோரின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது: பாகிஸ்...\n'ஆரம்பம்' அமெரிக்காவில் $369,150 வசூல்\nஅற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்ப...\nஆரம்பம் படத்தின் தோல்வியால் அஜித் ரசிகர் தற்கொலை\nடெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- கவாஸ்கர...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/11/blog-post_43.html", "date_download": "2020-07-11T08:59:43Z", "digest": "sha1:ILX2Z2T7DJQCJR5JS4KC6NN3EESXLOW4", "length": 16868, "nlines": 177, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: வாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .", "raw_content": "\nவாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகாவில் ஞாயிறன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.வாகா எல்லைப்பகுதியில் ஞாயிறன்று மாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் ஞாயிறன்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இராணுவ அணி வகுப்புடன் கூடிய நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் புறப்பட முற்படும்போது தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு கேட் மீது மோதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு இருந்த மக்கள் அலறியடித்து ஓடத்தொடங்கினர். அங்கிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து நாசமாகின. இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.மேலும் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்ற உளவுத்தகவலைத்தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் 3 நாட்களுக்கு விழா எதுவும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சீக்கியர் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் வாகா ரயில் நிலையத்திற்கு வருகை தரும் சீக்கிய புனித பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அகதிகள் அறக்கட்டளை சொத்து வாரிய தலைவர் சித்திக்குல் பாரூக் தெரிவித்துள்ளார்.\nமத்தியரசு பொதுத்துறை சீரழிப்பை கண்டித்து- டிச.5 மத...\nஆதார் அட்டை குறித்த தகவல் . . .\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\nஅனைத்து ரயில்நிலையம் தனியார் மயமாக்கப்படும்: மோடி\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை-போராட்டம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n29.11.14 - கலைவாணர் N.S. கிருஷ்ணன் பிறந்த நாள் . . .\n28.11.14 - எங்கெல்ஸ் பிறந்த தினம் . . .\n27.11.14 நமது வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைக...\n28.11.14 காலை 11 மணிக்கு மதுரை G.Mஅலுவலகத்தில். . .\n27.11.2014 வேலை நிறுத்தம் - மதுரை மாவட்டம் ஒரு பார...\n26.11.14-மதுரை மாநகர் முழுவதும் JAC சுற்றுபயணம்...\nBSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்...\nசம்பள உயர்வு கோரி 4 லட்ச ஊழியர் வேலைநிறுத்தம்.\nதபால்காரர் 806 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ....\nதேனி ரெவன்யு மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுபயணம்..\nநவம்பர் 27 வேலை நிறுத்தம் JAC பேச்��ுவார்த்தைக்கு அ...\nசூளுரை ஏற்ற . . . பழனி . . .வேலைநிறுத்த ...விளக்க...\nஇரங்கல் செய்தி - ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.\nNFPTE வைர விழாவிற்கு -BSNLEUவின் புரட்சிகர வாழ்த்...\nஇந்திய பொதுத்துறையை சூறையாட மோடி அரசுத் திட்டம் ....\nஆருயிர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் மென்மேலும் உயரவு...\nநமது 30 அம்ச கோரிக்கைகளில் அமைச்சர் தலையிட கடிதம்...\n22.14.2014 மேலூரில் கிளைக்கூட்டம் . . .\nகண்ணீர் . . . அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்...\nJAO பதவிக்கு அவுட்சைடர் தேர்விற்கு விண்ணப்பம்...\nDr.சர்.சி.வி. ராமன் அவர்களின் நினைவை போற்றுவோம்...\n21.11.14 பேச்சுவார்த்தை-கொச்சைப் படுத்திய BSNLநிர்...\nஅனைத்து தொழிற்சங்கம் மதுரையில் டிச.5-ல் ஆர்ப்பாட்ட...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ்...\nநவம்பர் - 27 போராட்ட மாநில JAC நோட்டிஸ்...\nசோதனை ஓட்டம் ஊழியர்கள் வங்கி கணக்கில் ரூ.10 /-\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n19.11.14 கூடல் மாநகரில் கூடிய கூட்டம்...\nமீனவர்கள் 5 பேரும் விடுதலை தூக்கு தண்டனை ரத்து ...\n18.11.2014 JAC கூட்ட முடிவு மாநில சங்க சுற்றறிக்கை.\nகார்டூன் . . . கார்னர் . . .\nஅமெரிக்கா-அனாதை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.\nஇரட்டை தியாகிகள் மாரி, மணவாளனின் 65 வது நினைவுநாள்\nஇந்தியவம்சாவளி மாணவிக்கு குழந்தைக்கான அமைதி விருது\nதொழிலாளர் நலச்சட்டங்களை தன்னிச்சையாக திருத்துவதா\nநவம்பர் - 18 வ.உ.சி. நினைவு நாள் . . .\nநவ-27,நாடு தழுவிய போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்...\n2015 ஆண்டு டைரி அனைவருக்கும் வழங்க உத்தரவு . . ..\n20.11.14 திண்டுக்கல்லில். . .. நடக்க. . . . இருப...\nவேலூர் பிரச்சனை பற்றி மாநில சங்க சுற்றறிக்கை...\n3.2.15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த நோட்டிஸ் ...\nBSNLஅனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பாக JACகூட்டம்...\nநவம்பர் - 17, லாலா லஜபதி ராய் நினைவு தினம்...\nபத்திரிகையின் பார்வையில் AIIEA-மனித சங்கிலி...\nஆகா . . . வென . . . எழுந்தது . . . தோழமை ஆதரவு...\n16.11.14 மதுரையில் TNTCWU மாவட்டச் செயற்குழு...\n15.11.14 AIIEA போராட்டத்திற்கு தோழமைகளின்ஆதரவு.\nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNLEU-மதுரை மாவட்டசங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்...\nநமது ALL INDIA Forum முடிவு-தயாராகுவோம்...\n7 வது AIC-ல் சமர்பிக்கப்பட்ட பிரச்சனைகளின் சாராம்ச...\nNOV-14 குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் . . .\n264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா உலக சாதனை\nதகர்க்கப்படும் நாட்டின் கதவுகள் . . .\nசத்தீஸ்கர் மரணம்: துரு பிடித்த கத்தி: கு.க., சிகிச...\n7th அகில இந்திய மாநாட்டு(கொல்கொத்தா)நிகழ்வுகள்...\nசெல்வி.G.மினு கார்த்திகாவிற்கு நமது பாராட்டுக்கள் ...\nவங்கி ஊழியர்கள் இன்று 12.11.14 வேலைநிறுத்தம்...\nகிறிஸ்துமஸ் பண்டிகை விழாகால கடன் விண்ணப்பம் . . .\nமக்கள் நலனுக்காகவா மந்திரி சபை மாற்றம் ….\nசெய்தித் . . . துளிகள் . . .\nBSNL பாதுகாப்போம் கொல்கத்தா மாநாட்டில் ஏ.கே.பத்மநா...\nமத்திய சங்க நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்ட சங்கம்வாழ...\n அப்படியே எனக்கு ஒரு அக்கவுண்ட்\nநமது BSNLEU - AIC-யில் மகளீர் கன்வென்சன்...\nPSU-பங்கு விற்பனை- தொழிற்சங்கங்கள் அனுமதிக்காது.\nBSNL. ப்ரீபெய்டு: இந்தியா முழுவதும் இலவச ரோமிங்...\n19.11.2014 செயற்குழு & சிறப்புக் கூட்ட அழைப்பு . . .\nகத்தி திரைப்படம் – முதல் பார்வை …\nசீர்குலைவு நடவடிக்கைகளுக்கே சீர்திருத்தம் என்ற...\nBSNLEU வின் 7th-AIC கொல்கத்தாவில் தொடங்கியது....\nநவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . .\n06.11.14 கொல்கொத்தாவில் BSNLEU-AIC தொடங்கியது...\nஎந்த கம்பெனியை யாருக்கு விற்க இந்த சதித்திட்டம்\n5.11.14 மதுரையில் அனைத்து T.U கூட்ட முடிவுகள். . .\nதமிழகத்தில் ERP அறிமுகம் தள்ளிவைப்பு \n06.11.14 - 09.11.14 வரலாற்று நகரம் வங்கத்தில் BSNL...\n5.11.14 கொல்கொத்தாவில் AICக்கு முன் CECமீட்டிங் நட...\nகிராமப்புற ஏழைகளுக்காக ஓர் எளிய முதல்வரின் கடிதம்...\nஅந்நிய நாடுகளுக்கு காப்பீட்டு துறையில் இடமில்லை...\nஉயிரைக் கொடுத்து - 60 பேர் உயிர் காத்த ஓட்டுனர் ...\nதமிழ் மாநில (CJCM)கவுன்சில் குறித்த சுற்றறிக்கை...\nமதுரை கணக்கு அதிகாரிகளில் CAOஅட்ஹாக்பதவி . . .\nBSNLEU அகில இந்திய மாநாட்டின் நிகழ்ச்சிகள் . . .\nமொகரம் திருவிழா . . .\nவாகாவில் தற்கொலை படை தாக்குதல் . . .\nDYFI-34 ...தியாகிகளின் லட்சியங்களை வென்றெடுப்போம்.\nதமிழ் மாநில JAC அறிவித்துள்ள புதிய விளக்க கூட்டம்...\nஇதுவரை மின்சாரமே கண்டிராத தமிழக கிராமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/5-series-2013-2017/mileage", "date_download": "2020-07-11T08:38:34Z", "digest": "sha1:W5CTVLR3F4CSKILXEGJ3F5JPUPHX2X2J", "length": 9510, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ் - 5 சீரிஸ் 2013-2017 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series 2013-2017\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ்\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 மைலேஜ்\nஇந்த பிஎன்டபில்யூ 5 series 2013-2017 இன் மைலேஜ் 14.04 க்கு 18.84 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 18.84 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 14.04 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 18.84 கேஎம்பிஎல் 8.4 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 14.04 கேஎம்பிஎல் 10.04 கேஎம்பிஎல் -\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n5 series 2013-2017 520டி பிரஸ்டீஜ் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.44.9 லட்சம்*\n5 series 2013-2017 520டி பிரஸ்டீஜ் பிளஸ் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.50.5 லட்சம்*\n5 series 2013-2017 520டி எம் ஸ்போர்ட் 1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.12 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.0 லட்சம்*\n5 series 2013-2017 520ஐ லூஸுரி line 1997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.04 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.0 லட்சம்*\n5 series 2013-2017 530டி எம் ஸ்போர்ட் 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.69 கேஎம்பிஎல் EXPIRED Rs.62.0 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2013-2017 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 5 series 2013-2017 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 5 series 2013-2017 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 5 series 2013-2017 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:39:47Z", "digest": "sha1:A5MEFMDAUN74LC4YIDVNB6QPQZKOIJCP", "length": 5754, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.\nசென்னிமலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பெருந்துறை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்னிமலையில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,970 ஆகும். அதில் பட்���ியல் இன மக்களின் தொகை 15,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது.[2]\nஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/voiced", "date_download": "2020-07-11T07:02:19Z", "digest": "sha1:SB23UI7DKN4ESE67UOBAD6KUHTDRHL3S", "length": 4418, "nlines": 21, "source_domain": "wordsimilarity.com", "title": "voiced - Synonyms of voiced | Antonyms of voiced | Definition of voiced | Example of voiced | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nசமசுகிருதம் சமஸ்கிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), \"ஹ்\" இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), \"ஹ்\" இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:\nதமிழ் பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (\"aspirated\") மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (\"voiced sounds\") பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (\"allophones\") அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, \"க\" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (voiceless) 'k' ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (geminate) வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. \"க\" என்பது மிடற்றொலியாக (voiced) 'g' ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (nasal) அடுத்து வரும்.\nகோண்டி மொழி கோண்டி மொழிக்கு எழுதப்பட்ட இலக்கியம் கிடையாது எனினும் இது ஒரு சிறப்பான நாட்டார் இலக்கியத்தைக் கொண்டுள்ளது. திருமணப் பாடல்கள், கதை கூறுதல�� என்பன இவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இம்மொழி இரு பால் முறையைக் கொண்டது. தொடக்க ஒலிப்புடை வெடிப்பொலிகளையும் (voiced stops) \"(g, j, ḍ, d, b)\", மூச்சுடை வெடிப்பொலிகளையும் (aspirated stops) \"(kh, gh, jh, dh, ph)\" உருவாக்கியதன் மூலம் மூலத் திராவிட மொழியிலிருந்து இது விலகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/17004540/Devotees-in-large-number-of-devotees-worship-the-Goddess.vpf", "date_download": "2020-07-11T08:09:22Z", "digest": "sha1:75RZVAIUGYUTJOMOHP7AH554IPHVHQZ5", "length": 13757, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Devotees in large number of devotees worship the Goddess Murugan's temple || கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் + \"||\" + Devotees in large number of devotees worship the Goddess Murugan's temple\nகார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்\nகார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 17, 2019 04:00 AM\nநாகை மாவட்டம் சிக்கலில் வேல்நெடுங்கன்னியம்மன், நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் உள்ள சிங்காரவேலருக்கு நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாவு, பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇதேபோல் எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாவு, பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஅதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் நாகை குமரன் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமி உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில் களிலும் புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\n1. வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nவைத்திக்குப்பம் கடற் கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் மயிலம், செஞ்சி, மேல்மலையனூர் உள்பட முக்கிய கோவில்களில் இருந்து எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.\n2. வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் வேடபரி திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\nவீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் நடைபெற்ற வேடபரி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பெரியகாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.\n3. தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nதஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n4. அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nஅமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n5. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\n4. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n5. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/12152721/To-rule-in-Maratham-Not-giving-enough-time-Shiv-Sena.vpf", "date_download": "2020-07-11T08:47:39Z", "digest": "sha1:EVM4Q7P7FLJ5IJVMWPOYOJZMY6RMKGAN", "length": 14178, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "To rule in Maratham Not giving enough time Shiv Sena petition in Supreme Court || மராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய அவகாசம் வழங்கவில்லை ; சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய அவகாசம் வழங்கவில்லை ; சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு + \"||\" + To rule in Maratham Not giving enough time Shiv Sena petition in Supreme Court\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய அவகாசம் வழங்கவில்லை ; சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய அவகாசம் வழங்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு தாக்கல் செய்து உள்ளது.\n288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.\nமுதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஇதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கி விட்டது.\nஇதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம் கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார். இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்��ிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.\nஇந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.\nசிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க கவர்னர் மறுத்து விட்டார்.\nஅடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.\nஇதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இரவு 8.30 மணிக்குள் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரங்களை வழங்குவது கடினம் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார்.\nஇருந்தாலும் சரத்பவார் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். இருந்தாலும் சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ளது.\nமாரட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டால் சிவசேனா சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கபில் சிபல் மற்றும் அகமது படேலுடன் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.\nஇந்த நிலையில் சிவசேனா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வக்கீலுமான கபில் சிபல் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். மராட்டியத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் போதிய அவகாசம் தரவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த மனுவை அவசர வழக்காக எடுத்து கொள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் முறையிடவும் சிவசேனா திட்டமிட்டு உள்ளது.\n1. இறுதி சடங்கில் 20 பேர்... மதுபானக்கடையில் 1000 பேர்..மத்திய அரசு மீது சிவசேனா தாக்கு\nஒரு இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் 1,000 பேர் மதுபான கடைக்கு அருகில் என மத்திய அரசை சிவசேனா எம்.பி, விமர்சித்���ு உள்ளார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. இரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு\n2. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்\n3. ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\n4. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்\n5. ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/science/03/206638?ref=archive-feed", "date_download": "2020-07-11T09:04:55Z", "digest": "sha1:BTB3IFZTPOGSDOHEQSLL3YUF3O7ZVX3C", "length": 6858, "nlines": 134, "source_domain": "www.lankasrinews.com", "title": "கோள்களுக்கு இடையே பந்து வடிவில் நகரும் காபன்கள்: ஹபிள் தொலைகாட்டி மூலம் அவதானிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோள்களுக்கு இடையே பந்து வடிவில் நகரும் காபன்கள்: ஹபிள் தொலைகாட்டி மூலம் அவதானிப்பு\nஅண்டவெளியில் கோள்களுக்கு இடையே காபன் துகள்கள் நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகாற்பந்து வடிவில் நகரும் இக் காபன் துணிக்கைகள் காபன் 60 என அழைக்கப்படுகின்றது.\nவிண்வெளி ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஹபிள் தொலைகாட்டியின் ஊடாகவே இந்த காபன் துணிக்கைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோன்ற வடிவங்கள் 2010 ஆம் ஆண்டில் நெபியூலா ஒன்றிலும், 2012 ஆம் ஆண்டில் நட்சத்திரம் ஒன்றின் ஒழுக்கிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் ��ராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/05/blog-post_549.html", "date_download": "2020-07-11T09:12:21Z", "digest": "sha1:EUXC3IKDAZUKOONJKEKVV6XIQQ3YAYHH", "length": 2563, "nlines": 40, "source_domain": "www.srilankantamil.com", "title": "Srilankantamil.com - SriLankanTamil.com", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண் கைது\n5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க \nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Maithiri-Ranil.html", "date_download": "2020-07-11T09:13:29Z", "digest": "sha1:TYFKO3PUHGC3XVHN4RPVIVFFT6MRSD7T", "length": 4965, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ரணிலை பிரதமராக்க முடியாது - மைத்திரி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / ரணிலை பிரதமராக்க முடியாது - மைத்திரி\nரணிலை பிரதமராக்க முடியாது - மைத்திரி\nநாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர்.\nகுறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=317:2008-04-13-07-55-46&catid=71:0103", "date_download": "2020-07-11T08:48:49Z", "digest": "sha1:EOTLGW2T6IKMM7W6VHIBY6T3FBYO5WEZ", "length": 171861, "nlines": 210, "source_domain": "www.tamilcircle.net", "title": "கல்வி என்பது என்ன? எதற்காக கல்வி கற்க வேண்டும்? கற்றதன் விளைவு என்ன?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n எதற்காக கல்வி கற்க வேண்டும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nநாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில் இருந்த இது, இதை தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்; எமது தேசிய வருமானம் இந்த கல்வி முறைக்கு வெளியில் இருந்து வருகின்றது. மக்களின் உழைப்பு, வாழ்வு\nஎன அனைத்தும் இந்த கல்வி முறைக்கு வெளியில் நீடிக்கின்றது. கற்றலின் மொத்த விளைவும், அதன் அறுவடையும் 99.9 சதவீதமானவர்களுக்கு முடிவில் எதுவும் கிடைப்பதில்லை. சில அடிப்படையான பொது அறிவு இக்கல்வியில் கிடைக்கின்றது. அது எழுதவும், கையெழுத்திடவும், வாசிக்கவும் உதவுவதற்கு அப்பால், இந்தக் கல்வி அனுபவாத அறிவை சற்று மேலே ஒழுங்குபடுத்திய வடிவில் கிடைக்கின்றது அவ்வளவே. இதை இந்தக் கட்டுரை சுருக்கமாகவே ஆராய்கின்றது. முதலில் கல்வி இன்றைய நிலை பற்றிய அறிதலில் உள்ள அடிப்படை, கல்வியின் நோக்கத்தையும், அதன் வரலாற்று இயங்கியலையும் தெரிந்துகொள்வது அவசியமானதும், நிபந்தனையானதுமாகும்.\nஇன்று கல்வி தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள், கல்வியின் ஒட்டு மொத்த தேவையை, அதன் நோக்கை, அனைவருக்குமான கல்வியின் தேவையை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படுவதில்லை. மாறாக குறுகிய நோக்கம், குறுகிய நலன்களை அடிப்படையாக கொண்ட தனிநபர் நலன் சாhந்த கருத்துகள் முன்தள்ளப்படுகின்றன. கல்வி என்பது என்ன எதற்காக கல்வி கற்க வேண்டும் எதற்காக கல்வி கற்க வேண்டும் கற்றதன் விளைவு என்ன என்ற அடிப்படையான விடையத்தை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இது தான் எமது நாட்டிற்கான, சரியான கல்விக் கொள்கையை வழிகாட்டும்.\nநாம் இன்று கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இதன் பயன் என்ன ஒரு குடும்பம் முதல் ஒரு தனிமனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், கல்வியை தி;ட்மிடும் அரசுக்கு இடையில் கூட பாரிய பிளவு காணப்படுகின்றது. இது ஏன் நிகழ்கின்றது ஒரு குடும்பம் முதல் ஒரு தனிமனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், கல்வியை தி;ட்மிடும் அரசுக்கு இடையில் கூட பாரிய பிளவு காணப்படுகின்றது. இது ஏன் நிகழ்கின்றது இவற்றை எல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இது மட்டும் தான் நிகழ்கால தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமறைக்கும் சரியான ஒரு கல்விக் கொள்கையை வகுக்க சமூகத்துக்கே வழிகாட்டும். இவற்றை மிகச் சுருக்கமாக நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.\nமனித சமுதாயத்தில் கல்வியின் வரலாறு என்ன\nஇன்றைய நவீன கல்விக் கூடங்களின வரலாறு 150 வருடங்களுக்கு உட்பட்டதே. அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை இது அடிப்படையாகவும் கொண்டிருந்தது. ஆனால் இந்த நவீன கல்விக் கொள்கை அனைத்து மக்களுக்கும் இன்றுவரை கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக கல்வி கற்றுக் கொடுப்பது மறுப்புக்குள்ளாகின்றது. இது தேசத்தின் உள்ளேயும், தேசத்துக்கு வெளியேயும் கல்வியை மறப்பதே ஜனநாயகமாகியுள்ளது. மறுபக்கத்தில் உலகமயமாதல் இன்று கிடைக்கும் கல்வியை வர்த்தகமக்கி, கிடைக்கும் கல்வியை மறுக்கும் புதிய பாதைக்கு உலக அரசகள் கையெழுத்திட்டுள்ளன.\nகல்வியின் வரலாறு என்பது நவீன கல்விக் கூடங்களுக்கு வெளியில் இருந்தது. கால காலமாக மனித இனம் குரங்கில் இருந்து தோன்றியது முதல் தொடங்குகின்றது. குழந்தை பிறந்தது முதலே, தாய்யின் மடியில் வாழத் தொடங்கிய முதலே கல்வி ஊட்டல் என்பது தொடங்கியது. கல்வியின் தேவை என்பது, இந்த சமுதாயத்தில் வாழ்தளுக்கான அடிப்படையை வழங்குகின்றது. இயற்கையில் சார்ந்த வாழ்ந்த மனிதன், சேர்க்கையில் உழைத்து வாழத் தொடங்கியது முதலே கல்வி மூலம்; சமுதாயம் உழைப்பை ஒழுங்குபடுத்த தொடங்கியது. இயற்கையில் வாழ்ந்த போது, கல்வி என்பது தனித்துவமிக்கதாக இருக்கவில்லை. பரம்பரை வழியாக, தன்னூர்வு சார்ந்த துண்டதலுக்கு உட்பட்ட எல்லைக்குள், இயற்கை சார்ந்த அனுபவ வழிகளில் அறிவு காணப்பட்டது. அதாவது மிருங்களின் இயல்பு நிலையைத் தண்டிவிடவில்லை. ஆனால் மனிதன் உழைப்பைக் கொண்டு வழத் தொடங்கிய போது, அறிவு என்பது இயற்கையின் எல்லையைக் கடந்த வளர்ச்சி பெறுகின்றது.\nஇங்கு மனிதன் உழைத்து வாழத் தொடங்கியது முதல், அனுபவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கல்வி கற்றல் உறுதி செய்யப்பட்டது. அதாவது இயற்கை பற்றியும், இயற்கையை மாற்றி எப்படி வாழ்வது என்பது பற்றிய கல்வி, வாழ்வின் வளர்ச்சியுடன் வளர்ச்சியுற்றது. இயற்கை பற்றி அறிவும், அதை மாற்றி அமைப்பது பற்றிய அறிவு கல்வியாகவும், புதிய அறிவியலாக இன்று வரை அதன் தன்மை மாறிவிடவில்லை. முடிவின்றி அறிவின் வளர்ச்சி உயர்ந்து செல்கின்றது. இந்தப் போக்கில் என்றுமே, இன்றைய நவீன கல்விக் கூடங்கள் இதை கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக சமுதாயத்தின் மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு வழங்கிய அறிவு துணை கொண்டு, இளைய தலைமுறை மூத்த தலைமுறை அறிவின் எல்லையை கடந்து வளர்ச்சி பெற்றது. இத ஒரு பரஸ்பர இயங்கியல் விதியாகும்.\nஇது அனுபவவாத சார்ந்தும், நீண்ட தொடர்ச்சியாக பாரம்பரியமாக தலைமுறை சாhந்து அறிவு வளர்ச்சி பெற்றது. உதாரணமாக நெருப்பு பற்றிய அறிவை எடுத்தால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினருக்கும் அதை பெறத் தெரிந்து இருந்தது. அன்றைய அறிவு நெருப்பை எப்படி பெறுவது என்ற வகையில், அதுவே கல்வியின் ஒரு அடிப்படையான விடையமாக இருந்தது. ஆனால் இன்று அந்த நெருப்பை பெறும் முறை, பொதுவான அறிவியலுக்கு தெரியாது. குறைந்த பட்சம், அன்று நெருப்பை எப்படி பெற்றனர் என்பதும் கூடத் தெரியாது. அன்று ஒரு அறிவுமுறை இருந்தது. அது சமுதாயத்தின் இருப்பின் மேல், சமுதாயத்தின் வாழ்வின் மேலான அறிவாக காணப்பட்டது.\nசமுதாயத்தில் அறிவியலின் வளர்ச்சியும், சமுதாயத்தின் தேவைகளும் வளர்ச்சியுற்ற போது உழைப்பில் பிரிவினை உருவாகியது. உழைப்பின் பிரிவினையும் அது சார்ந்த கல்வியும் பிளவுற்றது. அனைவரும் பெற்றிருந்த பொதுக் கல்வி, என்பது உழைப்பு பிரிவினை சார்ந்து பிரிந்து செல்லத் தொடங்கியது. அறிவின் அளவும் பண்பும் வேறுபட்டதாலும், சமுதாய நெருக்கடிகளின் போது சமுதாயம் அழிந்துவிடும் அளவுக்கு, ஒன்றன் மீதான ஒன்றின் அறிவற்ற சூழலால் மனிதன் பிழைத்துக் கொள்வதே கடினமாகியது. அதனால் சமுதாயம் கல்வி கற்றுக் கொடுத்தல் என்ற வடிவத்தை உருவாக்கினர். பிரதான உழைப்பு அல்லாத மற்றையவற்றிலும் கற்றுக் கொடுத்தல் சமுதாயத்தின் பொதுக் கடமையாகியது. இதன் மூலம் உழைப்பு தலைமுறையின் தொடர்ச்சியின் வடிவமாக அல்லாமல், குருவின் வழிகட்டலுக்கு உள்ளனது. இவையே சமுதாயத்தின் அன்றாட வாழ்வியல் போக்காகில் ஒரு அம்சமாகியது.\nஉழைப்பு பிரிவினையில் எற்பட்ட விலகல், அறிவில் எற்றத் தாழ்வை உருவாக்கியது முன்பு பார்த்தோம்; ஆனால் உழைப்பு பிரிவினை ஒரு சமுதாய பிளவாக மாறிப் பிரிந்த போது, அறிவு மறுப்பும் அதன் உட்கூறாகிவிடுகின்றது. புதிய உழைப்பு மீதான அறிவு சமுதாயப் பிளவை வீரியமாக்கியது. இந்த அறிவு சமுதாய நலன் கடந்து சிலரின் குறகிய நலன் சார்ந்த போது, அந்த அறிவு அனைவருக்கும் மறுக்கப்பட்டது. புதிய அறிவு மூலதனமாகியது. அடிமைத்தனத்தக்கு ஒரு நெம்பாகியாது.\nசமுதாயத்தில் எற்பட்ட பிளவு அறிவியல் பிளவாகியது. உற்பத்தி வடிவங்கள், நுகர்வு வடிவங்கள் மாறின. முன்பு அனைவரும் பெற்றிருந்த பொது அறிவு, உழைப்பின் மீதான அறிவு என்பது பிளவுபட்ட அமைப்பில் மறுப்பாக மாறியது. விவசாய சமுகங்கள் உருவான போதும், பின்னால் நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவான போது, மேலும் ஆழமான பிளவாகியது. உழைப்பின் பிரிவினை, கல்வியின் பரந்த அறிவியலை மறுப்புக்குள்ளாக்கியது. மாறாக அவர்களுக்கு உழைத்து வாழ்ந்த துறை சார்ந்த அறிவியலும், அது சார்ந்த அறிவின் வளர்ச்சியும் பொதுவாக உயாச்சி பெற்றது. சமுதாயத்தில் தத்தம் உழைப்பு சாhந்த அறிவும், அது சார்ந்த கல்வியும் எல்லா கிராமிய சமுதாயத்தில் காணப்பட்டன. இந்த அடிப்படைக் கல்வியற்ற சமூகம் எதுவும் இருக்கவில்லை. அத்துடன் உலகளாவில் இது சீரானதாக இருந்தது வந்தது.\nஉழைப்பு சார்ந்த கல்வி முறைக்கு வெளியில் உழைப்பு சராது வாழ்ந்த பிரிவு ஒன்று உருவாகத் தொடங்கியது. ஆட்சியாளர்களாகவும், மதம் சார்ந்தம்.. உருவான ஒரு பிரிவு உழைப்பு சாராத கல்விமுறைக்குள் தன்னை நிலைநாட்டத் தொடங்கியது. உழைப்புக்கு வெளியில் கற்பனை சார்ந்து கல்வி உருவானது. கல்வி கற்றலில்; எற்பட்ட திரிபு ஒன்று அக்கபக்கமாக சமுதாயத்தில் புரையோடியது. இந்த பிரிவு தனது வாழ்க்கைகான ஆதாரத்தை உழைப்பவனிடம் இருந்து பெற்ற வாழ வேண்டியது நிபந்தனையானது. எனவே உழைப்பவனிடம் இருந்து அவனின் உழைப்பை தனது வாழ்வு ஆதாரத்துக்கு இலவாசமாகப் பெற, அடிப்படைக் கல்வியில் பிழற்ச்சி எற்பட்டது. கல்வியில் பாரிய பிளவு உருவாகியது.\nஇவர்கள் உழைப்பின் வேறுபட்ட பிரிவுகளின் அறிவை தம் வசப்படுத்துவதன் மூலம், அறிவில் தம்மை மேன்மைப்படுத்த முடிந்தது. அத்துடன் தனது இருப்புச்: சார்ந்தும், உழையாது வாழவும் அறிவை கற்பனையுடன் இனைத்து புனைந்தனர். இந்த கற்பனையும், அனைத்து உழைத்து வாழும் மக்களின் அறிவையும் இந்த பிரிவு தன்வசப்படுத்தியதன் மூலம், சில புதிய உழைப்பின் கருவிகளையும் கண்டுபிடிப்புகளையும், அறிவையும் பெற முடிந்தது. இந்த அறிவு ஒரு மூலதனமாக மாறியது. உழைப்பவனுக்கு முன், இந்த அறிவு அவனை உயர்த்தியது. இந்த அறிவை சார்ந்து உழைப்பவனை அடிமைப்படுத்தவும், அவனுக்கு இதை கற்றுக் கொடுக்கும் கல்வி முறைக்கு இது வித்திட்டது.\nஇந்த உழையாத பிரிவின் அறிவு ஆரம்பத்தில் உழைப்புக்கு வெளியில் உருவான அறிவை, கற்றுக் கொடுக்கும் முறையே உருவானது. இது மதம், போர்ப் பயிற்சிகள், ஒற்றுவேலைகள் என்ற தொடங்கியது. உழைப்பை கற்றக் கொடுத்தல் என்பது கல்விமுறையில் ஆரம்பத்தில் புகுத்தப்டவில்லை. அது பராம்பரியமாக சமுகங்களால் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் வடிவமே இருந்தன. அறிவில் எற்பட்ட பிளவு, அறிவு மூலம் சமுதாயத்தில் உயாந்த நிலையில் வாழமுடியும் என்ற சமூக அமைப்பில், அறிவு இரகசியமான ஒரு பாதுகாகப்பான மூலதனமாகியது. இதனால் கற்றுக் கொடுக்க பணமும், சமுதாயத்தின் அடிமைத் தனத்துக்கு எற்ப ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுப்பும் வித்திடப்பட்டது. கல்வி உழையாது மேல் உள்ளவனின் வாழ்வை அழித்துவிடும் என்றால், கீழ் உள்ளவனுக்கு கல்வி மறுக்கப்படுவது எதார்த்தமாகியது.\nநிலப்பிரபுத்துவ அமைப்பில் சொந்த உற்பத்தி சார்ந்த அறிவு கடந்து அறிவைப் பெறுவது, அடிமைத்தனத்தையே தகர்த்துவிடும் என்ற நிலை உருவானது. அறிவின் கற்பனை வளர்ச்சியும், எதார்த்தம் சார்ந்த வளர்ச்சியும் அக்கபக்கமாக வளர்ச்சியுற்ற போது, நிலப்பிரபுத்துவ அமைப்பும் மதமும் ஆட்டம் காணும் நிலை உருவானது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பு நீடித்த 2000 வருடத்தில் மதம் ஆட்சி பீடங்கள் ஆற்றிய பங்கு, எதார்த்த கல்வியை மதத்துக்க எதிரானதாகக் கூறி மறுத்தன, ஒடுக்கின. அதாவது அறிவு சார்ந்த சிந்தனைகள் தடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டன. 2000 ஆட்டுகளுக்கு முன்பு உலகில் பல்வேறு நாடுகளில் எற்பட்ட அறிவியல் வளர்ச்சி, தீடிரென முடக்கி மலடக்கப்பட்டது. அறிவின் எல்லையை மதம் கடந்து செல்;ல அனுமதிக்கவில்லை. பொதுவான மதக் கல்வி கூட அனைத்து மக்களுக்கு மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையை மக்களிள் செயல்லாக்கி அதில் அழுந்தி வாழும் ஒரு சமுதாயத்தை படைத்தனர். ஆனால் நிலப்பிரபுத்துவ அமைப்பினுள் உற்பத்தி வடிவத்தில் எற்பட்ட மாற்றம் கைத் தொழில் புரட்சிக்க வித்திட்டது. அதாவது உழைப்பு மாற்றம் உற்பத்தியில் எற்பட்ட போது, பழைய கல்வி முறையையும் அறிவுத் தளத்தையும் தகர்த்தது. இதன் போது, கடுமையான போராட்டம் கல்வித் துறையில் நடந்தது. கடந்த 200 வருடங்களுக்கு முன்பும், அதை தொடர்ந்த ஆண்டுகளிலும் கல்வியும் அது சார்ந்த அறிவும் தொடர்பாக, கடுமையான எதிர் எதிர் போக்குகள் நிலவின.\nஆனால் உற்பத்தி வடிவம் பழையதை முடிவுக்கு வரக் கோரியது. முதலாளித்துவ உற்பத்தி முறை, தனது உற்பத்தி இயந்திரங்களை கையாளத் திறனுள்ள உழைப்பாளியைக் கோரியது. இந்த வகையில் கல்வியைக் கோரியது. ஆனால் அனைவருக்குமான கல்வியை அல்ல. தனக்கு தேவையானவனுக்கு மட்டும், அத்துறை சார்ந்து மட்டும் கோரியது. அதே நேரம் சிறு கைத்தொழில்கள் பெரிய தொழிச்சாலைகள் வரை குழந்தை உழைப்பை கோரின. அன்று நெசவு சார்ந்த உழைப்பில் நெசவு முதலாளிகள் குழந்தை உழைப்பை கோரி வாதிட்ட போது \"அவர்களது வேலைக்குரிய துணியின் மென்மையான இழை நயத்துக்கு, விரல்களின் மெல்லிய தொடுநயம் தேவை இந்தத் தொழிற்சாலைகளில் அவர்கள் பிள்ளைப் பிராயம் முதலே பழகினாலன்றி இந்தத் தொடு நயத்தைப் பெறமுடியாது.\"\" என்று கூறிய ஜனநாயக முதலாளித்துவம், குழந்தை உழைப்பை நியாயப்படுத்தி வாதாடியது. இதற்கு பதிலளித்த மார்க்ஸ் \"குழந்தைகள் முழுக்க முழுக்க அவர்களின் மெல்லிய விரல்களுக்காகவே வதைக்கப்பட்டனர்\"\" என்றார். அவர் மேலும் கூறும் போது \"இந்தக் கல்வி சரத்துக்களுக்குத் தொழிலதிபர்களே காட்டுகின்ற எதிர்ப்பு, அவற்றை எய்ப்பதற்காக அவர்கள் கையாளும் தந்திரங்கள���ம் சூழ்ச்சிகளும் ஆகிய இவை யாவற்றிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ஆன்மா கண்கூடாக தெரிகிறது.\"\" என்று இந்த ஜனநாயகத்தின் முகத்தைக் கிழித்தெறிந்தார்.\nபோலித்தனத்தையும், கருணையையும் நியாப்படுத்தும் போது, மார்க்ஸ் அதன் வக்கிரத்தை அம்பலப்படுத்தினார். ஹாலந்தில் வறியோர் இல்லமொன்றில் நான்கு வயது குழந்தை வேலைக்கமர்த்தப்பட்ட விதத்தை 17 ஆவது நூற்றாண்டில் \"அன்புள்ளம் கொண்ட\" வாணிப நேயர்கள் \"களிப்புடன்\" விவரிக்கின்றனர் என்பதையும் \"நடைமுறை நற்பண்பு\" என்பதன் உதாரணங்கள் ஆதாம் ஸ்மித்தின் காலம் வரை மெக்காலே பாணியிலான எல்லா மனிதாபிமான நூல்களிலும் எடுத்தாளப்படுகிறது. சிறுவருக்கு வேலை கொடுத்தல் மனிதபிமான செயலாக அறிவுத்துறை நியாப்படுத்தி குழந்தை உழைப்பை பாதுகாத்தனர். அன்று முதல் முதலாளித்துவத்தின் மனிதாபிமான எச்சில்கள் மீது புகழாரங்கள் சூட்டப்பட்டதை மார்க்ஸ் கேலி செய்கின்றார். நாம் எமது ஊர்களில் வேலைக்கு அமர்த்தும் சிறுவர் சிறுமிகளுக்கு செய்யும் உபதேசங்களில், மனிதபிமான ஏஜாமானின் கொடூரங்களை மூடிமறைத்து புகழ்வதை அன்றாட காணமுடியம். அன்று கத்தோலிக்கச் திருச்சபை குழந்தைகளின் கல்விக்கான அடிப்படைக் கோரிக்கையை நிராகரித்து, புனிதத்தின் மகிமையை நிலைநாட்ட முயன்றது. நியூயோர்க் திருச்சபை \"கல்விக்கான மசோதா பெற்றோர்களின் உரிமையைப் பறிக்கின்றது (இது இன்று பெண்களின் கரு அழிப்புக்கு உடல் சுதந்திரம் என்பது போல்) என்றும், குடும்ப வருமானத்தை குறைப்பதன் மூலம் வறுமை உருவாகும் என்றும் (இன்று வறுமைக்கு காரணம் அதிக குழந்தைகள் என்ற காரணம் போல்) வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்த்தனர்.\"\" இப்படித் தான் கிறிஸ்துவப் புனிதம் வக்கரித்தது. பிரஞ்சுப் புரட்சி பற்றி அறிந்த ஆஸ்திரிய அதிகாரிகளும், திருச்சபையும் \"அரசு நடத்தும் பாடசாலை கல்வி இளம் குழந்தைகளை, வேகம் நிறைந்த உள்ளங்களை, மனிதாபிமானம் என்ற போர்வையில், அழிவை ஏற்படுத்தும் சிந்தனைகளால் ஈர்க்கின்றனர். இந்தச் சிந்தனைகள், மிகவும் கீழ்மட்டத்து மக்களுக்கும் பரப்பப்பட்டு, அது மேலும் அடிவரை ஊடுருவ முயல்கின்றனர்\"\" என்று 1793 இல் அரசருக்கு எச்சரிக்கும் வகையில் எழுதினர். இப்படி நவீன கல்வி தோன்றிய வரலாற்றில் அடுக்கடுக்காக ��ல உதாரணங்களைக் காட்ட முடியும்.\nகல்வி சுய சிந்தனைக்கு அடித்தளமிடுவதால், நிலவுகின்ற அமைப்பும் அதன் தயவில் நீடிக்கும் உயர் வர்க்கங்களின் ஆட்சியும் தகர்ந்துவிடும் என்ற அச்சம் பீதியாகிய போது, பொது கல்வி எதிர்ப்பு உருவானது. முதலாளிகள் குறைந்த கூலிக்காக குழந்தை உழைப்பை வலியுறுத்தினர். அத்துடன் அடங்கிப் ஒடுங்கிப் போகும் குழந்தைப் பருவத்தை விரும்பினர். குழந்தைப் பருவத்தில் இருந்தே உழைப்பை திணித்தால், உழைப்பில் இயந்திரமாகிவிடும் மந்தைக் குணத்தை நேசித்தனர். இதனால் குழந்தைக்கான கல்வியை எதிர்த்தனர். மறு தளத்தில் நவீன உற்பத்தி கருவிகளை இயக்கும் நவீன அறிவுள்ள இயந்திர உழைப்பாளியைக் கோரியது. இதுவே கல்வி என்ற கோரிக்கைக்கு அத்திவாரமாகி போராட்டமாகியது. கைத்தொழில் புரட்சி இந்த கல்விக்கான அத்திவாரத்தையிட்டது. உழைப்பில் இருந்து அன்னியமாகிய மக்களையும், அது சார்ந்த அறிவற்ற குழந்தைகளையும், நவீன கல்வி கூடங்களில் கொண்டு வந்தனர்.\nஇங்கு குழந்தைக்கு நவீன இயந்திரங்களை இயக்கும் அறிவையும், உழைப்பையும் பகுதியாக கொண்ட கல்வி முறையே ஆரம்பத்தில் கொராப்பட்டது. இந்த கல்வி உழைக்கும் இயந்திரத்தின், ஒரு உழைப்பு கருவியை உற்பத்தி செய்தது. இயந்திரத்தில் சதையுள்ள ஒரு உறுப்பாக, இயந்திரத்தின் ஒரு கருவியாக கல்வி மனிதனை மாற்றியது. இந்த கல்வி முறை சமுதாய நலன்களில் இருந்தும் சரி, அதன் நலன் சார்ந்து உருவாக்கப்படவில்லை. இது இன்ற வரை நீடிக்கின்றது. இந்திரத்தின் உறுப்பாக, உற்பத்தி கருவிகளை இயக்கும் ஒரு இயந்திரமாக இயங்கும் உறுப்புகளையே இன்றைய கல்வி முறை உருவாக்கின்றது. இதைச் சுற்றித்தான் மொழி முதல் மற்றையை அனைத்து அறிவும் கட்டமைக்கப்படுகின்றது. இந்த கல்விமுறை சரியானதா\nநிலவும் கல்வி முறை தவறனது. ஏன்\nகல்வி முறை தவறானது என்கின்ற போது, அது உலகளாவிய வகையில் தவறானவையாகும். சிலர் மேற்கு கல்வி உயர்ந்தது என்றும், மூன்றாம் உலக கல்விக்கு மாற்றாக முன்னிறுத்துகின்றனர். உண்மையில் கல்வி பற்றி அடிப்படை நோக்கத்தை புரிந்து கொள்ளாத வரை, தவறான கல்விக் கொள்கைக்கு வக்காளத்து வாங்குவது தொடராவே செய்யும்.\nஒரு கல்விக் கொள்கை தவறானது என்று சொல்லும் போது, எதை அடிப்படையாக கொண்டு இதை நாம் புரிந்து கொள்வது என்பது மிகமுக்கியத்���ுவம் வய்ந்தது. இங்கு ஏன் நாம் கல்வியை கற்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் போது இதற்கான விடை கிடைக்கின்றது. கல்வி ஏன் கற்கப்பட வேண்டும் என்ற பார்வையில் இரண்டு போக்குகள் காணப்படுகின்றது.\n1.தனிப்பட்ட மனிதன் கல்வி கற்பதன் மூலம், பணத்தை சம்பதிக்கலாம்.\n2.நவீன உற்பத்தி இயந்திரங்களின் இயக்கும், சதையுள்ள மனிதக் கருவிகளை உருவாக்க முடியும்.\nஇந்த உள்ளடகத்தில் தான் இன்றைய நவீன கல்விக்கான அடிப்படை பூர்த்தி செய்யப்படுகின்றது. இங்கு கூலிமுறை இதன் ஆதாரமாக உள்ள நிலையில் இது நியாப்படுத்தப்படுகின்றது. தனிப்பட்ட இரண்டு நேர் எதிரான நிலையில் உழைப்பு பற்றி கண்ணோட்டம் சார்ந்து, இவை இரண்டும் சுய நலன் சார்ந்து கல்வி அங்கிகரிக்கப்படுகின்றது. இந்த பத்திரத்தை ஆற்றும் நபர்களுக்கிடையிலான தனிபட்ட நலன்களும், அவை ஒன்றை ஒன்று சார்ந்தும் இந்த அமைப்பு நீடிக்கின்றது. இந்த சுழற்சிக்குள் தான் ஒட்டு மொத்த கல்வியும் உலகளாவில் திட்டமிடப்படுகின்றது. இந்த எல்லையை சுற்றி இதற்கு சேவை செய்யும் உறுப்புகளையும் இன்றைய கல்வி உருவாக்கின்றது.\nஇதனால் சில தனிப்பட்ட மனிதனும், தனிப்பட்ட முதலாளியும் சுய லாபம் அடைகின்றனர். பரந்துபட்ட மக்களுக்கு இந்த கல்வி அவர்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. கல்வி சமூகத் தேவைக்கு எதிரானதாகவே செயல்படுகின்றது. கல்வியின் அடிப்படை நோக்கம் திட்டவட்டமாக சமூகத் தேவையில் இருந்து, அதை மையமாக வைத்த உருவாக்கப்பட வேண்டும். இயற்கையில் உன்னதமான இயங்கியலை அனுசரித்தே, இந்தக் கல்வி தன்னை வளப்படுத்த வேண்டும்;. மக்களின், நாட்டின்; சமூகத் தேவைகளை நோக்கி கல்வி முன்னேற வேண்டும்;. தனிப்பட்ட எல்லா மனிதனைப் பற்றியும், ஒட்டுமொத்த கல்வி சிந்திக்க வைக்கவேண்டும்;. நான் எனது என்று சுற்றி வரும் கல்விக்கு பதில், சமூகம் அதில் நான் என்ற கல்வி முறைக்கு முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதில் தான் தனிமனிதனின் கல்வி முக்கியத்துவம் பெற வேண்டும்.\nஇன்றைய கல்வி மற்றைய மனிதனுக்கு எதிரானதாக கற்றுத் தரப்படுகின்றது. இயற்கை அழிப்பை எப்படிச் செய்வது என்பதையே, கல்வி சூறையாட கற்றுக் கொடுக்கின்றது. இன்றைய கல்வி எகித்திய கோபுரங்கள் போல் ஒரு சிலரை உயரத்திலும், அடியில் பலரையும் புதைத்துவிடுகின்றது. மனிதப் பிளவையே இன்றைய கல்வி தனது அத்திவரமாகக் கொள்கின்றது. இயற்ககையில் இருந்து விலகிய மனித வாழ்வை உன்னதமாக காட்டுகின்றது. அதாவது வரைமுறையற்ற சூறையாடலையே மனித நாகரிகத்தின் இலட்சியம் என புகட்டுகின்றது. நான் சுதந்திரம் பெற்றவன் என்ற வரையறை, மற்றவனுக்கு மறுப்பை நியாப்படுத்துகின்றது. ஜனநாயகம் என்ற வரையறை, ஜனநாயக மறுப்பை நியாப்படுத்துகின்றது. அனைவருக்கும் ஜனநாயகம், சுதந்திரம் என்றால்; அது அhத்தமிழந்து விடுகின்றது அல்லவா ஆனால் கல்வி இதை மறுத்து, மறுப்பை அத்திவாரமாக்க பிளவை நியாப்படுத்தக் கோருகின்றது. மற்றவனை அடிப்படுத்தி வைப்பதே சுதந்திரம், ஜனநாயகம் என்று இன்றைய கல்வி போதிக்கின்றது. இப்படி விரிந்த தளத்தில், நவீன கல்வி மனித இனத்துக்கு எதிரானதாகவே கற்றுத் தரப்படுகின்றது. உலகின் உயிரணம் அனைத்துக்கும் எதிராகவும், இயற்கைக்கு எதிராகவும் கூட கற்றுத் தரப்படுகின்றது. மனித இனத்துக்கு எதிரான சுயநலமே கல்வியின் அத்திவாரமாக்கி அனைத்தும் நியாப்படுத்தப்படுகின்றது.\nஆனால் இந்தக் கல்வியைக் கூட உலகளவில் அனைத்து மனிதர்களுக்கும் மறுப்பது இன்றும் கூட எதார்த்தமாக உள்ளது. இதுவும் கூட இந்தக் கல்வி முறையில் குறிப்பான கற்பித்தலின் இருந்தே மறுக்கப்படுகின்றது. கல்வி மறுப்பு என்பது உலகளாவில் வாழ வழியற்ற நிலையில் தொடங்கி, கற்கும் மாணவனைப் பார்த்தலே திட்டு என்ற கூறி பாடசாலைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில், 15 வயதுக்கு குறைந்த 25 கோடி குழந்தைகள் உடல் உழைப்பில் வதைக்கப்படுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 10க்கும் 14 வயதுக்கு உட்பட்ட 7.3 கோடி குழந்தைகள், அதாவது உலகக் குழந்தைகளில் 13 சதவீகிதத்தினர் கடுமையான உடலுழைப்பில் வாழ, இந்த ஜனநாயக உலகம் நிர்ப்பந்திக்கின்றது. 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் வீட்டில் வேலைக்காரராக வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை இதற்குள் உட்படுத்தப்படவில்லை. தொழில்த்துறை சார்ந்த இந்த புள்ளி விபரமே பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. அதாவது 15 வயதுக்கு கீழ்ப்பட்ட 25 கோடி குழந்தைகள் கண் விழித்தவுடன் உடலுழைப்பில் ஈடுபடுகின்றனர். இதை கூர்மையாக விரிவாகவும் பார்த்தால் 10 கோடி குழந்தைகள் பாடசாலை செல்ல வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 15 கோடிக் குழந்தைகள் பட்டினியுடன் படுக்கைக்கு செல்லுகின்றனர். 3 கோடிக் குழந்தைகள் வீடற்ற நிலையில் வீதியில் படுத்துறங்குகினறனர். இவைகளால் 40 ஆயிரம் குழந்தைகள் வருடம் இறந்து போகின்றனர். ஐந்து கோடி குழந்தைகள் உணவற்ற நிறைகுறைவினால் மரணத்தின் பிடியில் ஒவ்வொரு வருடமும் சிக்கி தவிக்கின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மையின் பால்சுரப்பை 4 முதல் 6 மாதத்துக்கு நீடிக்கும் உணவைக் கொடுப்பதன் மூலம், உலகில் 10 லட்சம் குழந்தைகளின் உயிரை உடனடியாக பாதுகாக்க முடியும். யுனிசேவ் விடுத்த அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் ஆண் பெண் குழந்தைகள் பாலியல் சந்தையில் பாலியல் தேவைகாக மூலதனமாக்கப் படுகின்றனர்.\nகுழந்தைகளையிட்டு அக்கறைப்படாத உலக ஜனநாயகத்தில் 1990இல் 2.5 லட்சம் குழந்தைகள் கொரில்லாப் போராட்ட களத்தில் இயங்கினர். 1984க்கு முந்திய பத்து வருடத்தில் 50 லட்சம் குழந்தைகள் யுத்தத்தினால் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். 50 லட்சம் குழந்தைகள் வதிவிடத்தை இழந்தனர். 1995 களில் 18 வயதுக்குட்பட்ட 2 கோடியே 40 லட்சம் சிறுவர்களை புலம் பெயர்ந்த அகதி முகாங்களில் அல்லாட வைத்துள்ளது. கடந்து சென்ற 10 வருடத்தில் 20 லட்சம் குழந்தைகளை கொன்ற தனிமனித சுயநல ஜனநாயக அமைப்பு, 40 முதல் 50 லட்சம் குழந்தைகளை ஊனமாக்கியுள்ளது. இப்படி குழந்தைகள் அவலம் இருக்கம் நிலையில், கல்வி கூடங்களைப் பற்றிய எமது சிந்தனை இவை உள்வாங்கமல் முன்னேற முடியாது.\nஉலக வர்த்தக அமைப்பு, மற்றும் யுனிசேவ் அறிக்கைகளின் படி 1990களின் குழந்தை மரணத்தை பார்ப்போம்.\nகாகுலான் இருமல் - 5.1 லட்சம்\nசிசு தலைவிறைப்பு ஜன்னி - 7.9 லட்சம்\nமலேரியா - 10 லட்சம்\nமணல்வாரியம்மை - 15.2 லட்சம்\nஇதர சுவாச நோய் - 22 லட்சம்\nவயிற்றுப்போக்கு நோய் - 40 லட்சம்\nஇதர காரணம் - 42 லட்சம்\nமக்கள் விரோத தனிமனித சுயநலனை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கில் குழந்தைகள் இறந்து போகின்றனர். 1993 இல் தொற்று நோய்கள் காரணமாக 165 லட்சம் மக்கள் (இங்கு சில நாடுகளில் தொற்று நோய் சாதாரண இறப்பாக மதிப்பிடுவதால் இறப்பு அதிகமாகவே இருக்கின்றது.) இறந்து போனார்கள். ஆனால் யுனிசேவ் இந்த அவலத்தை சுட்டிக் காட்டும் போது, எமது பொது புத்தி மட்டத்தில் நாம நியாப்படுத்தி; செய்யும் கேளிககைளையும் அதற்கு இசைந்து போகும் தன்மையையும் அம்பலப்படுத்தியது. 1995 இல் ஒரு அறிக்கை���ை முன்வைத்தது. அதில் உலகளவில் வருடம் ஆரம்ப கல்விக்கு 1300 கோடி டொலரும் செலவு செய்;யும போது, சிகரெட்டுக்கு 40000 கோடி டொலரும், குடிக்கு (பீர், வைன்) 24500 கோடி டொலரும், கோல்ஃப் விளையாட 4000 கோடி டொலரும், இராணுவதுக்கு 80000 கோடி டொலரும் பயன்படுத்துவதை அம்பலப்படுத்தியது. இந்த அமைப்பில் கல்வியின் அவலம், வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாகின்றது. நாம் உலகாளவில் கல்வியின் நிலையை, அதன் அவலத்தை புரிந்த கொள்ளமால் குறைந்த பட்சம் சரியான கல்விக் கொள்கைக்கான ஆரோக்கியமான ஒரு வழிகட்டுதலைச் செய்ய முடியாது.\nஉலகாளவிய நிலமை என்பது இலங்கையளவிலும் கூட விதிவிலக்கின்றி பொருந்தும். ஒவ்வொரு பாடசாலைக்கும் கூட பொருந்திவிடுகின்றது. ஒரு பாடசாலையைச் சுற்றி கல்வி மறுப்பு முதல் தவறான கல்விக் கொள்கை வரை புரையோடிக் கிடக்கின்றது. இதை நாம் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிவிடுவதன் மூலம், அர்ப்பத்தனமான வக்கிரத்தைத் தாண்டி கல்வியை வேறு எந்த வகையிலும் விளக்கமுடியாது.\nஇலங்கையின் கல்வியே ஆசியாவில் முதன்மையான இடத்தை வகிப்பதாக கூறும் வாதங்களைத் தாண்டி, உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது. இங்கு பரந்தளவில் கல்வி மறுப்பக்குள்ளாகும் நிலைமையே விரிந்த அளவில் காணப்படுகின்றது.\n1.வறுமையால் குழந்தைகள் சொந்த உழைப்பில் வாழ வேண்டிய சமூக பொருளாதார நிலைமை.\n2.சாதிய ஒடுக்கு முறையால் கல்வி மறுக்கப்படும் நிலைமை.\n3.இனஒடுக்கு முறையால் கல்வி மறுக்கப்படும் நிலமை.\n4.தவறான கல்விக் கொள்கையால் கல்வியைத் தொடர முடியாது கல்வியை பாதியில் விடும் அவலநிலமை\n5.எமது பண்பாட்டு, கலாச்சாரத்தின் தவாறான பார்வை மற்றும் கோளறுகளால் கல்வியை இடையில் கைவிடும் அவலம்.\n6. உயர்தரக் கல்வி தொடருவதை மறுக்கும் அரசு.\nஇப்படி பட்டியல் நீண்டு செல்லுகின்றது. இங்கு சமூகத்தின் அடிப்படைப் போக்கில் ஒரு முரண்நிலையாக, கல்வி மறுப்பு சாதிய ஒழுக்கு முறையால் எழுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த சாதியம், கல்வியில் ஒரு பகுதி மக்களை உரிமையற்றவராக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்குள் நுழையவே தடை எமது சமூகம் கடைப்பித்து வருகின்றது. ஊருக்குள் நுழைந்தால் அதுவே ஊரைத் தீட்டாக்கிவிடும் என்ற எமது சமூக அமைப்பில், ஊருக்குள் உள்ள பாடசாலை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அந்த மக்களை கீழான ந���லையில் வாழவைத்தனர். அந்த மக்களுக்கான கல்வி மறுப்பு என்பது, எமது சிந்தனை மற்றும் கல்வி முறையில் சாதியப் போக்கில் ஊறிக்கிடக்கின்றது.\nசாதியம் சார்ந்து மறுக்கும் கல்விக்கான அடிப்படை குறிப்பாக இந்தியாவில் இருந்து இந்து மதம் சார்ந்து உருவாகின்றது. இது வேறு எந்த நாட்டிலும் கிடையாது. சாதி அமைப்புக்கு முன்பு வர்ணங்கள் இருந்த போது, குருகுலக் கல்வி முறை இருந்தது. இங்கு கல்வி என்பது ஆசிரியா கற்றுக் கொடுத்த போது, எந்த பகுபாடும் யாருக்கும் இருக்கவில்லை. கல்வி கற்ற பின்பு ஆசிரியர் தான் மாணவரின் திறமைக்கும் ஆற்றலுக்கும் எற்ப வர்ணங்களை பிரித்து தொழிலை வகைப்படுத்தினார். இதுவே பின்னால் தந்தை வழியாக தொழில் மற்றும் வர்ணம் நிர்ணயமான போது அதுவே சாதியானது. வர்ணம் கடந்த திருமணம் மற்றும் கலந்த உண்ணலும் தடைசெய்யப்ட்டது. தந்தையே கல்விக்கான குருவானாh. பின்னால் குருகுலங்களுக்கு மாணவர்கள் அனுப்பபட்ட போது, முன் கூட்டியே வர்ணமும் தொழிலும் தந்தையால் நிர்ணயம் செய்யப்ட்ட குறித்த தொழில் மட்டும் கற்றுத் தரப்பட்டது. இந்த வர்ணத்தில் இருந்து சாதியாக பரிணமித்த பொது, கல்வியில் எற்பட்ட முக்கியமாற்ற இதுவாகும்.\n1.இது மாணவன் எதைக் கற்பது என்ற சுதந்திரத் தெரிவை மறுத்தது.\n2.கல்வியை பரம்பரை ரீதியாக வகைப்படுத்தியதால், கல்வி அனைவருக்கும் கற்றுக் கொடுப்பது மறுப்புக்குள்ளாகியது\nஇது இன்றுவரை பல மற்றங்களுடாக அடிப்படையான நோக்கம் மாறமல் நீடிக்கின்றது. கல்வியை பிறப்பை அடிப்படையாக கொண்டு பிரிந்ததுடன், அதனால் எறப்பட்ட முரண்பாடுகள் போராட்டங்கள் சாதியத் தீட்டாக நியாப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கல்வி மறுப்பு ஒரு நிகழ்ச்சி நிரலாகியது. இதை விரிவாக நான் சாதிய அமைப்பு பற்றி எழுதும் எனது நூலில் காணமுடியும்.\nஇந்த தீட்டு கல்வி மறுப்பாக நவீன கல்வி முறையில் தொடருகின்றது. இன்றைய எமது கல்வி பற்றிய அடிப்படையான மாறுதாலாக, நிச்சயமாக கல்வி மறுக்கப்பட்ட சதிகளுக்கு கல்வியை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இது சார்ந்த பண்பாட்டு கலாச்சார அனைத்து சமூகப் பிளவுகளையும் நீக்கவும், அதை கல்வியில் கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும். அதாவது கல்வி மறுக்கப்படும் அனைத்து இளம் குழந்தைகளில் கல்விக்கான உரிமையை உறுதி செய்யும் வகையில், நா��் நிச்சயமாக போராட வேண்டியவராக உள்ளோம். இதற்கு தடை எந்த வகையில் இருந்தாலும், அதற்கான சமூக காரணத்தை மாற்ற நாம் போராட வேண்டியவராக உள்ளோம்.\nஇன்று இலங்கையில் மொத்தமாக 10590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10042 ஆகும்;. இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும்;. மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர். இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 180000 யாகும். 1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. பாடசாலை செல்வோரில்; 1 முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம் மாணவர்கள் கற்கின்றனர். 6 முதல் 11 வரை 21 லட்சமும், 12 முதல் 13 வரை 2 லட்சம் மணவர்களும் கற்கின்றனர். ஆரம்ப பாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக் கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வியை தொடாகின்றனர். 97 சதவீதமானவர்களுக்கு உயர்தரக் கல்வி மறுக்கப்படுகின்ற நிலையில், எமது கல்விக் கொள்கை சரியானதா\nஇன்றைய எமது கல்விக் கொள்கை\nபொதுவாகவும் மேலேந்த வாரியாக பேசும் பொருளாக, இதுவே வெற்று அரட்டையாக விடும் இந்த விடையம், மிகவும் விசனத்துக்குரியதாகும். லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வை அன்றாடம் சிதைத்துவிடுகின்ற இன்றைய கல்விக் கொள்கை, ஒட்டுமொத்தமாகவே ஒரு சிலரை உருவாக்கி காட்டும் அடிப்படைக் கண்ணோட்டத்துடன் பின்னப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு தனிமனிதனின் சுயநலன் என்ற எல்லையில் தொடங்கும், லட்சியக் கனவுடன் இது நியாப்படுத்தப்படுகின்றது. லட்சக்கணக்கான மாணவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தெரிந்து எடுக்கும் முடிவில், மனித அவலம் தொடங்குகின்றது.\nஇலங்கையில் கல்வி கற்போரில் பல்கலைக்கழக அனுமதி பெறுவேர் அண்ணளவாக 0.82 சதவீதத்தினர் மட்டுமேயாகும். இதில் \"எஞ்சினியர்கள், டாக்டர்கள்\"\" மிகச் சிறிய அளவே. அண்ணளவாக 0.12 சதவீதமாகும். இன்று பல்கலைக்கழகத்துக்கு செல்லும் உயர்தர பரிட்சை எழுதுவோரில் அண்ணளவாக 41 சதவீதம் பேர் சித்தி பெற்று, செல்லும் தகுதியைப் பெறுகின்றனர். ஆனால் பரீட்சை எழுதுவோரில் அண்ணளவாக வெறும் 4.7 சதவிதம��� பேர் தான் அனுமதி பெறுகின்றனர். உண்மையில் உயர்தர வகுப்புக்கு நுழைய முடியாதவர்கள், இடை நடுவில் கல்வியை கைவிடுபவர்கள், கல்வியை கற்ற முடியாத சமூக பொருளாதார வாழ்வைக் கொண்டவாகள் என்ற விரிந்த தளத்தில் ஆராய்ந்தால், இலங்கையின் கல்வி முறையின் வெட்க கேடான பரிதபாம் நிர்வாணமாகும்; இதலும் \"எஞ்சினியர்கள், டாக்டர்கள்\"\" என்ற கனவுடன் கல்வியின் வெற்றியை பறைசாற்றும் எமது சமூக மனநிலை, உண்மையில் இலங்கை கல்வியின் தோல்வியை மட்டுமல்ல அதன் போலித்தனமும் வெட்வெளிச்சமாவது தவிர்க்க முடியாது. இதை சற்று விரிவாக ஆராய்வோம்.\nஅனைவருக்கும் கல்வி மறுக்கப்படுவதே, எமது கல்விக் கொள்கை\nஉயர் கல்வி வயது எல்லையான 19-23 வயதுடையவர்களில் 2 சதவீதமானவர்களே உயர் கல்வியைப் பெறுகின்றனர். இது தென்னாசியாவில் 5 சதவீதமாகவும், தூரகிழக்கு நாடுகளில் 8 சதவீதமாகவும், மேற்கில் 20 முதல் 30 சதவீதமாகவும் உள்ளது. 40 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் 1.2 கோடி மாணவர்கள் பல்கலைகழகத்தில் கல்வி கற்கின்றனர். 2000ம் ஆண்டில் 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர்களிடையே 22 சதவீதமானவர்கள் உயர்ந்த பட்டப்படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். லுக்சம்பேர்க்கை எடுத்தால் 80 சதவீதமானவர்கள் பட்டப்படிப்பை முடிக்கின்றனர். இது உங்களுக்கு ஆச்சரியமான விடையமாக இருக்கலாம். ஆனால் எதார்த்தம் அதை மீறியது அல்ல. ஆனால் அதை நாம் கண்டு கொள்வதில்லை. எமது போலித்தனமான வீம்பு வம்பு பேச்சுகளால் உண்மைகளை குழி தோண்டி புதைக்கின்றோம்.\nஇலங்கையில் 1995 இல் உயர்கல்வி 100 மாணவருக்கு 2 முதல் 5 மாணவருக்கே ஒட்டு மொத்தமாக கிடைத்தது. மிகுதி மாணவர்களுக்கு அது திட்டவட்டமாக மறுக்கப்படுகின்றது. ஒவ்வொரு 100 மாணவனும் இந்த எல்லைக்குள் தான் போராடுகின்றான். 2 முதல் 5 மாணவன் இறுதியாக உயர் கல்வியைத் தொடர, மிகுதியானவர்கள் எந்த விதமான சமூக வழிகாட்டுதலும் அற்ற, வெற்று சமூகத்தில் விசப்படுகின்றான். அவனின் கடந்த கால கல்வியுடன் தொடர்பற்ற வகையில் வாழ்க்கையில் அல்லாடுகின்றான். அவனின் இளைமைக் கால கல்வி வாழ்வுடன் தொடர்பற்ற வகையில் இருப்பது, எமது கல்விக் கொள்கையின் அடிப்படையான தாவறாக உள்ளது. வாழ்வுடன் சம்பந்தமல்லாத கல்வி, விரையமானது, அர்த்தமற்றது அல்லவா 100 மாணவனுக்கு 2 முதல் 5 மாணவனின் உயர் கல்வியை எடுத்தால், இ���்கும் கூட கடுமையான தவறான கல்விக் கொள்கை காணப்படுகின்றது. இது பல்கலைக்கழகம் முதல் மற்றைய அனைத்து உயர்கல்வி வரை காணப்படுகின்றது. இந்தக் கல்வி என்பது 95 சதவீதமானவர்கள் மேல் எப்படி ஒரு அடக்குமுறையை அடிமைத்தனத்தையும் நிலை நாட்டுவது பற்றியதாக அமைகின்றது. அதாவது இலங்கையை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மையமாக வைத்து, மற்றவர்களுக்கு கல்வியை எப்படி மறுப்பது என்ற உள்ளடகத்தில் கல்வி போதிக்கப்படுகின்றது. உயர் கல்வி அதிகார வர்க்கத்தையும், சமூகத்தை பொய்களும் போலியான மனப்பங்களை எற்படுத்தும் கௌவுரவ பிரஜைகளையும் உருவாக்கின்றது. சமூக நலன் சார்ந்த வழிகாட்டிகளை உருவாக்குவதில்லை.\n14 சதவீதமான இலங்கைக் குழந்தைகள் பாடசாலைக்கே செல்வதில்லை\nஅண்ணளவாக இலங்கையில் 14 சதவீதமான குழந்தைகள் பாடசாலை செல்லும் வயதில் சேரிகளிலும் தொழில் நிலையங்களிலும், விபச்சார விடுதிகளிலும் அடிமைகளாக வாழ்கின்றனர். அடிப்படையான சமூகத் தேவையை நிறைவு செய்யும் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழல் இன்மையால், கல்வி கற்போரும் தமது கல்வியை தொடரமுடியாத சூழலில் சிதிலமடைகின்றனர். இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்; 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். உடல் உழைப்பு பொதுவான தலைவிதியாகின்றது. உழைத்தே தன் அரை வயிற்றுக்கு கஞ்சியைத் தன்னும் குடிக்க முடியும் என்ற மனித அவலம். இதற்கு வெளியில் உல்லாச வாழ்வை வாழ விரும்பம் வெள்ளைப் பன்றிகளுக்கு, உள்நாட்டு பாலியல் வக்கிரங்களுக்கு வக்கிரத்தைத் தீர்க்கவும் குழந்தை விபச்சாரம் சந்தையில் கொடி கட்டிப்பறக்கின்றது. பிஞ்சியில் அப் பச்சிளம் குழந்தைகளை கருக்கி, அவர்களின் மென்மையிலும் இனிமையிலும் எமது தேசமும் எமது கல்வியும் வளர்ச்சியுறுகின்றது.\nகல்வி கற்போரை எடுத்தால் அங்கும் இந்த அவலம் பகுதியாகி ப+ரணமடைகின்றது. கல்வி கற்போரில் பெரும்பான்மையான குழந்தைகள் கல்வி அல்லாத நேரத்தில் உடல் உழைப்பில் பெற்றோருடன் பங்கு கொள்கின்றனர். சிந்திக்கவும், செய்படவும், உற்சாகமாக விளையாடவும் வேண்டிய குழந்தைப் பருவம், கடுமையான வறுமையுடன் கூடய உடல் உழைப்பில் வதைக்கப் படுகின்றது. இது உயர் கல்வியை நோக்கிச் செல்லும் பொது, அங்கும் இது ஒரு தலைவிதியாகின்றது. இவற்றை சில புள்ளிவிபரங்கள் மூலம் ஆராய்வோம்.\nஎமது கல்வியில் வடித்தெடுத்த உருவான \"கௌவுரவமான\" குடும்பங்களில், 1.5 லட்சம் சிறார்கள் இலங்கையில் வீட்டு வேலைகளில் வேலைக்காரராக நசிகின்றனர். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் 2.2 லட்சம் சிறுவர்கள் வீதியில் வாழ்கின்றனர். \"கௌவுரவமான\" குடும்பங்கள் அணியும் தங்க ஆபரணங்களின் பின்னால், நெஞ்சை பிழியும் குழந்தை உழைப்பு அகோரமாக உள்ளது. இந்த உழைப்பில் உள்ள 7 வயது முதல் 14 வயதுடைய 90 சதவீதமான குழந்தைகள் தமது கல்வியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் மட்டுமே கல்வி கற்றவராக உள்ளனர். \"கௌவுரவமான\" குடும்ப ஆண்களுக்கு அழகுபடுத்தி காட்டும் பெண்கள் அணியும் தங்க ஆபரணத் தொழிலில் இருக்கும் குழந்தைகள், எழுத வாசிக்க தெரியாத இயந்திர பேச்சு மொழியுள்ள நடைப்பிணங்களாகும். 20000 ஆயிரம் தொழிலாளரைக் கொண்ட இந்த பணக்கார செட்டியார் தெருவில், 40 சதவீதம் உழைப்பு பச்சிளம் பாலகர்களின் கைகளை ஆதாரமாக கொண்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 11, 12 மணி வரை உழைக்க வேண்டிய இவர்கள், இலங்கை ஜனநாயகத்தினதும் கல்வி பற்றிய வெற்று அரட்டைக்கும் ஒரு மாதிரியாகும்.\nஎத்தனை சதவிகிதம் பேர் கவ்வியைப பெறுகின்றனர், எத்தனை சதவீதம் பேர் கல்வியை பெற முடியாதவர்கள் உள்ளனர்.\nகல்வி மட்டம் ஆண் பெண் ஆண் பெண்\nபாடசாலை செல்லாதோர் 12.1 12.4 6.0 4.2\n1 முதல் 5 வரை சித்தியடைந்தோர் 15.6 10.4 9.4 4.9\n6 முதல் 10 வரை சித்தியடைந்தோர். 61.4 58.0 72.7 67.6\nக.பொ.த சாதாரண வரை சித்தியடைந்தோர். 9.9 18.0 9.8 19.6\nக.பொ.த உயர்தரம் வரை சித்தியடைந்தோர். 0.7 1.0 1.7 3.3\nபட்டப்படிப்பும் அதற்கு மேலும் 0.3 0.6 0.1 0.4\nகல்வி தரத்த்தில் வீழ்ச்சியுடன், தொடர்ச்சியாக கல்வி முடக்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பெரும்பாலான பாடங்களில் சித்தி பெறுவதில்லை. 20 சதவீதமான மாணவர்களே அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றுகின்றனர். அனைத்து மாணவர்களில் 12 சதவீதமானவர்கள் மொத்தத்தில் அதே வகுப்பை மீண்டும் படிக்கின்றனர். உண்மையில் இலங்கையில் மாணவர்களின் கல்வி என்பது, 99 சதவீதம் மறுக்கப்படுகின்றது. மறுபக்கம் கல்வியை ஆளும் வர்க்கங்கள் மோசடியாக்கினர். 1985 களின் கல்வி தரத்தை வீழ்ச்சியுற வைத்து சித்தியை அடைய வைத்தனர். இதன் மூலம் அரசு வேலை வாய்ப்பு சார்ந்து நெருக்கடிகளை ஒரு சில ஆண்டு பின்தள்ளி வைத்தனர்.\n1991, 1992, 1993 இல் இல் 5ம் வகுப்பு புலமைப் பரீட்சையை ஆராயின் எமது கல்வியின் அவலத்தைக் நாம் காணமுடியம். 10 முதல் 17 சதவீதமானோர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 23 முதல் 42 சதவீதமானவர்கள் 20க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர் 53 முதல் 73 சதவீதமான மாணவர்கள் 40 க்கு குறைவான புள்ளிகளைப் பெற்றனர். அதாவது 1991 இல் 38000 பேர் 100 க்கு 10 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 86000 பேர் 100 க்கு 20 குறைவான புள்ளிகளையே பெற்றனர். 1991 இல் 150 000 பேர் 100 க்கு 40 குறைவான புள்ளிகளையே பெற்றனர். கல்வி கற்க்கும் மாணவனின் கல்வி தரம் மிகவும் ஒரு கீழான நிலையில் காணப்படுகின்றது. இதை உன்னதமான கல்வி என்று சொல்ல எமது நாட்டில் பலர் இருக்கின்றனர் என்பதும் உண்மையே. ஆனால் எமது மலட்டுக் கல்வியின் அவலம் பரீட்சையின் பெறுபெறுகள் மூலம் பிரதிபலிக்கின்றது. பரீட்சைக்காக கற்கும் கல்வியிலேயே இந்த அவலம் என்றால், கல்வியின் வீழ்ச்சி பிரமாண்டமானது. எமது சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்பற்ற கல்வி, வகுப்பறைகளின் திணிக்கப்படும் பொது குழந்தை திணறுகின்றது. இந்த திணிப்பு அதிகாரம், அடக்குமுறை, பணிவு என்ற வடிவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. குழந்தையின் இயல்பான உற்சகமாக அறிவதில் உள்ள ஆர்வத்துக்கு புறம்பாக, மூளையில் புகுத்த முயற்சிக்கப்படும் போது அவலம் தவிர்க்க முடியாது. ஆனால் இதை ப+சிமொழுகி கவர்ச்சி காட்டுவதில் நாம் எம்மையே ஏமாற்றுவதை தவிர, எதுவும் இருப்பதில்லை. பொதுவாகவும் பெரும்பாலும் இந்தக் கல்வி பாடமாக்கும் முறையில் மனப்பாடம் செய்யபடும் கல்வியாகிவிடுகின்றது. கல்வியின் சரியானதும் உண்மையனதுமான சிறப்பு இயல்பாகவும், ஆர்வாமாகவும் சமூக வாழ்வுடன் கூடிய உணர்வுபூர்வமாக உள்வாங்குவது தான்;. ஆனால் இது எமது கல்விக் கொள்கையில் ஒரு அடிப்படை விடையம் என்பதை, எற்றுக் கொள்வதே இல்லை.\nஉயர் வாகுப்பை நோக்கிச் செல்லும் போதும் இதுவே நிகழ்கின்றது. 1990 தொடங்கிய தொடர் பத்து ஆண்டுகளில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் 10 சதவீதமானவர்கள் (1995 இல் 55000 பேர்) ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. அதாவது முழுமையாக அனைத்த பாடத்திலும் சித்தி பெறவில்லை. 70 சதவீதமானவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் சித்தியடையவில்லை. 1995 இல் 15 சதவீதமானவர்கள் மட்டுமே க.பொ.த உயர்தர வகுப்புக்கு செல்லும் தகுதியை அடைந்தனர். 1995 இல் 12000 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஒரு பாடத்தில் தன்னும் சித்தி பெறவில்லை. 1987 இல் 389,577 மாணவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடையவில்லை. அவர்களை எந்த விதமான கல்வி தொடர்ச்சியுமின்றி வீதியில் வீசியெறியப்பட்டனர். இதே ஆண்டில் 112,577 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோன்றிய போது 6143 மாணவருக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதிகிடைத்தது. மிகுதியானவர்கள் சமூக வெற்றிடத்தில் தள்ளப்பட்டனர். க.பொ.த உயர்தர பரீட்சைக்கு பங்கு கொள்ளும் 170,000 மாணவர்களில் 8 முதல் 9 ஆயிரம் பேர் வேலையற்றவராக மாறுகின்றனர். இலங்கையின் சமூகப் பொருளாதார பண்பாட்டு நிலமை மக்களிடையில் பிளவுபட்டு இருப்பதால், ஒட்டு மொத்த மாணவர் சமூகமே பாதிக்கப்படுகின்றது.\nக.பொ.த.சாதாரண மற்றும் உயர்தர வகுப்பில் மாணவர்கள் அடையும் பாதிப்பு கடுமையானதும், உளவியல் ரீதியனதுமாகும். க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர் சமுதாயத்தில் இருந்து வடிகட்டப்பட்டு அண்ணளவாக 1.2 சதவீதமான மாணவர்களே பல்கலைக் கழக அனுமதியைப் பெறுகின்றனர். அதாவது 100 மாணவன் உயா வகுப்புக்குச் செல்லும் போது, 1 அல்லது 2 மாணவன் இந்த சமுதாயத்தின் உயர் கல்வியை பெறும் கல்வி முறையை தான் நாம் பாதுகாத்து வைத்துள்ளோம். ஒரு பாடசாலையில் 1500 மாணவர்கள் படிக்கும் போது அண்ணளவாக 18 மாணவன் தான் பல்கலைக் கழகத்தை நோக்கிச் செல்லும் எல்லையில் தான், பாடசாலைகளின் ஒட்டு மொத்த நலனும் சங்கமிக்கின்றது. அதாவது ஒரு மாணவனின் கல்வி ஆயுள் 10 வருடம் எனின் 180 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கால் எடுத்து வைக்கின்றனர். ஆனால் மிகுதி 1320 பேர் அந்த பாடாசாலைக்கு வெளியில் மலட்டுக் கல்விக்கு எந்த சம்பந்தமில்லாத வாழ்வில், புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் அவலத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர். இவர்களைப் பற்றி இந்த பாடசாலைகள் சிந்திப்பதற்கு கூட தயார் அற்ற பொதுவான சமூக கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றனர். அந்த நிலையில் இக்கட்டுரை இந்த அடிப்படை விடையத்தில் சிந்திக்க துண்டுவது அடிப்படை நோக்கமாகும். பல்கலைக்கழகம் செல்வோரும் கூட பின்னால் தமது வாழ்வுக்கு தொடர்பற்ற வகையில் மிளவும் சிதைக்கப்படுகின்றனர் என்பது மற்றொரு உண்மையும் கூட.\nபல்கலைக்கழக கல்வியை நோக்கிய எமது கனவுக் கல்வி\nஎமது மலட்டுக் கல்வியில் தகுதி பெறும் ஒருவருக்கும் கூட கல்வி முழுமையாக கிடைப்பதில்லை. இது மிகக் குறைந்த எண்ணிக்கையனவர்களை தேர்ந்து எடுப்பதன் மூலம் அதாவது அதி திறமைசாலி என்ற வரையறை கையாளப்படுகின்றது. இது பிரதேச வேறுபாடு, இனப் பாகுபாடு, மதப்பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை, வறுமை என்று வௌ;வேறு சமூக் பொருளாதார காரணங்களுக்கும் உள்ளாகி, மறைமுகமாகவும் நேரடியாகவும் கல்வி மறுப்புக்கு உள்ளாகின்றது. இதன் விளைவு நேரடியானது. 1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயாதர பாடசாலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 18 சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். இவர்களும் கூட உயாந்தர பாடசாலைகளின்; பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயும் போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவனோர் 39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதைக் இத நிறுவியுள்ளது. 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வது, இந்த சமூக அமைப்பின் ஜனநாயக விரோதப் போக்கையும் உழைக்கும் மக்களின் கல்வி மறுப்புக்கு உள்ளாவதையும் நிறுவுகின்றது. இந்த மலட்டுக் கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், இதற்குள் தான் தேசிய இனப் போராட்டங்கள் நிகழ்வதையும் காட்டுகின்றது இப்படி உயர் கல்வி மறப்புக்குள்ளவோர் தொகை கணிசமானது. பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தொடர்ந்து உயர் கல்வி கற்பதை உறுதி செய்ய இந்த கல்வி மறுப்பதைக் கூட, இந்த சமூக அமைப்பு கண்டு கொள்வதில்லை. இதை நோக்கி எமது சிந்தனை துண்டுடப்படுவது அவசியமானது.\nஇதை மேலும் நாம்புரிந்து கொள்ள சில அடிப்படையான தரவுகளை ஆராய்வோம். 1942 இல் பல்கலைக்கழகத்தில் ஒட்டு மொத்தமாக கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கை 904யாக இருந்தது. இது 1988-89 இல் 29781 யாக மாறியது. 1998 இல் இது 32000 மாக உயர்ந்தது. ஆனால் பல்கலைகழக அனுமதி கோரி 1960 இல் 5277 பேர் விண்ணப்பித்தனர். 1969-70 இல் 30445 பேர் விண்ணப்பித்தனர். இது 1995 இல் 70 000 மாக மாறியது. ஆனால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தோர் 1960 இல் 1812 பேரும், 1969-70 இல் 3451 பேரும், 1995 இல் 8000 பேருமாகும். அதாவது பல்கலைக்கழக செல்லும் பரீட்ச்சையில் சித்திய அடைந்தவர்களில் அண்ணளவாக, இன்று 10 சதவீதம் பேருக்கே தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடாந்த கல்வி கற்க அனுமதிப்பது படிப்படியாக குறைந்து வருகின்றது. இதை பற்றிய பிரச்சனைக்கு குறைந்த பட்சம் இந்த கல்வி முறைக்குள் கூட தீர்வு காணப்பட வேண்டம். ஆனால் நாம் இதைப்பற்றி சிறிதும் கூட அக்கறை காட்டுவதில்லை. பல்கலைக்கழக தகுதியுடைவர்களில் கிடைக்கும் எண்ணிக்கை ஆழமாகவும் வெகமாகவும் குறைந்து வந்துள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் தகுதி உடையவர்களில் பல்கலைக்கழகம் செல்வது 1970 இல் 34 சதவீதமும், 1975 இல் 26 சதவீதமும், 1980 இல்12 சதவீதமும், 1991 இல் 15.5 சதவீதமும், 1993 இல் 14.6 சதவீதமாகவும், 1995 இல் 11.4 சதவீதமாகவும் குறைந்து வந்துள்ளது. பல்கலைக்கழகம் செல்ல தகுதி உடையவர்கள் கல்வி மறுக்கப்;பட்டு, கற்ற கல்விமுறைக்கு சம்பந்தம் இல்லாத சமூக உழைப்புடன் தொடர்பற்ற வகையில் சமுகத்தில் வீசப்படுகின்றார்கள். கல்வி அமைப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள், சமுகம் பற்றி அக்கறை கொள்ளாத வரை இந்தக் கல்வி சார்ந்த மலட்டுத் தனம், ஒட்டு மொத்த சமூகத்தையும் ஆழமான படுகுழிக்குள் தள்ளிச் செல்வது ஒரு விதியாக நீடிக்கின்றது. கல்வி கிடைத்தவர்கள் அவலம் மறுபுறத்தில் பெருகி வருகின்றது. 1960 தொடங்கிய வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் எமது மலட்டுக் கல்வி அமைப்பு, இன்று 16 முதல் 17 ஆயிரம் பட்டதாரிகளை வேலையற்றவராக்கி விடுகின்றது. மலட்டுக் கல்வியின் இறுதி முடிவு இவ்வளவு அசிங்கமாகி அவலமாகிவிடுகின்றது.\nநவீன இந்த மலட்டுக் கல்வியின் வரலாறு, காலனித்துவ ஆட்சியின் Nதிவயில் இருந்து தொடங்கியது. ஆங்கிலேய காலனித்துவ நலன்களை பேனக் கூடிய, அதை பாதுகாக்க கூடிய ஒரு மலட்டுக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஆங்கிலேய காலனித்துவ உள்ளுர் ஆட்சியாளர்களை உருவாக்கும் கல்வியாக இது பரிணமித்தது. பொதுவாக இக் கல்வி ஆங்கில மொழிக் கல்வியாக இருந்தது. இதை அப்பட்டமாக சொன்னால் ஆங்கிலேய காலனித்துவாதிகளின் கைக் கூலிகளை உருவாக்க உருவானதே, எமது கல்வியாகும். மறுபுறத்தில் இது தேச நலனுக்கு விரோதமான மலட்டுக் கல்வியாக இன்று வரை நீடிக்கின்றது. இது ஆரம்பம் முதலே ஆங்கில கல்வியை அடிப்படையாக கொண்டு இருந்தது. இதன் தொடர்ச்சியில் 1911ம் ஆண்டில் இலங்கையில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும், கரையோரச் சிங்களவர்கள் 3.5 சதவீதமாகவும், கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் காணப்பட்டனர். இப்படி உருவான இந்த கல்விமுறை என்றுமே மற்றப்படவில்லை. காலனித்துவம்; மற்றொரு வகையில், அடிமைத்தனத்தை கிறிஸ்தவ மதம் ஊடாக புகுத்தியது. இது கடந்த கால காலனிய வராலாறு. இந்த வகையில் இலங்கையில் கல்விக் கொள்கையில் கிறிஸ்தவ மதம் நேரடியாக ஈடுபட்டதுடன், கல்வியில் மதத்தையும்; புகுத்தியது. 1939 இல் பாடசாலைக்கான நிதி ஒதுக்கீட்டில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு 75.2 சதவீதமாகவும், பௌத்த பாடசாலைக்கு 19.3 சதவீதமாக இருந்தது. இங்கு தமிழ் பாடசாலைகள் பல கிறிஸ்துவ பாடசாலையாகவே இருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி \"ஏ\", \"பி\" பாடசாலைகளாக உள்ள 40 உயர் பாடசாலைகளின் வரலாற்றை ஆராய்ந்தால் இது தெட்டத் தெளிவாக வெளிப்படுகின்றது. 1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவருமாக பல்கலைக்கழக அனுமதி இருந்துள்ளது. இப்படித்தான் கல்வி மதம், இனம், காலனித்துவ நலன்கள் சாhந்து காணப்பட்டது. கிறிஸ்தவ கல்விமுறைக்கு எதிராக ஆறுமுக நாவலர் போன்றோh சைவ மதக் கல்வியை கொண்டு வந்தனர். இங்கு உயர்சாதிய இந்துக் கல்வியும், தமிழ் மொழிக் கல்வியும் போட்டியாக உருவாக்கபட்டது. இங்கு கல்வி மதம் சார்ந்த முரண்பாட்டின் மேல் இருந்ததே ஒழிய, காலனித்துவ கல்வி முறைக்கு எதிராக இருக்கவில்லை. இதனால் இலங்கையின் அனைத்து கல்வி முறையும் காலனித்துவ கல்வி முறையாக இருந்தது, இருந்த வருகின்றது. இதில் மாற்றம் நிகழவில்லை.\nகல்வி கற்பிக்கும் முறையில் சுதந்திரத்தின் பின் இரு மாற்றங்கள் பிரதானமாக செய்யப்பட்டன.\n1.தாய் மொழி ஊடான கல்வி.\nஇவை இரண்டும் காலனித்துவ கல்வியுடன் புதிதாக இணைக்கப்பட்டன அல்லது மாற்றப்பட்டன. இதுவும் கூட இலங்கையின் இனவாத அமைப்பின் தேவையுடன் குறுகிய நோக்கில் புகுத்தப்பட்டது. இனவாதம் அமைப்பாகவும், மதவாத அமைப்பாகவும் இலங்கை சமூக அமைப்பை பிளக்கபட்டது. இது இன்று வரை ஒரு பொதுவான தளத்தில் நீடிப்பதுடன், காலனித்துவக் கல்வியே தொடருகின்றது. நேரடி காலனிகள் அகன்ற போது, நவகாலனியம் மற்றீடானது. இதற்கு கானித்துவ கல்வி முறை அவசியமாகின்றது. இங்கு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. இதன் விளைவுகள் முடிவாக இந்த மலட்டுக் கல்வியில் உருவாகும் \"எஞ்சினியர்கள், டாக்டர்கள்\"\" என்ற இலட்சியத்துடன் முடிகின்றது. எமது மக்களுக்கு இது சேவை வெய்வதில்லை. லண்டன் கனவுடன் தொடங்கும் இந்த காலனித்துவ நனவுகள், அவர்களை அங்கேயே தஞ்சமடைய வைக்கின்றது. யாழ் பிரதேசத்தை எடுத்தால் மிகப் பெருமளவில் உருவான \"எஞ்சினியர்கள், டாக்டர்கள்\"\" அந்த மண்ணுக்கு சேவை செய்யவில்லை. சிங்கள இனவாதிகளின் இன அழிப்பு யுத்தம் கோரமாகிய நிலையில், மருத்துவ உதவியற்ற எம் மண்ணின் அவலம் இதைத் துல்லியமாக நிர்வாணமாக்கின்றது. மாறக வெளிநாட்டு வைத்தியர்கள், சிங்கள வைத்தியர்கள் முன் மக்கள் புரியாத மொழியில் மண்டியிட்டு வாழ்வதற்கே, எமது மலட்டுக் கல்விக் கொள்கை எதார்த்தமாக்கியுள்ளது. இந்த அவலம் தற்செயலானவை அல்ல. மாறாக எமது மலட்டுக் கல்வியும், அதன் காலனித்துவ நலனும், மனிதனின் சமூகப்பற்றை இல்லாது அழித்து ஒழிக்கின்றது. பணம் பணணும்; சுயநலன் சார்ந்த லட்சியம், காலனித்துவ கல்வியின் அடிப்படையாகும்;. காலனித்தவ கல்வி தனக்கு சேவை செய்ய கொருவதன் மூலம், இந்த வக்கிரமாக நியாப்படுத்தப்படுகின்றது.\nஇனவாதக் கல்வியும் அதன் வெட்டு முகமும்.\n1969 இல் போட்டி பரீட்சை மூலம் தெரிவான 27.5 சதவீதமான தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை 1974 இல் 7 சதவீதமாக குறைந்தது. இதை மாவட்ட ரீதியாக பங்கிடப்பட்டது. 1973 இல் மொழிவாரி தரப்படுத்தல், 1974 இல் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும், 1975 இல் 100 சதவீத மாவட்ட ஒதுக்கீடும், 1976 இல் 70 சதவீதம் மாவட்ட ஒதுக்கீடும 30 சதவீதம் போட்டி பரீட்சையிலான திறமை அடிப்படையிலான ஒதுக்கீடும், ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் இனவிகித எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக இனவாத அமைப்பு வளர்ச்சி பெற்றது.\nமலட்டுக் கல்வியும், காலனித்துவ கல்வியும் உண்மையில் மக்கள் நலனில் இருந்து பிரிந்து கிடக்கின்றது. இதனால் தேசத்துக்குரிய கல்வி முறை உருவாக்கப்படவேயில்லை. தேச உற்பத்திகள், வருமானங்கள் இந்த கல்வியுடன் பின்னிப்பினையவில்லை. தேசிய பொருளாதார கட்டுமானங்கள் இந்த கல்வி முறைக்கு வெளியில் கதியற்று கிடக்கின்றது. இதனால் சமுதாயத்தில் எற்பட்ட சமூக நெருக்கடிகளை, இந்த கல்வி முறை உற்பத்தி செய்தது. வாழ்வு உழைப்பு��் ஒன்றாக இருக்க, கல்வி வேறு ஒன்றாக எதிர்திசையில் நீச்சலிட்டது. இதை சமளிக்க இனவாதத்தை கையில் எடுத்த ஆளும் வர்க்கங்கள், அதை கல்வியில் புகுத்தியது. இதன் மூலம் சமூக நெருக்கடிகளை இன நெருக்கடியாக்கியது. கிடைக்கும் சில உயா கௌவுரமான பட்டங்களை, இனத்துக்கிடையில் பகிரும் போட்டியாக்கியதன் மூலம், கல்வியை வக்கிரப்படுத்தி சமூக நெருக்கடியை இனநெருக்கடியாக்கினர். அதாவது கிடைக்கும் ஒரு சில எழும்புகள் யாருக்கு என்ற நிலைக்குள் கல்வி பந்தாடப்பட்டதன் மூலம், கல்வியை இனவாதமாக்கி முற்றாக அனைத்து சமூகத்துக்கும் மறுப்பது சாத்தியமாகியது. இதில் இன ஒடுக்கமுறை சார்ந்து, சிறுபான்மை இனங்கள் பாரிய மாறுப்புக்குள்ளாகின்றனர்.. இதுவே இந்த அமைப்பின் ஜனநாயகமாகியது.\nஇனவாதக் கல்வி முறை இனத்தை மலடாக்குவதில் தன்னை நிலைநிறுத்த முனைகின்றது. இனவாத அமைப்பில் தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர். அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது. கல்வியில் குறிப்பாக இனவாதம் புகுத்தப்பட்ட 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லிகளின் குறிப்பான நியாமனம் முஸ்லிம் மந்திரி என்பதால் மட்டும் விதிவிலக்காகியது. ஆசிரியர் மாணவர் விகிதம் மேலும் குறிபாகும் போது, பின்தங்கிய பிரதேச சாதிய இன மாணவர்கள்; அதிகம் பதிப்புக்கு உள்ளாகின்றனர்.\nயாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 184350 யாகும. இங்கு 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் காணப்படுகின்றது. இதில் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதியான கிளிநொச்சி முதல் தாழ்த்தப்பட்ட கிராமங்கள் அதிகம் பாதிப்படைகின்றது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடும் போது ஒரு விஞ்ஞான பாடசாலைக்கு மாணவர்கள் எண்ணிக்கை திருகோணமலையில் 6596 யும், யாழ்ப்பாணத்தில் 4940 யாகவும் காணப்படுகின்றது. ஒரு விஞ்ஞான ஆசிரியருக்கு யாழ்ப்பாணத்தில் 527 மாணவராக இருக்க திருமோணமலையில் 1118 யாக காணப்படுகின்றது. இது இனம் மற்றும் சிறுபான்மை இனம் என்று பிரிகின்ற போது ஆழமான கல்விப் பிளவை ஏற்படுத்துகின்றது. இது சாதி, மதம், இனம், பிரதேசம் என்று எங்கும் இது விரைவிப் போய்யுள்ளது. ஒரு சில உதாரணங்கள் மூலம் இதைக் காணமுடியும்; 1981-82 கல்வி ஆண்டில் மருத்துவ துறைக்கான விகிதம் சிங்களவர் 72.4யும், தமிழர் 25.3யும் பெற்ற அதேநேரம், முஸ்லீம் உள்ளிட்ட மலையகத்தைச் சேர்ந்தோரும் 2.3 சதவீதத்தை பெற்று புறக்கணிப்புக்குள்ளாகினர். இங்கும் யாழ் சமூகமே அதிகரித்த இடங்களை பெறுகின்றது. 1969-70 இல் மருத்துவ துறைக்கு தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாகும். 1979-81 இலங்கையில் முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும்;. கல்வியின் மிக மோசமான பாதிப்பை மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் சந்திக்கின்றனர்.\n1998 இல் உயர் கல்விகான க.பொ.த (உ.த) பரீட்சையில் 180000 பேர் பங்கு கொண்ட போது, மலையக மாணவர்கள்; 1000 முதல் 1500 பேரை பரீட்சை எழுதினர். க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 1996இல் 5 லட்சம் மாணவர்கள் அமர்ந்த போது, மலையக மாணவர்கள் வெறுமனே 3000 பேர் மட்டுமே. சமூகத்தின் பிரச்சனைகளை தமிழ் தேசியம் என்ற பொதுமைப்படுத்துபவர்கள், அந்த மக்களுக்காக போராடவும் அவர்கள் உரிமையை கோரவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்ததில்லை. 12 பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயிலும் 33000 மாணவர்களில் மலையக மாணவர்கள் எண்ணிக்கை 200 க்கும் குறைவாகவே உள்ளனர். இது மொத்த மாணவரில் 0.5 சதவீதமாகும். மலையக மக்கள் இன விகிதாசார அடிப்படையில் வருடம் 540 பேருக்கு பல்கலைக்கழகம் கிடைக்க வேண்டும்;. ஆனால் யாரும் இதை கண்டு கொள்வதில்லை.\nயாழ்ப்பாணத்தில் 1998-1999 இல் 20 சதவீதமான மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை. 5 முதல் 19 வயதுக்கிடைப்பட்ட 132 859 பேரில் 17.1 சதவீதமான மாணவர்கள் அதாவது 23000 பேர் ஒழுங்காக பாடசாலை செல்வதில்லை. 1.9 சதவீதமான 2500 குழந்தைகள் பாடசாலையில் சேர்க்கப்படவில்லை. 13.3 சதவீதமான 17700 மாணவர்கள் இடம் பெயர்ந்து காணப்படுகின்றனர். 46.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் 2000 ரூபாவுக்கு குறைவான குடும்பங்களைச் சார்ந்த வறியவர்கள். 6.9 சதவீதமான சிறுவர் சிறுமிகள் அதாவது 9200 பேர் அன்றாட கஞ்சிக்கே உழைப்பில் ஈடுபடுகின்றனர். 10.2 சதவீதமான 13500 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். 0.09 சதவீதம்; அதாவது 1200 குழந்தைகள் ஊனமுற்றவர்களாகும். 5.2 வீதமான 6908 இளம் வயதினர் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர். இந்த சமூக அவலம் சாதியம், ஆணாதிக்கம், வர்க்க ஒடுக்குமுறை, இனவாதம் என்ற பல்துறை சார்ந்து புரையோடிக் காணப்படுகின்றது. இது கால காலமாக நீடித்து இருக்கின்றது. இன்று இனவாத யுத்தம் இதை அகலப்படுத்தியுள்ளது. ஒருபுறம் மலட்டுக் கல்வி, மறுபுறம் சமூக அவலங்கள் இளம் குழந்தைகளின் வாழ்வில் நாசகாரமான நஞ்சாக திணிக்கப்படுகின்றது.\nமாணவர்களின் குற்றங்கள் பற்றியும் தண்டனை பற்றியும் வரையறையின் அளவு என்ன\nமாணவர்களை தண்டிப்பது சரியானது சரியானது அல்லது பிழையானது என்ற வரையறையில் இருந்தே, தண்டனை முறை உருவாகின்றது. ஆனால் இது எல்லா சமூகத்திலும் பொதுவாக இருப்பதில்லை. சமூக பொருளாதார வடிவங்களுக்கு இணங்க குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது நிகழ்கின்றது. இது சில வேளைகளில் ஒரு இடத்தில் குற்றமாகவும் மறு பிரதேசத்தில் குற்றமற்றதாகவும் கூட இருக்கின்றது. இங்கு குற்றமாக இருப்பது எல்லாம் குற்றமாக இருப்பதில்லை. குற்றம் எல்லாம் தனிபட்ட ஒருவனின் தனி இயல்புமல்ல. குற்றங்கள் சமூக கொருளாதார கூறுகளே வித்திடுகின்றன. இதை தண்டிக்கும் போது, தனிப்பட்ட மனிதனை தண்டிப்பது மேற்கு மற்றும் எமது நாடுகளில் பொதுவாக காணப்படுகின்றது. குற்றத்துக்கான சமூக பொருளாதார வேர்கள் எப்போதும் ஆராயப்படுவதில்லை. குற்றங்கள் தண்டிக்கப்படுவது நியாப்படுத்தப்படுவது பொதுவான சமூக இயல்பாகிவிடுகின்றது. இதனால் குற்றங்களும், தண்டிப்பதும் இந்த சமூக பொருளாதார அமைப்பு நீடிக்கும் வரை நீடிக்கவே செய்யும். இதை தடுத்து நிறுத்தும் சமூகப்பலம், இந்த பொருளாதார அமைப்புக்கு கிடையாது. குற்றத்தின் காரணம் என்ன இந்த சமூக பொருளாதார அமைப்புக்கும் இந்த குற்றத்துக்கும் உள்ள உறவு என்ன இந்த சமூக பொருளாதார அமைப்புக்கும் இந்த குற்றத்துக்கும் உள்ள உறவு என்ன இதை எப்படி மாற்றி அமைப்பது என்ற விடையத்தைக் கவணத்தில் கொண்ட, இந்த அமைப்பை மாற்றாத வரை குற்றங்களும் தண்டிப்புகளும் நீடிக்கும். விரும்பினால் யார் தண்டிப்பது, எப்படி தண்டிப்பது என்று மாற்றிமாற்றி தண்டிப்பதையும், அதை தொடர்வதையும் நியாப்படுத்தவே முடியும். இதனால் குற்ற அற்றதை குற்றமாக்கியும், குற்றங்களை குற்றமற்றதாக்கும்; எல்லா வடிவங்களும் ஆசிரியா மாணவர் உறவில் மட்டமல்ல, சமூகத்திலேயே நீடிக்கும். இறைய குற்றங்களின் வரையறை சமூக அமைப்பின் நலன்களில் இருந்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக தனிமனித நலன்களில் இருந்து தீர்மானிக்ப்படுகின்றது. குற்றங்களும் இதில் இருந்தே உருவாகின்றது.\nமலட்டுக் கல்வியில் ஆசிரியர் மாணவர் உறவு\nஅண்மைக் காலத்தில் அநேகமாக எப்போதும் சர்ச்சைக்குள்ளாகின்ற ஒரு விடையமாக உள்ளது. இங்கு மாணவர்களை ஆசிரியருக்கு எதிராக அல்லது ஆசிரியர்களை மாணவருக்கு எதிராக நிறுத்தி வைத்தே விவாதிக்கப்படுகின்றது, குற்றச்சாட்டப்படுகின்றது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது, இந்த சமூக அமைப்பால் நிர்ணயமாகின்றது என்ற உண்மையை நாம் காண மறுக்கின்றோம்;. இந்த சமூக அமைப்பில் எற்படும் வெடிப்புகளுக்கு எற்ப குற்றச் சாட்டுகளை எதிர்தரப்பு மீது வீசி எறிந்து விடுவதன் மூலம், நல்ல தீர்வை காணமுடியும் என்ற வகையில் பலர் கருத்துரைக்கின்றனர்.\nமுதலிலே இந்த கல்வி என்பது எமது சமூக பொருளாதார உறவு முறைக்கு வெளியில் கற்று தரப்படுகின்றது. அதாவது காலனித்துவக் கல்வி நவகாலனித்துவ கல்வியாக தொடருகின்றது அதிலும் கல்வியை கற்று உயர் வகுப்பை எட்டிப்பிடித்த பின் 1000 க்கு 2 அல்லது 3 பேரை உருவாக்கும் \"எஞ்சினியர் டாக்கடர்\" என்ற கனவுக்குள் மொத்த கல்வியும் மலடாக்கப்படுகின்றது. இதனால் கல்விமுறையில் ஆசிரியர் மாணவர் இடையில் பிடிப்பான பங்காற்றல் அருகிவிடுகின்றது. சமூக நலனை விட தனிப்பட்ட நலன் சார்ந்த கல்விமுறை, ஆசிரியர் மாணவர் உறவிலும் சுயநலனே பொதுவாகிவிடுகின்றது. பாரிட்சையில் சித்தி செய்ய வைக்கும் மனப்பாடக் கல்விமுறை, உழைத்து வாழும் வாழ்வின் அடிப்படையில் இருந்து விலகி நிற்கின்றது. வாழ்வோடு விலகியோடும் கல்வி முறையில் கற்போரும் கற்பிப்போரும் பிடிப்பற்ற மந்தைக் குணத்தில் கற்பிப்பதும் கற்பதும் எமது கல்வி முறையில் இயல்பாகும்.\nஎமது சமூக பொரளாதார அமைப்பு ஜனநாயகத்தை குறைந்த பட்சம் அங்கிகரிப்பதில்லை. மறாக அடிமைத்தனமம், அடிமைத்தனத்தை நியாப்படுத்துவதும் எமது சமுக அமைப்பின் அச்சாக உள்ளது. உயர் சாதிக்கு தாழ்ந்த சாதிகள் அடிமை. ஆணுக்கு பெண் அடிமை. பெற்றொருக்கு குழந்தை அடிமை, ஆசிரியருக்கு மாணவர்கள் அடிமை, பல்கலைகழ���்தில் பழைய மாணவருக்கு புதிய மாணவாகள் அடிமை என்று எங்கும் எதிலும் அடிதைத்தனம் எமது சமூக அமைப்பின் அச்சாக உள்ளது. அதாவது அடிமை வடிவம் எங்கும் எதிலும் விரவிக்கிடக்கின்றது. அடிமைத்தனத்தை நியாப்படுத்தும் எமது சமூக அமைப்பின் இருப்பு, வன்முறை மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் மாணவர் உறவில் இவை எல்லாம் எழுதப்படாத விதிகள்.;; இது அப்படித்தான் உள்ளது. இதை மீறுவது ஒரு சமூக குற்றமாக, ஒழுக்க மீறலாக உள்ளது. இது வெறுமானே ஆசிரியர்கள் உருவாக்கியது அல்ல. தனிப்பட்ட ஆசிரியனின் மனநிலை சார்ந்ததும் அல்ல. சமூக அமைப்பின் கட்டமைப்பில்; தான், இவை அனைத்தும் நீடிக்கின்றது. தனிப்பட்ட ஆசிரியர்களின் சமூகம் பற்றிய கண்ணோட்டம் சார்ந்து, தனிப்பட்ட உணர்வுகள் இதன் மேல் சில நெகிழ்சியை அல்லது கொடூரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதற்கு வெளியில் ஆசிரியருக்கு மாணவர்கள் அடிமையாக இருத்தல் என்பது, எமது சமூக பொருளாதார அமைப்பில் அனைத்துப் பகுதியிலும் வேரோடிப் போய்யுள்ளது. ஜனநாயகம் கூட எமது சமூக அமைப்பில் ஒரு குற்றத்துக்குரிய தண்டனைக்குரியதே. இதனால் சமூக உறவுகளில் எற்படும் அடிமை தனத்துக்கு எதிராக, மேற்கத்தை முறையை மாற்றக பொதுவாக வைக்கப்படுகின்றது.\nஉண்மையில் வௌவேறு பொருளாதார கட்டமைப்பால் உருவாகும் சமூக அமைப்பின், இரண்டு பக்கத்தையும் சுய ஆய்வுக்கு உள்ளாக்க மறுக்கும் போக்கின் மற்றொரு வெளிப்பாடுதான் இது. கல்வியில் ஆசிரியர் மாணவரை அடித்தல் என்ற விடையம், அண்மைக் காலங்களில் அடிக்கடி சாச்சைக்குள்ளாகின்றது. இதுபோல் மாணவர்களின் வன்முறையும் கூட சாச்சைக்குள்ளாகின்றது. ஏன் எதற்காக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் எதற்காக அடிக்கின்றார்கள் இந்த கேள்விகான பதிலில், எப்போதும் இதற்கு அடிப்படையாக சமூகப் பிரச்சனை இருப்பதை மறுதலிக்கின்றது. சமூக அமைப்பே ஜனநாயகமற்ற வன்முறை கொண்ட சமூகமாக உள்ளவரை, இந்த பிரச்சனை அங்கிருந்து தான் உருவாகின்றது.\nஒரு மாணவன் கற்பதில் சரி, அவன் தவறு இழைக்கும் போதும் சரி, அதை அவனுக்கு புரிய வைக்கவும் அதன் மூலம் எற்க வைத்து நடைமுறைப்படுத்துவது தான், எங்கும் எப்போதும் சரியானவை. ஒரு மாணவன் தொடங்கி சமூகம் வரை இது பொதுவாக கையாளப்பட வேண்டும். மனித உயிர் எப்போதும் சிந்திக்க திறனுள்ளதாக இருப்தால���, புரிய வைப்பது இலகுவானது. தவறு அல்லது குற்றம் என்பது எப்போதும் தனிமனித நலன் சார்ந்த சமூக அமைபின் பொது அடிப்படையில் நின்றே, குற்றம் சாட்டப்படுகின்றது. இதன் மூலமே தண்டிக்கப்படுகின்றது. சமூக அமைபின் மொத்த நலனில், உன்னதமான சமூக வாழ்வியல் சார்ந்து புரிய வைத்தல், கல்வி முறையில் அவசியமானது, நிபந்தனையானது. இரண்டாவது சமூக அமைப்பின் குறைபாடுகளை களையவும், உயர்ந்த சமூக அமைப்பை முன்னிறுத்திய புரிய வைத்தல் மூலம், சமூகத்தை ஜனநாயகப் படுத்தி எற்க வைத்தல் சாத்தியமானது. சமூக அமைப்பின் மீதான ஆழமான புரிதல் எற்படும் போது, மிக உயர்ந்த சமூக பிரஜைகளை உருவாக்கி விடுகின்றது. இதை வன்முறை சாதிக்க முடியாது.\nவன்முறை சமூக வடிவமாக நிடிக்கும் போது, அடித்தல் இன்றும் எதார்தத்தில் உள்ளது. புரிய வைக்கும் அனுகுமுறை உரிய அமைப்பாகவோ, ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய சமூக அமைப்பாக எமது அமைப்பு இல்லை. இங்கு அடித்தல் வன்முறை சமூகம் நீடிக்கும் வரை, அதுவும் இருந்து கொண்டே இருக்கும். சிறை, நீதிமன்றங்கள், பொலிஸ் என்ற நீளும் மனிதனுக்கு எதிரான அடக்குமுறைச் சட்ட ஆட்சிகள் நீடித்த இருப்புக்கான சமூகக் காரணங்கள் உள்ளவரை, தண்டிப்பு முறையும் நீடிக்கவே செய்யும்;. குற்றங்கள் இந்த சமூக பொருளாதார அமைப்பில் உற்பத்தியாக்கின்றன. அதற்கான துண்டுதலை உருவாக்கும் சமூக பொருளதார கூறுகள் இந்த அமைபிலேயே காணப்படுகின்றது. உதாரணமாக வன்முறை காட்சிகள் அல்லது வக்கிரமான காட்சிகளை காணும் ஒருவன், அதுவாக இயங்குவதற்கான உந்தலை கொடுக்கின்றது. இதில் தனிப்பட்ட மனிதன் வக்கிரமாகும் போது, குற்றம் கடுமையாகிவிடுகின்றது. இங்கு இது அராஜாகமகி சமூகம் நிலைக்க முடியாத நிலைக்கு அவலமாகிவிடுகின்றது.. இங்கு இதைக் கட்டுப்படுத்த தண்டனைமுறை அவசியமாகிவிடுகின்றது. இதை யார் செய்வது என்பது முரண்படுவதில் அhத்தமில்லை. இந்த தண்டனையை பெற்றோர், ஆசிரியர், பொலிஸ், நீதிமன்றம், சிறை என்று பல படிகளில் நடக்கின்றது. இதை ஆசிரியர் அல்லது பெற்றோர் தண்டிக்க கூடாது என்பது, அர்த்தமற்ற ஒரு விவாதப் பொருளாகும்;. முதலில் குற்றங்கள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்ற மூலக் காரணத்தைக் கண்டு அறிவதன் மூலம் தான், தண்டனையை ஒழிக்க முடியும்.\nமேற்கத்திய கல்வி எமக்கு ஒரு மாற்றா\nமேற்கு ���ாடுகளில் பாடசாலைகளில் அடிப்பதில்லை. பெற்றோர் அடிக்கும் உர்pமை அவர்களுக்கு இருப்பதில்லை. இது சட்டத்தால் அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதை சிலர் எமது நாட்டுக்கு மாற்றக வைக்கின்றனர். அனைவரும் ஒரு உண்மையை நிச்சயமாக புரிந்து கொள்ள மறுக்கும் போது, இப்படி அங்கும் இங்குமாக எதிர் நிலையில் நிற்பது தொடங்குகின்றது. மேற்கில் மாணவன் குற்றம் இழைக்கும் போது, ஆசிரியர் அதை பொலிசிடம் அல்லது பெற்றோரிடம் தண்டனை கொடுக்க விட்டுவிடுகின்றனர். சிலவேளைகளில் விசேட பாடசாலைக்கு அனுப்பிவிடுகின்றனர் அல்லது பாடசாலையை விட்டே வெளியேற்றி விடுகின்றனர். இங்கும் விதிவிலக்கின்றி தண்டனை முறை கையாளப்படுகின்றது. இங்கு தண்டனை வழங்கும் இடம் தான் மாறுகின்றது. இங்கு பொலிஸ் வன்முறையற்ற ஒரு நிறுவனமோ அல்லது சமூகத் தீர்வை வைக்கும் மனிதர்களோ அல்ல. இந்த அமைப்பை வன்முறை மூலம் கட்டி பாதுகாக்கும் ஒரு அடக்குமுறை இயந்திரம் தான் பொலிஸ். உண்மையில் அங்கும் இங்கும் தண்டனை வழங்கும் இடம் மட்டுதான் வேறுபடுகின்றது. ஆனால் தண்டனை அங்கும் இங்கம் வழங்கப்படுகின்றது.\nமேற்கில் உளவியல் தண்டனை முறை காணப்படுகின்றது. தனிமைப்படுத்தி சமூக புறக்கணிப்பு ரீதியாலன இந்த தண்டனை முறை, உடலியல் வன்முறையை விட கெடுதலானது கொடூரமானது. சமூக புறக்கணிப்பு ரீதியான தனிமைப்படுத்தி வைத்தல், சமூக வெறுப்புக்கு அத்திவாரமாக அமைகின்றது. ஒரு கூட்டத்தில் இருந்து சில நிமிடங்கள் முதல் பல மணி நேர தனிமைப்படுத்தும் முறை, தண்டனை பெற்றவனும் எந்த சமூகத்தில் இருந்து புறகனிப்புக்கு உள்ளாகின்றனோ, இருவரிடமே இரண்டு நேர் எதிரான போக்குகளுக்கு இது வித்திடுகின்றது. சமூக எதிர்ப்பும், தனிமனித வாவும் இங்கு வக்கிரமாகவே வெளிப்படுகின்றது.\nஇன்று குற்றங்களின் தன்மையை எடுக்கும் போது, மேற்கில் கோராமாக உள்ளது. எமது நாடுகளை விட இங்கு இளம் வயதினரின்; குற்றங்கள் வக்கிரப்பட்டு பெருகிவருகின்றது. ஆனால் எமது நாட்டில் அப்படி அல்ல. மேற்கை பார்த்து அதன் நலனுக்கு இசைவாக பொம்மை அரசுகளாக மறுவது போன்று, எமது நாடுகளிலும் குழந்தைகளின் வன்முறை மேற்கை நோக்கி வடிவில் முன்னேறுகின்றது. இன்ற குற்றங்களின் அளவு மேற்கில் அதிகமாக உள்ளது. அதன் பண்பு வகைப்பட்ட வடிவிலும் கோரமாக உள்ளது. எமது நாட்டில் பாடசாலை கட்டிடத்தில் ஒரு மாணவன் செல்லும் போது ஆசிரியரின் கண்கணிப்பு எதுவும் இருப்பதில்லை. எந்தப் பொருளும் களவு போவதில்லை. எந்த மேசையும் அடித்து நொருக்கப்படுவதில்லை. ஒரு சில விதிவிலக்கு தவிர, பாடசாலை பற்றிய சமூக உணர்வு மாணவரிடையே மேல் நோக்கி நிற்கின்றது. ஆனால் இங்கு மாணவர்கள் ஆசிரியர் கண்கணிப்பு இன்றி கட்டிடத்தினுள் அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதிப்பின் அங்கு எதுவும் மிஞ்சியிருப்பதில்லை. இது பொதுவான இரண்டு சமூக பொருளாதார அமைப்பின் வெட்டு முகம்.\nஎமது அமைப்பில் இன்னமும் நீடிக்கும் சமூக கண்ணோட்டமும், மேற்கில் தனிமனித கண்ணோட்டமும் இதற்கான வேறுபட்ட விளைவுகளை உருவாக்கின்றது. இதனால் குற்றஙகள் தன்மை மாறுபடுகின்றது. எமது அமைப்பில் சமூக உணர்வு; குற்றத்தை குறைக்கின்றது. இங்கு சமூக உறவாக்கத்துக்கு எதிரான தனிமனித வாதம், குற்றத்தை அதிகரிக்கவும் அதே நேரம் வக்கிரப்படுத்தவும் செய்கின்றது.\nமறுபக்கத்தில் மேற்கத்திய அமைப்பில் உள்ள சில ஜனநாயக பண்புகள், இந்த கல்வி கற்பிக்கும் முறையில் உயிரோட்டமான பண்புளைக் கொண்ட போதும், இங்கும் கல்வி கற்பித்தல் இயந்திரமாக மாணவர்களுக்கு திணிக்கப்படுகின்றது. அதாவது இங்குள்ள கல்வி முறை, மேற்கத்திய உற்பத்தி முறையுடன் இணங்கி இயங்கம் வகையில் ஒரு இயந்திரத்தின் உறுப்பாக மட்டும் இருக்க கற்பிக்கப்படுகின்றது. அந்த இயந்திர பகத்தில் மட்டும் இயங்கும் ஒரு கருவியாக இங்கு மாணவர்கள் உற்பத்தியாகின்றனர். இதனால் உழைப்பின் மீதான சமூகப் பொது அறிவு என்பது சூனியமாக உள்ளது. இது எமது நாட்டில் எதிரிடையாக கல்விக்கு வெளியிலான நடைமுறை வாழ்வில் பெறமுடிகின்றது. உண்மையில் வேறுபட்ட பொருளாதார வாழ்வு முறையே, இதை நிர்ணயம் செய்கின்றது.\nடியூட்டரிக் கல்வி ஒரு வர்த்தகமே\nஎமது கல்வி முறையில் டியூட்டறிக் கல்வி கடந்த 20 வருடத்தில் ஒரு புற்றுநோயாகி, அதுவே கல்வி மறுப்பு கொள்கையாகின்றது. இந்தக் கல்விமுறை சுயநலக் கொள்கையை தேசிய மயமாக்கியுள்ளது. இதுவும் தனிப்பட்ட ஆசிரியரின் விருப்பு வெறுப்பு சார்ந்த ஒன்றல்ல. இங்கும் சமூக அடிப்படைதான் இதை வித்திடுகின்றது. முன்பை விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எஞ்சினியர், டாக்கடர் இடங்களை பிடிக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். இதனால் மன���்பாட கல்விமுறை மிகவும் கூர்மை அடைகின்றது. மனப்பாட மூலமான மாணவ கம்யூட்டர்களை உருவாக்கும் சுயநலம், தனிப்பட்ட ஆசிரியர்கள் மூலமான கல்வி போதித்தல் வெற்றியின் லட்சியமாகின்றது. இதனுடன் எவ்வளவுக்கு மாணவன் புத்தகத்துடன் போராடு;கின்றனோ, அந்தளவுக்கு பரீட்சையில் வெல்ல முடியும் என்ற கொள்கை டியூட்டரிக் கல்வியின் வளர்ச்சிக்கு மேலும் அத்திவாரமாகும்.\nதனியார் வைத்தியசாலை தனக்கான தனிபட்ட நோயாளியை பெருக்க வைத்தியர் அரசு வைத்தியசாலையை பயன்படுத்துவது போல், ஆசிரியர் தனிப்பட்ட டியூட்டரி மாணவனை உருவாக்க பாடசாலையை பயன்படுத்துகின்றனர். இது இன்று இலங்கையில் ஒரு நோயாகிவிட்டது. இதன் மூலம் ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தல் என்பதை படிப்படியாக கைவிடுகின்றனர். எனோதனோ என்று கல்வி கற்பிக்கு முறைக்குள் நகர்ந்து செல்லுகின்றது. இதன் மூலம் ஆசிரியர் மாணவர் உறவில் மாற்றம் நிகழ்கின்றது. இங்கு புனிமாக எண்ணிய கல்வி முறையில், வர்த்தக உறவு எற்படுகின்றது. ஆசிரியர் மாணவர் உறவில் எற்படும் இந்த மாற்றம் வர்த்தக எல்லையில், ஜனநாயகம் பற்றிய போலியான உணர்வுகள் எற்படுகின்றது. இது பொதுவான சமூகத்தில் ஜனநாயகம் பற்றிய தப்பான வக்கிரமான விளங்களை எற்படுத்திவிடுகின்றது. பாடசாலையில் ஆசிரியர் மாணவர் உறவு இதற்குள் மாறி வரும் பொது, பணம் கொடுத்து ரியூசன் படிக்க முடியாத எழை மாணவன் கதி பரிதபத்துக்குரியதாகி, அடிமைநிலை மேலும் அகலமாக்கின்றது. அந்த எழை அடிமை மாணவன் பற்றிய ஆசிரியரின் மனப்பாங்கு, இகழ்ச்சிக்குரியதாக பரிணாமித்து வருகின்றது.\nஇந்த நிலையில் உலகமயமாதல் பாடசாலைகளை தனியார் மயமாக்கி, கல்விக்கு கட்டணம் அறவிட உலகளவில் அனைத்து நாட்டிடமும் கோருவதுடன், அதற்கான ஒப்பந்ததில் கையெழுத்திடப்பட்டுள்ளது. எல்லாம் தனியார்மயம் என்பது, ஜனநாயகத்தின் அடிப்படை அகாhரதி. ரியூசன் கல்விமுறை இதற்கு உறுதுணையாகவும் செயல் வழிகாட்டியாகவும் உள்ளது. கற்றக் கொடுக்க பணத்தை வசூலி;க்கும் முறை மட்டும் தான், பாடசாலைகளில் நடைமுறைக்கு வரமால் எஞ்சிக்கிடக்கின்றது. அதற்குரிய பண்பாட்டு காலச்சார அடிப்படைகளை ரிய+சன் கல்வி, எற்கனவே உருவாக்கிவிட்டது. தனிப்பட்ட ஆசிரியரிடம் அல்லது அவரை உள்ளடக்கிய ஒரு நிர்வாகிகளிடம்; அல்லது, தனிப்பட்ட பாடசாலை முதலாளி���ளிடம் பணத்தைக் கொடுத்து கல்வி பெறக் கோரும் முறைக்கு இந்த ரியூசன் கல்வி இலகுவாக பாதை அமைத்திருக்கின்றது. இன்று டொனேசன் என்ற பெயரில் பல ஆயிரம் ரூபா வசூலிக்கப்படுவது எல்லாம் இதன் முன்னொடி. கல்வியை தனியார் மயமாக்க கோரும் உலகமயமாதல் நிபந்தனைக்கு, இது தவிர்க்க முடியமால் பாதையை செப்பனிடுகின்றது. இந்த முறை இன்றைய தனிப்பட்ட ஆசிரியரின் வருமானத்துக்கு வேட்டு வைக்கும். அரசு ஆசிரியர் என்ற அனைத்து சமூக அடிப்படையும் இழந்து, தனிப்பட்ட முதலாளியின் கைப்பொம்மையாக ஆசிரியர்கள் மாறுவது எதிர்கால நிகழ்ச்சியாகும். மாணவர்கள் பணத்தைக் கட்டி படிக்கும் அவலமும், காசு கட்ட முடியாத மாணவாகள் கல்வி மறுப்பதும் எதிர்கால நிகழ்ச்சியாக இருப்பதை யாரும் தடுக்க முடியாத, ஒரு சுயநலம் கொண்ட சமூக அமைப்பை கட்டி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றோம்.\nநமது கல்வியின் சரியான பாதை எது\nஎமது சரியான கல்வி என்பது குறைந்த பட்சம் எப்படி இருக்க வேண்டும். எமது சமூக பொருளாதார தேவைக்குள்ளும், அதை வளர்த்தெடுப்பதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்;. கல்வி மக்களின் அடிப்படையான வாழ்வுடன் இணைந்தாக, உழைப்புடன் நெருக்கமானதாக இருக்க வேண்டும். டொக்டர், ஏஞ்சினியர் கனவுக் கல்விக்கு பதில், உழைப்பின் ஆதாரத்தின் மீதான கல்வியாக அமைய வேண்டும்;. உழைப்பு உன்னதமானதாக மாற்றவும், அதை கற்பதை ஊக்குவிக்கவும் வேண்டும்;. இதற்கு எமது மக்களின் உழைப்பின் வடிவங்கள், அதன் சமூக கண்ணோட்டங்களுக்கு இசைவாக கல்வியை முற்றாக மாற்றி, அதன் உயர்ந்த கண்ணோட்டத்தை சமூக மயமாக்க வேண்டும்.\nகற்றல் கற்பித்தல் முறை ஜனநாயக பூர்வமானதாக இருக்க வேண்டும். மிகவும் ஆழமாக புரிந்து கொண்ட வகையில், கல்வி அமைதல் வேண்டும்; அதாவது கல்வி மீதான விருப்புடன் கூடிய, ஆழமான தேடுதலுடன் கூடிய சுயமான புரிந்துணர்வை உருவாக்க வேண்டும்; சுய ஆர்வம், சுய தேடுதல் மூலமாக கல்வி கற்றல், கற்பித்தல் என்பது மாற்றி அமைக்க வேண்டும்;; நூல்களை சுயமாக தேடி வாசிக்கும் முறைக்கு கல்வி உயாத்தப்படவேண்டும்.\nஜனநாயகத்தை சமூக வாழ்வில் ஒரு வாழ்வுமுறையாக, அனைத்துறையில் கொள்ளுதல் வேண்டும்;. மேற்கு மற்றும் இன்றைய எமத முறைக்கு மாற்றாக, சமுதாயம் உயர் உலகப்பண்புகளை கைக் கொள்ளும் முறையை நோக்கி எமது கல்வி முன்னேற வேண்டும். ���ற்றல், கற்பித்தல், மீளக் கற்றல், வாசித்தல், விமர்சித்தல், தேடுதல், மறுத்தல், உருவாக்குதல் என்று நடைமுறை வாழ்வு சார்ந்து, ஒரு பரந்த தளத்தில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் முதல் சமூக வரை விரிந்த தளத்தில் கல்விமுறை அவசியமானது. இதன் மூலம்தான் எமது கல்வி முன்னேறவும், சமுதாயம் உயர்ந்த நிலைக்கு வளர்ச்சி பெறமுடியும்; இலலாத வரை எமது கல்வி டொக்டர் எஞ்சினியர் கனவுடன், வருடாந்தம் உருவாக்கும் 500 வெற்றிடங்களுக்காக, எமது குழந்தைகளை வதைப்பதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் தவிர்க்க முடியாது மலட்டுத் தனத்தில் சிக்கி, அடிமையாக வாழ்வதை எம்மால் தடுத்த நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் சுய சிந்தனையுள்ள, சமூக நலனை எமது நலனாக கருதி அதில் தனிமனிதன் சுபீட்சமாக வாழும் ஒரு உன்னதமான சமுதாயம் வேதனை அற்றது, துன்பமற்றது. அதை நோக்கி எமது கல்விக் கொள்கையை சிந்திக்க, எது உங்களுக்கு எப்படி தடையாக உள்ளது\nஇந்த நூல் உரிய புள்ளவிபரங்களை\n3.ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் 1-4\n4.இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்\n5.இலங்கை புள்ளிவிரத் திணைக்களம் (இணையம் மூலம்)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130324", "date_download": "2020-07-11T08:49:34Z", "digest": "sha1:K4TDIW3P4VHZLGZN65PXJX3PKYPFSLWS", "length": 3223, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் நாடு திரும்பினர்", "raw_content": "\nமலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமான மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று (30) நாடு திரும்பியுள்ளனர்.\nஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இது���ான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/06/blog-post_7.html", "date_download": "2020-07-11T07:28:19Z", "digest": "sha1:UVXR2VW7HLOODDBJ75MCGENY36X23GTD", "length": 28639, "nlines": 219, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கதை வளர்த்தல் - ஷாந்தி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் ந��.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகதை வளர்த்தல் - ஷாந்தி\nPosted by சிறப்புப் பதிவர்\nகதை கேட்பது, படிப்பது ஒரு ஆசுவாசமான சுகம். கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் விரியும் கற்பனை, ஆர்வம், கவனம் மற்ற விசயங்களில் எத்தனை முயன்றாலும் வருவதில்லை. சிறுவயதில் அம்புலிமாமா, கோகுலம் என படிக்கும் புத்தகம் முழுக்க கதைகள் இருந்தாலும் தொடர் கதைகளும், படக்கதைகளும் முதலில் படித்துவிட்டு மற்ற கதைகளைப் படிப்பேன். சுவாரஸ்ய திருப்பங்களோடு \"தொடரும்\" என முடியும் கதைகள் தொடர அடுத்த இதழுக்காக காத்திருப்பதும், அடுத்த இதழ் வந்ததும் உடனே படித்துவிட்டு மறுபடி காத்திருப்பதுமே வழக்கமாய் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் தொடர்கதை, படக்கதை, கைவினைப்பொருள் குறிப்பு என ஆளுக்கு ஒன்றாய் பிரித்து, கத்தரித்து, தொகுத்து, சேமித்து வைத்தது உண்டு. அத்தகைய தொகுப்புகளை மொத்தமாய் படிக்க அத்தனை ஆனந்தமாய் இருக்கும். விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் என புத்தக கண்காட்சிகளில் ஏதேனும் புத்தகம் ஒன்றை வாங்கும் வழக்கமும் இருந்தது.\nகதை கேட்டு, கதை படித்து, பின் அதையெல்லாம் மறந்து பாடத்திட்டதில் கதைகதையாய��� எழுதி முடித்து பெற்றோர் பதவி வரும்வரை கதை சொல்லும் அவசியம் இருக்கவில்லை. பின் மகனுக்கு உணவு ஊட்ட கதை அவசியமானபின் கிட்டத்தட்ட மூன்று வேளை மூன்று கதைகள் சொல்லவேண்டி வந்தது. அதுவும் சுவாரஸ்யமான கதைகள் மட்டுமே சொல்ல வேண்டும் எனப் பல நிபந்தனைகள்.\nபாட்டி - வடை, முயல் - ஆமை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன். நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் என அனைத்தும் உதவின. தெரிந்த கதைதானே என சொல்ல ஆரம்பித்து இடையில் சந்தேகத்துடன் சொந்தமாய் சிரமப்பட்டு சொல்லி முடித்த அனுபவங்களுக்கு பின் கூகிள் உதவியுடனும் யூட்யூப் உதவியுடனும் கதைகள் பார்த்து, படித்து சேகரிக்கத் தொடங்கினேன். தற்போது விரல் நுனியில் வீடியோக்கள் வர ஆரம்பித்ததும் மிகவும் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் கதைகளின் புத்தகங்களையே அதிகம் புத்தகக் கடைகளிலிருந்தோ, நூலகத்திலிருந்தோ படிக்கத் தருகிறேன்.\nமிகவும் சிறுவயதில், முயல் - ஆமை ஒட்டப்பந்தய கதையும், நரியும் கொக்கும் விருந்துக்கு அழைக்கும் கதையும் மகனுக்கு மிகப் பிடிக்கும். ஆமை கதையில் ஆமை மெல்ல எல்லைக் கோட்டை தொட்டு வெற்றி பெறும் பகுதி வரும்போது ஒவ்வொரு முறையும் குதூகலிப்பான். அதேபோல் கொக்கிற்கு நரி, அகலப் பாத்திரத்தில் சூப் தரும்போது கொக்கிற்காக மிகவும் வருந்துவான். பின் பீர்பால், தெனாலிராமன் சாதுர்ய கதைகள் மிகப் பிடிக்கும். சில கதைகளில் வரும் பிரதான கதாபாத்திரங்களைவிட அந்த மிருகத்தின் நண்பர்களை எல்லாம் மிக பிடித்துப்போய் தனிக் கிளைக்கதைகள் எல்லாம் உருவாக்கி ரசிப்பதுண்டு. ஹாஸ்யக் கதைகளில் நகைச்சுவை பகுதி வரும்போது ஒவ்வொரு முறையும் சிரிப்பு வராவிட்டாலும் மெனக்கெட்டாவது நன்றாய் சிரித்து முடிப்பான்.\nஅக்பர் பீர்பால் கதைகளில் ஒருமுறை பீர்பால் தாமதமாய் வரும்போது அக்பர் காரணம் கேட்க, குழந்தையை சமாதானப்படுத்தியதால் பீர்பால் தான் வரத் தாமதமானதாய் சொல்வார். அக்பர் அதை நம்பாமல் குழந்தையை சமாளிப்பது எளிது என்று சொல்ல, பீர்பால் தன் குழந்தையை அழைத்து வருவார். குழந்தை பானை வேண்டுமென கேட்கும், உடனே தருவார்கள் பின் திரும்ப அழுது யானை வேண்டுமென கேட்கும் அக்பரும் யானையை அழைத்துவர உத்தரவிடுவார். சற்று நேரம் கழித்து குழந்தை திரும்ப அழுது யானையைப் பானைக்குள் போட வேண்டுமென கே��்கும்போது அக்பர் உணர்ந்து குழந்தைகளை சமாளிப்பது சிரமம் என ஒப்புக்கொள்வார். பானைக்குள் யானையைப் போடச் சொல்லும் இடம் கதையில் வரும்போது அத்தனை சிரிப்பு வரும் மகனுக்கு. நான், \"நீயும் சமயங்களில் அதுபோலதான் சில விசயங்கள் கேட்கிறாய்,\" என்றால் இன்னும் பலமாக சிரிப்பான்.\nஊட்ட வேண்டிய உணவின் அளவிற்கு ஏற்ப கதையை நீட்டி முழக்கும் வசதியும் சொந்த கிளைக்கதைகள் சாத்தியமும் இதிகாசக் கதைகளைவிட எளிய கதைகளில் அதிகம். இதிகாசக் கதைகளைச் சொல்லும்போது கேட்கப்படும் சந்தேகங்களுக்கு நான் யோசித்து சந்தேகத்தில் சொல்லும் பதில்களும், \"இருக்கலாம்\"களும் என் மகனிடம் அவ்வளவு வரவேற்பைப் பெறுவதில்லை. வரிக்கு ஒரு வாய் என ஊட்டுவது, மென்று முழுங்கும் வரை காத்திருந்து கதையைத் தொடர்வது என பல தனித்திறன்கள் இதில் தேவைப்பட்டது. சில சமயங்களில் கதை முடியும் தருவாயில் இன்னும் சாதம் ஊட்ட வேண்டி இருப்பின் பந்தயத்தில் ஜெயித்த ஆமைக்கு மற்ற விலங்குகள் பரிசு கொடுத்து வெற்றிவிழா எடுக்க வைத்தெல்லாம்கூட உண்டு.\nசாப்பிட நிறைய அடம் பிடிக்கும் மகனுக்கு கதைகள் சொல்லி, சுவாரஸ்யம் கூட்டி கண்கள் விரிய மறந்து போய் வாய் திறந்து உன்னும் சில வாய் சாதங்கள் மட்டுமே உணவாய் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் தூங்க வைக்கவோ இதற்கு நேர்மாறான அணுகுமுறை, தூங்க வைக்கும்போது உற்சாகக் கதைகள், சுவாரஸ்யம் வந்துவிட்டால் அவ்வளவுதான்; தூக்கமெல்லாம் போய் உற்சாகமாய் விளையாட ஆரம்பித்து விடுவான். தூங்கும் நேரத்தில் அறநெறி கதைகள், நீதிக்கதைகளே பெரும்பாலும் உதவும். சமயத்தில் அவன் செய்த ஏதாவது தவறை கதைமூலம் விளக்க ஆரம்பித்தால் \"இந்த கதை என்னபத்திதான\" , \"அந்தப் பையன் நான் தான\" , \"அந்தப் பையன் நான் தான\" என்று தடாலடி வாக்குமூலங்களும் நமக்கு பல்பும் கிடைக்கும்.\nபாலர் பள்ளியிலிருந்து தொடக்கநிலை பள்ளி சென்றதும் கதைகளில் ஒன்று நிஜம் போல் நம்பகத்தன்மையோ, அல்லது முழுக்க முழுக்க தர்க்கமில்லா கற்பனை மாய உலகமோதான் வேண்டும் என்கிறான். இவை இரண்டிற்கும் இடையில் ஆடு பேசியது, ராமு பறந்தான் என்று கதை சொன்னால் \"it doesn't make any sense\" என்ற பதில் வருகிறது. இப்போதுதான் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறான். வாசிப்பு பழகப்பழக அதற்கேற்ற நல்ல நூல்களைத் தேட ஆரம்பித்துவிட்ட���ன். Geronimo Stilton, Arthur, Berenstain Bears என்று படத்தில் பார்க்கும் கதாபாத்திரங்கள் கொண்ட புத்தகமாய் இருந்தால் ஆர்வமாய் படிக்க துவங்குகிறான். புத்தகம் படிப்பதோடு தாள்களில் படங்கள் வரைந்து அதற்கு ஒரு வாக்கியம் எழுதி படக்கதையும் செய்கிறான். ஆசிரியர் சந்திப்பிற்கு சென்றபோது ஸ்பெல்லிங், கையெழுத்து என பயிற்சி செய்ய வேண்டிய விசயங்களை சொல்லிவிட்டு கட்டுரை வகை ப்ராஜெக்ட்களில் அவன் சொந்த ஐடியாவை உபயோகிக்கலாமா என்று கேட்பதாய் மகிழ்ச்சியாய் சொன்னார் அவன் ஆசிரியை; தன் சொந்த கருத்துகளை கதையாக எழுதுவதாகவும் சொன்னார், மிக மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.\nஷாந்தி அவர்களின் வலைதளம் | ட்விட்டர்\nPosted by சிறப்புப் பதிவர் at 09:13\nLabels: Shanthi, கதைசொல்லிகள், சிறப்புப் பதிவர், பெற்றோர் - குழந்தைகள் வாரம்\nதிண்டுக்கல் தனபாலன் 7 June 2013 at 09:47\n//இதிகாசக் கதைகளைவிட எளிய கதைகளில் அதிகம்.//\nஉண்மை... நல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி...\nமிக்க நன்றிங்க :)) @shanthhi\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஇதயம் பேசுகிறது — மணியன்\nதமிழகத்தில் அடிமை முறை - ஆ.சிவசுப்பிரமணியன்\nஇனி ஒரு விதிசெய்வோம் – இரவிச்சந்திரன்\nஐரோப்பிய சிந்தனையாளர்கள் - எழுத்தின் தேடுதல் வேட்ட...\nதியாக பூமி - அமரர் கல்கி\nவெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி\nரஸவாதி - பௌலோ கொய்லோ\nதேக்கடி ராஜா — எம்.பி. சுப்பிரமணியன்\nபிஞ்சுகள் - கி. ராஜநாராயணன்\nகாட்டில் ஒரு மான்- அம்பை\nநாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் – வா.மு கோமு\nஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்\nஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்\nபெற்றதால் கற்றது - கதை சொல்லும் கலை - அனுஜா\nகதை வளர்த்தல் - ஷாந்தி\nதலைமுறைகளை இணைக்கும் குழந்தைக் கதைகள் - ஸ்ரீதர் ந...\nகுழந்தைகளுக்கான பகடிக் கதைகளும் புராணக் கதைகளும் -...\nகதையும் கணிதமும் - தியானா\nபடித்துக் களித்தல் - என்.சொக்கன்\nசக்கரம் நிற்பதில்லை - ஜெயகாந்தன்\nஏற்கனவே - யுவன் சந்திரசேகர்\nபுத்தகங்களை ஆன��லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/classic-movies-you-should-watch-during-this-lockdown-part-1", "date_download": "2020-07-11T08:50:40Z", "digest": "sha1:N4JEBJ5T22VEREWNFX7PWXQKBI4QZVCS", "length": 14649, "nlines": 183, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொரோனா டைம்ஸ்... மிஸ் செய்யக்கூடாத மிக முக்கியமான கிளாஸிக் படங்கள்! #Classic Movies #Part1|classic movies you should watch during this lockdown - part 1", "raw_content": "\nகொரோனா டைம்ஸ்... மிஸ் செய்யக்கூடாத மிக முக்கியமான கிளாஸிக் படங்கள்\nஅனைவரும் தனித்திருக்கும் இந்த வேளையில், சினிமாதான் சிறந்த பொழுதுபோக்குக் கருவி. எனவே, என்னென்ன சினிமாக்களைப் பார்க்கலாம் என்கிற பரிந்துரைப் பட்டியல் இதோ...\nவெளியான சமயத்தில் வணிக ரீதியான வெற்றியை எட்டாத படம். இன்றோ IMDB தரவரிசையின் முதல் இடத்தை சிறைப் பிடித்து வைத்திருக்கிறது. 20 வருடங்களை ஒன்றாக சிறையில் கழிக்கும் இரு கைதிகளின் இடையேயான நட்பை, வாழ்வின் மீதான அவர்களின் பார்வையைக் கவித்துவமாகச் சொன்ன படம். இறுதியில், பெய்யும் அந்தப் பெரும் மழை, மனதுக்குள் நம்பிக்கை மாமழையைப் பொழியச் செய்யும்.\nஇன்று வரையிலும் குயின்டின் டரான்டினோவின் `மாஸ்டர் பீஸ்' எனக் கொண்டாடப்படும் படம். இதன் மாறுபட்ட திரைக்கதை வடிவத்துக்காவே, பலரால் கொண்டாடப்பட்டது. டரான்டினோவின் டிரேட் மார்க் ரத்தம் தெறிக்கும் வன்முறைகளும், காது கிழியும் கெட்டவார்த்தைகளும் அடங்கிய சினிமா. ஆக, தனியாக இருக்கும் இந்நேரத்தில் பார்க்க வேண்டிய சரியான படம் இது\nஇரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நாஜிப் படை நிகழ்த்திய பெரும் இன அழிப்பிலிருந்து காப்பாற்றிய ஜெர்மானிய தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லரின் கதையைச் சொன்ன படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய, மனிதாபிமானத்தின் மகத்துவத்தைச் சொன்ன இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது\nக்ளூ கொடுத்து கொலை செய்யும் சீரியல் கொலைகாரர்களின் படங்களுக்கு எல்லாம் முன்னோடி, `செவன்'. வெற்றிகர காம்போவான இயக்குநர் டேவிட் ஃபின்சர் - நடிகர் பிராட் பிட் இணைந்து கொடுத்த வேற லெவல் படம் பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற ஏழு கொடி��� பாவங்களைச் செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யும் கொலைகாரன். அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்பும் இரு அதிகாரிகளின் போராட்டமே கதை.\nடாம் ஹாங்க்ஸ் எனும் அதிசிறந்த நடிகனுக்கு ஆஸ்கர் பெற்றுத் தந்த திரைப்படம். புத்திக் கூர்மை குன்றிய கதாநாயகனின் வாழ்க்கை பயணத்தை நின்று நிதானமாக, அவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்த படம். இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்து நடித்துவருகிறார் அமீர் கான். கூடவே நம் விஜய் சேதுபதியும்\nஅமெரிக்க மாபியா தலைவன் மற்றும் அவனது நண்பர்களின் வாழ்வியலைப் பற்றிய கிரைம் சினிமா. கேங்க்ஸ்டர் திரைவரிசையில் என்றுமே இந்தப் படத்திற்குத் தனி இடம் உண்டு. நேர்த்தியான திரைக்கதை வழியாக ஓர் உண்மை மாபியா வரலாற்றை நமக்கு விருந்தளித்திருப்பார்கள். இன்றைய பல கிரைம் படங்களுக்கு இதுவே முன்னோடி.\nஉலகின் முதல் முழுக் கணினி அனிமேஷன் திரைப்படம். இதன் கதையே சுவாரஸ்யமானது, ஒரு சிறுவனின் வீட்டில் இருக்கும் பொம்மைகளுக்கு உயிர் இருக்கும். ஒரு குழுவாக அவை வாழும். சிறுவனின் பிரிய பொம்மையான குழுவின் தலைவனுக்குப் போட்டியாக ஒரு பொம்மை வந்துவிட, அங்கு நடக்கும் சேட்டைகள்தான் படத்தின் கதை\nதி சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்\nசிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற படம். பெண்களைக் கொன்று அவர்களது தோலை உறிக்கும் சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடிக்க, FBI அதிகாரியான நாயகி, கைதியாக இருக்கும் மற்றொரு கொடூரக் கொலையாளியிடம் ஆலோசனை கேட்கிறாள். அதன் பின் நடக்கும் உக்கிரங்கள் நம்மை நடுங்க வைப்பது உறுதி\nபிரமாண்ட `வார் சினிமா' வகையறா திரைப்படம். புதிதாக திருமணம் செய்துகொண்ட தன் காதலியை ஆங்கிலேயப் படைகள் கொன்றுவிட, அன்றைய இங்கிலாந்து அரசரை எதிர்த்து ஒரு மக்கள் புரட்சியைச் செய்கிறான் ஸ்காட்லாந்தின் மாவீரன் வில்லியம் வாலஸ். அது, 12-ம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து சுதந்திரப் போராட்டத்தின் வித்தாக அமைகிறது. பிரபல ஹாலிவுட் நடிகரான மெல் கிப்சன் நடித்து, இயக்கிய இத்திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது.\nமற்றுமொரு ஆஸ்கர் திரைப்படம். சாதாரணமாக ஒரு குற்றவாளியை விசாரணை செய்வதாய் தொடங்கும் கதை பின்னர் பல திருப்புமுனைகளை அடைந்து வேறு பரிணாமம் அடைகிறது. இன்றைய பல்வேறு முன்னணிக் கலைஞர்கள், ஒருசேர இணைந்து நடித்த படம் இது\n`குவாரன்டைன்' முதல் `கன்டாசியன்' வரை - வைரஸ் அவுட்-பிரேக் பற்றிய 8 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/376147.html", "date_download": "2020-07-11T09:00:41Z", "digest": "sha1:63C4T5XULIH5HFEHVHM2BL54OVGJ5V3Z", "length": 11135, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "கோவையில் இன்று உரையாற்றுகிறேன் - கட்டுரை", "raw_content": "\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற 21-4-2019 ஞாயிறு மாலை 6.00 மணி முதல் 8.15 வரை (தேநீர் இடைவேளையுடன்) இரு பகுதிகளாக ‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ என்கிற தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்துகிறார்.\nஇக்கூட்டத்திற்கு வரவிரும்புவோர் கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்\nஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇடம் : சேம்பர் ஹால்,\nஇந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி,\nசேம்பர் டவர்ஸ், 8/732 அவினாசி ரோடு, கோவை-641018.\nநாள் & நேரம் : 21-4-2019 ஞாயிறு, மாலை சரியாக 6.00 மணி\nகோவையில் இன்று 21 4 2019உரையாற்றுகிறேன். கட்டண உரை.\nஇருப்பிடங்கள் முன்னரே நிறைந்துவிட்டன என்பதனால் அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பண கட்டாதவர்களுக்கு நுழைவொப்புதல் இல்லை\nஏற்கனவே ஆற்றிய இரு உரைகளின் தொடர்ச்சிதான். இந்த உரைகளை நன்கு சிந்தித்து தெளிவடைந்தவற்றை முன்வைக்கும் உரைகள் எனச் சொல்லமாட்டேன். சிலவற்றைச் சொல்லி நானே அறிந்துகொள்ளும் உரைகள் என்பேன். எல்லாச் சிந்தனைகளையும்போல இவை வெவ்வேறு சிந்தனைமுறைகளில் இருந்து எடுத்துக்கொண்ட சரடுகளை தன்னறிதலின் வழியாக முடைந்து ஒன்றை உருவாக்கும் முயற்சி மட்டுமே.\nஇந்த உரைகள் நம் பண்பாட்டு கட்டமைப்பு, நம் உள்ளம் ஆகியவை சென்ற இருநூறாண்டுகளில் உருவாகி வந்ததைப்பற்றிய ஆய்வுகள். சமூகவியல், மானுடவியல், அரசியல்கோட்பாடு போன்ற அறிவுத்துறைகளை சார்ந்த புறவயமான முறைமைகொண்ட ஆய்வுகள் அல்ல. இலக்கியம் சார்ந்த உள்ளுணர்வின் அடிப்படையிலான அணுகுமுறை என்னுடையது. ஆகவே இலக்கியப்படைப்புகளில் இருந்தே இந்த ஆய்வு நிகழும்.\nஇவற்றை உரையென நிகழ்த்துவது இவற்றில் எழும் மையமான ஐயங்கள், குழப்பங்களுடன் இவற்றை அணுகியறிந்து என்னுடன் உரையாடும�� சிலரை திரட்டிக்கொள்வதற்காகத்தான்\nதமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/pesuvoma/4209882.html", "date_download": "2020-07-11T08:33:52Z", "digest": "sha1:J2AAGO2ZLVMBNSR3N2ILPCKENNYVSU6N", "length": 10797, "nlines": 71, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பூமிக்காக... - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n( இரா. நடராசன் )\nஒரு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அதன் தலைமை நிர்வாகியிடம் எழுப்பிய சந்தேகம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. அவர் கேட்ட கேள்வி இதுதான் – நம் நிறுவனத்தில் மறுபயனீட்டுத் திட்டம் இல்லையா அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதற்குக் காரணம், உணவு, பானமருந்தும் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகள் முறையாகப் பயன்படுத்தப்படாததுதான்.\nபொதுவான குப்பையைப் போடவேண்டிய தொட்டியில் சிலர் பிளாஸ்டிக்கைப் போட்டிருந்தனர். அப்படியென்றால் பிளாஸ்டிக் / உலோகக் கலன்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள குப்பைத் தொட்டி எதற்காக இருக்கிறது அதில் சேரக்கூடிய குப்பை மறுபயனீட்டுக்கு அனுப்பப்படுகிறதா என்று துப்புரவாளர்கள் அல்லது இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்குப் பொறுப்பானவர்களிடம் கேட்டபோது அப்படியேதும் இருப்பதாகத் தெரியவில்லை; எல்லாக் குப்பையும் ஒரே தொட்டியில் போடப்படுகிறது என்று பதில் வந்திருக்கிறது.\nஎது எப்படியிருந்தாலும் மத்திய குப்பைத் தொட்டிக்கு எல்லாக் குப்பையும் போகும்போது வீசவேண்டியது, மறுபயனீடு செய்யவேண்டியது என இருவகையாக அவை பிரிக்கப்படுகின்றன; அப்படிப் பிரிக்கப்படும் பொருள்கள் முறையே அப்புறப்படுத்தப்படுகின்றன அல்லது மறுபயனீடு செய்யப்படுகின்றன; அதனால் நிறுவனத்தில் மறுபயனீட்டுத் திட்டமில்லை என்ற கூற்றில் உண்மையில்லை என்றார் அந்தத் தலைமை நிர்வாகி.\nஇது போன்று பல நிறுவனங்களும் இப்போது மறுபயனீட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளன. நிறுவனங்கள் மட்டுமல்லாது ஊழியர்களும் தங்கள் பங்கைச் செய்யவேண்டும் என்பதையே உணர்த்துகிறது மேற்குறிப்பிடப்பட்ட கருத்துப் பரிமாற்றம். பிளாஸ்டிக் குப்பைகளை அவற்றுக்கான தொட்டியில் போட்டால் அவற்றைப் பிரித்தெடுக்க வேண்டிய வேலையும் குறையும். நேரமும் மிச்சமாகும்.\n அண்மை நாட்களில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு பெருங்கடல்களில் கலப்பதாக அறிவியல் சஞ்சிகை ஒன்று கூறுகிறது. சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மக்கள் குறைந்தது 1.76 பில்லியன் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது மற்றோர் ஆய்வு. பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி வரும் 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று பயமுறுத்துகிறது இன்னொரு மதிப்பீடு. பிளாஸ்டிக் மக்கிப்போக, பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்பது கவலைக்குரிய செய்தி.\nஅதனால் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தேவையைக் குறைப்பது அல்லது அவற்றை மறுபயனீடு செய்வது அவசர அவசியமாகிறது. அப்படிச் செய்யும்போது பிளாஸ்டிக் உற்பத்தி அதிகரிக்கத் தேவையில்லை. அதனை அப்புறப்படுத்தும் சிக்கலும் குறையும். கடல்களை, கடற்கரைகளை, பூங்காக்களை, நமது சுற்றுப்புறத்தை, நமது ஒட்டுமொத்த பூமியைப் பாதுகாக்க அது ஓரளவேனும் உதவும். சுருங்கச் சொன்னால் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நாம் போர் தொடுக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஅதற்கு நாம் சின்னச்சின்ன வேலைகளைச் செய்தாலே போதும். அலுவலகங்களில் மட்டுமல்லாது வீடமைப்புப் பேட்டைகளிலும் மறுபயனீட்டுக்கென தனித்தனி குப்பைத் தொட்டிகள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிரமம் பாராமல் வீட்டில் சேரும் குப்பையைப் பிரித்தெடுத்து அவற்றுக்குரிய தொட்டிகளில் போடலாம். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் நாம் முயற்சி எடுக்கலாம்.\nகடையில் பொருள்களை வாங்கிவரத் துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம். குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால்தான் பூமி அதிகம் மாசுபடுகிறது என்பதைச் சுற்றுப்புற ஆர்வலர்கள் சுட்டுகின்றனர். ஆகவேதான் பேரங்காடிகளில் வாடிக்கையாளர்களுக்குப் பிளாஸ்டிக் பை கொடுப்பதைச் சில நாடுகள் தடைசெய்துள்ளன.\nகடற்கரைக்கோ பூங்காவுக்கோ செல்லும்போது குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தினாலே அது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய பங்காக இருக்கும். நிலத்திலிருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் நாளடைவில் பெருங்கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும் சற்று யோசித்துப் பார்ப்போம். செயல்படுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1998714", "date_download": "2020-07-11T08:19:51Z", "digest": "sha1:OVMCEXXQBVLOHW7CL5SJ6VYSN37BKKLU", "length": 3469, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தக்காக்கி கஜித்தா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தக்காக்கி கஜித்தா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:30, 11 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n→‎வெளி இணைப்புகள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB\n10:12, 11 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளி இணைப்புகள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB)\n10:30, 11 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎வெளி இணைப்புகள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB)\n{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}\n{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/587852", "date_download": "2020-07-11T08:54:09Z", "digest": "sha1:G45D2K3QJTDAG2R25663MPKNMFV3IQXQ", "length": 2917, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காடழிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காடழிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:32, 3 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:21, 23 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:32, 3 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanija.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2020-07-11T07:01:35Z", "digest": "sha1:3UYTTWRBACOLJVE7AUYIIM73VW6UCJZR", "length": 17752, "nlines": 56, "source_domain": "vaanija.lk", "title": "முதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்", "raw_content": "\nமுதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்\nமுதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்\nகுறியீடுகள் உருவாக்குதல், ஆக்கபூர்வமான பவளிப்ொட்டின் ஒரு வடிவமாகும். அண்றமயில் இடம் பெற்ை ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டி இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்த ஊரடங்கு ஆரம்பிக்கப்ெட்ட காலத்திலிருந்து , பெரும்ொலான சிறுவர்கள் விறளயாட்டுக்கள் விறளயாடுவதற்கும் திறரப்ெடங்கள் ொர்ப்ெதற்கும் கேரத்றத பெலவிடாமல், அவர்களின் ேவீன ொதனங்கறள ஆக்கபூர்வமான திைறமகறளயும் தருக்க எண்ணங்கறளயும் ேறடமுறைப்ெடுத்த உெகயாகிக்கின்ைனர். படக் கிட்ஸ் இன் நிகழ்நிறல குறியீடு பதாடர்ொன அமர்வுகள் மற்றும் அவற்றின் எண் முறை கற்றக முறை அவர்களுக்கு எதிர்காலத்தின் ஒரு திைறன கற்க ெரியான அடித்தளத்றத அறமக்கின்ைது. இதனடிப்ெறடயில் ஸ்லஸ்க்ககாம் படக் கி���் இனால் முதன்முறையான ஒன்றலன் குறியீடு கொட்டி ஆரம்பிக்கப்ெட்டது.இந்தப் கொட்டியில் இலங்றகயின் ெல்கவறு ெகுதிகளிலிருந்தும் பதான்னூறு சிறுவர்கள் ெதிவு பெய்யப்ெட்டு அவர்களுக்கிறடயில்கேரத்திற்கு எதிரான ஓட்டம் ஆரம்பிக்கப்ெட்டது.\nஇந்தப் கொட்டியில் குறுகிய 10 ோள் காலப்ெகுதிக்குள், கொட்டியாளர்கள் குறியீடு மூலம் ஒரு விறளயாட்டிறன அல்லது இயங்குெடத்றத அல்லது கீைல் நிரலாக்க பமாழிறயப் ெயன்ெடுத்தி ஒரு இறடத்பதாடர்ொன கறதறய உருவாக்க ககட்டுக்பகாள்ளப்ெட்டனர். கொட்டி இறுதிக்கட்டத்றத பேருங்கிய கொது பமாத்தமாக 30 ெதிவுகள் (15 விறளயாட்டுக்கள், 8 இயங்குெடங்கள், 7 இறடத்பதாடர்ொன கறதகள்) கிறடக்கப்பெற்ைத்துடன் அறவ பகாவிட் -19 உலகளாவிய பிரச்சிறனறய அவர்கள் எவ்வாறு எதிர்பகாண்டு கொராடுவார்கள் என்ெறத ஆக்கபூர்வமாக விளங்கப்ெடுத்துவதாக அறமந்தன. இங்கு அழகாக பெதுக்கப்ெட்ட ஒவ்பவாரு குறியீடுக்கள் மூலமும் , சிறுவர்களால் ஒவ்பவாரு நிரலிற்கும் கொடப்ெட்ட ஆய்வின் அளவு, தகவல்கள் மற்றும் எண்ணங்களின் அளறவ பதளிவாகக் காணக்கூடியதாக அறமந்தது. துறையின் அனுெவம் வாய்ந்த பமன்பொருள் பொறியியலாளர்கறளக் பகாண்ட நிபுணர் குழுவினால் ஒவ்பவாரு விறளயாட்டும், இயங்குெடமும், கறதயும் ஆராயப்ெட்டது. இந்தக் குழுவானது பவவ்கவறு கீைல் மூலகங்களிறன ெயன்ெடுத்தல், நிரலாக்க கட்டறமப்பு மற்றும் ஆக்கபூர்வம், இரக்கம் , கதசிய ஒருறமப்ொடு கொன்ைவற்றை பவளிப்ெடுத்தல் என ெல்கவறு அளவுககால்கறள ெயன்ெடுத்தி ஒவ்பவாரு ெதிறவயும் ஆய்வுபெய்தது.\nஇந்த கொட்டியின் முடிவில் மியூசியஸ் கல்லூரியின் 6 ஆம் தரத்றத கெர்ந்த லித்துலி கமபென்ெ ெயகல சிைந்த விறளயாட்டுக்கான விருத்றதப் பெற்றுக்பகாண்டார். குறியீட்டில் சிைந்து விளங்கும் லித்துலி , கடந்த வருடம் இரண்டு ெர்வகதெ குறியீடு கொட்டிகளில் பவற்றி பெற்றுள்ளதுடன் , விறளயாட்டு உருவாக்கம் , நிரலாக்க கருத்துக்கள் மற்றும் பிபிசி றமக்கரா பிட் மூலம் உடல் கணினி ஆக்கம் கொன்ை ெல்கவறு தறலப்புகள் பதாடர்ொன குறியீடு காபணாளிகள் பகாண்ட பொந்த யூ டியூப் ஒளியறல வரிறெ (ககாடிங் ககர்ள்) ஒன்றையும் நிர்வகித்து வருகிைார்.\nலித்துலியினுறடய விறளயாட்டானது, எங்கறள முகமூடிகள் , கிருமி நீக்கிகள், கொதுமான உணவு கொன்ைவற்றை ெயன்ெடுத்தி ொது��ாத்த வண்ணம் இலங்றக கதசிய பகாடியின் கீழுள்ள ொதுகாப்பு பிரிவிற்கு பென்ைறடய கவண்டிய ெக் கமன் வறக விறளயாட்டாகும். நீங்கள் லித்துலியின் விறளயாட்றட பின்வரும் இறணப்பு மூலம்\nசிைந்த இயங்கு ெடத்திற்கான விருறத அல் இமான் ொடொறலறய கெர்ந்த தரம் 8 இல் கல்வி கற்கும் முயினா ஷமி பெற்றுக்பகாண்டார். முயினாவின் இயங்கு ெடமானது ககாவிட் 19 இன் ெல்கவறு அறிகுறிகறளயும் , றக கழுவுதல் , ெமூக இறடபவளி, கிருமி நீக்கிகறள ெயன்ெடுத்தல் மற்றும் முககவெம் அணிதல் கொன்ை ொதுகாப்பு முறைகறளயும் ெற்றி கெசுகிைது. முயீனாவின் பொந்த குரலில் ெதிவுபெய்யப்ெட்டு அனிகமஷன் கட்சிகளுடன் பவகு பொருத்தமாக அறமந்த குரல் ெதிவு இந்த அனிகமஷனில் குறிப்பிடத்தக்க விடயமாகும். நீங்கள் முயினாவின் அணிமஷறன பின்வரும் இறணப்பில் காணலாம். https://scratch.mit.edu/projects/400642928 சிைந்த கறதக்கான விருது கதர்ஸ்டண் கல்லூரிறய கெர்ந்த நிஷிதா விக்ரமசிங்க்கக பெற்றுக்பகாண்டார்.ோட்டின் தற்கொறதய கதறவயான கதசிய ஒற்றுறமப்ொடு மற்றும்\nெல்வறகறம ெற்றிய கருப்பொருளுடன் நிஷிதாவின் கறத அறமந்துள்ளது. பவவ்கவறு ெமூகத்றத கெர்ந்த கதாப்ொத்திரங்கள் பதரிவு பெய்யப்ெட்டுள்ளதுடன் இலங்றகயர்களாகிய ோங்கள் ஒகர கதெத்தவர்கள் என்றும் , ஒன்று ெட்ட கதெமாக ோங்கள் கொராடி இந்த உலகளாவிய பிரச்சிறனறய கதால்வியுைச்பெய்கவாம் எனவும், ஒரு ஸ்திரமான தகவறல கூறும் வறகயிலாக பெதுக்கப்ெட்ட உறரயாடல்களும் அவரின் கறதயில் காணப்ெடுகின்ைது. நிஷிதாவின் கறதயானது எம்மில் பெரும்ொலானவர்களுக்கு ஒரு கண் திைப்ொக அறமவதுடன் அவரின் ஆக்கபூர்வமான குறியீடு மூலம் கதசிய ஒற்றுறமப்ொடு காட்சிப்ெடுத்தப்ெட்டுள்ளது.\nகொட்டியின் ஏறனய ெதிவுகளிலிருந்து கமகல குறிப்பிட்ட மூன்று ெதிவுகளும் தனித்துவமாக இருந்தாலும் , மற்றைய அனுப்பி றவக்கப்ெட்ட 27 ெதிவுகளும் வியக்கத்தக்கனவாகவும் பெருறமயுடன் குறிப்பிடத்தக்கனவாகும் அறமந்துள்ளன. இந்தப் கொட்டியில் பவற்றி பெற்ைவர்களுக்கு ெரிசில்களும் ொன்றிதழ்களும் வழங்கப்ெடுவதுடன் அறனத்துப் கொட்டியாளர்களும் ெங்குெற்ைறமக்கான ொன்றிதழ்கள் பெறுவார்கள். இந்தப் கொட்டியாளர்களின் முயற்சிக்கும் , ஆக்கபூர்வமான திைறமக்கும் வாழ்த்துக்கறள ஸ்லஸ்க்ககாம் படக் கிட் பதரிவிக்க விரும்புகிைது. இலங்றகயின் கரா��ல் கோர்பவஜியன் தூதரகத்தின் ஆதரவுடன் , ஸ்லஸ்க்ககாம் படக் கிட் ஆனது புவியியல் எல்றலகள், இனகெதங்கள் மற்றும் ெமூக பின்னணிகறளக் கடந்து அறனத்து சிறுவர்களுக்கும் குறியீடு கற்றகறய வழங்குவதில் ஈடுெடுகிைது. இதன் ஒரு முயற்சியாக ொடொறலகளிலும், ஸ்லஸ்க்ககாம்மின் உறுப்பின நிறுவனங்களிலும் ேறடபெற்ை வகுப்ெறை முறையிலான குறியீடு கற்றக பேறி மூலம் 1500 மாணவர்கறள அறடந்துள்ளதுடன் , இதனுறடய புதிதாக பவளிவிடப்ெட்ட ஒன்றலன் கற்றக மூலம் ஒவ்பவாரு கிழறமக்குமான குறியீடு கவறலத்தளங்களும் இடம்பெறுகின்ைன (www.techkids.lk). ஒவ்பவாரு கிழறமக்குமான நிகழ் நிறல குறியீடு கவறலத்தளங்கள், ெராெரியாக 65 மாணவர்கறள 18 பவவ்கவறு ெடொறலகளிலிருந்து கவருவதுடன் அதில் 3 இல் ஒரு ெங்கு பெண்களாகும். இத்தறகய படக் கிட்டானது பதாடர்ந்து வளர்ச்சி பெற்று , இன்னும் ெல மாணவர்களின் ேன்றமக்கு இது அடித்தளமாகும் என ோங்கள் எதிர்ொர்ப்ெதுடன், எங்களின் அடுத்த கொட்டிக்கு இன்னும் ெல கொட்டியாளர்கறள எதிர்ொர்க்கிகைாம். கமலும் ெல வியப்பூட்டும் நிகழ்வுகளிற்காக ஸ்லஸ்க்ககாம்மின் முகநூலுடன் பதாடர்பில் இருக்கவும்.\nHuawei தொழில்நுட்ப சாதனங்கள்: வணிக நிபுணர்களுக்கேற்ற பங்காளர்கள்\nHutch cliQ தற்போது 4G இல்\nநீங்கள் HUAWEI nova 7i ஐ தெரிவு செய்ய ஐந்து காரணங்கள்\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு Huawei தொழில்நுட்ப சாதனங்கள் எவ்வாறு வழி வகுக்கின்றன என்பதை அனுபவித்து அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/tag/adigalar", "date_download": "2020-07-11T08:29:22Z", "digest": "sha1:NJSORF3QUVIWGOBP3RW3WTHLPVYUJK7A", "length": 8837, "nlines": 138, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "#adigalar Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nகோரானா வைரஸ் தடுப்பு மருந்து- செய்முறை விளக்கம்\nஓம்சக்தி கோரானா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தி...\nலண்டன் விம்பிள்டன் ம ன்றத்தின் நவராத்திரி முதல் நாள் 29.09.19.\nமேல்மருவத்தூர் அருள்திரு அம்மா அவர்களின் இல்ல திருமண விழா பதிவுகளில் சில\nவியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப்...\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019. 28.09.19- சனிக்கிழமை தங்க கவசம் அலங்காரம். 29.09.19-ஞாயிற்றுக்கி���மை...\n“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால்...\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன்\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன் வளர்ந்து தொண்டன் ஆகின்றான். தொண்டன் என்பதால்..,_ அவனுக்குப் பதவி கிடைக்கின்றது. பதவி...\nநின்.. திருவடியில் எம்மை சேரு\n புழுதியோடு இருந்தாலும் அழுதுவரும் குழந்தையினை.. அள்ளிக்கொள்ளும் தாயை போல... புலன்வழியில் ஆடினாலும் உன்னடியே கதியென்றால் அரவணைப்பாய் ஆசை தீர.. விழுதெனவே விழும்போது வேதனையை தீர்த்திடுவாய்.. வேறென்ன வேணும் கேட்க விழுதெனவே விழும்போது வேதனையை தீர்த்திடுவாய்.. வேறென்ன வேணும் கேட்க விண்ணவரும் மண்ணவரும் வேண்டிதேடும் பரமசுகம்.. விளையாடுதே. நானும் பார்க்க.. விண்ணவரும் மண்ணவரும் வேண்டிதேடும் பரமசுகம்.. விளையாடுதே. நானும் பார்க்க.. எழும்பிரச்சனை எல்லாமும் இருமுடியை தோள்தாங்க ஏற்றுதருவாய்.. மாற்றம் நேரும்.. இனியஉனது திருப்பெயரை.. எழுதிசொல்லி இடைவிடாது.. இன்பங்கொள்வார் ஏற்றம்...\nதாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்....., \"தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nசித்தர் பீடத்தில் 49வது ஆடிப்பூர பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/after-9-years-vijay-and-suriya-will-clash-their-movies-in-2020-summer/", "date_download": "2020-07-11T07:45:50Z", "digest": "sha1:V7ZNEZ6TRSJAWW4XMM7JO27QOXA2FQNV", "length": 6053, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "யார் வசூல் மன்னன் பாத்துருவோமா? 9 வருடத்திற்கு பின் ஒத்தைக்கு ஒத்தையாக களமிறங்கும் விஜய், சூர்யா - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயார் வசூல் மன்னன் பாத்துருவோமா 9 வருடத்திற்கு பின் ��த்தைக்கு ஒத்தையாக களமிறங்கும் விஜய், சூர்யா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயார் வசூல் மன்னன் பாத்துருவோமா 9 வருடத்திற்கு பின் ஒத்தைக்கு ஒத்தையாக களமிறங்கும் விஜய், சூர்யா\nகிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சூர்யா மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களும் ஒரே தேதியில் வெளியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு படங்களையும் திறமையான இயக்குனர்கள் இயக்குவதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.\nகடைசியாக விஜய் மற்றும் சூர்யா, 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு நேருக்கு நேர் ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களின் மூலம் மோதிக் கொண்டனர். இதில் ஏழாம் அறிவு திரைப்படம், வேலாயுதம் திரைப்படத்தை விட சற்று அதிகமாக வசூல் செய்தது.\nதற்போது மீண்டும் விஜய் நடிக்கும் மாஸ்டர் படமும், சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது. சூரரைப்போற்று திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்பம் காரணமாக சம்மருக்கு வெளியிட உள்ளனர்.\nஅதேபோல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படம் அறிவிப்பின் போதே சம்மர் ரிலீஸ் என்ற உறுதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இருவருமே வசூல் மன்னர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இருவரில் யார் அதிக வசூல் மன்னன் என்பதை ஒத்தைக்கு ஒத்த நேரடியாக போட்டு பார்க்க முடிவு செய்து விட்டார்கள் போல.\nஇதேபோல்தான் பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் 2 படங்களும் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:அஜித், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், கார்த்தி, சினிமா செய்திகள், சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், பிகில், முக்கிய செய்திகள், ரஜினி, விஜய், விஸ்வாசம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/Politics/51-.html", "date_download": "2020-07-11T08:31:12Z", "digest": "sha1:IFGCWMVW3QJ2MIHQNETKIGYJGSPTOTMY", "length": 9381, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - அ��ிமுக-வின் வெற்றிக் கொண்டாட்டம் | அதிமுக-வின் வெற்றிக் கொண்டாட்டம்", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இரவு பெய்த மழையால் சேறும் சகதியுமான...\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் நடிக்கும் 'துக்ளக் தர்பார்' ஆல்பம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர்,...\nபத்திரிகைச் செய்தி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர்...\nநடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு\nசென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினுக்கும் கொரனா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11876/", "date_download": "2020-07-11T08:37:37Z", "digest": "sha1:JUF7ZXRX5R7TUXHRFXFOMM66HW33WCZK", "length": 10273, "nlines": 69, "source_domain": "www.kalam1st.com", "title": "அரச, தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம் (முழு விபரங்கள் இதோ) – Kalam First", "raw_content": "\nஅரச, தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம் (முழு விபரங்கள் இதோ)\nஅரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதன்படி, அரச நிறுவனங்களின் வேலை நேரத்தை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரையும், தனியார் பிரிவின் வேலை நேரத்தை காலை 9.45 முதல் பிற்பகல் 6.45 மணி வரையும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று நிலைமையினை தடுப்பதற்காக சமூக இடைவௌியை பேணுவதற்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரச மற்றும் தனியார் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நேரங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அதனுடன் தொடர்புடைய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை தயாரிக்க மேலதிக செயலாளர் திலகரத்ன பண்டா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.\nஅந்த குழுவினால் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் வேலை நேரங்கள் தொடர்பில் தற்போது காணப்படும் நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவால் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகுறித்த பரிந்துரைகள் அரசாங்க நிர்வாக அமைச்சிடம் மற்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறித்த பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.\nமுஸ்லிம்களின் மிக முக்கியமான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது - பைசல் காசீம் து - 0 2020-07-10\nகவலையளிக்கும் விடயம், ஆனால் கட்டுப்படுத்துவோம் – இராணுவத் தளபதி கருத்து 0 2020-07-10\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 0 2020-07-10\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - இன்று அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார் 562 2020-06-15\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 332 2020-07-08\nஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் இலங்கை மாணவி 267 2020-06-15\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 224 2020-06-18\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 152 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 145 2020-06-24\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - இன்று அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார் 562 2020-06-15\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 332 2020-07-08\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 224 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 145 2020-06-24\n3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதிய��..\nறிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல் 129 2020-06-27\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 152 2020-06-18\nஆட்டநிர்ணய சதி குறித்து விசாரணைகள் அவசியம்- நாமல் ராஜபக்ச 119 2020-06-18\nஉண்மைகள் வெளியாகும் - ICCதலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை - சங்கா 98 2020-07-03\nகொரோனாவிற்குப் பின்னரான பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர 73 2020-07-01\nசங்ககாரவுக்கு சர்வதேச உயர் பதவி, தட்டிப்பறிக்க திட்டமா.. அஜித் பெரேரா தகவல் 73 2020-07-01\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 62 2020-07-10\nஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் இலங்கை மாணவி 267 2020-06-15\nஇஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 107 2020-06-26\nகராச்சி பங்குச்சந்தை தாக்குதலுக்கு, பின்னால் இருப்பது இந்தியாதான் - அடித்துச்சொல்லும் இம்ரான்கான் 72 2020-07-01\nவெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள, இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவீர்கள் 63 2020-07-04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/online-class.html", "date_download": "2020-07-11T08:32:31Z", "digest": "sha1:I464LVF7BCYKBHRSKWWF3IRCNIEQ4FN6", "length": 7906, "nlines": 155, "source_domain": "www.kalvinews.com", "title": "Online Class ன் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம்", "raw_content": "\nமுகப்புONLINE CLASSOnline Class ன் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம்\nOnline Class ன் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம்\nவெள்ளி, ஜூன் 26, 2020\nஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால் புகார் அளிக்கலாம் என்று உயர்நீமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தரப்பில் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை த��்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு \nதிங்கள், ஜூன் 22, 2020\nSCERT இயக்குநர் - ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உறுப்பினராக பணியிட மாற்றம்\nவியாழன், ஜூலை 09, 2020\n15.07.2020 - அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு \nபுதன், ஜூலை 08, 2020\nதமிழகத்தில் இன்று (09.07.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nவியாழன், ஜூலை 09, 2020\nவரும் கல்வியாண்டில் (2020-2021) கல்வித்துறையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன \nவியாழன், ஜூலை 09, 2020\ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nவெள்ளி, ஜூலை 10, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/azibest-p37078898", "date_download": "2020-07-11T09:01:21Z", "digest": "sha1:K3R7ZOG64QNLTX2M7Y7JIDV76BNNKZZF", "length": 24038, "nlines": 398, "source_domain": "www.myupchar.com", "title": "Azibest in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Azibest பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nமூச்சுக் குழாய் அழற்சி मुख्य\nமேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் मुख्य\nகர்ப்ப காலத்தில் யோனிக்கழிவு வெளியேற்றம்\nமூக்கில் ஏற்படும் பரு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Azibest பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Azibest பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Azibest பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்த���ல் இந்த Azibest பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Azibest முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Azibest-ன் தாக்கம் என்ன\nAzibest மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Azibest-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Azibest-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Azibest-ன் தாக்கம் என்ன\nAzibest ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Azibest-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Azibest-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Azibest எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Azibest உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Azibest உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Azibest-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Azibest-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Azibest உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Azibest உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Azibest உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Azibest எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Azibest -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Azibest -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAzibest -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Azibest -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/40-matthew-chapter-13/", "date_download": "2020-07-11T07:29:56Z", "digest": "sha1:CSSZDXRD6TBC6I5L2QY4VMBSUBO3OXZY", "length": 20449, "nlines": 76, "source_domain": "www.tamilbible.org", "title": "மத்தேயு – அதிகாரம் 13 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nமத்தேயு – அதிகாரம் 13\n1 இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.\n2 திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.\n3 அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.\n4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.\n5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.\n6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.\n7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.\n8 சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.\n9 கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.\n10 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.\n11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை.\n12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்\n13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்���ளோடே பேசுகிறேன்.\n14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.\n15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.\n16 உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.\n17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n18 ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.\n19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.\n20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;\n21 ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.\n22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.\n23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.\n24 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.\n25 மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.\n26 பயிரானது வளர்ந்து கதிர் விட்டபோது, களைகளும் காணப்பட்டது.\n27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா பின்ன��� அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.\n28 அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா\n29 அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.\n30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.\n31 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.\n32 அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகுமென்றார்.\n33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.\n34 இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார். உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.\n35 என் வாயை உவமைகளால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.\n36 அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.\n37 அவர் பிரதியுத்தரமாக நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்.\n38 நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;\n39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.\n40 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.\n41 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,\n42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.\n43 அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.\n44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.\n45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.\n46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.\n47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.\n48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.\n49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,\n50 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.\n51 பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.\n52 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.\n53 இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,\n54 தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது\n55 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா\n56 இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிற���ர்கள் அல்லவா இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது\n57 அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.\n58 அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.\nமத்தேயு – அதிகாரம் 12\nமத்தேயு – அதிகாரம் 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/onedayatatime/may-31/", "date_download": "2020-07-11T06:57:09Z", "digest": "sha1:BQQF5PWI5ZUHCXSWFHAXW4O4IJF26NKD", "length": 13907, "nlines": 48, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆவியில் பிறந்தவன் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். (1.கொரிந்தியர் 2:14)\nஜென்ம சுபாவமான மனுஷன் மறுபிறப்பை அடையாதவன், அவன் தேவனுடைய ஆவியைப் பெறவில்லை. ஆவிக்குரிய உண்மைகள் அவனுக்கு மதியீனமாகத் தோன்றுவதால் அவற்றை ஏற்றுக்கொள்ள மனதற்றவனாயிருக்கிறான். அது மட்டுமின்றி ஆவிக்குரிய உண்மைகளை அவனால் புரிந்துகொள்ளவும் முடியாது. ஏனெனில், அவற்றைப் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.\nஇதனை வலியுறுத்திக் கூறவேண்டும். தேவனைப்பற்றிய உண்மைகளை மறுபடியும் பிறந்தவன் அறிந்திட விருப்பம்மற்று இருப்பது மட்டுமல்ல, அவற்றை அறிந்திட இயலாதவனாகவே அவன் இருக்கிறான். அவனுடைய உள்ளாந்த தன்மையில் அவற்றை அறிந்திடப் பலனற்றவானாக இருக்கிறான்.\nஇவ்வுலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள், தத்துவஞானிகள், மற்றும் வல்லுநர்கள், ஆகியோரைச் சரியானபடி மதிப்பிட இவ்வுண்மை எனக்கு உதவுகிறது. உலகீய பொருட்களைக் குறித்து அவர்கள் பேசுகிறபோது, அவர்களுடைய திறமையை மெச்சுகிறேன். ஆனால் அவர்கள் ஆவிக்குரிய பொருட்களைக் குறித்துப் பேசத் தொடங்கும்போது, எவ்வித ஆதாரமுமின்றி தகுதியற்றவர்கள் பேசுகிறார்கள் எனச்சொல்லி அவர்களுடைய கூற்றை உதறித்தள்ளி விடுகிறோம். ஒரு கல்லூரிப் போராசிரியரோ, கிறிஸ்தவத்தில் தாராளக் கொள்கையுடைய ஒரு மதகுருவோ, வேதத்தைக் குறித்து சந்தேகத்தொனி எழுப்பிய செய்தி, பத்திரிகையில் தலைப்புச்செய்தியாக வெளிவந்தாலும் நான் வியப்படையமாட்டேன். அது எதிர்பார்க்கக்கூடியதே என்று எண்ணங்கொண்டு அச்செய்திக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். மறுபடியும் பிறந்தவர்கள், தங்களுடைய அறிவிற்கு அப்பால் சென்று தேவ ஆவியானவரைப் பற்றிப் பேசுகின்றனர் என்று அவற்றை விட்டொழிப்பேன்.\nஅறிவியலிலும், தத்துவத்திலும், மேதைகளாக விளங்குவோர், பயணக் கப்பலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வோரோடு ஒப்பிடத்தக்கவர் என்று F. W. போர்ஹேம் கூறுகிறார். முதல் வகுப்புப் பயணிகள் மகிழ்வுறும் இசையரங்குகளுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘அறிவியல் அறிஞர்களும், தத்துவஞானிகளும், சொல்லப்போனால் இரண்டாம் வகுப்புப் பயணிகளே. தடுப்பிற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் அவர்களை வைக்கவேண்டும். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பேச அவர்களுக்கு அதிகாரமில்லை. இரண்டாம் வகுப்புப் பயணிகளால், நாம் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கு அதிர்ச்சியூட்ட முடியாது. அவர்கள் ஊக்கமளிப்பதாலோ, ஆதரவளிப்பதாலோ நமது விசுவாசம் எந்த மேன்மையும் அடைவதில்லை.”\nஓரிரு அறிவியல் மேதைகள் அல்லது தத்துவஞானிகள் பரிசுத்தவான்களாக இருப்பதுண்டு. அவர்களைக் குறித்து போர்ஹேம் கூறுவதாவது, ‘அப்படிப்பட்டவரது சட்டைப்பையில் முதல்வகுப்புச் சீட்டு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அவரோடு மகிழ்ச்சி நிறைந்த வண்ணம் இசையரங்கில் பவனிவருவேன். என்னுடைய முதல் வகுப்புக் கூட்டாளியாக அவரைக் கருதுவேனேயொழிய அறிவியல்மேதைகளாகவோ, தத்துவஞானிகளாகவோ கருதமாட்டேன்.”\n‘மனிதர்கள் ஆராச்சி செய்கிறவர்களாக, அறிஞர்களாக, அறிவியல் மேதைகளாக இருக்கலாம். பாறைகளைப் பற்றியும், அணுக்களைப் பற்றியும், வாயுமண்டலங்களைப் பற்றியும், அறிந்திருக்கலாம். ஆயினும், கிறிஸ்தவத்தைப் பற்றியோ, வேதத்தைக் குறித்தோ, தீர்ப்பு வழங்க அவர்கள் அருகதையற்றவர்கள்” என்று இராபர்ட் G. லீ.என்பார் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/page/4/international?reff=fb", "date_download": "2020-07-11T06:47:28Z", "digest": "sha1:CETH2HUWNCD6VXHQJWYAWZBUHC443A4K", "length": 15002, "nlines": 244, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 4", "raw_content": "\nகனடா பிரித்தானிய�� சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம் தலைவர்கள் தமது மக்களை விற்று பைகளை பலப்படுத்திக்கொண்டனர் - பிரதமர் மகிந்த ராஜபக்ச\nதாயை இழந்து பரிதவித்த யானைக்குட்டி வவுனியாவில் மீட்பு\nஆபிரிக்காவிலிருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து\nவாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருந்த வீடு பொலிஸாரால் முற்றுகை\nஇலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை\n இது ஆறுமுகன் தொண்டமான் மீது சத்தியம் - ஜீவன் தொண்டமான்\nஇனவாத, மதவாத அரசின் அரசமைப்பை குப்பைக்கூடைக்குள் வீச வேண்டும்\nஇலங்கையில் இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அனுமதி\nயாழ். நவாலி தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் பின்னணி என்ன சந்திரிகா வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nபுதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான பலத்தை தாருங்கள்\nஇலங்கையர்களுக்கு கனடா ஆசைக்காட்டி ஏமாற்றும் வெளிநாட்டவர்\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 164 பேர் விடுவிப்பு\nசகலரினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\n மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்\nநாட்டுக்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கின்றோம் - முன்னாள் ஜனாதிபதி\nநாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கு இல்லை மஹிந்தவுக்கு சஜித் அணி பதிலடி\nஆட்ட நிர்ணய விசாரணை அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு\nரவி கருணாநாயக்கவுக்கு எப்படி நீதிமன்ற தடையுத்தரவை பெற முடிந்தது கேள்வி எழுப்பும் சுஜீவ சேனசிங்க\nபோதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் சகிதம் மூன்று பெண்கள் கைது\nஎன்னை யாரும் தடுக்க முடியாது நல்லூர் கந்தனையும் விட்டு வைக்காத தேரர் - செய்திகளின் தொகுப்பு\nமத்தள வானூர்தி நிலையம் எமது சொந்த நகரத்தில் அமைந்திருக்கிறது\nநல்லூர் ஆலயத்தை கட்டியது யார் எல்லாவெல மேதானந்த தேரர் சர்ச்சைக்குரிய தகவல்\nகொழும்பில் விற்பனை செய்யப்பட்ட உணவில் உக்காத பொலித்தின் - பேஸ்புக் பதிவால் சர்ச்சை\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வடக்கிலிருந்து சென்றுள்ள அவசர கடிதம்\nதிருகோணேஸ்வரம் தொடர்பில் சர்சைக்குரிய கருத்து தமிழ் மன்னனான இராவணன் பூஜை செய்துள்ளதாக தகவல்\nஇலங்கையில் 60 வீதமான வாகனங்கள் பயன்பாட்டுக்கு உதவாதவை\nHand sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை\nவெலே சுதாவுக்கு தகவல் பரிமாறிய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்\nமீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் முடக்கப்பட்டது\nயாழ். நவாலி தேவாலயம் மீது தவறுதலாகவே குண்டு வீசப்பட்டது\nயாழ். மாவட்ட செயலகம் முன்னால் வாள்வெட்டு\nசிங்கள இளவரசரான சபுமல் குமாரவினால் கட்டப்பட்தே நல்லூர் கோவில்\nராஜபக்சக்களின் ஆட்சியில் சமஷ்டிக்கு இடமேயில்லை\nலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியர் கைது\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல் கொழும்பில் தகனம்\nமருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவனின் இரட்டைக் கண்டுபிடிப்புக்கள்\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்\nநள்ளிரவில் 3 ஆண் நண்பர்களை சந்தித்தார் தற்கொலை செய்து கொண்ட 19 வயது திருநங்கை... வெளியான பின்னணி தகவல்\nஇன்னும் 3 மாதத்தில் திருமணம் கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த இந்திய இளைஞன்.. அதிர்ச்சியில் குடும்பம்\nசுவிஸ் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்: பொலிசார் முன்வைக்கும் கோரிக்கை\nபிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம்... ஜேர்மானியர்கள் எதிர்ப்பு\nபிரான்ஸ் உள்துறை அமைச்சராக இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2020/03/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-07-11T08:10:04Z", "digest": "sha1:UDU3BFZTST6DFUJSOWJFOBXD6AKOIGQ2", "length": 8799, "nlines": 124, "source_domain": "suriyakathir.com", "title": "திரௌபதி இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு! – Suriya Kathir", "raw_content": "\nதிரௌபதி இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு\nதிரௌபதி இயக்குநரி��் அடுத்த பட அறிவிப்பு\nஇயக்குநர் ஜி.மோகன் சில வருடங்களுக்கு முன்பு ’பழைய வண்ணாரப்பேட்டை’ என்கிற படத்தினை எடுத்திருந்தார். அதன்பிறகு, அண்மையில் இவரது இயக்கத்தில் ’திரௌபதி’ படம் வெளியாகி பெரும் பரபரப்பையும், நல்ல வசூலையும் கண்டுள்ளது. இந்தப் படம் ஆணவக் கொலைகள் குறித்து முக்கியமாகப் பேசுவதால் ஒரு சில அமைப்புகளிடமிருந்து இந்தப் படத்திற்கு எதிரான குரல்களும் வந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இயக்குனர் ஜி. மோகன் தனது அடுத்த படம் குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ’’ ‘திரெளபதி’ன்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்’’ என பதிவிட்டுள்ளார். இவரது இந்த டுவிட்டர் தகவலே சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை இப்போது ஏற்படுத்தியுள்ளது.\nஆட்சியைக் கவிழ்க்க சதி – எதிர்க்கட்சிகள் மீதுநாராயணசாமி புகார்\nபொன்னியின் செல்வனில் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம்\nதெய்வங்களின் துணைகொண்டு ஆட்சி நடத்தியவர் இனி தெய்வமாக இருந்து வழி நடத்துவார்\nகொரானா வந்தவர்களுக்கு மீண்டும் வருமா – விஜயபாஸ்கர் விளக்கம்\nபாரதிராஜாவிடம் பேரம் பேசிய பா.ஜ.க.\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130325", "date_download": "2020-07-11T07:48:42Z", "digest": "sha1:XOY75WPJWRB6VIACTWIBGE4BUT42OCCU", "length": 3519, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர்", "raw_content": "\nபிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர்\nவட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nவட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/05/sri-ramanujar-sarrumurai-thiruvathirai.html", "date_download": "2020-07-11T06:51:37Z", "digest": "sha1:BT7CACR4V3J5SFSWTOOZHM4ARVYRPVRH", "length": 15178, "nlines": 282, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Ramanujar Sarrumurai [Thiruvathirai in Chithirai] 2014", "raw_content": "\nநமது பாரததேசம் புண்ணிய பூமி. ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு வேதமும் ஆச்சயார்களுமே பிரதானம். தீமனம் கெடுத்து, ஸ்ரீமன் நாராயணனை தொழும் மனமே தந்து, அறியாதன அறிவித்து, பரமபுருஷனைக் காட்டிக்கொடுக்கும் ஆச்சார்யர் மிக உயர்ந்தவர். அவர் நமக்கு உலாவும் பெருமான். ஆச்சார்ய ரத்னஹாரத்தில் நடுநாயகர் ஆன நம் சுவாமி எம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை - இன்று சீரிய நாள்.\nஇன்று 4.5.2014 - சித்திரையில் செய்ய திருவாதிரை நந்நாள். நம் ஆச்சார்யன் இவ்வுலகத்தில் வந���துதித்த சீரிய நாள். செங்கயல் வாவிகள் சீர்வயல்கள் சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் எனும் ராமானுஜர் அவதரித்த நந்நாள். எம்பெருமானாரின் பிறப்பு உலகத்தவர்கள் உடனே பெறுதற்கான நண்ணறு ஞானத்தை அனைவருக்கும் அருளி அவர்களை ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் பக்தி செலுத்துமாறு மாற்றிய அவதார திருநாள்.\nஉடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் * பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று \"ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை\" நிலை நாட்டினவர். ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர். ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. வியாச பகவானின் ப்ருஹ்ம சூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீரங்க கத்யம், மஹா விஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள்.\nலோகோபகாரியாராகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவாகாலம் முடியும் போது \"ராமானுஜார்ய திவ்யாக்ஞா - வர்ததாம் அபிவர்ததாம்\" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.\nஇன்று காலை - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார். காலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்த நாளை அத்யாபக சுவாமிகள் மேல் உத்தரீவத்தை விண்ணை நோக்கி விசிறி ஆர்ப்பரித்து கொண்டாடினர்.\nஇவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே இரவு பகல் எதிராசர் எமக்கினிமேலருளும் .... என நம் ஆச்சார்யர்க்கு ஆளாவோம் நாம்.. பெரிய கடலை போன்ற கருணை கொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள் பணிவோர்க்கு எல்லா நலமும் பெருகும். அவரைப்பற்றி சிந்திப்போர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும் \nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=290", "date_download": "2020-07-11T07:08:15Z", "digest": "sha1:GQOL3L3AT7NGX2IPZ63G7PY577BMEROX", "length": 3323, "nlines": 53, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/06/blog-post_9.html", "date_download": "2020-07-11T09:40:38Z", "digest": "sha1:EY3PAKBNNVV7E6N7Y2BJ67DECELZPRII", "length": 27246, "nlines": 215, "source_domain": "www.thuyavali.com", "title": "உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம் | தூய வழி", "raw_content": "\nஉணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்\nஇஸ்லாம் கொள்கையில் உறுதியை வலியுறுத்துகின்றது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய கொள்கையில் மலை போன்ற உறுதியுடன் இருக்க வேண்டும். அதில் தளர்வோ தள்ளாட்டமோ இருக்கக் கூடாது. இதே வேளை, இஸ்லாம் பிற சமய, சமூக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றை மதித்து நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது.\nஇஸ்லாம் சிலை வணக்கத்தையும், பல தெய்வ வழிபாட்டையும் கடுமையாக எதிர்க்கின்றது. அதனை முட்டாள்தனமாகவும் பார்க்கின்றது. இன்னும் அதை நரகத்திற்கு இட்டுச் செல்லும் இணை வைப்புச் செயலாகவும் பார்க்கின்றது.\nஆனால், சிலைகளைக் கடவுள்களாக பிற மக்கள் வழிபடும் போது அவர்களின் அந்தச் செயலை நாம் மறுத்தாலும் அவர்களின் உணர்வுகளை ஊனப்படுத்துவதையோ, அதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.\n“அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நீங்கள் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் அறியாமையினால் வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செயல்களை நாம் அலங்கரித்துக் காட்டியுள்ளோம். பின்னர் அவர்களது இரட்சகனிடமே அவர்களது மீளுதல் உள்ளது. அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.” (6:108)\nஇந்த வசனத்தில் பிற மக்கள் வழிபடும் போலி தெய்வங்ளைத் திட்ட வேண்டாம், குறை கூற வேண்டாம் என்று தடை விதிக்கப்படுகின்றது. தடைக்கு ஒரு காரணமும் கூறப்படுகின்றது. எதிர் விளைவு குறித்து சிந்திக்க வேண்டும். நாம் அவர்கள் வழிபடும் போலி தெய்வங்களைக் குறை கூறினால் அவர்கள் அல்லாஹ்வைக் குறை கூறுவார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறை கூற நாமே காரண கர்த்தாவாகிவிடுவோம்.\nஅடுத்து அவர்கள் சிலைகளை வழிபடுகின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் செய்யக் கூடிய செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அவர்களது செயற்பாடுகள் அவர்களுக்கு அழகாகக் காட்டப்பட்டுள்ளன. எனவே, நாம் அவற்றை அசிங்கமாகச் சித்தரித்தாலோ, குறை கூறி விமர்சித்தாலோ அவர்கள் ஆத்திரமுறுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, பிற சமூக மக்களின் செயற்பாடுகளை நாம் விமர்சிப்பதும் குறை கூறுவதும் அவர்களது உள்ளத்தைப் பாதிக்கும்’ அவர்களது உணர்வுகளை சீண்டுவதாக அமையும் எனவே, அவற்றை நாம் தவிர்ப்பதே நல்லதாகும்.\nஇவ்வாறே ஒவ்வொரு சமூகமும் சில இடங்களையும், பொருட்களையும் புனிதமாகப் பார்க்கலாம். பிற சமூக மக்களுடன் கலந்து வாழும் போது இது பற்றிய தெளிவுடன் நாம் நடந்து கொள்வது அவசியமாகும்.\nஅண்மையில் இலங்கை மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னர் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தப்பான எண்ணங்கள் விதைக்கப்படும் வண்ணம் காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதற்கு நம்மவர்களும் காரணமாக உள்ளனர்.\nஏழு பல்கலைக்கழக மாணவர்கள் ‘கிரலகல’ தூபி மீது ஏறி நின்று புகைப்படம் பிடித்து ஒரு வருடத்திற்கு முன்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தனர். இந்த விடயம் பூதாகரமாக்கப்பட்டு அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அந்தத் தூபி கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதும் அதில் பௌத்த மக்களே செருப்புகளுடனும் அரை குறை ஆடைகளுடனும் ஏறி நின்று புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ள நிலையில் முஸ்லிம் மாணவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த நாட்டில் எதிர்கால ஜனாதிபதியாக வர வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்களால் விரும்பப்பட்ட சஜித் பிரேமதாஸ அவர்களே இது குறித்து கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nசுமார் பத்து வருடங்களாக முஸ்லிம்களின் பள்ளிகள், தர்காக்கள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் வாய் திறக்காத சஜித் பிரேமதாஸ முஸ்லிம் மாணவர்கள் விடயத்தில் பேசியமை யையிட்டு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் என்ற வகையில் யாரும் மன்னிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நாம் விரும்பவில்லை. ஆனால், முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக தண்டிக்கப்படும் நிலை இருக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.\nமத, இன உணர்வுகளைப் புண்படுத்துபவர்கள் எம்மதத்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலையானது’ கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாகும். ஆனால், முஸ்லிம்கள் மீது பாயும் சட்டம் மற்றவர்கள் விடயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டு கால்களை முடக்கி படுத்துக் கொண்டிருப்பது அநியாயத்தின் வெளிப்பாடாகும். இந்த சூழ்நிலையை கவனத்திற் கொண்டு புரிந்து செயற்படுவது முஸ்லிம் சமூகத்தின் காலத்தின் கட்டாயமாகும். இந்த சூழலில் மீண்டும் இரண்டு மத்ரஸா மாணவர்கள் அதே தவறைச் செய்துள்ளனர்.\nஇந்த செயற்பாடு பதிவாகி காலப் போக்கில் முஸ்லிம்கள்தான் பௌத்த மதத்தை அவமதித்து நடந்தார்கள். அதனால்தான் இந்த நாட்டில் கலவரங்கள் உண்டாயின என்பது போன்ற வரலாறு உருவாக்கப்பட்டு விடும்.\n1915 கலவரத்திற்கு முஸ்லிம்கள் “ஊ” காட்டியதுதான் காரணம் என்று இன்று நாங்களே முஸ்லிம்களைக் குறை கூறுவது போல், அவர்கள் நூற்றுக் கணக்கான தாக்குதல்களை நடாத்தியிருந்தாலும் முஸ்லிம்களில் ஓரிருவர் செய்த ஓரிரு குற்றங்கள் பதியப்பட்டு, கண்டிக்கப்பட்டு கலவரங்களுக்குக் காரணமாகக் ���ாட்டும் போது எதிர்கால சந்ததிகள் எம்மை ஏசும் நிலை உருவாகும். எனவே, முஸ்லிம் சமூகம் இவற்றுக்கு இடம ;கொடுக்காத வண்ணம் வளர்க்கப்பட வேண்டியுள்ளது.\nஎமது மக்கள் பிற சமூக, சமய நிலையங்களைப் பார்வையிடச் செல்லும் போது அங்கிருந்து கொண்டே அவர்களின் செயற்பாடுகள் குறித்து தமக்குள் பேசிக் கொள்வது, கேலியாக சிரிப்பது, விமர்சிப்பது, அவர்களின் கட்டளைகளுக்கு மாற்றமாக நடப்பது போன்ற தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.\nகோணேஸ்வர மலை பார்க்கச் சென்றால் அங்கு குழந்தைப் பாக்கியம் இல்லாத சிலர் ஒரு மரத்தில் தொட்டில் கட்டியிருப்பர். அங்கிருந்து கொண்டே “மரத்தில் தொட்டில் கட்டினால் பிள்ளை கிடைக்குமா பாருங்களேன் இவர்களின் மடமையை” என்று தமக்குள் பேசிக் கொள்வர். அது அவர்களின் நம்பிக்கை. இதைப் பார்த்து நாம் பேசியவை அவர்கள் காதில் விழுந்தால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவது தவிர்க்க முடியாதல்லவா பாருங்களேன் இவர்களின் மடமையை” என்று தமக்குள் பேசிக் கொள்வர். அது அவர்களின் நம்பிக்கை. இதைப் பார்த்து நாம் பேசியவை அவர்கள் காதில் விழுந்தால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவது தவிர்க்க முடியாதல்லவா இவ்வாறே இளைஞர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சென்றால் தேவையற்ற சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். இவை முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nபாடசாலை மாணவர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சுற்றுலாவுக்காகச் சென்றால் சில சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். ஆரம்ப காலத்தில் இப்படி ஏதாவது நடந்தால் சாதாரணமாக இளமைக் கோளாறாகப் பார்த்த மக்கள் இப்போது மதத் தீவிரவாதமாகவும், பயங்கரவாதமாகவும், ஐ.எஸ். வாதமாகவும் பார்க்கின்றனர். எனவே, இவ்வாறான இடங்களுக்கான சுற்றுலாக்களை முஸ்லிம்கள் தவிர்ப்பதுதான் நல்லதாகும். மாற்றமாக, மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டால் அவசியம் அவர்கள் அங்கு செல்ல முன்னரே பொறுப்பானவர்களால் கண்டிப்பான கட்டளையும் சிறந்த அறிவுட்டலும் வழங்கப்பட வேண்டும்.\nஇதே வேளை, இந்த இடங்களைப் பார்வையிடும் விடயத்தில் எமது மக்கள் தேவையற்ற அளவுக்கு அக்கறை எடுக்கின்றனர். சில பௌத்த மத பீடங்களுக்குச் செல்வதாக இருந்தால் முஸ்லிம் பெண்கள் தலை திறந்து செல்ல வேண்டும் என்று வரும் போது உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தலையைத் திறந்து கொண்டு செல்கின���றனர். புத்த சமய பீடத்தை தரிசிப்பதற்காக ஒரு பெண் ஹராத்தை செய்ய வேண்டுமா பாடசாலை மற்றும் பல்கலைக்கழக சுற்றுலாக்களில் முஸ்லிம் பெண்கள் இவ்வாறு செயற்படுவது ஹராமும் கண்டிக்கத்தக்கதுமாகும். பிற மதத்தளத்தை தரிசிப்பதற்காக இஸ்லாமியக் கடமையொன்றை மீறுவதை எப்படி சரி காண முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.\nஇவ்வாறே சில இந்துக் கோவில்களுக்குச் செல்வதாக இருந்தால் மேலாடையைக் கழற்றிவிட்டே செல்ல வேண்டும். அப்படி கழற்றி விட்டுச் சென்று, எதைப் பார்த்து பெரிதாக என்ன செய்துவிடப் போகின்றோம் எனவே, இவ்வாறான நிபந்தனைகள் உள்ள இடங்களுக்குச் செல்வதை நாம் முற்றாகத் தவிர்ப்பதே சிறந்ததாகும்.\nஇந்த இடங்களைத் தேடிச் சென்று பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளாமல், பிற மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு முஸ்லிம்கள் பற்றிய தப்பான பதிவை பிற மக்கள் மனங்களில் உருவாக்கிவிடாமல் இருப்பது காலத்தின் கட்டாயமாகும். முஸ்லிம் இளைஞர்கள் இது விடயத்தில் தெளிவுடன் இருக்க வேண்டும். நாம் விடும் சின்னச் சின்ன தவறுகள் கூட பதிவாகி வரலாற்றில் வரலாற்றுத் தவறுகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்து பிற மக்களின் உணர்வுகளையும் புரிந்து இந்நாட்டில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான எமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nஎனவே, எந்நிலையிலும் எந்நேரத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் நிதானமாகவும், தூரநோக்குடனும், அறிவுக் கூர்மையுடன் சிந்தித்து செயலாற்ற முன்வருவோமாக\nஎல்லாம் வல்ல அல்லாஹ் எமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி நிம்மதியையும் சந்தோஷத்தையும் நம் அனைவருக்கும் வழங்குவானாக\nஅஷ்சேஹ் S.H.M. இஸ்மாயில் ஸலபி\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nகூட்டு துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்\nஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந...\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்... மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமி...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nஇல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும்....\nசூரிய கிரகண தொழுகை தொழும் முறைகள்\nஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கி...\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண...\nமுஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்\nஉணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம்\nஅரபு மொழி சுவனவாதிகளின் மொழியா.\nஒரு நோன்பில் இரு நிய்யத்துக்கள்\nநிகாஹ் மற்றும் ஸவாஜ் என்ற சொற்களுக்குமிடையிலான வேற...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/08/18557/", "date_download": "2020-07-11T09:00:41Z", "digest": "sha1:WIZK2AU63ILTWDREHBTOATTVTV4RFGXO", "length": 10510, "nlines": 327, "source_domain": "educationtn.com", "title": "AUTOMATIC INCOMETAX CALCULATOR WITH FORM 16 FOR FY 2018-2019 VERSION 9.2!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleகல்விச் சுற்றுலாவாக அயல் மாநிலத்தில் உள்ள உயர் அறிவியல் மையங்களை பார்வையிட செல்லும் மாணவர்களை வழிஅனுப்பி வைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா.\nNext articleபுதிய செயலி அறிமுகம்: விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களே உசார்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவக���சம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nFlash News:கல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்… இந்த இணைப்பை கிளிக் செய்து...\nid=indiamatrix.kalvitv கல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்... இந்த இணைப்பை கிளிக் செய்து உங்கள் மொபைலில் நிறுவி \"லைவ் \" ஒளிபரப்பைக் கண்டு களிக்கவும். நன்றி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/raai-lakshmi-hot-in-a-bikini-dress", "date_download": "2020-07-11T07:42:05Z", "digest": "sha1:OTMTJBIDV4PZCHCD64SWT75JPYA77VMA", "length": 19001, "nlines": 314, "source_domain": "pirapalam.com", "title": "பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி! - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டை���ிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி\nபிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி\nராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.\nராய் லட்சுமி தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் மங்காத்தா, வாமனன், முத்திரை ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.\nஇவர் நடிப்பில் வெளியான காஞ்சனா-2 படம் இவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது, பிறகு ஹிந்தி படங்களில் கூட நடித்தார்.\nஇந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அது தான் தற்போதைய வைரல், இதோ...\nவிஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி\nநடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nதனது காதலை சொல்லாமல் சொன்ன அனுபமா பரமேஸ்வரன்..\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nபீச்சில் பிகினி உடையில் போஸ் கொடுத்த அமலாபால்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nதிமுக MLA மற்றும் தயாரிப்பாளர் அன்பழகன் கொரொனாவால் மரணம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தி���் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஜெயம் ரவிக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை, யார் தெரியுமா\nஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் அடுத்து...\nபோலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி...\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த கனா படத்தின் வெற்றி விழாவில் சர்ச்சையாக பேசினார்....\nநடிகை ப்ரியா பவானி ஷங்கரிடம் சில்மிஷம் செய்த குரங்குகள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை...\nதமிழ் சினிமாவிற்கும் ஸ்போர்ட்ஸ் படத்திற்கும் ஒரு ராசி உண்டு. பல ஸ்போர்ட்ஸ் படங்கள்...\n96 கதை திருட்டு சர்ச்சை - பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தால்...\nவிஜய் நடித்து கடந்த வாரம் தீபாவளிக்கு ரிலீஸான படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nதமிழ் பேசும் பெண்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தருவதில்லை என ஒரு கருத்து...\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\nஅட்லீ படம் இயக்கினாலே அதன் கதை பற்றி எதாவது சர்ச்சைகள் தொடர்ந்து வரும். தற்போது...\nஅஜித், விஜய் இருவரில் யார் ஹாட், ஸ்மார்ட்- நடிகை தமன்னா...\nஅஜித், விஜய் என இருவருடனே நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு...\nவந்தா ராஜாவா தான் வருவேன்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nவிஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Latin_alphabet_navbox", "date_download": "2020-07-11T09:14:36Z", "digest": "sha1:ZH2EVEZ4QFR7A3O26M6UGLMIRW3QBBWK", "length": 6124, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Latin alphabet navbox\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Latin alphabet navbox\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Latin alphabet navbox பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nA (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nR (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Latin letter info (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nT (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nI (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nC (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nL (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nE (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nB (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nD (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nF (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nG (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/azamgarh-lok-sabha-election-result-485/", "date_download": "2020-07-11T09:20:37Z", "digest": "sha1:ZVNDROXCFDE6JPIEVN73PUCEDXC5GLQ3", "length": 38801, "nlines": 914, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசாம்கார் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசாம்கார் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஅசாம்கார் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஅசாம்கார் லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. முலாயம் சிங் யாதவ் எஸ் பி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அசாம்கார் எம்பியாக உள���ளார். 2014 பொதுத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்காந்த் யாதவ் பாஜக வேட்பாளரை 63,204 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 56 சதவீத மக்கள் வாக்களித்தனர். அசாம்கார் தொகுதியின் மக்கள் தொகை 23,77,383, அதில் 86.45% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 13.55% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 அசாம்கார் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 அசாம்கார் தேர்தல் முடிவு ஆய்வு\nதினேஷ் லால் யாதவ் நிரஹுவா\nஆர் யு சி\t- 5th\nஎஸ் ஏ டிஏ\t- 8th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஅசாம்கார் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nதினேஷ் லால் யாதவ் நிரஹுவா பாஜக தோற்றவர் 3,61,704 35% 2,59,874 -\nமுலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 3,40,306 36% 63,204 7%\nராம்காந்த் யாதவ் பாஜக தோற்றவர் 2,77,102 29% 0 -\nராம்காந்த் யாதவ் பாஜக வென்றவர் 2,47,648 35% 49,039 7%\nஅக்பர் அகமது டம்பி BSP தோற்றவர் 1,98,609 28% 0 -\nராம்காந்த் யாதவ் BSP வென்றவர் 2,58,216 36% 6,968 1%\nதுர்கா பிரசாத் யாதவ் சமாஜ்வாடி தோற்றவர் 2,51,248 35% 0 -\nராம கந்த் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 2,27,616 35% 26,979 4%\nஅக்பர் அகமது டம்பி BSP தோற்றவர் 2,00,637 31% 0 -\nஅக்பர் அகமது டம்பி BSP வென்றவர் 2,49,065 38% 5,365 1%\nராம்காந்த் யாதவ் சமாஜ்வாடி தோற்றவர் 2,43,700 37% 0 -\nராம கந்த் யாதவ் சமாஜ்வாடி வென்றவர் 1,61,586 28% 22,081 4%\nராம் கிருஷ்ணா யாதவ் BSP தோற்றவர் 1,39,505 24% 0 -\nசந்திர ஜீட் ஜேடி வென்றவர் 1,56,238 34% 46,633 10%\nஜனார்த்தன் சிங் பாஜக தோற்றவர் 1,09,605 24% 0 -\nட்ரிதிராரி புஜான் பிரதாப் சிங் அலிஸ் பச்சா பாபு ஜேடி தோற்றவர் 1,33,090 30% 0 -\nசந்தோஷ் குமார் சிங் காங்க���ரஸ் வென்றவர் 1,70,051 41% 2,786 1%\nராம் நரேஷ் யாதவ் எல்கேடி தோற்றவர் 1,67,265 40% 0 -\nசந்திராஜீட் ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 1,59,069 42% 65,183 17%\nஜஃபருதீன் கான் ஃபைசான் ஐஎன்சி(ஐ) தோற்றவர் 93,886 25% 0 -\nராம் நரேஷ் பிஎல்டி வென்றவர் 2,38,985 67% 1,37,810 39%\nசந்திராஜீட் காங்கிரஸ் தோற்றவர் 1,01,175 28% 0 -\nசந்திராஜீட் காங்கிரஸ் வென்றவர் 1,17,719 47% 56,669 22%\nவிஷ்ரம் எஸ் எஸ் பி தோற்றவர் 61,050 25% 0 -\nசி. ஜீட் காங்கிரஸ் வென்றவர் 88,690 37% 21,153 9%\nவி. ராய் எஸ் எஸ் பி தோற்றவர் 67,537 28% 0 -\nராம் ஹர்க் காங்கிரஸ் வென்றவர் 74,576 35% 11,396 5%\nவிஷிராம் ராய் பிஎஸ்பி தோற்றவர் 63,180 30% 0 -\nவிஸ்வநாத் பிரசாத் காங்கிரஸ் வென்றவர் 1,03,239 15% -16,239 -2%\nபுரபசர் மகுட் பிஹாரி லால் பிஎஸ்பி தோற்றவர் 1,19,478 17% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 2 - கைரானா | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/08/blog-post_10.html", "date_download": "2020-07-11T07:26:50Z", "digest": "sha1:GFRLDFO6KSKIK3E2OMNF5XNMG3YJJDNI", "length": 46186, "nlines": 833, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சரியை, கிரியை, யோகம், ஞானம்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசரியை, கிரியை, யோகம், ஞானம்\nபேரின்பத்தை உணர்வதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன.\nசரியை மார்க்கம்: சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை மார்க்கம்’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. இந்த மார்க்கத்தின் வழியே மன வைராக்கியம் பெறலாம். சில சித்துவேலைகள் கைவரப் பெறலாம்.இந்த மார்க்கத்தின் வழியே உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை அவ்வளவு எளிதில் பெற இயலாது.\nகல்கத்தாக் காளிகோவில் பூசாரியான இராம கிருஷ்ணபரமஹம்சரும், திருக்கடையூர் அபிராமி கோவில் பூசாரியான அபிராமப்பட்டரும்தான் நமக்குத் தெரிய இந்த மார்க்கத்தின் வழியே உயர்ஞானம் பெற்றதாகத் தெரிகிறது.\nதகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். பல்வேறு சக்கரங்கள் வரைதல், கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம். மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம் உள்ளிட்ட ஈர்ப்பு சக்திகள் இந்தப் பயிற்சிகளால் வரும். உயர்ந்த ஞானிகளின் அன்பை மானசீகமாகப் பெறலாம். சிறுதெய்வங்கள், குட்டிச்சைத்தான்கள் போன்றவற்றின் துணை பெறலாம். இந்த மார்க்கத்திலும் மனதின் ஆதிக்கம் இருப்பதால், உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை இதன் வழி பெறுதல் எளிய செயல் அல்ல.\nசிலர் இதன் வழி அற்பக்காரியங்களைச் சாதித்துக் கொள்வார். ஆனால் இது நிலையானது அல்ல. யாகம், இரத்தப்பலி,யானைதானம்,என அலைபவர்கள் இந்த மார்க்கத்தை நம்பியிருப்பவர்களே.\nஆசனப் பயிற்சிகள் செய்து உடலை ஒழுங்கு செய்தல். மூச்சுப் பயிற்சிகள் செய்து மனத்தை ஒழுங்கு செய்தல்;இடைவிடாத தியானத்தால் உயிரை ஒழுங்கு செய்தல்; உள் ஒளியைக் காணும்வரை இடைவிடாது இந்த மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பின்பற்றுதல்.\nஇது ஏறத்தாழ இறைஅனுபவத்திற்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமான மார்க்கம். ஆனால் நம்பத்தகுந்த குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இந்த மார்க்கத்தில் முழு வெற்றியை அடைய முடியும். சகல சித்திகளும் கைகூடும் வாய்ப்பு உண்டு.\nஉண்ணல், உடுத்தல், காமஇன்பம் அனுபவித்தல் உள்ளிட்ட சிற்றின்ப நுகர்ச்சிகளில் நிறைவு காணாதோர் இந்த மார்க்கத்தில் மிக எளிதில் சறுக்கி விழ வாய்ப்பு உண்டு.\nஅடுத்தது ஞானமார்க்கம். எல்லோருக்கும் உகந்த மிக இனியமார்க்கம் இதுதான். தாயுமானவர் இந்த மார்க்கத்தைக் ’கனி’ எனப் பாராட்டுவார்.\n’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்’ என்பது அவரது கருத்து.\nஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன தெரியுமா\nகுறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,\nகோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்\nஇவைதாம் ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்.\nதிருமணம் செய்து சிற்றின்பம் வழியே வருபவர்க்கும் இந்த மார்க்கம் பொருந்தும��. காமத்தை விரும்பாத வள்ளலார், அவ்வையார் உள்ளிட்ட அத்தனை ஞானியர்க்கும் பொருந்தி வந்த மார்க்கம்.\nமன இறுக்கத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதா அல்லது வழிகாட்டிய குருவின் வாலைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துப்பா பாடிக்கொண்டு திரிகிறீர்களா அல்லது வழிகாட்டிய குருவின் வாலைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துப்பா பாடிக்கொண்டு திரிகிறீர்களா இந்த மார்க்கத்தை உணர வாய்ப்பே இல்லை.\nஎல்லாம் வல்ல இறையாற்றலை மானசீகமாக சரணடைவதைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்க கூச வேண்டும்.\nஇந்த நான்குவகை மார்க்கங்களைப் பின்பற்றுவோர்க்கு எந்தெந்த வகையில் இறையாற்றல் துணைநிற்கும் என்பதைக் கூறும் ஞானநெறிப்பாடல் இதோ. (ஈசன் என்றால் இறை அவ்வளவுதான். உடனே உருவ வழிபாட்டில் சென்று விடாதீர்கள்)\nஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.\nஇவ்வளவுதான் ஆன்மீகம், இதை மையமாக வைத்துப் பார்த்தால் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும் விளக்கம் இவற்றிற்குள் நன்கு பொருந்தி வருவதை உணரலாம்.\nநன்றி: கவனகர் முழக்கம் ஆகஸ்ட் 2002\nLabels: கிரியை, சரியை, ஞானம், யோகம்\nநல்ல கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள்..நன்றி ' நிகழ் காலத்தில்..'\nதாங்கள் செய்து கொண்டிருக்கும் பணிதான் நண்பரே:))\nநீங்கள் நற்கருத்துகளை வெளிடுகிறீர்க்ள். அதை நாங்கள் விழியிடுகிறோம்.\nஉங்கள் பதிவில் அதை இடுகையாக்கும் பொழுது இத்துடன் இதை சார்ந்த கருத்துக்களையும் வெளியிடலாமே\nஉதாரணமாக இந்த தலைப்பில் திருமூலர் குறைந்தது நூறு மந்திரத்தை(பாடலை) எழுதி இருக்கிறார். அதில் ஒன்றை இவற்றிற்கு உதாரணம் ஆக்கலாமே\nஇல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.\n/ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.//\nநான் மேலே குறிப்பிட்ட இதில் எதிலுமே இல்ல�� \n//இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.//\nசிவா, சொந்தக் கருத்துக்களையும் இட்டு எழுதினால் சிறப்பாக இருக்கும், உங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு \nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே\n\\\\ உங்கள் பதிவில் அதை இடுகையாக்கும் பொழுது இத்துடன் இதை சார்ந்த கருத்துக்களையும் வெளியிடலாமே\nவருகைக்கும், வழிகாட்டுதலுக்கு நன்றி் ஸ்வாமி ஓம்கார் அவர்களே, முடிந்தவரை இனிமேல் அவ்வாறே வெளியிடுகிறேன்,\n\\\\உதாரணமாக இந்த தலைப்பில் திருமூலர் குறைந்தது நூறு மந்திரத்தை(பாடலை) எழுதி இருக்கிறார். அதில் ஒன்றை இவற்றிற்கு உதாரணம் ஆக்கலாமே\nமன்னிக்கவும், எனக்கு அந்த அளவு நுட்பமான புலமை இல்லை. ஆனால் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் உண்டு.\n\\\\ இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.\\\\\nநிச்சயம் அப்பத்திரிக்கைக்கு ஏஜண்ட் இல்லை:))\nஎனக்கு இடுகைக்காக நேரம் குறைவாகவே ஒதுக்க முடிவதாலும், எனக்கு மிகவும் ஒத்த கருத்துகள் அதில் இருப்பதாலும் அப்படியே நன்றியுடன் வெளியிடுகிறேன்.\n\\\\ நான் மேலே குறிப்பிட்ட இதில் எதிலுமே இல்லை \nஆன்மீகத்தைப்பற்றி ஒரு தெளிவு வேண்டியவர்களுக்கு தான் இந்த சிந்தனை.\nஏற்கனவே தெளிவாக உள்ளவர்களுக்கானது அல்ல:))\nஅதுமட்டுமல்ல, ’காலத்தினுள்’ எல்லாம் அடக்கம்,\n//இல்லையேல் எனக்கு இது ஒரு பத்திரிகைய விளம்பரம் செய்யும் வலைதளம் போல இருக்கிறது.//\nசிவா, சொந்தக் கருத்துக்களையும் இட்டு எழுதினால் சிறப்பாக இருக்கும், உங்களுக்கு அந்த ஆற்றல் உண்டு \n’இதுதான் கோவியார்’ ஊக்கத்துக்கு நன்றி, செயலுக்கு கொண்டு வருகிறேன்’\nகுறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,\nகோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்//\nஅருமையான விளக்கம்,சிவா.பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு மனதார மகிழ்ச்சி.\nஇந்த நிலை நமக்கு வாய்க்க வேண்டுமென்றுதான் இந்த பிரயத்தனம்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nகுழந்தையும், சுதந்திர தின அனுபவமும்\nசரியை, கிரியை, யோகம், ஞ���னம்\nவிதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6308 - நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின் ஏற்பட்ட தவறுகைகளை சரி செய்வதற்கான பணி, வருவாய் (பொது) துறை, அரசாணை (நிலை) எண். 385, 17.08.2004, நன்றி ஐயா. Durai Thangam\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் - ஜூலை 11\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 36\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 571\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\n��ம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/04/blog-post.html", "date_download": "2020-07-11T06:49:20Z", "digest": "sha1:KEORHOYVDAK33N2O7D222ZJNEK762URJ", "length": 36825, "nlines": 734, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: அருளியலும்.. பொருளியலும்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநாம் இப்புவியில் வாழ இன்றைய தினம் அடிப்படைதேவை பணம் என்றால் மிகையொன்றுமில்லை எனக் கருதுகிறேன். அன்றாட வாழ்வில் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பண்டமாற்றுமுறை மறைந்து உழைப்பின் குறியீடாக, மதிப்பாக உள்ள அந்த பணத்தை/பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியே, நமது அன்றாட வாழ்க்கை/நடவடிக்கைகள், பணிகள்.\nஇதன் நிமித்தமாக அன்றாடம் சகமனித���்களுடன் உறவாட வேண்டியதாக இருக்கிறது. அந்த முயற்சியில் தெரிந்தோ, தெரியாமலோ நம்மால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.\nஇது தவிர்க்கப்படவேண்டியதா, இல்லை ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானா என சிந்தனை நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்கொள்ளும் துன்பம், பிரச்சினைகளுக்கு காரணம் என்ன, நம்மால் பிறருக்கு துன்பம் எனில் பிறரால் நமக்கு துன்பம் என்பதும் சரிதானே:) அப்போதுதான் இது என்ன எப்படி என்பதை கணிக்க முடியும். வெளிவரவும் முடியும், அதே சமயம் பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை நீக்க நம் பங்கு என சிந்தித்து செயல்படமுடியும்.\nஇந்த சூழ்நிலை நமக்கு பின்னர் தெரியவரும்போது என்ன செய்வது, தொழிலில், வணிக நடவடிக்கைகளில் இது சாதரணம் என எடுத்துக்கொள்வதா , இல்லை நான் மிகவும் உணர்வுபூர்வமானவன். பணம் எனக்கு முக்கியமில்லை, மனிதமே முக்கியம் என பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்வதா , இல்லை நான் மிகவும் உணர்வுபூர்வமானவன். பணம் எனக்கு முக்கியமில்லை, மனிதமே முக்கியம் என பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்வதா\nஇவ்வுலகில் இனிது வாழ மனிதனுக்கு அருளியலும் வேண்டும், பொருளியலும் வேண்டும்\nபொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.\nஅருள் மட்டும் இருந்தால் அவன் உலகியலில், பொருளாதார வாழ்வில் தோற்றுவிடுவான். பொருள் அற்ற வாழ்க்கை பொருளற்ற வாழ்வாகிவிடும். அங்கேயும் அமைதி இழப்பு வரும். தன்னளவில் நிச்சயம் பாதிப்பு வரும். இது சமுதாயத்தை பாதிக்கும். இது நம் அனைவருக்கும் பொதுவானது. விதிவிலக்கானவர்கள் சிலர் இருக்கலாம்.\nஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nதெள்ளிய ராதலும் வேறு (374)\nஎனவேதான் உலகியலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் அருளியலை இழக்கிறார்கள். அருளியலில் ஈடுபட்டவர்கள் உலகியலை இழக்கிறார்கள். இதுவே இன்றைய நிலை. போலித்தனமான அருளியலில் இருப்பவர்கள�� ’எல்லாவற்றையும்’ அனுபவிக்கிறார்கள்:)\nஎது எப்படி இருப்பினும் இரண்டும் இணைந்த வாழ்வே வெற்றியான வாழ்வு, சீரான வாழ்வு.\nசரி, நமக்கு வேண்டியது என்ன\nஅருளியலையும், பொருளியலையும் இணைக்கும் வாழ்வை தியானம் கொண்டுவரும். வாழ்வில் தியானம் செய்வதை விடவும், வாழ்வையே தியான வாழ்க்கையாக மேற்கொள்வது சிறந்தது. அது வேறென்ன.. விழிப்புணர்வுதான், ஒவ்வொரு நொடியிலும்..\nLabels: ஆரோக்கியம், ஆன்மீகம், மனவளம்\nஅதென்னவோ அருளும் பொருளும் எதிரெதிர் துருவங்களாகவே பெரும்பாலானோருக்கு எட்டாததாகவும், இன்றைய சூழ்நிலை இருக்கிறது.\nஆசைகளின் பின்னால் ஓடுவதை நிறுத்தப் பழகும் போதுதான், தேடிக் கொண்டிருப்பது தேடிவருவதாகவும் ஆகிறது\n\\\\ஆசைகளின் பின்னால் ஓடுவதை நிறுத்தப் பழகும் போதுதான்\\\\\nஇத்தகைய மன உறுதி வரவேண்டுமெனில் மனம் பக்குவப்பட வேண்டும்.\nஅதற்கு முதலில் அமைதியான சிந்திக்கும் மனோநிலை வாய்க்க வேண்டும்.\nதங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே\nபொருள் மட்டும் இருந்தால்/சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவன் தனக்காகவும், தனக்கு கிடைக்கும் வசதிகளுக்காகவும் மட்டுமே வாழ்வை நடத்துவான். இது விலங்குநிலை வாழ்வு. அமைதியற்ற வாழ்வு. பொருளே பிரதானம் என்று வரும்பொழுது மனித தன்மை குறைந்துவிடும். அறிவு மட்டுமே அரசாளும். இதுவே இன்றைய உலகவாழ்வு. இது தன்னளவில் உகந்ததாக இருந்தாலும், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நன்றியானது அல்ல.\nநிறைவு என்ற எண்ணம் வந்தவுடன் வேகம் குறைந்து விடுகின்றது.\nஆசையில்லை என்ற நோக்கம் வந்தவுடன் ஆழமான விருப்பங்களும் மாறி விடுகிறது.\nபோட்டிகளும், பொறாமைகளுக்கும் இடையே வாழ்ந்து ஆக வேண்டும் என்று பார்க்கும் போதே ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் விட்டுக்கொடுக்க வேண்டியதாய் உள்ளது.\nஆசையினால் அமைதி போவதென்பது உண்மை என்பது போல ஆசையில்லாத மனதினால் வாழ வேண்டிய வாழ்க்கை கூட சுவாரஸ்யம் இல்லாமல் ஆகி விடுகின்றது.\nஅருளும் பொருளும் கிடைக்கிறதோ இல்லையே அன்றைய தினப்பொழுது அமைதியாய் இருக்கிறது சிவா.\nநல்ல கருத்தை தெளிவாக படைப்பாக்கியதற்கு வாழ்த்துகள்.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\n’ஏசி’ இயந்திர பராமரிப்பு டிப்ஸ்கள்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6308 - நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின் ஏற்பட்ட தவறுகைகளை சரி செய்வதற்கான பணி, வருவாய் (பொது) துறை, அரசாணை (நிலை) எண். 385, 17.08.2004, நன்றி ஐயா. Durai Thangam\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் - ஜூலை 11\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 36\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 571\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின�� அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.swamydharisanam.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-11T09:25:04Z", "digest": "sha1:KQZN2IKKA2L3TXM6KCL5CUMRODJYECV2", "length": 7372, "nlines": 174, "source_domain": "www.swamydharisanam.com", "title": "ஆன்மிகம் Archives - Page 2 of 3 - சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆன்மிகம் Page 2\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன\nவடக்கே ஏன் தலை வைத்து படுக்கக்கூடாது\nகோவிலில் பெயர் நட்சத்திரம் சொல்வது எதற்கு\nபிரதமர் உரைக்கான ஜோதிட விளக்கம்\nநாளை ராம நவமி அன்று எப்படி வீட்டில் விரதம் இருப்பது\nமேல்நோக்கு, கீழ்நோக்கு நாள் என்றால் என்ன\nசிவபெருமானைப் பற்றிய 183 அதிசயத் தகவல் …\nகோவில்களில் பல விதமான தீபம் சுவாமிக்கு ஆராதனை ஏன் \nஇறைவனுக்கு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்வதும் விளக்கம் என்ன\nசிவபெருமானைப் பற்றிய 183 அதிசயத் த��வல் …\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன\nதிருப்பதி பெருமாள் கோயில் திறப்பு\nஇந்த வீடியோவில் உள்ள கதைய கேளுங்கள்\nதேவர்மலை பெருமிழலை குரும்பநாயனார் ஜீவ சமாதி\nஇந்த வலைப்பதிவில் குழுசேர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய இடுகைகளின் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் பெறவும்.\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன\nதிருப்பதி பெருமாள் கோயில் திறப்பு\nதிருமணம் தடை பெரும் காரணங்கள்\nசிவபெருமானைப் பற்றிய 183 அதிசயத் தகவல் …\nஇறைவனுக்கு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்வதும் விளக்கம் என்ன\nஆன்மீக செய்திகள் | ஆலயங்கள் | ஜோதிடம் | மந்திரங்கள் மற்றும் அணைத்து தரிசன நேரடி ஒளிபரப்பு.\nஒரு வருட இலவச விளம்பரம் செய்யலாம் எங்கள் இணையத்தளத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-beginner-guide/", "date_download": "2020-07-11T08:37:40Z", "digest": "sha1:7XLGUL6HAUCA5JDT27532VH2GVSBG6V5", "length": 80382, "nlines": 283, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் சொந்த வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது: படிப்படியான பயிற்சி", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nஜெர்ரி லோவின் கட்டுரை. .\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது என்பது உங்கள் வலைத்தளத்தை உலகளாவிய வலையில் (WWW) அணுக முடியும் என்பதை உறுதிசெய்கிறது. இது பொதுவாக இரண்டு வழிகளில் ஒன்றில் செய்யப்படுகிறது. ஒரு சேவை வழங்குநருடன் ஹோஸ்டிங் செய்வதற்கு நீங்கள் பணம் செலுத்தலாம் அல்லது அதை உங்கள் சொந்த சேவையகத்தில் ஹோஸ்ட் செய்யலாம் - இந்த கட்டுரையில் இரண்டு முறைகளையும் நாங்கள் பார்ப்போம்.\nவலை ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது - வலைத்தள கோப்புகள் - HTML, படங்கள், வீடியோக்கள் போன்றவை இணையத்துடன் இண���க்கப்பட்ட சேவையகங்களில் சேமிக்கப்படுகின்றன. பயனர்கள் உங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட விரும்பினால், அவர்கள் உங்கள் வலைத்தள முகவரியை அவர்களின் உலாவியில் தட்டச்சு செய்வார்கள், பின்னர் அவர்களின் கணினி உங்கள் சேவையகத்துடன் இணைக்கப்படும். உங்கள் வலைப்பக்கங்கள் இணைய உலாவி மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும்.\nஒரு வழங்குநருடன் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கான படிகள்\nஒரு வலைத்தளத்தை உள்நாட்டில் ஹோஸ்ட் செய்வதற்கான படிகள் (உங்கள் சொந்த சேவையகத்தில்)\nஹோஸ்டிங் வழங்குநரைப் பயன்படுத்தி ஒரு தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஒரு சேவை வழங்குநரைப் பயன்படுத்துவது ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கான எளிய வழியாகும். நீங்கள் ஒரு சிறிய மாதாந்திர கட்டணத்தை செலுத்தலாம் மற்றும் உங்கள் உபகரணங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பிற தொடர்புடைய தேவைகளை கவனித்துக்கொள்ள சேவை வழங்குநரை நம்பலாம்.\nஒரு சேவை வழங்குநருடன் ஹோஸ்டிங் செய்வதற்கான நன்மை\nஆதரவு பெரும்பாலும் எளிதாகக் கிடைக்கும்\nஒரு சேவை வழங்குநருடன் ஹோஸ்டிங் செய்வதன் தீமைகள்\nசில சேவை கட்டுப்பாடுகள் இருக்கலாம்\nஹோஸ்டிங் இருப்பிடங்களில் குறைவான தேர்வுகள்\nஹோஸ்டிங் சேவை வழங்குநருடன் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கான படிகள் இங்கே.\nஹோஸ்டிங் சேவை வழங்குநருடன் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வதற்கான படிகள் இங்கே.\n1. நீங்கள் எந்த வகையான வலைத்தளத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்\nவலைத்தளங்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன; நிலையான மற்றும் மாறும்.\nநீங்கள் பார்ப்பது என்னவென்றால் (WYSIWYG) பயன்பாட்டைப் பயன்படுத்தி எளிய நிலையான வலைத்தளங்களை உருவாக்கலாம், பின்னர் ஹோஸ்டிங் கணக்கிற்கு மாற்றலாம்.\nடைனமிக் தளங்கள் முக்கியமாக பயன்பாடு சார்ந்தவை மற்றும் பறக்கும்போது தளத்தின் சில பகுதிகளை உருவாக்க ஸ்கிரிப்ட்கள், தரவுத்தளங்கள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துகின்றன. வேர்ட்பிரஸ் மற்றும் ஜூம்லா ஆகியவை இன்று பிரபலமான பொதுவான உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (சிஎம்எஸ்) பயன்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். Magento மற்றும் PrestaShop போன்றவை இணையவழி வலைத்தளங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nஉங்கள் வலை ஹோஸ்ட் தேர்வு நீங்கள் உருவாக்கும் வலைத்தளத்தின் வகையைப் பொறுத்தது. போன்ற பட்ஜெட் வலை ஹோஸ்ட் ஹோஸ்டிங்கர் (mo 0.99 / mo) ஒரு எளிய நிலையான வலைத்தளத்திற்கு போதுமானதாக இருக்கும்; அதேசமயம் டைனமிக் தளங்களுக்கு அதிக சேவையக வளங்கள் தேவைப்படும்.\n2. வலை ஹோஸ்டிங் வகைகளை ஒப்பிடுக\nபல வகையான கார்கள் இருப்பதைப் போலவே, வலைத்தள ஹோஸ்டிங்கும் பல்வேறு சுவைகளில் வருகிறது. எடுத்துக்காட்டாக, பகிரப்பட்ட ஹோஸ்டிங் என்பது மலிவான மற்றும் நிர்வகிக்க எளிதானது - அவை உலகின் சிறிய கார்களுடன் ஒத்தவை.\nவலை ஹோஸ்டிங் வகை அளவிடப்படுவதால், அதுவும் செய்கிறது சம்பந்தப்பட்ட செலவு மற்றும் பெரும்பாலும் ஹோஸ்டிங் கணக்கை நிர்வகிப்பதில் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, இல் VPS ஹோஸ்டிங் நீங்கள் ஹோஸ்டிங் விவரங்களை மட்டுமல்லாமல் அதை ஹோஸ்ட் செய்யும் சூழலையும் நிர்வகிக்க வேண்டும்.\nமூன்று வகையான வலை ஹோஸ்ட்\nசுருக்கமாக, ஹோஸ்டிங் மிகவும் பொதுவான வகைகள்\nVPS / கிளவுட் ஹோஸ்டிங்\nவலை பயன்பாடுகள் மற்றும் வலை ஹோஸ்டிங் ஆகியவை ஒரே விஷயம் அல்ல என்பதை அறிவது முக்கியம். சில வலை ஹோஸ்ட்கள் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங், பிரஸ்டாஷாப் ஹோஸ்டிங், WooCommerce ஹோஸ்டிங் போன்ற திட்டங்களை வழங்குகின்றன. இவை உண்மையில் ஹோஸ்டிங் வகைகள் அல்ல, ஆனால் உண்மையான வலை ஹோஸ்டிங் விதிமுறைகளை அறிந்திருக்காத சாதாரண மக்களை ஈர்க்கும் நோக்கம் கொண்டது. இந்த ஹோஸ்டிங் சலுகைகள் பிரபலமான வலை பயன்பாடுகளின் பெயர்களைக் கொண்டு பயனர்களை கவர்ந்திழுக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, ஹோஸ்டிங் வகைகளில் உள்ள வித்தியாசம் பலருக்குத் தெரியாது, ஆனால் பலர் 'வேர்ட்பிரஸ்' என்ற வார்த்தையை அங்கீகரிப்பார்கள்.\nஉங்களுக்கு தேவைப்படும் வலை ஹோஸ்டிங் வகை பொதுவாக வரையறுக்கப்படுகிறது:\nஉங்கள் வலைத்தளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் போக்குவரத்தின் அளவு, அல்லது\nஉங்கள் வலைத்தளத்திற்கு ஏதேனும் குறிப்பிட்ட தேவைகள் இருக்கலாம்.\nஇப்போது தொடங்கும் பெரும்பாலான வலைத்தளங்கள் பொதுவாக குறைந்த போக்குவரத்து அளவைக் கொண்டிருக்கும் (அதாவது சில பார்வையாளர்கள்) மற்றும் பகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்குகள் அவர்களுக்கு நன்றாக இருக்கும். பெரும்பாலான பகிரப்பட்ட கணக்குகள் பயன்பாட்டு நிறுவிகளுடன் (போன்றவை) வரும் Softaculous), ஆனால் உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய, நீங்கள் விரும்பும் பயன்பாட்டை நீங்கள் தே���ும் கணக்கில் நிறுவ முடியுமா என்று ஹோஸ்டிடம் கேளுங்கள்.\nVPS / Cloud vs அர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் எதிராக பகிரப்பட்டது\nசெயல்திறன் மற்றும் நிர்வாகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வலை ஹோஸ்டிங் வகையிலும் அவற்றின் சொந்த நன்மை தீமைகள் உள்ளன, எனவே அதற்கேற்ப உங்களுடையதைத் தேர்வுசெய்க.\nபகிர்வு ஹோஸ்டிங் பெரும்பாலும் மலிவானது மற்றும் நிர்வகிக்க எளிதானது, ஆனால் மேம்பட்ட கட்டுப்பாடுகளுடன் வராது மற்றும் அதிக அளவிலான போக்குவரத்தை கையாள முடியவில்லை. நீங்கள் ஜிமற்றும் பகிர்வு ஹோஸ்டிங் சேவைகள் A2 ஹோஸ்டிங், Hostinger, InMotion ஹோஸ்டிங்\nவி.பி.எஸ் / கிளவுட் ஹோஸ்டிங் மிகவும் விலை உயர்ந்தது மற்றும் பல்துறை. பயனர்கள் தங்களுக்குத் தேவையான எதையும் இந்த கணக்குகளில் நிறுவலாம் மற்றும் எவ்வளவு வளங்களுக்கு பணம் செலுத்தப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து மாறுபட்ட போக்குவரத்தை சமாளிக்க முடியும். உன்னால் முடியும் VPS அல்லது கிளவுட் ஹோஸ்டிங் சேவைகளைப் பெறுக டிஜிட்டல் பெருங்கடல், Interserver, SiteGround.\nஅர்ப்பணிக்கப்பட்ட சர்வர்கள் நிர்வகிக்க மற்றும் மிகவும் செலவு மிகவும் சிக்கலானவை. அவை மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் நிர்வாகிகளால் வன்பொருள் மட்டத்திற்கு கீழே நிர்வகிக்கப்படலாம். AltusHost, InMotion ஹோஸ்டிங், மற்றும் TMD ஹோஸ்டிங் பிரத்யேக ஹோஸ்டிங் சேவைகளை வழங்குதல்.\n3. வலை ஹோஸ்டிங் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கவும்\nஹோஸ்டிங் வகைகளுக்குள் கூட, சேவை வழங்குநர்கள் பெரும்பாலும் பலவிதமான திட்டங்களைக் கொண்டுள்ளனர். இந்த திட்டங்களின் முக்கிய வேறுபாடு பெரும்பாலும் ஒவ்வொன்றும் பெறும் வளங்களின் அளவிலேயே இருக்கும். உங்கள் தளத்திற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன, அதிகமான பார்வையாளர்களைக் கையாள முடியும்.\nவலை ஹோஸ்டிங்கில் வளங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பொதுவாக மூன்று முக்கிய உருப்படிகளைக் குறிப்பிடுகிறோம் - செயலி (சிபியு), நினைவகம் (ரேம்) மற்றும் சேமிப்பு (எச்டிடி அல்லது எஸ்எஸ்டி). இருப்பினும் இவை எப்போதும் வலை ஹோஸ்டின் நல்ல செயல்திறனை மொழிபெயர்க்காது.\nகடந்த காலத்தில் ஒரு வலை ஹோஸ்டின் செயல்திறனைக் கண்டறிய எளிதான வழி இல்லை. பெரும்பாலான பயனர்கள் மதிப்புரைகளை நம்ப வேண்டியிருந்தது, இது துரதிர்ஷ்டவசமாக, பொதுவாக ஹோஸ்டின் செயல்திறனின் ஸ்னாப்ஷாட்களை மட்டுமே ��டுத்து, அதை எப்போதாவது புதுப்பிக்கும். இதைக் கடக்க, பயன்படுத்த முயற்சிக்கவும் ஹோஸ்ட்ஸ்கோர், நடப்பு தரவு சேகரிப்பின் அடிப்படையில் வலை ஹோஸ்ட்களின் செயல்திறனை தொடர்ந்து மதிப்பிடும் தளம். இதன் பொருள் அவர்களின் வலை ஹோஸ்ட் செயல்திறன் மதிப்பீடுகள் மிகவும் துல்லியமானவை.\nஇலவச எஸ்எஸ்எல், டொமைன் பெயர், விளம்பர வரவுகள், சேர்க்கப்பட்ட வலைத்தள பில்டர் அல்லது உங்கள் தளத்தை உருவாக்க அல்லது சந்தைப்படுத்த உதவும் பிற உருப்படிகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களையும் பாருங்கள்.\nசில வலை ஹோஸ்ட்கள் சிறப்பு மேம்படுத்தல்கள் அல்லது மேம்பாடுகள் போன்ற அதிக விலையுள்ள திட்டங்களில் பிற நன்மைகளையும் வழங்குகின்றன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் A2 ஹோஸ்டிங்கில் ஹோஸ்டிங் திட்டங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த தொடரின் மிகவும் விலையுயர்ந்த திட்டம் 20 எக்ஸ் 'டர்போ' வேகத்தில் வருகிறது.\nபொதுவாக நீங்கள் ஒரு வலை ஹோஸ்டை வாங்கிய உடனேயே, உங்கள் உள்நுழைவு நற்சான்றிதழ் மற்றும் பெயர் சேவையகத்தில் விவரங்களுடன் வரவேற்பு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். இந்த மின்னஞ்சலை பாதுகாப்பாக வைத்திருங்கள் - உங்கள் டொமைனை உள்ளமைத்து உங்கள் சேவையக கட்டுப்பாட்டு பலகத்தில் உள்நுழைய உங்களுக்கு தகவல் தேவை. ஸ்கிரீன்ஷாட் எனது வரவேற்பு மின்னஞ்சலைக் காட்டுகிறது HostPapa.\nகடந்த காலத்தில் 60 க்கும் மேற்பட்ட ஹோஸ்டிங் சேவைகளை சோதித்துப் பரிசீலித்த பிறகு, சிலவற்றைக் குறைக்க முடிந்தது சிறந்த ஹோஸ்டிங் விருப்பங்கள் வெவ்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு.\nபுதியவர்கள் / எளிய வலைத்தளங்களுக்கான வலை ஹோஸ்ட்\nA2 ஹோஸ்டிங் (mo 3.92 / mo இல் பதிவுபெறுதல்)\nஹோஸ்டிங்கர் (mo 0.99 / mo இல் பதிவுபெறுதல்)\nகிரீன்ஜீக்ஸ் (mo 2.95 / mo இல் பதிவுபெறுதல்)\nவணிகங்களுக்கான வலை ஹோஸ்ட் / வளர்ந்து வரும் வலைத்தளங்கள்\nInMotion ஹோஸ்டிங் (mo 3.99 / mo இல் பதிவுபெறுதல்)\nஇன்டர்சர்வர் (mo 4 / mo இல் பதிவுபெறுதல்)\nதள மைதானம் (mo 3.95 / mo இல் பதிவுபெறுதல்)\nடெவலப்பர்கள் / மேம்பட்ட பயனர்களுக்கான வலை ஹோஸ்ட்\nகின்ஸ்டா (mo 30 / mo இல் பதிவுபெறுதல்)\nலிக்விடெப் (mo 29 / mo இல் பதிவுபெறுதல்)\n4. டொமைன் மற்றும் திட்டத்தை வாங்கவும்\nஉங்கள் வலைத்தள ஹோஸ்டிங் என்பது உங்கள் வலைத்தள கோப்புகள் அமர்ந்திருக்கும் உண்மையான இடமாகும், உங்களுக்கு ஒரு டொமைன் பெயர் தேவை, இதனால் பயனர்கள் உங்கள் தளத்தை அணுக முடியும். டொமைன் பெயர் WWW இல் உங்கள் முகவரி போல செயல்படுகிறது. உண்மையான முகவரிகளைப் போல, ஒவ்வொன்றும் தனித்துவமானது.\nஇன்று பல வலை ஹோஸ்டிங் திட்டங்கள் இலவச டொமைன் பெயருடன் வரும், எனவே நீங்கள் வாங்க விரும்பும் வலை ஹோஸ்டிங்கிற்கு இது பொருந்துமா என்பதை சரிபார்க்கவும். அப்படியானால், உங்கள் வலை ஹோஸ்டிங் திட்டத்திற்கு நீங்கள் பணம் செலுத்தும் அதே நேரத்தில் டொமைன் பெயரை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம்.\nஇல்லையென்றால், நீங்கள் செய்ய வேண்டும் ஒரு டொமைன் பெயரை தனித்தனியாக வாங்கவும். ஹோஸ்டிங் திட்டம் அல்லது பிற சேவை வழங்குநரை நீங்கள் வாங்கிய அதே இடத்திலிருந்தே இதைச் செய்யலாம். நீங்கள் டொமைன் பெயரை தனித்தனியாக வாங்க வேண்டும் என்றால், நீங்கள் வேறு எங்கும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.\nடொமைன் பெயர்கள் நிலையான விலை பொருட்கள் அல்ல, அவை பெரும்பாலும் விற்பனைக்கு வருகின்றன. சில வழங்குநர்கள் பெரும்பாலும் டொமைன் பெயர்களில் மலிவான விற்பனையைக் கொண்டுள்ளனர், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால் திருட ஒருவரை நீங்கள் எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, பெயர்சீப்பில் பெரும்பாலும் டொமைன் பெயர்கள் 98% வரை தள்ளுபடியில் உள்ளன.\nஇதற்கு விதிவிலக்கு நீங்கள் முதல் முறையாக தள உரிமையாளராக இருந்தால். அவ்வாறான நிலையில், ஒரு டொமைன் பெயரை வாங்குவது மற்றும் அதே சேவை வழங்குநரிடமிருந்து ஹோஸ்டிங் செய்வது ஒரு தொடக்கநிலையாளராக நீங்கள் பணியாற்றுவதை எளிதாக்கும்.\n5. உங்கள் வலைத்தளத்தை சேவையகத்திற்கு நகர்த்தவும் / உருவாக்கவும்\nஉங்கள் டொமைன் பெயர் மற்றும் வலை ஹோஸ்டிங் திட்டம் தயாரானதும் இடம்பெயர்வுக்கான நேரம் இது. தள இடம்பெயர்வு சிக்கலானதாக இருக்கலாம், எனவே நீங்கள் இதை முதன்முறையாக செய்கிறீர்கள் என்றால், உங்கள் புதிய ஹோஸ்டின் உதவியைக் கேளுங்கள். சில ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள் வழங்குகிறார்கள் இலவச தள இடம்பெயர்வு.\nInMotion Hosting இல் தள பரிமாற்றத்தைத் தொடங்க, AMP டாஷ்போர்டுக்கு புகுபதிவு> கணக்கு செயல்பாடுகள்> வலைத்தள பரிமாற்ற கோரிக்கை. InMotion இலவச தளம் இடம்பெயர்வு இப்போது தொடங்க இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் வலைத்தளத்தை நீங்கள் உள்நாட்டில் (உங்கள் சொந்த கணினியில்) கட்டியிருந்தால், எங்கள் கோப்புகளை உங்கள் வலை சேவையகத்தில் மாற்றவும். இதைச் செய்ய நீங்கள் உங்கள் வலை ஹோஸ்டிங் கட்டுப்பாட்டு பலகத்தில் கோப்பு மேலாளரைப் பயன்படுத்தலாம் அல்லது ஒரு FTP கிளையண்டைப் பயன்படுத்தி பரிமாற்றம் செய்யலாம்.\nஇந்த செயல்முறை உங்கள் சொந்த கணினியில் கோப்புகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகலெடுப்பதைப் போன்றது.\nஉள்ளூரில் ஒரு தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஉள்நாட்டில் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது என்பது ஒரு வலை சேவையகத்தை புதிதாக அமைக்க உங்கள் சொந்த இருப்பிடத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதாகும். வன்பொருள் மற்றும் மென்பொருளிலிருந்து அலைவரிசை வழங்கல் மற்றும் பிற உள்கட்டமைப்பு தேவைகள் வரை அனைத்திற்கும் நீங்கள் பொறுப்பு என்று இதன் பொருள்.\nஉங்கள் ஹோஸ்டிங் சூழலில் தீவிர கட்டுப்பாடு\nவிரைவான சேவை திருப்புமுனை நேரங்களுக்கான சாத்தியம்\nஉபகரணங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் உங்கள் தேர்வு\nமிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்\nகுடியிருப்பு சூழலில் எப்போதும் சாத்தியமில்லை\nஎச்சரிக்கை: வலை சேவையகங்களை உள்நாட்டில் ஹோஸ்டிங் செய்வது சிக்கலானது மற்றும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். ஒரு சேவை வழங்குநருடன் ஹோஸ்டிங் செய்வதை விட இது பெரும்பாலும் நம்பகத்தன்மையற்றது.\n1. உபகரணங்கள் மற்றும் மென்பொருளைத் தேர்ந்தெடுக்கவும்\nஅடிப்படை சேவையக வன்பொருள் சில சிறிய வேறுபாடுகளுடன் உங்கள் சொந்த கணினியில் உள்ள வன்பொருளுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கும். உண்மையில், தொழில்நுட்ப ரீதியாக, நீங்கள் உங்கள் சொந்த கணினியை (அல்லது மடிக்கணினி கூட) எடுத்து, நீங்கள் உண்மையிலேயே விரும்பினால் அதை வீட்டு வலை சேவையகமாக மாற்றலாம்.\nமுக்கிய வேறுபாடு என்னவென்றால், உங்கள் வலை சேவையகம் எவ்வளவு நம்பகமானதாக இருக்க வேண்டும் என்பதையும், அது கையாளக்கூடிய பார்வையாளர் அளவையும் கொண்டுள்ளது. சேவை வழங்குநர்களைப் போலவே, செயலி, நினைவகம் மற்றும் சேமிப்பக இடத்தையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும்.\nரேக் சேவையகம் போன்ற உயர்நிலை சேவையக கருவிகளை நீங்கள் தேர்வுசெய்தால், இந்த சாதனத்தின் சிறப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இது விண்வெளி, குளிரூட்டல் மற்றும் சக்தி ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஹெச்பி SMB சேவையகத்தின் மாதிரி (மூல)\nசேவை மிகவும் நம்பகமானதாக இருக்க வேண்டுமானால், வன்பொருளில் பணிநீக்கத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் சேமிப்பக இயக்கிகளை RAID இல் இயக்குதல், மேலும் கூடுதல் இயக்ககங்களில் காப்புப்பிரதிகளை செயலில் பிரதிபலித்தல்.\nஉங்கள் பிற உள்கட்டமைப்பு சாதனங்களான ரவுட்டர்கள் மற்றும் மோடம்களும் அதிக சுமைகளைக் கையாளக்கூடியதாக இருக்க வேண்டும்.\nமென்பொருளைப் பொறுத்தவரை, உங்கள் இயக்க முறைமையைத் தவிர்த்து, உங்கள் வலை சேவையக தளத்திலும் கவனம் செலுத்த வேண்டும் (இந்த நேரத்தில், அப்பாச்சி மற்றும் என்ஜின்க்ஸ் சந்தையில் மிகவும் பிரபலமானவை). மென்பொருளை உள்ளமைப்பது மட்டுமல்லாமல், உரிமம் வழங்குவதற்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் இதன் பொருள்.\n2. போதுமான அலைவரிசையை உறுதி செய்யுங்கள்\nஉங்கள் சொந்த சேவையகத்தை இயக்க இணைய அலைவரிசை மிக முக்கியமானது. பல சந்தர்ப்பங்களில், இணையத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்துவதால், நம்மில் பெரும்பாலோர் நிலையான இணைய அலைவரிசையுடன் நன்றாக இருக்கிறோம். ஒரே நேரத்தில் 30 பேர் உங்கள் வீட்டு இணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்களா என்று கற்பனை செய்து பாருங்கள் - அதுவும், ஒருவேளை நீங்கள் ஆதரிக்க விரும்புவதும் கூட.\nஉங்கள் ஐபி முகவரியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான வீட்டு இணையத் திட்டங்கள் டைனமிக் ஐபிகளுடன் ஒதுக்கப்பட்டுள்ளன. வலை சேவையகத்தை இயக்க, உங்களுக்கு நிலையான ஐபி தேவை. இது போன்ற சேவை வழங்குநரால் கையாளப்படலாம் DynDNS அல்லது உங்கள் இணைய சேவை வழங்குநரிடமிருந்து (ISP) சேவையை வாங்குவதன் மூலம்.\nஉங்களுக்கு தேவையான அலைவரிசையை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.\n3. வலைத்தளத்தை உருவாக்கி வரிசைப்படுத்தவும்\nஅடுத்த பகுதி ஒரு வலை ஹோஸ்டிங் வழங்குநரைப் பயன்படுத்துவதற்கான அனுபவத்தைப் போன்றது, தவிர உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. உங்கள் தளம் செயல்படத் தொடங்க உங்கள் வலை கோப்புகளை உங்கள் வலை ஹோஸ்டுக்கு நகர்த்த வேண்டும்.\nஉங்கள் சொந்த வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய எந்த விருப்பம் சிறந்தது\nஒரு ஹோஸ்டிங் வழங்குநரைப் பயன்படுத்துதல் அல்லது ஒரு வலைத்தளத்தை சுய ஹோஸ்டிங் செய்வது குறித்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலிர��ந்து நீங்கள் சொல்லக்கூடியது போல, பிந்தையது விரைவில் நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்ததாகவும் சிக்கலானதாகவும் மாறும். உண்மையில், அது (என்னை நம்புங்கள், நான் இதற்கு முன்பு செய்தேன்).\nஅதைச் செய்த திருப்தியைத் தவிர, உங்கள் தளத்திற்கு மிகவும் குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட ஒரு வணிகமாக நீங்கள் இல்லாவிட்டால் அவ்வாறு செய்வதன் மூலம் சில உண்மையான நன்மைகள் உள்ளன. இவற்றில் சில சட்ட அல்லது நிறுவன தேவைகளாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக.\nஇருப்பினும், வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள் இன்று மிகவும் பல்துறை ஆகிவிட்டனர் மற்றும் பல சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்களுடன் சிறப்புத் தேவைகளைப் பற்றி விவாதிக்க திறந்திருக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு நிலையான ஹோஸ்டிங் திட்டத்தைப் பயன்படுத்துவது பொதுவாக போதுமானதை விட அதிகம்.\nஉங்கள் ஹோஸ்டிங் வளங்களை நிர்வகித்தல்\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் செய்வது - குறிப்பாக நீங்கள் உள்நாட்டில் ஹோஸ்டிங் செய்ய விரும்பினால், ஒருபோதும் அமைத்தல் மற்றும் மறந்துபோகும் பணி அல்ல. உங்கள் வலைத்தளங்களின் புகழ் அதிகரிக்கும் போது சேவையக வள மேலாண்மை மேலும் மேலும் முக்கியமானது. ஒரே சேவையகத்தின் கீழ் பல வலைத்தளங்கள் ஹோஸ்ட் செய்யப்படும்போது இது குறிப்பாக உண்மை.\nசில காலத்திற்கு முன்பு லினக்ஸ் ஹோஸ்டிங் வழங்குநரின் பணியாளர் உறுப்பினர் மார்க் வெர்னை பேட்டி கண்டோம் Gigatux.com, மற்றும் சேவையக வள மேலாண்மை குறித்த அவரது ஆலோசனையைக் கேட்டார். உங்கள் வளங்களை நீடிப்பதற்கான அவரது சில உதவிக்குறிப்புகள் இங்கே.\n1. இலகுரக CMS ஐத் தேர்வு செய்க\nநீங்கள் பயன்படுத்த விரும்பலாம் ஜூம்லா or விஷயங்களை மிகவும் மோசமாக, ஆனால் உங்கள் ஹோஸ்டிங் ஸ்ட்ரோஜில் 500MB க்கும் குறைவாக இருந்தால், உங்கள் விருப்பத்தை மறுபரிசீலனை செய்ய நீங்கள் விரும்பலாம்.\nவேர்ட்பிரஸ் or Drupal, எடுத்துக்காட்டாக, இலகுரக, நெகிழ்வான மாற்றீட்டை உருவாக்கும், இது வலை வட்டு மற்றும் அலைவரிசையின் MB களை சேமிக்கும். பெரும்பாலும் குறைவானது அதிகமானது மற்றும் இலகுரக குறைவான செயல்பாட்டுக்கு சமமாக இருக்காது. உங்கள் மாற்றுகளின் விளக்கப்படத்தை உருவாக்கி, உங்கள் தேவைகளுக்கும் ஹோஸ்டிங் தொகுப்புக்கும் பெரும்பாலும் பொருந்தக்கூடிய CMS ஐத் தேர்வு��ெய்க.\n2. மன்றத்திற்கு - SMF க்கு பதிலாக miniBB ஐப் பயன்படுத்தவும்\nமினிபிபி 2+ எம்பி எஸ்.எம்.எஃப் க்கு எதிராக 10 எம்பிக்கு குறைவாக மட்டுமே எடுக்கும், ஆனால் இது ஒரு முழுமையான மன்றத் தீர்வாகும், இது துணை நிரல்கள், நீட்டிப்புகள் மற்றும் செருகுநிரல்களின் மாமிச களஞ்சியமாகும்.\nபெரிய மன்ற ஸ்கிரிப்ட்களுக்கு எதிராக பல இலகுரக மாற்றுக்கள் உள்ளன. PunBB, FluxBB மற்றும் AEF ஆகியவை சிலவற்றை மேற்கோள் காட்டுகின்றன. மேலும், எந்தவொரு தீர்வையும் நிறுவும் முன் உங்கள் மன்றத்தின் நோக்கம் திட்டமிடலாம்: உங்கள் இலக்கு மில்லியன் கணக்கான பயனர்களை அடைய வேண்டுமானால், உங்கள் ஹோஸ்டிங் தொகுப்பின் மேம்படுத்தல் தேவைப்படலாம். நீங்கள் ஃபோன் ஊழியர்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு சிறிய எண்ணிக்கையிலான பயனர்களை இலக்காகக் கொள்ள விரும்பினால், எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களைப் பயன்படுத்துங்கள்.\n3. மூன்றாம் தரப்பு செய்திமடல் வழங்குநரைப் பயன்படுத்தவும்\nஉங்கள் வரையறுக்கப்பட்ட வலை ஹோஸ்டிங் கணக்கில் ஒரு செய்திமடல் மென்பொருளை நிறுவவும், அது உங்கள் வட்டு மற்றும் அலைவரிசையை சாப்பிடத் தொடங்கும். துரதிர்ஷ்டவசமாக இதைப் பற்றி அதிகம் செய்ய வேண்டியதில்லை, மேலும் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய செய்திமடல் ஸ்கிரிப்ட் - ஓபன்நியூஸ்லெட்டர் - இன்னும் 640Kb ஆகும், மேலும் எல்லா சேமிப்பக சிக்கல்களிலும் நீங்கள் கணக்கிட வேண்டியிருக்கும்.\nஒப்பிடுகையில் - MailChimp, உங்கள் இலக்கு பார்வையாளர்கள் 2,000 சந்தாதாரர்களுக்கும் குறைவாக இருந்தால் பூஜ்ஜிய செலவில் தொடங்கி ஒரு முழுமையான செய்திமடல் தீர்வு மற்றும் மாதத்திற்கு 12,000 மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்பக்கூடாது.\nஎல்லா வார்ப்புருக்களையும் தனிப்பயனாக்கலாம், எனவே நீங்கள் சொந்தமாக ஹோஸ்ட் செய்ய தேவையில்லை, மேலும் செய்திமடலை பேஸ்புக்கோடு ஒருங்கிணைக்கலாம்.\nMailChimp நல்ல மாற்று கான்ஸ்டன்ட் தொடர்பு மற்றும் BenchmarkMail, சந்தா விருப்பங்களால் அதன் ஒரே வரம்பு வழங்கப்படுகிறது - மக்கள் உங்கள் படிவத்திலிருந்து மட்டுமே பதிவுபெற முடியும்.\n4. ஒரு கேச்சிங் முறையை பயன்படுத்துங்கள்\nகுறைந்த பட்ஜெட்டில் சிறு வணிக மற்றும் தனிப்பட்ட வலைத்தள உரிமையாளர்களில் பெரும்பாலோர் முதலீட்டைச் சேமிப்பதற்காக பகிரப்பட்ட ஹோஸ்டிங் தொகுப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். சில நேரங்களில் மேம்படுத்தல் என்பது செயல்திறனை அதிகரிக்கவும், பரந்த பார்வையாளர்களையும் அது உருவாக்கும் போக்குவரத்தையும் வரவேற்கவும் எல்லா வகையிலும் அவசியம், ஆனால் உங்களால் முடியாவிட்டால், உங்கள் CPU ஐ அதிக சுமை இல்லாத ஒரு கேச்சிங் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் சேவையக வளங்களை சேமிக்க முடியும்.\nவேர்ட்பிரஸ் பயனர்கள் நிறுவ முடியும் W3 மொத்த கேச் ஆனால் நீங்கள் வேர்ட்பிரஸ் பயன்படுத்தாவிட்டால், உங்கள் சிஎம்எஸ் விற்பனையாளரால் கிடைக்கக்கூடிய கருவிகளைக் கொண்டு உங்கள் வலைத்தள தற்காலிக சேமிப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஜூம்லாவை நம்பலாம் Cache Cleaner or ஜாட் கேச்; Drupal பல கேச் செயல்திறன் கருவிகளையும் கொண்டுள்ளது.\n5. அடிக்கடி வெற்று ஸ்பேம் உள்ளடக்கம்\nமின்னஞ்சல்கள், வலைப்பதிவு கருத்துகள், பிங்க்பேக் URL கள் மற்றும் உங்கள் சர்வர்கள் மற்றும் தரவுத்தள ஒதுக்கீட்டை ஏற்றும் கோப்புகளை வடிவத்தில் ஸ்பேம் அகற்றவும்.\nநினைவக சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யுங்கள் (எ.கா. வேர்ட்பிரஸ் கருத்து நீக்கம் 64MB இன் நினைவகம் வரை மட்டுமே செயல்படும், அதன் பிறகு நீங்கள் ஒரு அபாயகரமான பிழையைப் பெறுவீர்கள், மேலும் உங்கள் PHP.INI இல் அனுமதிக்கப்பட்ட நினைவக அளவை அதிகரிக்க வேண்டும் கோப்பு அல்லது உங்கள் வேர்ட்பிரஸ் ரூட்டிற்குள் wp-config.php இல்).\n6. முடிந்தால், வெளிப்புற தரவுத்தளங்களைப் பயன்படுத்தவும்\nஉங்கள் ஹோஸ்ட் தொலை தரவுத்தள இணைப்பை அனுமதித்தால், எல்லா வகையிலும் அதைப் பயன்படுத்தவும். உங்கள் வலை வட்டு ஒதுக்கீட்டின் பயன்பாட்டை குறைக்க வெளிப்புற தரவுத்தளங்கள் உதவுகின்றன, ஏனெனில் அவை உங்கள் உள்ளடக்கத்தை உங்கள் ஹோஸ்டிங் கணக்கிற்கு வெளியே சேமிக்கின்றன. இருப்பினும், தொலைநிலை தரவுத்தளங்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் இறுதி பயனர்களுக்கு ஒரு தொந்தரவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n7. மூன்றாம் தரப்பு கோப்பு ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்தவும்\nஃபோட்டோபக்கெட், விமியோ, யூடியூப், 4 ஷேர்டு, ஜிஃபி மற்றும் பல போன்ற வெளிப்புற கோப்பு ஹோஸ்டிங் சேவையில் தரவிறக்கம் செய்யக்கூடிய அனைத்தையும் ஹோஸ்ட் செய்க.\nஉங்கள் வளங்கள் குறைவாக இருந்தால் உங்கள் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது வாசகர்களை உங்கள் சேவையகங்களில் பதிவேற்ற அனுமதிக்கக்கூடாது.\n8. தொடர்ந்து பதிவு கோப்புகளை நீக்க மற்றும் நீக்க\nஉங்கள் வலைத்தள ஆரோக்கியத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக பதிவு கோப்புகள் உருவாக்கப்பட்டன, ஆனால் அவற்றை சேவையகத்தில் பயன்படுத்துவதில்லை: வாரத்திற்கு ஒரு முறையாவது அவற்றை பதிவிறக்கம் செய்து அகற்றாவிட்டால், அவற்றின் அளவு பல மெகாபைட்களை ஒரு ஜிபிக்கு ஆக்கிரமிக்கும். இது இரண்டு cPanel பதிவுகளில் குறிப்பாக உண்மை:\n/ வீட்டில் / பயனர் இதனுள் / tmp / awstats /\nபிழை_லாக் கோப்பில் பொதுவாக PHP எச்சரிக்கைகள், தரவுத்தள பிழைகள் (சட்டவிரோத இணைப்புகள் போன்றவை) மற்றும் செல்லாத ஸ்பேம் கருத்துகள் போன்ற மாறும் பிழைகள் உள்ளன. பிழைகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு வாரந்தோறும் இந்த கோப்பை சரிபார்க்கவும், பின்னர் அதை அகற்றவும்.\n/ Awstats / கோப்புறை, மாறாக, உங்கள் வலைத்தளத்திற்கான அனைத்து அணுகல் பதிவுகள் மற்றும் புள்ளிவிவர பதிவுகள் உள்ளன. நிரல் தானாகவே அதன் ஸ்டேட் கோப்புகளை சேமித்து வைப்பதால் வலைப்பக்க பயன்பாடு அதிகரிப்பதைத் தவிர்க்க உங்கள் கணக்கில் உள்ள AwStats மென்பொருளை முடக்க வேண்டும், அல்லது தடைசெய்யப்பட்ட சலுகைகள் காரணமாக உங்களால் முடியாவிட்டால், உங்கள் ஹோஸ்டைத் தொடர்புகொண்டு அனைத்து பகுப்பாய்வு மென்பொருட்களையும் முடக்குமாறு கேட்க வேண்டும்.\nவலை ஹோஸ்ட் என்றால் என்ன\nஉங்கள் வலைத்தளம் அமர்ந்திருக்கும் இடத்தை விட வலை ஹோஸ்டிங் அதிகம். இது மென்பொருள் தேவைகள் மற்றும் செலவுகளை உள்ளடக்கியது, அலைவரிசை மற்றும் ஒரு டன் பிற மைக்ரோ தேவைகளை நிர்வகிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு - நான் இந்த வழிகாட்டியில் ஒரு வலை ஹோஸ்ட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்.\nஹோஸ்டிங் சேவை வழங்குநர் மற்றும் சுய ஹோஸ்டிங்: முக்கிய வேறுபாடுகள் யாவை\nவலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள் ஹோஸ்டிங் வலைத்தளங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூழல்களை அமைத்துள்ளனர். இந்த நோக்கத்திற்காக அவை உகந்ததாக இருக்கின்றன, மேலும் அவை மொத்தமாகச் செய்வதால், அவர்கள் பெரும்பாலும் சுய-ஹோஸ்டிங் சூழலைக் காட்டிலும் மிகவும் மலிவாக சேவையை வழங்க முடிகிறது.\nஒரு வலைத்தளத்திற்கு உங்களுக்கு ஹோஸ்ட் தேவைய���\nஆம், வலைத்தளத்தை இயக்குவதற்கு தேவையான முக்கிய கூறுகளில் ஒன்று வலை ஹோஸ்டிங். மேலும் அறிய - இங்கே ஒரு பட்டியல் சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள் நான் பரிந்துரைத்தேன்.\nஎனது வலைத்தளத்தை இயக்க டொமைன் பெயர் அவசியமா\nஒரு டொமைன் பெயர் உங்கள் வலைத்தளத்தின் முகவரி. இது இல்லாமல், உங்கள் பயனர்களுக்கு சரியான ஐபி முகவரி தெரியாவிட்டால் உங்கள் வலைத்தளத்தைப் பெற அவர்களுக்கு வழி இருக்காது. மேலும் அறிந்து கொள் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nGoDaddy வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்கிறதா\nஆம், கோடாடி ஒரு வலை சேவை வழங்குநர் மற்றும் அதன் தயாரிப்புகளில் ஒன்று வலை ஹோஸ்டிங் ஆகும்.\nபகிர்வு ஹோஸ்டிங் எனது தளத்திற்கு போதுமானதா\nஉங்கள் வலைத்தளம் புதியதாக இருந்தால், பகிரப்பட்ட ஹோஸ்டிங் பொதுவாக போதுமானதை விட அதிகமாக இருக்கும். பகிரப்பட்ட ஹோஸ்டிங்கின் திறன் ஹோஸ்டிலிருந்து ஹோஸ்டுக்கு வேறுபடுகிறது. சில வலை ஹோஸ்ட்கள், எடுத்துக்காட்டாக, SiteGround, பகிரப்பட்ட ஹோஸ்டிங் விருப்பங்களிடையே கூட மிகவும் வலுவான திட்டங்களைக் கொண்டிருங்கள்.\nஎத்தனை வகையான ஹோஸ்டிங் உள்ளன\nவலை ஹோஸ்டிங்கில் நான்கு முக்கிய வகைகள் பகிரப்பட்டுள்ளன, வி.பி.எஸ், கிளவுட் மற்றும் பிரத்யேக ஹோஸ்டிங். ஒவ்வொரு சலுகையும் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மாறுபட்ட அளவுகளில் உள்ளன.\nஎந்த வகை ஹோஸ்டிங் சிறந்தது\n“சிறந்தது” உறவினர் - எனது வலைத்தளத்திற்கு எது சிறந்தது என்பது உங்களுடையதாக இருக்காது. பொதுவாக நீங்கள் புதியவராக இருந்தால், பகிரப்பட்ட ஹோஸ்டிங் தொடங்குவதற்கு “சிறந்த” இடமாக இருக்க வேண்டும். அர்ப்பணிக்கப்பட்ட சேவையகங்கள் ஹோஸ்டிங்கின் மிகவும் சக்திவாய்ந்த வகைகள், ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை (எனவே புதியவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை).\nஎனது வலை ஹோஸ்டில் நான் வேர்ட்பிரஸ் பயன்படுத்தலாமா\nஇன்று பெரும்பாலான வலை ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள் பலவிதமான பிரபலமான வலை பயன்பாடுகளை நிறுவ உங்களை அனுமதிக்கின்றனர். இது வழக்கமாக வேர்ட்பிரஸ், Drupal, Joomla மற்றும் பிற ஹோஸ்ட்களை உள்ளடக்கியது. நீங்கள் விரும்பும் பயன்பாட்டை நிறுவ முடியும் என்பதை உறுதிப்படுத்த உங்கள் சேவை வழங்குநரைச் சரிபார்க்க சிறந்தது.\nஎனது வலைத்தளம் ஏன் மெதுவாக உள்ளது\nவலைத்தள வேகம் பல காரணிகளைப் பொறுத்தது. இவற்றில் ஒன்று உங்கள் வலைத்தளம் எவ்வளவு உகந்ததாக உள்ளது. உங்கள் தள செயல்திறனை பாதிக்கும் என்பதை அறிய, WebPageTest அல்லது GT Metrix போன்ற கருவியைப் பயன்படுத்தவும். இங்கே ஒரு சோதனையை இயக்குவது சுமை நேரங்களின் விவரங்களை உடைத்து, உங்கள் தளத்தின் ஏற்றுதல் நேரத்தின் பின்னடைவு புள்ளிகளை அடையாளம் காண உதவும்.\nவலைத்தள ஹோஸ்டிங் எவ்வாறு செயல்படுகிறது\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் செய்வது ஒரு வலை சேவையகத்தை உள்ளடக்கியது, இது உங்கள் வலைத்தள கோப்புகளை உலகளாவிய வலையில் பார்வையாளர்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முக்கிய கூறுகள் உங்கள் வலைத்தளத்தின் கோப்புகள், ஒரு வலை சேவையகம் மற்றும் உங்கள் தளத்தை அணுகக்கூடிய ஒரு டொமைன் பெயர்.\nகிளவுட் ஹோஸ்டிங் என்றால் என்ன\nபெயரைப் போலவே, பகிரப்பட்ட ஹோஸ்டிங் கணக்குகள் ஒரு சேவையகத்தின் ஆதாரங்களை 'பகிர்கின்றன'. கிளவுட் ஹோஸ்டிங்கில், பல சேவையகங்கள் அவற்றின் வளங்களை 'கிளவுட்' ஆக சேகரிக்கின்றன, பின்னர் இந்த ஆதாரங்கள் கிளவுட் ஹோஸ்டிங் கணக்குகளில் பிரிக்கப்படுகின்றன.\nநிர்வகிக்கப்பட்ட ஹோஸ்டிங் என்றால் என்ன\nநிர்வகிக்கப்பட்ட ஹோஸ்டிங் என்பது ஒரு வகை வலை ஹோஸ்டிங் ஆகும், அங்கு உங்கள் கணக்கின் தொழில்நுட்ப செயல்திறனைப் பராமரிக்கும் பொறுப்பை சேவை வழங்குநர் ஏற்றுக்கொள்கிறார். இது பொதுவாக தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகளை உள்ளடக்கும்.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது பற்றி மேலும்\nஉங்கள் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய எவ்வளவு செலவாகும்\nமற்றொரு வலைத்தள ஹோஸ்டுக்கு உங்கள் வலைத்தளத்தை எவ்வாறு நகர்த்துவது\nஉங்கள் வலைத்தளத்தை இலவசமாக ஹோஸ்ட் செய்வது எப்படி\nWHSR வலை ஹோஸ்டிங் மதிப்புரைகள் (பெரிய குறியீட்டு அட்டவணை)\nஒரு டொமைன் பெயர் வாங்குவது எப்படி (பதிவாளர்கள் அல்லது ஏற்கனவே உள்ள உரிமையாளர்களிடமிருந்து)\nஉங்கள் முதல் வலைத்தளத்தை எவ்வாறு உருவாக்கலாம் (3 எளிதான வழிகள்)\nவேர்ட்பிரஸ் பயன்படுத்தி ஒரு வலைப்பதிவு தொடங்க எப்படி\nHTTPS க்கு HTTP இடமிருந்து மாற எப்படி: SSL க்கு A-to-Z வழிகாட்டி\nவெப் ஹோஸ்டிங் & டெவலப்மென்ட் கையேடு\nசரியான வலை ஹோஸ்டிங் வழங்குநரைத் தேர்வுசெய்க\nஒரு இணையத்தளம் உருவாக்க எவ்வளவு செலவாகும்\nவலை ஹோஸ்டிங் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு புதிய வலை வழங்குநருக்கு தளங்களை எப்படி மாற்றுவது\nஎப்படி உங்கள் முதல் இணையத்தளம் உருவாக்குவது\nVPS புரவலன்: சுவிட்ச் செய்ய சரியான நேரம் எப்போது\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\n2020 இல் சிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nஉங்கள் அடுத்த திட்டத்தை எங்கே ஹோஸ்ட் செய்வது சிறந்த ஜாங்கோ ஹோஸ்டிங் சேவைகள்\nடொமைன் மற்றும் ஹோஸ்டிங்கிற்கான 7 கோடாடி மாற்று\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=604021222", "date_download": "2020-07-11T07:16:04Z", "digest": "sha1:PXASORUG5K5TPQGSMLEBE3GO3FKVY2Q3", "length": 40634, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "மிளகுமாமி சொல்றது என்னன்னா | திண்ணை", "raw_content": "\n(அயல் நாடு சென்று கச்சேரி முடித்துத் திரும்பும் பாடக் பாடகியர்களில் அனேகம் பேர்,வந்து இறங்கிய உடன் சொல்வது,அயல் நாட்டு ரசிகர்கள் சென்னை ரசிகர்கள் மாதிரி இல்லை,கச்சேரிக்கு நடுவே எழுந்து போவதில்லை,நன்றாக ரசிக்கிறார்கள்,என்பதுதான்.ஒருவரைப் பாராட்டுவது தவறில்��ை அதற்காக அடுத்தவரைக் குறை கூறக் கூடாது.இதைத் தெளிவு படுத்த நினைத்து எழுதப் பட்டதுதான் என் இந்தக் கற்பனைக் கடிதம்.இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப் படவில்லை.)\n இப்பல்லாம், அயல் நாட்டிலே கச்சேரி பண்ணிண்டு திரும்பி வர, பாடக பாடகிகளெல்லாம்,அந்த ஊர் ரசிகர்களை, வாய் ஓயாம புகழ்றதுக்குன்னே ஒரு மேடை போட்டு, பாடித் தீர்த்துக்றதை ஒரு கட்டாயமா வச்சுண்டு இருக்கா.இதைத்தான் நம்ம காலேஜ் பசங்க, பீட்டர்னு சொல்றதுகளோ \nக்ளிவ்லாண்ட்,கலிஃபோர்னியா,டொரென்டோன்னு கச்சேரி பண்ணிண்டு வந்து ஆறேழு மாசம் இருக்குமா ரொம்ப களைப்பா இருப்பியேன்னுதான் இத்தனை நாள்,பேசாம இருந்தேன்.ஜெட் லாக் எல்லாம் சரியாப் போச்சுதாடியம்மா ரொம்ப களைப்பா இருப்பியேன்னுதான் இத்தனை நாள்,பேசாம இருந்தேன்.ஜெட் லாக் எல்லாம் சரியாப் போச்சுதாடியம்மா ஜெட் லாக் போச்சுதோ இல்லையோ ,அமெரிக்க ரசிகர்களோட கைதட்டலும் கரகோஷமும் உன்னோட காதுலே இன்னும் விழுந்துண்டே இருக்கும்,இல்லையாடியம்மாஜெட் லாக் போச்சுதோ இல்லையோ ,அமெரிக்க ரசிகர்களோட கைதட்டலும் கரகோஷமும் உன்னோட காதுலே இன்னும் விழுந்துண்டே இருக்கும்,இல்லையாடியம்மா\nஎனக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும்,ரொம்ப தூரம்னு சொல்ல முடியாது, ஆனால் இந்த பைபாஸ் ரூட் அளவு பக்கம்னு வச்சுக்கியேன், பாரதியார் பாட்டெல்லாம் பாடினியானா நல்லாவே ரசிக்கத் தெரியும்,அத்தனை தூரத்தில்தான் இருக்கும் என் ரசனையும்.\nஇதை எதுக்குச் சொல்ல வரேன்னா,நான் என்னமோ பெரிய சங்கீத மேதைன்னு நினைச்சு நீ, நான் எழுதுறதெல்லாம்,பாடுறதுக்கு சபா கிடைக்காத, வயத்தெரிச்சல்லே ,பொறாமலே எழுதுறேன்னு நினைச்சுடப் படாது பாரு அதுக்குத்தான், இந்த முன்னெச்சரிக்கை.\nஎல்லா ரசிகர்களையும் மாதிரி நானும் ,உன்னோட வளர்ச்சியை ரசனையோடு கவனித்துக் கொண்டு வந்தவள்தான்.\nஆனா- அம்மாடி நீ சொன்னியே உன்னோட ரசிகர்களைப் பத்தி நாலு வார்த்தை , ‘அமெரிக்கா ரசிகர்களெல்லாம் கச்சேரிக்கு நடுவே எழுந்து போறதில்லை,பாட்டுக்கு நடுவே பறக்றதில்லை அமைதியா இருந்து கச்சேரி முடிஞ்ச பின்னாடிதான் கிளம்புறா அவா முன்னாலே பாடுறதுன்னா சந்தோஷமா இருக்கு,அதனால்தான் போறேன் ‘ன்னு,அதிலே விழுந்துச்சும்மா உனக்கு ஒரு கருப்புப் புள்ளி.\nஅமெரிக்காலே கச்சேரி பண்ணினா வர்ர ரசி��ர்கள்,பாட்டுக்கு இடையே போறதில்லை\nகச்சேரி முடியும் வரை இருக்கிறாங்க,எல்லாம் சரிதான்,அதுக்காக..இப்படியா உள் நாட்டு ரசிகர்களுக்கு ரசனையே இல்லைங்ற மாதிரி வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு சொல்றது \n உன்னை வளர்த்து விட்டதே சென்னை ரசிகர்கள்தானே.மறந்துட்டுயாடியம்மா உன்னோட முதல் மேடைக்கச்சேரியிலே ,நாலு பேர் எழுந்து போகும் பொழுது இருந்த பொறுமையும்,ரசிக்க ஆள் கிடைக்கலேன்னாலும் பாட, உன்னோட முதல் மேடைக்கச்சேரியிலே ,நாலு பேர் எழுந்து போகும் பொழுது இருந்த பொறுமையும்,ரசிக்க ஆள் கிடைக்கலேன்னாலும் பாட, ால் கிடைச்சதே பெரிய புண்ணியம்ன்னு இருந்த,அடக்கமும் அமெர்க்கா போய் வந்த பிறகு ஆடியிலே பறக்கிற அம்மியாடுச்சே.பறக்க விடலாமா இப்படி ால் கிடைச்சதே பெரிய புண்ணியம்ன்னு இருந்த,அடக்கமும் அமெர்க்கா போய் வந்த பிறகு ஆடியிலே பறக்கிற அம்மியாடுச்சே.பறக்க விடலாமா இப்படி நீ பறக்க விட்ட அம்மிக்கல் உன்னோட ரசிகர்கள் தலையிலேன்னா விழுந்துடுத்து.\nஅமெரிக்கா என்ன, எந்த அயல் நாடானாலும் ,முக்காவாசி ரசிகர்கள்,கையில்,பர்கர் பன்னும்,பீட்ஸாவுமாக வருவா,கச்சேரி முடிந்து வீடு போகும் வழியிலேயே வாயிலே போட்டுண்டே வீட்டில் போய் விழலாம் .இங்கே அந்த மாதிரி நடக்குமா அங்கே,ராத்திரி பத்து மணியானாலும், வீட்டுப் பெரியவர்களை அனுசரணையா கவனிக்கத் தேவையிருக்காது ஏனா அவாளும் பர்கர்லே வயித்தை நிறப்பத் தெரிஞ்சவாளா இருப்பா.அங்கே ஒரு குடும்பத்திலேர்ந்து நாலு பேர் கச்சேரிக்கு வந்தால் அவா அவா ஜோலி முடிஞ்சு நாலு கார்லே வருவா,திரும்பரச்சே,சர்ர்னு வெண்ணைய் மாதிரி ,கேபிள்,மெட்ரோ,பியெஸென்னல்,ஈபின்னு குழிவெட்டாத,ரோட்லே வழுக்கிண்டு திரும்புவா.\nஇங்கே தாம்பரத்லேருந்தும்,ஆதம்பாக்கத்திலேருந்தும் வந்து போரவா எப்படிப் போயிருப்பான்னு நோக்குத் தெரியாதுடிம்மா கொஞ்சம் யோசித்துப் பாருடியம்மா புரியும், அவா ஏன் உன்னோட கச்சேரிலேருந்து ,பாதிலே பறக்றான்னு அதுவும் மனசில்லாமதான் கிளம்புவா தெரிஞ்சுக்கொட்டிம்மா..\nஉன் மேல நேக்கு எந்த துவேஷமும் கிடையாதுடியம்மா,உன் லைன் வேறே என் லைன் வேறே.சரஸ்வதி குடிகொண்டிருக்கும், உன் பாட்டில் மட்டும், ஸ்ருதி சுத்தம் இருந்தா பத்தாது பேச்சும் ஸ்ருதி சுத்தமா இருக்கணும்னு சொல்லத்தான் இதை எழுதுறேன்.குன்றில் ஏறிய குத்துவிளக்கில் குறை இருக்கக் கூடாது பாரு\nநோக்கு ஒரு ஐடியா தரேன் ,இனிமே நீ பாடற சபாலே žட்லே பெல்ட் மாட்டி வைக்கச் சொல்லு,ரசிகர்கள் வந்து உட்காந்த உடனே ,பெல்ட் மாட்டினா உன் கச்சேரி முடிஞ்சப் பின்னாடிதான் எடுக்க முடியும் .அப்புறமா அவா ஆட்டோ கிடைக்காம தெருவிலே நிக்கட்டும் ,பஸ்லே ஃபுட் போர்டிலே தொங்கிட்டு போகட்டும்,இருட்டிலே திண்டாடட்டும்,எவானாவது சங்கிலியை பறிச்சுண்டு ஓடட்டும் ,நமக்கென்ன வந்துச்சு.\nஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ,உன் பாட்டுன்னா, வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுண்டு ஓடி வர்ர நிறைய ரசிகர்களை,நன்னாவே சம்மட்டியாலே அடிச்சுட்டே அயல் நாட்டிலே, எந்த சிரமும் இல்லாம கச்சேரிக்கு வரும் நூறு ரசிகர்களுக்கு, இங்கே இடிபாடுகளுக்குள்ளே சிரமப் பட்டு ஓடி வர்ர ஒரு ரசிகன் சமம்டிம்மா அயல் நாட்டிலே, எந்த சிரமும் இல்லாம கச்சேரிக்கு வரும் நூறு ரசிகர்களுக்கு, இங்கே இடிபாடுகளுக்குள்ளே சிரமப் பட்டு ஓடி வர்ர ஒரு ரசிகன் சமம்டிம்மாஅதைத் தெரிஞ்சுக்கணும்.அவாளெல்லாம் நன்னா ரசிக்கிறாங்கன்னு வெறுமே சொல்லியிருந்தேன்னா தப்பில்லே,இந்திய ரசிகர்கள் மாதிரி இடையிலே எழுந்து போறதில்லைன்னு இடிச்சிருக்க வேணாம்னு தோண்ரது. உன்னோட இந்த கருத்து,உன்னோட ரசிகர்களையெல்லாம் நல்லாவே பாதிச்சுடிச்சியம்மா. அதைத் தெரிஞ்சுக்கணும்.அவாளெல்லாம் நன்னா ரசிக்கிறாங்கன்னு வெறுமே சொல்லியிருந்தேன்னா தப்பில்லே,இந்திய ரசிகர்கள் மாதிரி இடையிலே எழுந்து போறதில்லைன்னு இடிச்சிருக்க வேணாம்னு தோண்ரது. உன்னோட இந்த கருத்து,உன்னோட ரசிகர்களையெல்லாம் நல்லாவே பாதிச்சுடிச்சியம்மா. ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா கேக்றதுக்கு மனுஷாள் இல்லைன்னா பாடுறவா எங்கே போவா \nஅடுத்தவங்க கஷ்டத்தைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோடியம்மா.எல்லா கஷ்டத்திலேயும் சிரமத்திலேயும் உன்னோட பாட்டை ஒரு மணி நேராமாச்சும் கேட்டா போதும்னு வர்ரவா மனசையெல்லாம் புண்படுத்தாதேடியம்மா.அவாளெல்லாரோட கைதட்டல்தானே உங்களையெல்லாம் ஃப்ளைட்லே ஏத்தி அமெரிக்காவிலே கொண்டுபோய், சேர்த்துச்சு,அதை மறக்கலாமா \nஉன்னோட மனசைப் புண் படுத்துறதுக்காக எழுதலை,புகழின் உச்சிக்குப் போகப் போக ,உன்னோட பாட்டை கேக்றதோட விடமாட்டாங்க, நீ என்ன பேசு��ே எப்படிப் பேசறேன்னும் கவனிப்பாங்க,ராகத்திலே குறை இருந்தா மன்னிச்சுடுவா ஆனா பேச்சிலே குறை இருந்தா மன்னிக்கவே மாட்டாடியம்மா.இதை மனசிலே வச்சுண்டு பேசும்மா.\nஉன் நல்லதுக்காகத்தான் ,ஆத்து ஜோலியெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு எழுதிண்டு இருக்கேன்.\nஏதோ சொல்லத் தோணுச்சு சொல்லிட்டேன்.கேக்றதும் கேக்காம விடுறதும் உன் இஷ்டம்டியம்மா..\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nNext: நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)\nநீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து\nநாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1\n‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘\nகல்லூரிக் காலம் – 8 -சைட்\nவிருமாண்டி – சில எண்ணங்கள்\nபற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)\nஎரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்\nஅன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து\nஎனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘\nகடிதங்கள் – பிப்ரவரி 12, 2004\nசாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி\nசிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004\nபுதிய கோவில் கட்டி முடியுமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130326", "date_download": "2020-07-11T09:27:48Z", "digest": "sha1:B62OLGJPJOP7MR32Z3KYAEZK4OTST4WY", "length": 3746, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முகக்கவசம் அணியத்தவறிய 1441 பேர் தனிமைப்படுத்தலுக்கு", "raw_content": "\nமுகக்கவசம் அணியத்தவறிய 1441 பேர் தனிமைப்படுத்தலுக்கு\nபொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய சுமார் 1441 நபர்கள் இருவாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகடந்த 12 மணித்தியாலங்களுக்குள் குறித்த நபர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விஷேட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-07-11T07:20:07Z", "digest": "sha1:ZBGSCCUFWKX2ZGFURTSSU6PJBYVGBESK", "length": 12526, "nlines": 135, "source_domain": "suriyakathir.com", "title": "அடுத்து சோனியா, ராகுல்? அதிர்கிறது காங்கிரஸ் வட்டாரம் – Suriya Kathir", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்து நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க மோடி அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருவதால், தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் மூலம் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஅதாவது இவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால், இந்தக் கணக்கை மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறியே இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வின் அதிரடி அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி தான் இந்த வழக்கை தொடர்ந்தவர்.\nஇந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சி.பி.ஐ. அல்லது அமலாக்கத்துறை இரண்டும் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது வழக்கு பதியலாம். அடுத்து அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் கூடும் என்பதாக வெளியாகியுள்ள தகவலாலே தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.\nகாங்கிரஸை பொறுத்தவரை ஏற்கெனவே ப.சித���்பரம் மற்றும் சிவக்குமார் கைதுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்றே தெரியாமல் மிகவும் குழம்பி கிடக்கிறது. இந்நிலையில், தலைவர் சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் சி.பி.ஐ. கைது செய்யலாம் என்கிற தகவலால் ரொம்பத்தான் ஆடிபோயியுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nசாய் பல்லவி அசத்திய நடனம் – பின்னணி என்ன\nதனுஷின் ‘தோட்டா’ பாய்வதற்கு மீண்டும் முட்டுக்கட்டை\nடெலிபோன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டில் சிக்கிய தேவேந்திர பட்னாவிஸ்\nஉலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் அமெரிக்கா\nநித்தியானந்தாவை கைது செய்ய தீவிர நடவடிக்கை\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/11/blog-post_02.html", "date_download": "2020-07-11T09:07:17Z", "digest": "sha1:G5DJZLSQQJL2K7ZGVASZVBMHE6NT2TLC", "length": 21232, "nlines": 326, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தீபாவளி பதிவர்கள் சந்திப்பு..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதீபாவளியை முன்னிட்டு பதிவர் சந்திப்பு சென்னையில் ஒரு சத்திரத்தில் நடந்தது..அதில் கலந்துக் கொள்ளுமாறு புரூனோ அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்., பண்ணியிருந்தார்..தவிர்த்து அனைவரையும் அலைபேசியில் 'வந்துடுங்க..வந்துடுங்க..\" என்று அழைத்தார்.\nமுதலில் மண்டபத்திற்கு வந்த டோண்டு யாரும் இல்லாததால் தனக்குத் தெரிந்த பதிவர்களை அலைபேசியில் அழைத்து..6 மணிக்கு பதிவர் சந்திப்பு என்றீர்கள்..இதுவரை யாரும் வரவில்லையே..எங்க வீட்டு அம்மா பார்த்தசாரதி கோவிலுக்கு போற வழியில் கார்ல என்னை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாங்க என புலம்பத் தொடங்கிவிட்டார்.\nஅலைபேசி அடித்ததும்..நான் இணை இயக்குநரா இருக்கிற பட ஹீரோயின் அழைக்கறாங்கன்னு நினைச்சு ஆவலா போனை எடுத்தா புரூனோ..'சரி வரேன்..னு சொல்லிட்டு மணிஜீயை அழைச்சுண்டு கிளம்பினா ..வழியில ஒரு கட்டிங் போட்டாத்தான் மணிஜி வருவேன்னு சொல்லிட்டார்..சரின்னு அவரோட கிண்டிவரை போய் கட்டிங் போட்டுட்டு..பக்கத்தில ராமலிங்க விலாஸ் னு ஒரு ஓட்டல்..அங்கே ஃபிஷ் ஃப்ரையை..அளவா உப்பு, காரம் போட்டு தயார் பண்ணுவாங்க..ரொம்ப சூபராயிருக்கும்..அதையும் சாப்பிட்டு பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம்.என்றார் கேபிள்..\nஇந்தத் தீபாவளியாவது தோழியுடன் கொண்டாடலாம்னு பார்த்தேன்..'ம்..ம்..ம்' என சலித்துக் கொண்டார் கார்க்கி\nநான் லோகல்தான்..எக்ஸ்பிரஸோ..மைலோ இல்லை..அதனால என்னாலே லேட்டாய்தான் போகமுடியும் என மெதுவாகக் கிளம்பி வந்தார் ஜாக்கி..\nபணத்தைத் தேடித்தான் மக்கள் ஓடறாங்க..சந்திப்பிலே கலந்துக்க பணம் கிடைக்கும்னா..திருட்டு ரயில்/பஸ் ஏறியாவது வந்துவாங்க கூட்டம் என்றார் செந்தில்.\nஎன் வாழ்க்கை திருப்திகரமா போயிட்டு இருக்கு..அதுக்காக நான் யாரையும் போய் பார்க்கணும்ங்கறதில்லே..ஃபெட்னாக்கு போன போது கூட இதை நான் ஒருத்தர்கிட்ட சொன்னேன்..என்றார் அப்துல்லா\nநடுவே டோண்டு..'ஆமாம் இந்த சத்திரத்துக்கு எவ்வளவு வாடகை..யார் யார் தராங்க' 'என வினவினார்..கையில் ஒரு நோட்டு புத்தகத்தைத் திறந்துவைத்துக் கொண்டு.\nவண்டியை தாம்பரத்தில விட்டுட்டு..மின்சார ரயில் பிடிச்சு மாம்பலத்திலே இறங்கினா..'ரங்கநாதன் தெரு'வை தாண்டரதுக்குள்ள தாவு தீர்ந்துப் போச்சு என்று ஆதியிலிருந்து சொல்ல ஆரம்பிச்சார் ஆதி.\n'இதைத்தான்..'குறுந்தொகை'யில ஒரு பாட்டில சொல்லியிருக்காங்க.வரப்புல ஒரு சமயம் என் நண்பனோட நடந்து வரப்போ..'ந்னு நர்சிம் ஆரம்பிக்க..அவர் இடுகையை படிக்கும் ஞாபகத்தில் அனைத்து பதிவரும்..'அருமை..அருமை..'என்றனர்.\n'என் வலைய தமிழ் மக்களே'என ஆஜரானார் உண்மைத் தமிழன்..நான் சாதாரணமா பதிவர் சந்திப்புக்கு வருவதில்லை..இன்றும் அப்படியே' என்றவரிடம்..பின்ன ஏன் இங்கு வந்தீங்க என மணீஜீ விசாரிக்க..'போடா'ன்னு ஒரு படம் பார்த்தேன்..என்னைச்சேர்த்து 12 பேர் தான் தியேட்டர்ல.பதிவர் சந்திப்புக்கு அதைவிட கொஞ்சமாவது அதிகமாக வருவாங்க்ன்னு தெரியும்..அதனால அந்த பட விமரிசனத்தை இங்கே சொல்லிடலாம்னு..வந்தேன்' என்றார்.\n'அண்ணே..அதை முதல்லேயே நான் சொல்லிட்டேன்' என்று குரல் கொடுத்தார் ஜெட்லீ..\nநான் ஷூட்டிங்ல பிசியா இருக்கறதாலே அப்படத்தை இன்னும் பார்க்கலை ன்னு கேபிள் வருத்தப்பட்டார்.தன் மொபைல்ல வந்தவங்களை பட்ம் பிடித்தார் காவேரி கணேஷ்.\nலக்கியும்,அதிஷாவும்..கூட்டம் டீக்கடைக்கு கிளம்பும் நேரம் வந்து சேர்ந்தனர்.இவர்களுக்காக டீக்கடையில் காத்திருந்த ஜ்யோவ்ராமை சுற்றி மேலும் சிலர் நின்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nகூட்டமாக வந்தாலும்..குரூப்..குரூப்பாக டீ ஆர்டர் செய்ய..நாப்பது டீ போட்டோம்..முப்பதுக்குத்தான் காசு வந்ததுன்னு டீக்கடைக்காரர் புலம்பினார்.\nஆமாம்..தீபாவளி பதிவர் சந்திப்புன்னாங்க..தீபாவளிப் பற்றியும் பேசலை..வேற எந்த விஷயங்களையும் எப்போதும் போல பேசலையே என அவரவர் நினைத்துக் கொண்டு பிரிந்தனர்\nLabels: புனைவு - நகைச்சுவை\nஅண்ணே நீங்க இல்லாத இடம் எது\nஹா,ஹா,ஹா.... அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்\n// என் வாழ்க்கை திருப்திகரமா போயிட்டு இருக்கு..அதுக்காக நான் யாரையும் போய் பார்க்கணும்ங்கறதில்லே..ஃபெட்னாக்கு போன போது கூட இதை நான் ஒருத்தர்கிட்ட சொன்னேன்..என்றார் அப்துல்லா\n பாக்கதான் பளபளப்பா இருக்கு. தினமும் ஆபிஸில் ரிவிட்டு :)))\n நான் உங்க இடுகைகளை விடாமபடிக்கிறேன், பின்னூட்டம்தான் போடுறதிலைன்னு)\nதீபாவளி - பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி\nஅருமை, அப்படியே பதிவர் சந்திப்புல என்ன நடக்குமோ , அதை அழகான புனைவு ஆக்கியுள்ளீர்கள்..\nஆமாம்..தீபாவளி பதிவர் சந்திப்புன்னாங்க..தீபாவளிப் பற்றியும் பேசலை..வேற எந்த விஷயங்களையும் எப்போதும் போல பேசலையே என அவரவர் நினைத்துக் கொண்டு பிரிந்தனர்//\nஹா ஹா எத்தினி கூட்டத்தப் பார்த்திருப்போம். :))\nராமலிங்க விலாஸ் ஃபிஷ் ஃப்ரை செம காம்பினேஷனா இருக்கே சார்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபொங்கலை முன்னிட்ட பதிவர் சந்திப்பிற்கான முன்னோட்ட மா ஏதும் பேசலியா\nநல்ல குசும்பு .. ஆனா ஒவ்வொரு பதிவு சந்திப்பும் இப்படித்தான் நடக்கிறது ...\nவருகை புரிந்த அனைவருக்கும் நன்றி\nபோனஸ் (அரை பக்கக் கதை)\nவலைத்தளம் ஒரு சிறு குறிப்பு\nயூனிகோட் தமிழில் வடமொழி: ஒத்திவைக்க கருணாநிதி கோர...\nதிரைப்பட இயக்குனர்கள் - 8 P.நீலகண்டன்\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nமத்திய அரசுக்கு 'ஜெ' திடீர் ஆதரவு\nகுறள் இன்பம் - 1\nவாலிப கவிஞர் வாலியின் காதல் கவிதை...\nஇல்லை ஆனால் இருக்கிறான் (அரை பக்கக் கதை)\nசென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள்\nஸ்பெக்ட்ரம் ஊழல்..தி.மு.க., விற்கு பின்னடைவா\nகுறள் இன்பம் - 2\nமரண அடி வாங்கிய காங்கிரஸ்\nபீகார் வாக்காளார்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர்\nசென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள் - 2\nசென்னை நகரில் காணாமல்போன திரையரங்குகள்-3\nவந்தாரை வாழவைக்கும்..வந்தாரிடம் இடிபடும் தமிழன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11606", "date_download": "2020-07-11T08:55:04Z", "digest": "sha1:QIWFNNA5A6QDDZA736KRBFPB5ZILEHBC", "length": 4716, "nlines": 104, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-07-11T08:02:24Z", "digest": "sha1:XD3FCRCFF6EOCA5FSQZRRUE4BDHX5TMA", "length": 6720, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை)\nசனநாயகத் தேசியக் கூட்டணி (Democratic National Alliance) என்பது இலங்கையில் நடப்பில் உள்ள ஒரு அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இக்கூட்டணி இளைப்பாறிய ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையில் உருவாக்கப்பட்டு 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. இக்கூட்டமைப்பில் பின்வரும் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன[1]\nமக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)\nசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி\n3/1 ரோயல் அவெனியூ, கொழும்பு 07\n2010 மார்ச் மாதத்தில் ருகுணு மக்கள் கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்தது. நவ சிகல உறுமய என்ற கட்சி 2010 நவம்பரில் இக்கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டது. சனநாயகத் தேசியக் கூட்டணி தனிக் கட்சியாக தேர்தல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கான விண்ணப்பம் 2011 சனவரியில் நிராகரிக்கப்பட்டது.\n2010 தேர்தலில் இக்கூட்டணி தேசிய ரீதியாக 5% இற்கும் சற்று அதிக வாக்குகளைப் பெற்று 225 இருக்கைகளைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஏழு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது 2010 அரசுத்தலைவர் தேர்தலில் பொன்சேகா பெற்ற 40% வாக்குகளை விட மிகக் குறைவானதாகும். அப்போது அவருக்கு முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றவை ஆதரவளித்திருந்தன. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் சரத் பொன்சேகா, அர்ஜுன றணதுங்க, தொழிலதிபர் டெரின் அலஸ் , மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2010 அக்டோபர் 7 இல் இழந்தார். இவருக்குப் பதிலாக ஜயந்த கேட்டகொட 2011 மார்ச் 8 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-11T09:01:32Z", "digest": "sha1:K6344M4HSNSQ22IQEY6I2LVHFZ3QH2WQ", "length": 5847, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளியீடு மின்மறுப்பு - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெளியீடு மின்மறுப்பு (output impedance), மூல மின்மறுப்பு (source impedance) அல்லது உள்ளார்ந்த மின்மறுப்பு (internal impedance) என்பது மின்னெதிர்ப்பு (மின்தடை), மின்தூண்டம் மற்றும் மின்தேக்கம் ஆகியவற்றினால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் வெளியீடு முனையத்தில் செல்லும் மாறுதிசை மின்னோட்டத்தை மறுத்தளிப்பதாகும். மறுபடியும் வெளியீடு முனையங்களைப் பார்த்தால், இது தெவினின் நிகர் மின்மறுப்பாக இருக்கிறது.\nதிரிதடையம் போன்ற நேரியலற்ற கருவிகளில், வெளியீடு மின்மறுப்பு என்னும் சொல் பெரும்பாலும் சிறு அலைவீச்சு குறிகையினால் ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது. மேலும் அது திரிதடையத்தின் சார்வுப் புள்ளியுடன் மாறுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2013, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Fabia_2010-2015/Skoda_Fabia_2010-2015_1.2_MPI_Elegance.htm", "date_download": "2020-07-11T09:07:55Z", "digest": "sha1:GC4PSIFGURSXGUXAM6ZNWV4RO6EJPO7C", "length": 25204, "nlines": 426, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 mpi எலிகன்ஸ் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடா கார்கள்பாபியா 2010-2015\nபாபியா 2010-2015 1.2 mpi எலிகன்ஸ் மேற்பார்வை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 mpi எலிகன்ஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.25 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.12 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1198\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 mpi எலிகன்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 mpi எலிகன்ஸ் விவரக்குறிப்பு��ள்\nஇயந்திர வகை in-line பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank axle\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 158\nசக்கர பேஸ் (mm) 2465\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபு���ை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/60 r15\nசக்கர size 6.0j எக்ஸ் 15\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 mpi எலிகன்ஸ் நிறங்கள்\nஸ்கோடா பாபியா 2010-2015 கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- புத்திசாலித்தனமான வெள்ளி, கப்புசினோ பழுப்பு, மேஜிக் பிளாக், ஃப்ளாஷ் சிவப்பு and மிட்டாய் வெள்ளை.\nபாபியா 2010-2015 1.2 பெட்ரோல் ஆக்டிவ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 mpi ஃ ஆம்பியன்ட் பெட்ரோல் Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் கிளாஸிக்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எலிகன்ஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 கோடியாக் ஸ்கவுட் 1.2 டிடிஐCurrently Viewing\nஎல்லா பாபியா 2010-2015 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஸ்கோடா பாபியா 2010-2015 கார்கள் in\nஸ்கோடா பாபியா 1.2எல் டீசல் எலிகன்ஸ்\nஸ்கோடா பாபியா 1.2 mpi ஃ ஆம்பியன்ட் பெட்ரோல்\nஸ்கோடா பாபியா 1.2 mpi ஆக்டிவ் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா பாபியா 2010-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2019/09/", "date_download": "2020-07-11T07:18:03Z", "digest": "sha1:VTTXU3EYLC37IFVGNPW63RIUNHMCE2JB", "length": 21006, "nlines": 317, "source_domain": "exammaster.co.in", "title": "September 2019 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇந்தியாவின் சில முக்கிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டங்கள் – List of Constitutional Amendments in India\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇந்தியா உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பின் 14-ஆவது மாநாடு, ஜப்பானிலு...\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nவானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா ஏவுகணை ஒடிஸா மாநிலம் பாலாசோர் கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க...\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்சில் கங்கை நதிக்கரையில் சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்வதற்கான புதிய முனையத்தை பிரதமர் மோடி 2019 செப்டம்பர் 12 அன்று ...\nஇன்றைய வினாடி வினா, பொது அறிவு, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nModel Question Papers, இன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nநடப்புக் கால நிகழ்வுகள், பொது அறிவு\nகால்நடைகளில் எற்படும் நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் மோடி 2019 செப்டம்பர் 11 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 2024-க...\nநடப்புக் கால நிகழ்வுகள், பொது அறிவு\nஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு 2019 செப்டம்பர் 10 அன்���ு வழங்கியது. அமேசான் ...\nModel Question Papers, இன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nஇன்றைய வினாடி வினா, முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nநடப்புக் கால நிகழ்வுகள், பொது அறிவு\nகதிரியக்கமற்ற ஹீலியம் – 3 தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்காக நிலவில் ஆய்வு மையத்தை இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் அமைக்க உள்ளது. முதுபெரும் வழக்குரைஞர...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130327", "date_download": "2020-07-11T08:17:56Z", "digest": "sha1:WC4PIZCCATWHQI2H2MFX2QGDFHAT5ESD", "length": 3031, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு", "raw_content": "\nமுதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு\n2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/4-30.html", "date_download": "2020-07-11T08:15:36Z", "digest": "sha1:KZD3FTBO5O4Z7LB7WYORMVW6EQOKSS53", "length": 18189, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\nகிளிநொச்சி விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். நள்ளிரவு வேளையில் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடார வீடொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் விசுவமடு பிரதேசம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமே பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தது.\nஇந்தச் சம்பவத்தையடுத்து, முழுமையான இராணுவ மயமாகியிருந்த சூழலில், கொட்டில்களினும் தரப்பாள் கூடாரங்களிலும் மக்கள் மீள்குடியேறியிருந்த அந்த நேரம் பெண்கள் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற அச்சத்துடனேயே இரவு நேரங்களைக் கழித்தார்கள்.\nஇந்தச் சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 27 வயதுடைய 2 குழந்தைகளின் தாயார் ஒருவரை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், மற்றுமொரு பெண்ணாகிய 5 குழந்தைகளின் தாயாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nவிசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கட���ையாற்றியிருந்த, பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய 4 இராணுவ சிப்பாய்களுக்கு இந்த வழக்கில் 5 கூட்டுப்பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.\nஇந்த வழக்கு விசாரணையின்போது, நான்காவது எதிரி மன்றில் ஆஜராகவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nகுற்றம் சுமத்தப்பட்டிருந்த 4 இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து,அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார்.\nஇரண்டு பிள்ளைகளின் தாயராகிய இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக எதிரிகள் நால்வருக்கும், இந்தத் தீர்ப்பில் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பிள்ளைகளின் தாயராகிய பெண்ணை அதே சம்பவத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்காக நான்கு எதிரிகளுக்கும் இந்தத் தீர்ப்பில் 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nநட்டஈடும்,தண்டமும் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு நட்டயீடாக 5 லட்ச ரூபாவும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாவும் நட்டயீடு வழங்க வேண்டும் என்றும் நட்டயீடு செலுத்தத் தவறும் பட்சத்தில் எதிரிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் தண்டப்பணமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் எதிரிகள் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இந்த வழக்கின் எதிரிகள் நால்வருக்கும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 20 வருடமும், பாலியல் துஸ்பிரயோகத்திற்கு 5 வருடமும்,நட்டயீடு வழங்காவிட்டால் 3 வருடமும், தண்டப்பணம் செலுத்தாவிட்டால் 2 வருடமுமாக மொத்தமாக 30 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொர��ள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-oviyam/1335", "date_download": "2020-07-11T09:12:08Z", "digest": "sha1:5KJWQ4ZKDBASVVRR2RCNFRHTBHNDWZSM", "length": 4994, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "இளையவன் பெரியவன் ஓவியம் | பென்சில் ஓவியங்கள்", "raw_content": "\nஆனால் நானோ சின்ன பிள்ளைதான்\nஆடி வரும் தேர் தான்\nஆனை என் பெயர் தான் ....\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/neruppu-nammai-eppadi-suthappaduthugirathu", "date_download": "2020-07-11T09:03:56Z", "digest": "sha1:22RL2RLCUXUXADAJTLYWYQIL3BUZCJFJ", "length": 8825, "nlines": 254, "source_domain": "isha.sadhguru.org", "title": "நெருப்பு நம்மை எப்படி சுத்தப்படுத்துகிறது? | ட்ரூபால்", "raw_content": "\nநெருப்பு நம்மை எப்படி சுத்தப்படுத்துகிறது\nநெருப்பு நம்மை எப்படி சுத்தப்படுத்துகிறது\nதனது பாட்டி தன் தந்தைக்கு தினமும் தவறாமல் திருஷ்டி சுற்றி போடும் வழக்கத்தை கொண்டிருந்ததை சுட்டிக்காட்டி, இது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். நெருப்பு நம்மை எப்படி தூய்மைப்படுத்துகிறது என்ற விஞ்ஞானத்தை எடுத்துக்கூறும் சத்குரு, ஐவகை அக்னி குறித்தும், ஆரத்தி எடுக்கும்போது நிகழும் அற்புதம் குறித்தும் விவரிக்கிறார்.\nதனது பாட்டி தன் தந்தைக்கு தினமும் தவறாமல் திருஷ்டி சுற்றி போடும் வழக்கத்தை கொண்டிருந்ததை சுட்டிக்காட்டி, இது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை டாக்டர்.சீர்காழி திர���.சிவசிதம்பரம் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். நெருப்பு நம்மை எப்படி தூய்மைப்படுத்துகிறது என்ற விஞ்ஞானத்தை எடுத்துக்கூறும் சத்குரு, ஐவகை அக்னி குறித்தும், ஆரத்தி எடுக்கும்போது நிகழும் அற்புதம் குறித்தும் விவரிக்கிறார்.\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nமாதா, பிதா, குரு, தெய்வம்... ஏன்\nசத்குரு, நம் கலாச்சாரத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் தான் எப்போதுமே வணங்கி வந்திருக்கிறோம். எதற்காக இப்படி வரிசைப்படுத்தியுள்ளோம்\nநம் கலாச்சாரத்தில் காக்கைக்கு உணவிடும் பழக்கம் வேரூன்றி விட்டதாலோ என்னவோ அன்று கா... கா... கா... பாடல் பெருத்த வெற்றி பெற்றது\nசிவன், யார் பெற்ற மகன்\nசிவனை அனைவரும் முதன்முதலில் அறிந்தது அவர் இமாலய மலையில் பரவசத்தில் தீவிரமாய் ஆடிக்கொண்டு, அல்லது சிலைவார்த்தார் போல் சற்றும் அசையாது அமர்ந்திருந்த போத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/jail-for-isis-fund/4389236.html", "date_download": "2020-07-11T07:39:39Z", "digest": "sha1:OHDEC2PAK46WIS3NXLCJLVIRB3DDLOP7", "length": 3894, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கிய சிங்கப்பூரருக்கு 33 மாதச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கிய சிங்கப்பூரருக்கு 33 மாதச் சிறை\nபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்கிய சிங்கப்பூரருக்கு 33 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு நிதியளித்ததாக 36 வயது இம்ரான் காசிம் (Imran Kassim) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.\n2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் துருக்கியில் இருக்கும் ஓர் ஆடவருக்கு 450 வெள்ளி அனுப்பியதை இம்ரான் ஒப்புக்கொண்டார்.\nதாம் சிங்கப்பூர்ச் சட்டத்தை மதிக்கவில்லை என்றும், சிங்கப்பூரின் சட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் இம்ரான் கூறினார்.\nஇஸ்லாமிய ஷரியா சட்டத்தை மட்டுமே மதிப்பதாகவும், ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு உதவுவது தம்முடைய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇம்ரானுக்குப் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையோ, 500,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.\nபயங்கரவாதக் குழ��க்கள் அல்லது அமைப்புகளுக்கு நிதியுதவி அல்லது வேறெந்த உதவியும் வழங்கக்கூடாது என்று உள்துறை அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=37", "date_download": "2020-07-11T09:23:20Z", "digest": "sha1:TQKUUZD2QLO3AEXMFXNG5GIN5ZB3UTV2", "length": 5066, "nlines": 83, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nஆதி வீரம்மாகாளியம்மன் கோயில் திருவிழா\nகொரோனாவை தடுக்க யோகா பயிற்சி\nபச்சையம்மன் கோவிலில் ஆடி மாத வழிபாடு நடத்த அனுமதியில்லை\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 26ல் திருக்கல்யாணம்\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nமுதல் பக்கம் » மகான்கள் »நாராயண தீர்த்தர்\nகிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் இசைப்பாடல் தொகுப்பை எழுதிய நாராயணதீர்த்தரின் 268வது ஆராதனை விழா, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-11T08:16:58Z", "digest": "sha1:XJTHHIV36EQJ76E7ALKRQFUEJGQCTJFE", "length": 22218, "nlines": 190, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு\n5 ஐக்கிய நாடுகள் சபையுடனான உறவு\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். இது உலகிலேயே, பாதுகாப்பு தொடர்பான பெரிய அமைப்பு. ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற 1975 ஆம் ஆண்டு கருத்தரங்கில், ஐரோப்பிய பாதுகாப்பு குறித்த உரையாடலே இதன் தொடக்கத்திற்கான மூலம். மனித உரிமைகள், ஊடகச் சுதந்திரம், நேர்மையான தேர்தல்கள், ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்டவை இதன் முக்கியக் குறிக்கோள்கள். இதில் தலைமையகப் பணியாளர்களாக 550 பேரும், களப் பணியாளர்களாக 2300 பேரும் பணியாற்றுகின்றனர்..[1] இதில் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த 57 உறுப்பினர் நாடுகள் உள்ளன. பனிப்போர் காலத்தில் இது தொடங்கப்பட்டது.\n1975 ஆம் ஆண்டு கருத்தரங்கில் ஹெல்சின்கி.\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கருத்தரங்களில் இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 1950 களில் இது குறித்து பேசப்பட்டாலும், பனிப்போரின் காரணமாக தடைபட்டன. 1972 ஆம் ஆண்டில் ஹெல்சின்கியில் நடைபெற்ற மாநாட்டில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் உந்துதலின் பேரில் இந்த மாநாடு நடைபெற்றது. ஐரோப்பிய மண்டலத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுமுகமான உறவினைத் தொடர, பல கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பெரும்பாலனவை, பெல்கிறேட், மத்ரித், வியன்னா நகர்களில் நிகழ்ந்தன.\nஇந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக ஆறு மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியம், ரசியன்\nஹெல்சிங்கி இறுதிச் சட்டத்திலும், பாரிசு சட்டத்திலும் கையெழுத்திட்டவை\nஹெல்சிங்கி சட்டத்தில் மட்டும் கையெழுத்திட்டவை\nஅல்பேனியா 19 சூன் 1991 16 செப்டம்பர் 1991 17 செப்டம்பர் 1991\nஅந்தோரா 25 ஏப்ரல் 1996 10 நவம்பர் 1999 17 பிப்ரவரி 1998\nஆர்மீனியா 30 சனவரி 1992 8 சூலை 1992 17 ஏப்ரல் 1992\nஆஸ்திரியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஅசர்பைஜான் 30 சனவரி 1992 8 சூலை 1992 20 டிசம்பர் 1993\nபெலருஸ் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 8 ஏப்ரல் 1993\nபெல்ஜிய��் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபல்கேரியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகனடா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகுரோவாசியா 24 மார்ச்சு 1992 8 சூலை 1992\nசைப்பிரசு 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசெக் குடியரசு 1 சனவரி 1993\nடென்மார்க் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஎசுத்தோனியா 10 செப்டம்பர் 1991 14 அக்டோபர் 1991 6 டிசம்பர் 1991\nபின்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபிரான்சு 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசியார்சியா 24 மார்ச்சு 1992 8 சூலை 1992 21 சனவரி 1994\nசெருமனி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகிரேக்க நாடு 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஅங்கேரி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஐசுலாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஅயர்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஇத்தாலி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nகசக்கஸ்தான் 30 சனவரி 1992 8 சூலை 1992 23 செப்டம்பர் 1992\nகிர்கிசுத்தான் 30 சனவரி 1992 8 சூலை 1992 3 சூன் 1994\nலாத்வியா 10 செப்டம்பர் 1991 14 அக்டோபர் 1991 6 டிசம்பர் 1991\nலீக்கின்ஸ்டைன் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nலித்துவேனியா 10 செப்டம்பர் 1991 14 அக்டோபர் 1991 6 டிசம்பர் 1991\nலக்சம்பர்க் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nமாக்கடோனியக் குடியரசு [2] 12 அக்டோபர் 1995\nமால்ட்டா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nமல்தோவா 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 29 சனவரி 1993\nமொனாகோ 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nமங்கோலியா 21 நவம்பர் 2012[3]\nமொண்டெனேகுரோ 22 சூன் 2006 1 செப்டம்பர் 2006\nநெதர்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nநோர்வே 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபோலந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nபோர்த்துகல் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஉருமேனியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஉருசியா (as USSR) 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசான் மரீனோ 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசிலவாக்கியா 1 சனவரி 1993\nசுலோவீனியா 24 மார்ச்சு 1992 8 சூலை 1992 8 மார்ச்சு 1993\nஎசுப்பானியா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசுவீடன் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nசுவிட்சர்லாந்து 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nதாஜிக்ஸ்தான் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992\nதுருக்கி 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nதுருக்மெனிஸ்தான் 30 சனவரி 1992 8 சூலை 1992\nஉக்ரைன் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 16 சூன் 1992\nஐக்கிய இராச்சியம் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஐக்கிய அமெரிக்கா 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\nஉஸ்பெகிஸ்தான் 30 சனவரி 1992 26 பிப்ரவரி 1992 27 அக்டோபர் 1993\nவத்திக்கான் நகர் 25 சூன் 1973 1 ஆகஸ்டு 1975 21 நவம்பர் 1990\n1993 ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு ஒதுக்கும் நிதி யூரோவில் தரப்பட்டுள்ளது.\n1994 ... €21 மில்லியன்\n1993 ... €12 மில்லியன்\nகூட்டங்களில் நாடுகளின் தலைவர் பங்கேற்பார். கூட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் நிகழ்வதில்லை. கடைசிக் கூட்டம், 2010 ஆம் ஆண்டும் டிசம்பர் 1,2 நாட்களில் நடைபெற்றது. இந்த அமைப்பில், மேலான அதிகாரம் பெற்ற குழு, அமைச்சரவைக் குழு ஆகும். இது ஆண்டுக்கொரு முறை கூடும். தூதரக அளவில், நிரந்தர உறுப்பினர்கள் வாரமொருமுறை வியன்னாவில் கூடுவர். மாநாட்டுக் கூட்டத்தை நடத்தும் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரே இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.\nஇவற்றுடன், பாதுகாப்புக்கான குழுவும் உள்ளது. இது இராணுவ நடவடிக்கைகள் குறித்தவற்றை மேற்பார்வையிடுகிறது. [5] இந்த அமைப்பின் தலைமையகம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. மேலும், கோபனாவன், ஜெனீவா, டென் ஹாக், பிராகா, வார்சா ஆகிய நகரங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.\nநிரந்தரக் குழுவின் கூட்டம். இடம்: வியன்னா, ஆசுதிரியா\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கான பாராளுமன்ற கூட்டம், அரசியல், பாதுகாப்பு, பொருளாதார, சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றும். இந்த அமைப்பின் உறுப்பினரின் ஒட்டுமொத்தக் குரலாக இந்த குழு செயல்படுவதால், இதன் தீர்மானங்களுக்கு ஏற்ப செயல்படுமாறு உறுப்பினர் நாடுகள் அறிவுறுத்தப்படுகின்றன. மக்களாட்சிக்கும் மனித உரிமைக்குமான அலுவலகம் இதன் மிகப் பழைய உறுப்பினர். இது போலந்து நாட்டின் வார்சா நகரில் உள்ளது.\nதேர்தல்களை கண்காணித்தல், மனித உரிமைகளைப் பேணுதல், வேறுபாட்டு உணர்வை தவிர்த்தல், மக்களாட்சி முறையில் வளர்ச்சி காணுதல், சட்டத்தின்படி நடத்தல் ஆகியன இதன் கொள்கைகள். இது ஏறத்தாழ 150 தேர்தல்களை கண்காணித்திருக்கிறது. 35,000 பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇந்த அமைப்பின் ஊடகச் சுதந்திரப் பிரிவு, உறுப்பினர் நாடுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறதா எனக் கண்காணிக்கிறது.\nதலைவரின் பொறுப்பில் கீழ்க்கண்டவை அடங்கும்.\nஅமைப்பின் துணை நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு\nசண்டை, சச்சரவு ஆகியவற்றை மேற்பார்வையிடுதல்\nதலைவர் பதவிக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பார்.\nஐக்கிய நாடுகள் சபையுடனான உறவுதொகு\nஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின்படி, இந்த அமைப்பு தன்னைத் தானே மண்டல அமைப்பாகக் கருதுகிறது. [6]. இது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள்|ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளராக]]வும் உள்ளது. [7] தலைவர் பொறுப்பில் உள்ளவர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு உரை சுருக்கத்தை வழங்குவார். [8]\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/siddhartha", "date_download": "2020-07-11T09:06:59Z", "digest": "sha1:7AQKN7336TLGMA2QL3Z6LMNSKE5KCTFF", "length": 6771, "nlines": 99, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Siddhartha News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nதொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..\nபெங்களூரு: மிகவும் பிரபலமான கஃபே காபி டே நிறுவனரும், தொழில் அதிபருமான சித்தார்த்தா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டா...\nCafe Coffee Day இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்..\nடெல்லி : கஃபே காஃபி டே (CCD) நிறுவனத்தின் இடைக்கால தலைவராக கர்நாடகாவின் முன்னாள் தலைமை செயலர் எஸ்.வி.ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிக பிரபலமான ...\nCafe Coffee Day : சித்தார்த்தின் இந்த முடிவு வருத்தமடைய செய்கிறது.. KKR நிறுவனம் வருத்தம்..\nமும்பை : சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR நிறுவனம், Cafe Coffee Day நிறுவனத்தின் தலைவரான சித்தார்த்தா, கடந்த திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போனது மிக வருத்தமடை...\nCafe Coffee Day V G Siddhartha-க்கு பதிலாக ஒரு தலைவர்கள் குழு\nமங்களூரூ, கர்நாடகா: முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் CCD Founder V G Siddhaartha நேற்று (ஜூலை 29, 2019) மாலையில் இருந்...\n ஏன் இவருக்காக கர்நாடக அரசு துடிக்கிறது..\nமங்களூரூ, கர்நாடகா: Cafe Coffee Day V G Siddhartha Hegde, பரம்பரை பரம்பரையாக காபி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குடும��பத்தில், கர்நாடகத்தின் சிக்மகளூர் பகுதியில் பிறக்கி...\nசிசிடி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு..\nஇளைய தலைமுறையினர்களை அதிகம் கவர்ந்த சிசிடி எனப்படும் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனரான வி.ஜி.சித்தார்த்தா-வின் வீடு மற்றும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/05044405/Action-to-be-taken-to-sell-onions-at-high-prices.vpf", "date_download": "2020-07-11T08:26:55Z", "digest": "sha1:4XMYE5V2GWIAOS5YIRJXID4TWXUTIFNY", "length": 10958, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Action to be taken to sell onions at high prices - Govt Announcement || வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\nவெங்காயத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது. தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவெங்காய விளைச்சல் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள தற்காலிக வெங்காய விலை உயர்வு குறித்து, முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லரை விற்பனையாளர்களும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக மொத்த விற்பனையாளர்களும், வெங்காயம் கையிருப்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையில் உள்ள நுகர்பொருள் வழங்கல்துறை உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், வெங்காய விலை உயர்வினை கட்டுப்படுத்தும் பொருட்டு மராட்டிய மாநிலம், நாசிக் பகுதியில் உள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களில் தரமான வெங்காயத்தினை கொள்முதல் செய்திட தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் புறப்பட்டு சென்றுள்ளனர்.\nநாசிக் ப���ுதிகளில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தினை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்த நடவடிக்கைகள் மூலமாக தற்காலிக வெங்காய விலை உயர்வானது கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று கூட்டுறவுத்துறை, உணவுத்துறை அமைச்சர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்\n2. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவார்கள்...\n3. திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் ஒருவர் கைது\n4. தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n5. அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா: அடுத்தடுத்து அமைச்சர்களுக்கு பரவுவதால் பீதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/200307?ref=archive-feed", "date_download": "2020-07-11T08:26:49Z", "digest": "sha1:Q5I4WZRXLDT4GDK5P5R2BCFIDB2BJKJS", "length": 8626, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "பொலிஸாரை குழப்பிய இரட்டை கொலை வழக்கு: 20 வருடங்களுக்கு பின் குற்றவாளியை சிக்க வைத்த உள்ளாடை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொலிஸாரை குழப்பிய இரட்டை கொலை வழக்கு: 20 வருடங்களுக்கு பின் குற்றவாளியை சிக்க வைத்த உள்ளாடை\nஅமெரிக்காவில் இரண்டு இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்து ��ொலை செய்த குற்றவாளியை 20 வருடங்களுக்கு பிறகு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅமெரிக்காவை சேர்ந்த ராசி ஹவ்லெட் மற்றும் J.B. பஸ்லி என்கிற 17 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 31ம் திகதி முதல் மாயமானார்கள்.\nதோழியின் பிறந்தநாளுக்காக சென்ற இருவரும் சடலாக மறுநாள், பஸ்லியின் கார் பின்பக்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஒரு துப்பாக்கி தோட்டாவால் இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதும், அதற்கு முன்பு துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.\nஇந்த வழக்கு சம்மந்தமாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்திலிருந்து டி.என்.ஏ பரிசோதனைகளை எடுத்தாலும் கூட, சம்மந்தப்பட்ட அந்த குற்றவாளியை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை.\nஇருப்பினும் சமீபத்தில் கோல் மெக்ரேன் என்கிற 45 வயது நபரின் உறவினர் ஒருவர், தங்கள் வம்சாவளி தொடர்பான டி.என்.ஏ குறிப்புகளை தனியார் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.\nஅதிலிருந்து மெக்ரேன் டிஎன்ஏ, பஸ்லியின் உள்ளாடையில் படிந்திருந்த டி என்ஏ-உடன் ஒத்துபோயுள்ளது.\nஇதனையடுத்து உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார் சிறைக்காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/86-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:57:32Z", "digest": "sha1:GMHHXKYILLJ4ABO3NRG32QEH5Q4IQZZI", "length": 3938, "nlines": 138, "source_domain": "yarl.com", "title": "படுமலைபாலை [தமிழ்க்களம்] - கருத்துக்களம்", "raw_content": "\nதாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்\nதமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவா…\nபுலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்\nசாதியை அடியோடு வெறுக்கும் …\nதமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு\nஇலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்\n“க” ஏன் தமிழின் முதலெழுத்த…\nநாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்\nமாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=380", "date_download": "2020-07-11T08:51:29Z", "digest": "sha1:OCVYTQRXOG3X2DQ6YN3QQS6FYKZVUNMB", "length": 25279, "nlines": 164, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் மக்தப் பாடத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக 13.10.2017 அன்று கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஆற்றிய உரை\nஅஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் , அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாழில் ஆகியோர் இணைந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அலைவரிசையில் மக்தப் பாடத்திட்டம் சம்பந்தமாக நிகழ்த்திய கலந்துறையாடல்\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் எனும் தொனிப் பொருளிலான செயற்திட்டம்\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் முப்தி இஸ்மாஈல் மென்க் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் \"தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்\" எனும் தலைப்பிலான செயலமர்வு\n2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு ஒன்று நடை பெற்றது. இச்செயலமர்வில் அனைத்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் தலா பத்து நபர்களும், அரபுக்கல்லூரியின் அதிபர்கள் மற்றும் நிருவாகத் தலைவர்களும் , இன்னும் பல நலன்விரும்பிகளும் உள்ளடங்கலாக 500 இற்கும் மேற்பட்டவர���கள் கலந்து சிறப்பித்தனர்.\nஹைஅத்துல் குர்ஆன் உயர்கற்கை நெறி கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷைக் பவாஸ் அவர்களுடைய கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையையும், செயலமர்வின் முக்கியத்துவத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனது உரையில் நமது முன்னோர்கள் நாட்டிற்கு செய்த தியாகங்களையும், முஸ்லிம்களது வரலாற்றையும் அழகிய முறையில் தெளிவு படுத்தினார். தொடர்ந்து தற்கால பிரச்சினைகளை நாம் எவ்வாறு முகம் கொடுப்பது எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களால் உரை ஒன்று நிகழ்த்தப்பட்டது. பிரச்சினைகள் எழுகின்ற போது நாம் நிதானம் இழந்து செயற்படுவதிலோ, அல்லது அந்ந சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிற மதத்வர்களுடன் நாம் தொடர்புகளை ஏற்படுத்துவதினூடாகவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூக்த்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சட்டத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி அஷ்-ஷைக் எம். அஷ்ரப் அவர்களால் சிறந்த வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு உரை இடம் பெற்றது.\nஅடுத்து தற்காலப் பிரச்சினைகளும் ஊடகமும் எனும் தலைப்பில் விழிர்ப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் அவர்கள் அழகிய முறையில் நிகழ்த்தினார்கள். இதன் போது நாம் ஊடகங்களை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும் என்றும் தமக்கான ஒரு ஊடகம் உருவாக்குவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து அன்றைய செயலமர்வின் முக்கிய நிகழ்வாக சகவாழ்வும், அதனை முன்னெடுப்பதில் உள்ள சவால்களும், அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களால் ஒரு உரை நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ்வில் சகவாழ்வு என்றால் என்ன அதை முன்னெடுப்பதில் உள்ள தடைகள் என்ன அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பன பற்றிய பூரண தெளிவு ஒன்றை வழங்கினார். இத்துடன் செயலமர்வின் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவி��்கு வந்தது.\nலுஹர் தொழுகையை தொடர்ந்து இரண்டாம் கட்ட நிகழ்வு அனைத்து மாவட்டங்களையும் எட்டு குழுக்காளாக பிரித்து கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் இதுவரை தமது மாவட்டங்கள் சகவாழ்விற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் செய்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு குழுக்களினதும் மும்மொழிவுகள் சபையோருக்கு முன்வைக்கப்பட்டது.\nஅஸர் தொழுகையைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பமான நிகழ்வின் இறுதியமர்வின் முதல் நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப-தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் ஹனீபா அவர்களின் உரை இடம் பெற்றது. தனது உரையில் எப்போதும் நாம் அல்லாஹ்வுடனான தொடர்பை சீர் செய்ய வேண்டுமென்றும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், நாட்டுடைய சட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென்றும் சிறந்த வழிகாட்டல் ஒன்றை வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. தனது உரையில் மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை மிஞ்சியதாக இருக்கக் கூடாது என்றும் அதே நேரம் அவர்களுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக நாம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டிருப்பதாகவும் அவற்றை உலமாக்கள் தெளிவு படுத்த வேண்டும் என்றும் எமது மார்க்கத்தை பற்றிய தெளிவுகளை மாற்று மதத்தவர்களுக்கு வழங்க தவறிவிட்டதை நினைத்து தௌபா செய்வதுடன் அந்தப் பணியை செய்ய உலமாக்களும், துறை சார்ந்தவர்களும், புத்திஜீவிகளும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஅதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரச்சினைகளின் போது தன்னாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜம்இய்யா பற்றி வீணாக விமர்சிப்பதை முற்றாகத் தவிர்ந்து ஜம்இய்யா பற்றிய தெளிவுகள் தேவைப்படுபவர்கள் நேரடியக வந்து பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியதுடன் இயக்க வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்படுமாறும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை முடிவிற்கு இட்டுச் சென்றார்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய���யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலீல் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை நகரக் கிளை செயற்குழு உறுப்பினர்கள் , CCC குழு அங்கத்தவர்கள் மற்றும் சட்டத்தரனிகள் உடனான சந்திப்பொன்று 01.04.2018 ஆம் திகதி இஷாத் தொழுகையின் பின் மாத்தளை நகரக் கிளை காரியாலயத்தில் இடம்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த கலந்துரையாடலில் முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.\n1. peace council மற்றும் சர்வோதய போன்றவற்றுடன் தொடர்புகளை பேணல்.\n2. முஸ்லிம்கள் பற்றிய பிழையான குற்றச்சாட்டுகளுக்கு அழகிய முறையில் பதில் அளித்தல்.\n3.ஊடகத்துறையின் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் இன்னும் 5 வருடங்களில் குறைந்தது 10 பேரையாவது அந்த துறையில் ஈடுபாடு கொண்டவர்களாக உருவாக்குதல்.\n4. இளைஞர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் வியாபாரிகள் என பலதுறை சார்ந்தவர்களுக்கும் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடாத்துதல்.\n5. மாத்தளை நகரிலுள்ள விகாராதிபதிகள் ஏனைய மதகுருமார்கள் உடனான தொடர்புகளை வலுப்படுத்தலும் அடிக்கடி சந்திப்புகளை மேற்கொள்ளளும்.\nமேற்படி கலந்துரையாடல் இரவு 9.45 மணியளவில் துஆவுடன் நிறைவுற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nதற்காலத்தின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் எனும் கருப்பொருளில் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி\n2018.03.31 ஆம் திகதி மஃரிப் தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் அப்பகுதி பள்ளி வாசல் நிர்வாகிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோருக்கு \"தற்காலத்தின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் \" எனும் கருப்பொருளில் விஷேட வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று அஷ்-ஷைக் லபீர் முர்ஷி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் பொதுக் கூட்டம்\n2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை மாவட்ட கிளையின் மாதாந்தப் பொதுக் கூட்டம் ஹாலியலை ஜும்மா மஸ்ஜிதில் இடம் பெ��்றது. இந்நிகழ்வில் திகன மக்களுக்கு நிவாரணப் பணங்களை சேகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன்னும் பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇன ஐக்கியமும் சமாதானமும் எனும் தலைப்பிலான நிகழ்வு\n2018.03.30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நாவலப்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் என்ற தலைப்பில் மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள்,புத்திஜீவிகள் ஆகியோருக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்-ஷைக் லபீர் முர்ஷி மற்றும் அஷ்-ஷைக் ஹஸன் ரியாஸ் அப்பாஸி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 39 / 51\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/benefits-of-eating-leaven-every-day/category/techo", "date_download": "2020-07-11T07:07:53Z", "digest": "sha1:3NKRCK4GWBX5TJTO2PW6WO3IFPQVGVXB", "length": 6241, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான காலக்கெடுவில் சமரசம் இல்லை.\nஅவனுக்கும் எனக்கு எந்த உறவும் இல்லை. இறுதிச் சடங்கிற்கு செல்ல மறுத்த விகாஸ் தாய்..\nகொரோனாவை வென்றதற்காக WHO விடமிருந்து \"தாரிவிகர்கள்\" பட்டம் வென்ற தாராவி குடியிருப்பு\nதினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.\nதினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய\nதினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.\nதினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது.\nகர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி கலந்து சாப்பிடுவது நல்லது.குமட்டல் வராமல் தடுக்க புளி சாற்றை குடிக்கலாம்.\nபுளியுடன் பாலை கலந்து குளுகுளு பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் நீரில் கழுவவேண்டும்.இவ்வாறு தொடந்து செய்து வருவதால் சருமம் வயதாவை தடுக்கலாம்.\nபுளி உடம்பில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா\nகோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்\nகுடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்\nகாலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஅன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஇரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..\nசீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை\nமக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10610124", "date_download": "2020-07-11T08:18:16Z", "digest": "sha1:G4LX44HOZTTMEGALCVKOWOQATQ7RCQPU", "length": 51749, "nlines": 839, "source_domain": "old.thinnai.com", "title": "பெண்/பெண் | திண்ணை", "raw_content": "\nதெலுங்கு மூலம் எண்டமூரி வீரேந்திரநாத் தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்\n“வணக்கம். என் பெயர் சரேஜா.” கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.\n“உங்கள் வீட்டில் வாடகைகு போர்ஷன் இருப்பதாய் … ” பாதிலேயே நிறுத்திவிட்டாள்.\n“வாங்க … வாங்க” என்று வெளியே வந்தாள் சத்யவதி. முன் பக்கத்தில் இருந்த சாமந்தி பூஞ்செடிகளுக்கு நடுவில் இருந்த பாதை வழியாக பக்கத்தில் இருக்கும் போர்ஷனுக்கு அழைத்துப் போனாள். சாத்தியிருந்த தாழ்பாளை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.\n“மூன்று அறைகள். கடைசியில் இருப்பது சமையல் அறை. கொல்லையில் குழாய் இருக்கு.”\n“அறுநூறு. கரெண்ட் சார்ஜ் தனி.”\n“எனக்குப் பிடித்திருக்கு. நாளைக்கே வந்துவிடுகிறேன்” என்றாள் சரோஜா.\nசரோஜாவின் புடவைத் தலைப்பைப் பிடித��துக்கொண்டு நின்றிருந்த மூன்று வயது பாலு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியில் பேச்சுக் குரல் கேட்டு சத்யவதியின் கணவன் சுதாகர் உள்ளே இருந்து வெளியில் வந்து இருவரையும் பார்துவிட்டு மறுபடியும் உள்ளே போய்விட்டான்.\nசரோஜா பாலுவின் கையை விட்டுவிட்டு ஹேண்ட்பேக்கில் கையை நுழைத்து “ஒருமாத வாடகையை அட்வான்ஸாக தரட்டுமா\n“கொடுங்க” என்றாள் சத்யவதி. சரோஜா பணத்தை எடுத்துக்கொண்டிருந்த போது “உங்களுடைய மகனா\nஇந்தப் பதிலைக் கேட்டு சத்யவதி திருப்தி அடைந்தாள். எவ்வளவு குறைந்தபேர் இருப்பாங்களோ அவ்வளவு நன்றாக இருக்கும் வீடு. “மொத்தம் மூணுபேர்தான் இருக்கீங்களா” சாதாரணமாக கேட்பது போல் கேட்டாள்.\nசத்யவதி திடுக்கிட்டாள். “இருவர் மட்டும்தானா” சரோஜாவை கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்டாள். “அப்படி என்றால் உங்கள் கணவர்…”\n“இல்லை.” தாழ்ந்த குரலில் சொன்னாள்.\n” வருத்தப்பட்டாள். “எத்தனை வருடங்களாச்சு” சரோஜாவின் நெற்றியைப் பார்த்துக்கொண்டே கேட்டாள். சிவப்பு வண்ணத்தில் குங்குமம் சரொஜாவின் நெற்றியில் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது. கணவர் இறந்து போய் ஒருவருடம் கூட ஆகாமல் மறுபடியும் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்பவர்களை அவள் பார்த்ததில்லை. அதனால்தான் கேட்டாள், எத்தனை வருடங்களாச்சு என்று.\n“இல்லை என்றால் இறந்து போய் விட்டார் என்று அர்த்தம் இல்லை.” பதில் சொன்னாள் சரோஜா.\n“அப்படி என்றால் திருமணம் ஆகவில்லையா\nசத்யவதிக்குப் புரியவில்லை. “அப்போ …. இந்தப் பையன்\nதலையில் பெரிய குண்டைப் போட்டாற் போலிருந்தது சத்யவதிக்கு. அதே நேரத்தில் சுதாகரின் தந்தை ஆ·பீஸிலிருந்து வந்தார். சைக்கிளை திண்ணையில் தூக்கி வைத்துவிட்டு உள்ளே போனார். மறுபடியும் வந்து சைக்கிள் ஸ்டாண்ட் சரியாக போட்டிருக்கிறோமோ இல்லையோ என்று பார்த்தார்.\n“அப்படி என்றால் கல்யாணம் ஆகாமலேயே…” இந்தக் கேள்வியைக் கேட்கும் போது சத்யவதிக்கு அருவருப்பாக இருந்தது.\nசரோஜா உடனே பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு தாழ்வான குரலில் “ஆமாம்” என்றாள்.\n“உனக்கு அப்பா அம்மா இல்லையா\nபன்மையிலிருந்து ஒருமைக்கு மாறியதை சரோஜா கவனித்தாள். இருந்தாலும் பதில் சொன்னாள். “இருக்காங்க.”\n“வெளியில் போகச் சொல்லிவிட்டார்கள்.” தீனமான குரலில் சொல்லவில்ல��. ஆனால் கண்களில் வேதனை தென்பட்டது.\nமேற்கொண்டு என்ன கேட்பது என்று சத்யவதிக்குப் புரியவில்லை. இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்காக இருந்த அவளை இப்படி பாதியில் அனுப்புவதற்கும் மனம் வரவில்லை.\n“மூன்று வருஷம் எட்டு மாதம் ஆகிறது.”\nமூன்று வருஷம் இரண்டு மாதங்கள் வயதுடைய பாலு இருவரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்.\n“காந்தித் தெருவில் குடியிருந்தோம். வீட்டுக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள். ஆனால் அவர்கள் அந்த வீட்டை விற்கப் போகிறார்கள். அதான் வீடு மாற வேண்டியதாகிவிட்டது” என்று சொல்லிக்கொண்டே ஹேண்ட்பேக்கிலிருந்து பணத்தை எடுத்தாள். “இந்தாங்க அறுநூறு.”\nசத்யவதி வாங்கிக்கொள்ளவில்லை. “வீட்டில் அவரைக் கேட்கணும்” என்றாள்.\n“உங்க கணவர் உள்ளே இருக்கிறார் போலிருக்கே\nஉண்மையில் யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த வீட்டில் சத்யவதி வைத்ததுதான் சட்டம். ஆனால் இவளிடமிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லிவிட்டாள். இனிமேல் எந்தச் சாக்கு சொல்லித் தப்பித்துக் கொள்வது என்று தெரியவில்லை.\nஆனால் அதைப் புரிந்துகொண்ட சரோஜா, “உங்களுக்கு வாடகை விஷயத்தில் எந்தப் பிரச்னையும் வராது. மாதா மாதம் முதல் தேதி அன்றே கோடுத்துவிடுவேன். வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு பதில் இரண்டு மாத வாடகையை அட்வான்ஸாகத் தருகிறேன். கடவுள் கிருபையால் கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் சம்பளம் வருகிற வேலைதான் செய்து வருகிறேன்” என்றாள்.\n“அது வந்து .. வாடகையைப் பற்றி இல்லை.”\nசத்யவதியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உண்மையில் தன்னுடைய பிரச்னை என்னவென்று அவளுக்கே புரியவில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுப்பதில் மட்டும் விருப்பம் இல்லை. “ஏதாவது ·பேமிலிக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம்” என்றாள்.\nசரோஜா சிரித்தாள். “ஸ்டேட் கவர்ன்மெண்ட் டி.ஏ. ரூல்ஸ் படி நாங்களும் ·பேமிலிதானே\nஅந்தச் சிரிப்பு சத்யவதிக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. “கௌரவமான குடும்பத்துக்கு” என்றாள். ‘கௌரவம் ‘ என்ற சொல்லை வேண்டுமென்றே அழுத்தமாக உச்சரித்தாள்.\nசரோஜாவின் முகம் ஒரு வினாடி களையிழந்தது. ஆனால் இந்த அவமானங்களுக்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டதால் உடனே தேறிக்கொண்டு. “மனிதன் கௌரவத்துடன் வாழ்வதற்கும், மனதளவில் ஒரு நிமிடம் பலவீனமாகி விடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது பலவீனம் என்பது எல்லோரிடமும் இருக்கும்” என்றாள்.\nதன்னுடைய பாயிண்டையே பிடித்துக்கொண்டு வாதம் செய்துகொண்டிருந்த சரோஜாவைப் பார்க்கும் போது சத்யவதியின் கோபம் மேலும் அதிகரித்தது. வீட்டுக்காக அவள் கண்ணீர் விடடு வேண்டுகோள் விடுப்பாளோ என்று எண்ணியிருந்தாள். அதனால் சட்டென்று சொல்லிவிட்டாள். “அவ்வளவு பலவீன மனம் படைத்தவர்கள் எங்கள் வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாம்.”\nஅந்த வார்த்தையை சரோஜா முன்னாடியே ஊகித்திருந்தாள் போலும். அதனால் இந்த முறை நிலை தடுமாறாமல், உணர்ச்சியற்ற குரலில் நிதானமாக சொன்னாள். “ஒரு காலத்தில் இருந்த பலவீனம் அது. அப்பொழுது உலகத்தைப் பற்றி அதிகம் தெரியாது. காதலுக்கும் கல்யாணத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு விதமாக பார்த்தால் அதை பலவீனம் என்று கூட சொல்ல முடியாது. உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கு இது போன்ற விஷயங்களில் ஆண்தான் பெண்ணை வழி நடத்துவான். தன்னுடைய எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருக்கப் போகிறது என்ற விஷயம் ஒரு பெண்ணுக்கு எல்லாம் முடிந்த பின்தான் தெரியும். நீங்க சொன்னீங்க இல்லையா பலவீன மனம் படைத்தவர் உங்க வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாமென்று இது போன்ற விஷயங்களில் ஆண்தான் பெண்ணை வழி நடத்துவான். தன்னுடைய எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருக்கப் போகிறது என்ற விஷயம் ஒரு பெண்ணுக்கு எல்லாம் முடிந்த பின்தான் தெரியும். நீங்க சொன்னீங்க இல்லையா பலவீன மனம் படைத்தவர் உங்க வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாமென்று எனக்கு இப்பொழுது எந்த பலவீனங்களும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரத்திற்கு மறுபடியும் …”\n“சிவ சிவா ” என்று சொல்லிக்கொண்டே காதுகளைப் பொத்திக்கொண்டாள் சத்யவதி.\nசரோஜா மேலும் ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் பாலு சுண்டு விரலைக் காட்டி” அம்மா” என்றான். “ஒரு நிமிஷம் இரு கண்ணா” என்றான். “ஒரு நிமிஷம் இரு கண்ணா” என்று சொல்லிவிட்டு சத்யவதியை நோக்கித் திரும்பினாள். “நீங்கள் சொல்லலாம். இப்போ எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருப்பதால் அப்படி எதுவும் ஆகாமல் முன் ஜாக்கிரதையாக இருக்கிறேனோ என்று. மனச்சாட்சியை ஏமாற்றும் மனப்பான்மை படைத்தவளாக இருந்தால் இவனை என் தம்பி என்று சொல்லி இருப்பேன். இல்லையா பிறந்ததுமே ���தாவது அநாதை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருப்பேன். நீங்களும் ஒரு பெண்தானே” என்று சொல்லிவிட்டு சத்யவதியை நோக்கித் திரும்பினாள். “நீங்கள் சொல்லலாம். இப்போ எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருப்பதால் அப்படி எதுவும் ஆகாமல் முன் ஜாக்கிரதையாக இருக்கிறேனோ என்று. மனச்சாட்சியை ஏமாற்றும் மனப்பான்மை படைத்தவளாக இருந்தால் இவனை என் தம்பி என்று சொல்லி இருப்பேன். இல்லையா பிறந்ததுமே ஏதாவது அநாதை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருப்பேன். நீங்களும் ஒரு பெண்தானே ஒரு தடவை ஏமாந்துபோன பெண் இனி ஜென்மத்தில் ஆணை அருகில் வரவிடமாட்டாள் இல்லையா ஒரு தடவை ஏமாந்துபோன பெண் இனி ஜென்மத்தில் ஆணை அருகில் வரவிடமாட்டாள் இல்லையா இப்போ எனக்கு எந்த பலவீனங்களும் இல்லைங்க” என்றாள். பலவீனம் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னாள். “அதெல்லாம் எனக்கு பதினெட்டு வயது இருக்கும் போது நடந்த கதை. காலையில் உதிக்கும் சூரியனின் அழகில், கனவுலகில் கரைந்து போவதை பலவீனம் என்று நீங்கள் சொன்னால் அப்போ எனக்கு இருந்தது அதுதான். இப்போ என்னுடைய லட்சியமெல்லாம் இவனை வளர்த்து ஆளாக்குவதுதான். உண்மையை விட ஒழுக்கம் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது இல்லையா. போகட்டும், உங்களுக்கு அவ்வளவு அவநம்பிகையாக இருந்தால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எங்கள் வீட்டு வாசற்கதவை வெளியே பூட்டிக்கொண்டு விடுங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு என்ன ஆட்சேபளை இருக்கப் போகிறது இப்போ எனக்கு எந்த பலவீனங்களும் இல்லைங்க” என்றாள். பலவீனம் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னாள். “அதெல்லாம் எனக்கு பதினெட்டு வயது இருக்கும் போது நடந்த கதை. காலையில் உதிக்கும் சூரியனின் அழகில், கனவுலகில் கரைந்து போவதை பலவீனம் என்று நீங்கள் சொன்னால் அப்போ எனக்கு இருந்தது அதுதான். இப்போ என்னுடைய லட்சியமெல்லாம் இவனை வளர்த்து ஆளாக்குவதுதான். உண்மையை விட ஒழுக்கம் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது இல்லையா. போகட்டும், உங்களுக்கு அவ்வளவு அவநம்பிகையாக இருந்தால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எங்கள் வீட்டு வாசற்கதவை வெளியே பூட்டிக்கொண்டு விடுங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு என்ன ஆட்சேபளை இருக்கப் போகிறது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரலாம். ஆ·பீஸ¤க்குப் போவத��க சொல்லிவிட்டு மதிய நெரத்தில் நான் யாருடனாவது சுற்றலாமே என்று. இந்த பிராபபிலிடீ நீங்க ஒரு ·பேமிலிக்குக் கொடுத்தாலும் இருக்கும் இல்லையா உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரலாம். ஆ·பீஸ¤க்குப் போவதாக சொல்லிவிட்டு மதிய நெரத்தில் நான் யாருடனாவது சுற்றலாமே என்று. இந்த பிராபபிலிடீ நீங்க ஒரு ·பேமிலிக்குக் கொடுத்தாலும் இருக்கும் இல்லையா\nசத்யவதிக்கு திடீரென்று அடுப்பின் மீது வைத்த குழம்பு பற்றி நினைவுக்கு வந்தது. அதன் கமரல் வாசல் வரை வந்து மூச்சுத் திணறுவது போல் தோன்றியது. இவ்வளவு துணிந்தவளுடன் தனக்கு பேச்சு எதற்கு என்று நினைத்தவளாய், கைகளை கூப்பி வணங்கிவிட்டு, “போயிட்டு வாம்மா. நீ நல்லவளாகவே இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பலவீனங்கள் இருக்கலாம்” என்றாள்.\nசரோஜா சிரித்தாள். வேதனையும், இரக்கமும் கலந்த சிரிப்பு. நதியில் மூழ்கிக்கொண்டிருப்பவன் துரும்பைப் பிடித்துக்கொண்டு நீந்திக் கொண்டிருப்பனைப் பார்த்து சிரித்த சிரிப்பு. “உங்கள் வீட்டு ஆண்களுக்கு பலவீனங்கள் இருக்கு என்று ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா. பலவீன மனம் படைத்த ஒரு பெண் பக்கத்து போர்ஷனுக்குக் குடிவருவதை விரும்பாத நீங்கள் பலவீனங்கள் இருக்கும் ஆணின் பக்கத்தில் எப்படி தினந்தோறும் படுத்துக்கறீங்க வேதனை கலந்த புன்முறுவல் அவள் இதழ்களில் நெளிந்தது. “இப்படி வெளிப்படையாக கேட்டதால் உங்கள் கண்களுக்கு நான் ஒரு அரக்கியைப் போல் தென்படுகிறேன் இல்லையா வேதனை கலந்த புன்முறுவல் அவள் இதழ்களில் நெளிந்தது. “இப்படி வெளிப்படையாக கேட்டதால் உங்கள் கண்களுக்கு நான் ஒரு அரக்கியைப் போல் தென்படுகிறேன் இல்லையா” சட்டென்று அவள் குரல் தழுதழுத்தது.\n“நானும் உஙகளைப் போல் அப்பாவியாய், மலரைப் போன்ற சுகுமாரத்துடன் கனவுலகில் ஆடிபாடிக் கொண்டிருந்தவள்தான். கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இதில் பலவீனம் எதுவும் இல்லை. எல்லாம் ஹீனம்தான். தாலி கட்டவில்லை என்பதால் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அப்பாவின் முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்றபடி வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகன், தனக்கு நியாயம் வழங்கும்படி கேட்க வந்த பெண்ணைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிய மாமனார், தவறு செய்தவள் சம்பாதிக்கும் மகள் என்பதால் ரொம்பவும் கோபித்துக் கொள்ளமுடியாமல் அபார்ஷன் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்ன தந்தை. இவர்கள் எல்லோரும் சேரந்து ஒரு பதினெட்டு வயதுப் பொண்ணின் மென்மையான மனதை காலடியில் போட்டு நசுக்கிவிட்டார்கள்.\nஅப்பொழுதுகூட எனக்கு வேதனை ஏறபடவில்லை. செய்த தவறை ஒப்புகொண்டு இத்தனை ஆண்களை தைரியமாக எதிர்த்து, சொந்த கால்களில் நின்று தன் மகனை வளர்த்துவரும் ஒரு பெண்ணை, நீங்களும் ஒரு பெண்ணாக இருந்தும் பக்கத்து போர்ஷனுக்கு குடி வரக்கூடாது என்று தடுப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. அவ்வளவுதான். எனக்கு வீடு வேண்டாம். நீங்களே வீட்டிலிருந்து வெளியில் வந்து பாருங்கள். பெண்களுக்கு நிகழும் அநியாயங்களுக்கு மறைமுகமாக துணைபுரிவது ஒரு பெண்தான் என்று புரியும். ஆண்களின் உலகத்திலிருந்து பெண் இனத்தை தனியாக பிரித்து அவர்களை அந்நியப்படுத்துவதும் பெண்ணேதானோ என்று தோன்றுகிறது.” அவள் திரும்பினாள்.\nஅவள் கையைப் பிடித்துக்கொண்டு பாலுவும் நகர்ந்தான்.\n“தி பெஸ்ட் ஆ·ப் எண்டரி வீரேந்திரநாத்” சிறுகதைத் தொகுப்பு\nதெலுங்கு மூலம் எண்டமூரி வீரேந்திரநாத்\nஇரவில் கனவில் வானவில் 6\nதிருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…\nவடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.\nமடியில் நெருப்பு – 7\nபிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம\nபேசும் செய்தி – 3\nநேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:\nஅப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்\nபெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே\nபெண் மொழி ≠ ஆண் மொழி\nசம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை\nகடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)\nமகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா\n ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)\nஉருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”\nதொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்\nஇராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006\nநான் தான் நரகாசூரன் பேசறேன்….\nகீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாட���ம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி]\nNext: எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇரவில் கனவில் வானவில் 6\nதிருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…\nவடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.\nமடியில் நெருப்பு – 7\nபிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம\nபேசும் செய்தி – 3\nநேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:\nஅப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்\nபெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே\nபெண் மொழி ≠ ஆண் மொழி\nசம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை\nகடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)\nமகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா\n ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)\nஉருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”\nதொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்\nஇராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006\nநான் தான் நரகாசூரன் பேசறேன்….\nகீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8961/", "date_download": "2020-07-11T08:49:04Z", "digest": "sha1:HZKY3PJPUDEXWCSISM6VHEVNWFX4F7ZD", "length": 2990, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nதொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் தொற்றுக்குள்ளாக 152 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 92 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், மேலும் 5 பேர் சென்னையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையில் மேலும் 196பேருக்கு கொரோனா தொற்று\nமுஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்: சீன அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடையுத்தரவு\nபோதைப்பொருளை ஒழித்து மாணவ சமூகத்தை காக்க வேண்டும்\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு பதவிக்காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130328", "date_download": "2020-07-11T07:10:43Z", "digest": "sha1:LYI6D37HKYTTOLXMOLYTG4GJ7D72GCJH", "length": 6091, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "MCC ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை", "raw_content": "\nMCC ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை\nமிலேனியம் சவால்கள் உடன்படிக்கை எனப்படும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமையிலான குழு முன்வைத்துள்ள அறிக்கையின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nகடந்த அரசாங்கம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் எம்.சி.சி உடன்படிக்கைகளில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டுள்ளதாக அறிக்கையை கையளித்த குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்தார்.\nஇதன் கீழ் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாக குழுவின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nஎனினும் அந்த நிதி குறித்த கணக்கு விபரங்கள் எவையும் நிதி அமைச்சின் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பேராசிரியர் லலிதசிறி குணருவன் தெரிவித்துள்ளதாகவும் ஐ.தே.க தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் எம்.சி.சி ஒப்பந்தத்தின் மூலம் இலக்கை அரசுக்கு எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை எனவும் இதனை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான பின்புல��்தில் நல்லாட்சிக்கு நிதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் எம்.சி.சி ஒப்பந்தம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது போல் தற்போதும் அதேபோன்ற செயற்பாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்ற அரசாங்கம் முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/4.html", "date_download": "2020-07-11T08:21:46Z", "digest": "sha1:6RZAMJ6PXIL3R7KNYVYLWIFEBJS6ZT72", "length": 49447, "nlines": 189, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: வேட்டைக்களமாகும் மூன்றாம் உலக நாடுகள் (உலகமயமாக்கல் - 4ம் பகுதி) ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � உலகமயமாக்கல் , பொருளாதாரம் � வேட்டைக்களமாகும் மூன்றாம் உலக நாடுகள் (உலகமயமாக்கல் - 4ம் பகுதி)\nவேட்டைக்களமாகும் மூன்றாம் உலக நாடுகள் (உலகமயமாக்கல் - 4ம் பகுதி)\nசோவியத்தின் வீழ்ச்சி எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக முதலாளித்துவ ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. தடைகள் எல்லாம் தகர்ந்துவிட்டன, இனி சுதந்திரக் காற்றுதான் என ஆர்ப்பரிக்கப்பட்டது. பூமியெங்கும் மனித உரிமைகள் நிலை நாட்டப்பட்டுவிட்டது என்று வாய்ச்சவடால்கள் அடிக்கப்பட்டன. 'சித்தாந்தத்தின் முடிவு' என்றும், 'வரலாற்றின் முடிவு' என்றும் அடித்துச் சொல்லப்பட்டது.\n கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும், கனவையும் சூறையாடியிருக்கிறது. நிலங்களிலிருந்தும், ஆலைகளிலிருந்து���் மக்களை தூக்கி வீசியிருக்கிறது. தேசங்களின் சுதந்திரத்தையும், தன்னாட்சி உரிமைகளையும் கிழித்து எறிந்திருக்கிறது. வேர்வையையும், இரத்தத்தையும் உறிஞ்சும் மிருக வன்முறையை நிலைநாட்டியிருக்கிறது. உலகமயத்தின் பலிபீடங்களாக ஏழை நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் வெறிச்சிட்டு காட்சியளிக்கின்றன.\nஇரக்கமற்ற ஒரு உலகத்திற்கு நாகரீகத்தின் சொர்க்கம் எனச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் நாடுகளுக்கு முதுகெலும்பு இருக்கக் கூடாதென முன்நிபந்தனை விதிக்கிறார்கள். ஏகாதிபத்தியத்தின் இத்தகைய அராஜக செயல்களால் பாதிப்புக்குள்ளாகி சீர்குலைக்கப்பட்ட அனுபவம் இந்தியாவிற்கு அதிகம்.\nபதினாறாம் நூற்றாண்டில் மூலதனத்தின் அகோரப்பசிக்கு பரிமாறப்பட்ட செழிப்புமிக்க உணவு 'இந்தியா'. நமது தாய்நாட்டின் உற்பத்தி சக்திகளின் நாடி நரம்புகளையெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடூரப் பற்கள் கடித்துக் குதறின. வெறிபிடித்த ஒநாய்களுக்கு நடுவே மாட்டிக் கொண்ட பச்சைக் குழந்தை போல இந்தியச் சமூகம் மாட்டிக் கொண்டது. வர்ணிக்க முடியாத, வேதனைமிக்க, அந்த நானூறு ஆண்டு கால தாக்குதல்களின் வலியும் வடுவும் இன்னும் நீங்கவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்கள் வந்த தடம் இன்னும் அழியவில்லை. ஜாலியன் வாலாபாக்கிலும், சிட்டகாங்கிலும் கேட்ட மரண ஓலம் நெஞ்சை விட்டு அகலவில்லை. கள்ளிக் கோட்டையில் வந்திறங்கியவர்களின் பாதச்சுவடு கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாகி இன்று தேச எல்லைகளின் பரப்பளவுகளைத் தாண்டி அதன் பெருவிரல் நீண்டு வளர்ந்திருக்கிறது.\n1990களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனியின் வேட்டைக்காக இந்தியாவின் எல்லைகள் திறக்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்குள் நாம் 55 ஆண்டுகள் உழைத்து சேகரித்து உருவாக்கிய பொருளாதாரத் துறை கட்டுமானங்கள் எல்லாம் அரிக்கப்பட்டு விட்டன. தேசத்தின் மதிப்பு மிக்க சொத்துக்களான பொதுத்துறை எல்லாம் அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்படுகின்றன. ஆட்குறைப்பு எல்லா மட்டத்திலும் அமல்படுத்தப்படுகிறது.\nவேலையின்மையின் கொடூர தாக்குதல்களால் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. ஒளியிழந்த கண்களோடு கோடிக்கணக்கில் இளைஞர்கள் தவிக்கிறா��்கள். ஒருபுறம் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே போகிறது. இன்னொரு புறம் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இருந்த தொழில்கள் அழிந்து வருகின்றன. ஆலைகள் மூடப்படுகின்றன. பிறகு எப்படி வேலை வாய்ப்பு அதிகரிக்கும். விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் இன்றுவரை கோடிக் கணக்கில் வெளியே அனுப்பப் பட்டிருக்கின்றனர். ஆனால் அந்த இடங்களுக்கு எங்கும் புதிய பணிநியமனங்கள் இல்லை. பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கு பெரும் தொழில் நுட்பத்தோடு வருகின்றன. அங்கு புதிய வேலை நியமனம் என்பது சுத்தமாக இல்லை. இந்த சந்தை உலகத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாய் தேசத்தின் எதிர்காலக் கனவுமைந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.\nவிவசாயம், தொழில் வணிகம் அனைத்தின் மீதும் உச்சக்கட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. 2700 பொருட்களின் மீதான தடைகள் தகர்க்கப்பட்டதன் மூலம் பாதுகாப்பு அரண்களை பகல் கொள்ளையர்களுக்கு காணிக்கையாக்கிய அதிபுத்திசாலிகளாய் நமது ஆட்சியாளர்கள் விளங்குகிறார்கள். மஞ்சள், பாசுமதி, வேம்பு போன்ற நமது தாவர வகைகளுக்கான காப்புரிமையைக் கூட அவர்களிடம் மண்டியிட்டு கேட்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். சித்தார்த்தன் ஞானம் பெற்ற போதி மரத்து இலை கூட இனி பிரெட்டன்வுட்ஸ் அமைப்புகளின் காப்புரிமைகளுக்கு கீழேதான். அதற்கும் கீழேதான் ஞானம் பெற வேண்டியவர்கள்.\nஇந்திய அரசின் மாபெரும் பொதுத் துறையான வி.எஸ்.என்.எல் டாட்டாவின் கட்டுப்பாட்டிற்குள் போயுள்ளது. இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிட்டெட் , ரிலையன்ஸ் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் போகின்றது. பால்கோ நிறுவனத்தையும், ஹெச்.இசட்.எல். நிறுவனத்தையும் கையகப்படுத்தி துத்தநாக உற்பத்தியில் ஏகபோக நிலையை எட்டிய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இப்போது இந்துஸ்தான் சிங்க் லிமிட்டெட் நிறுவனமும் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், பெல், எம்.டி.என்.எல், ஒ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, செய்ல், கெய்ல் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனப் பங்குகளும் தாரை வார்க்கப்படுகின்றன.\nவிவசாயம் மற்றும் சேவைத் துறையிலான அரசின் மானியம் கொடூரமாக வெட்டப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் பன்னாட்டுக் கம்ப��னிகளுக்கு சலுகைகள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. உடல் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை கடந்த பத்தாண்டுகளில் ஆறு சதவீதம் குறைத்த அரசு அதைவிட அதிக சலுகைகளை என்ரான் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்திய உணவுக்கழகங்களின் தேங்கிக் கிடக்கும் ஆறு கோடியே ஐம்பது லட்சம் டன் உணவு தானியங்களை உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பிறகு கூட வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு சலுகை விலையில் தராமல் அவர்களுக்கு விற்கப்படும் ரேஷன் விலைக்கும் குறைவாக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு ஏற்றுமதி செய்கிறது.\n\"உலகமயம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கிறது\" என்று பிம்பங்களும், பிரமைகளும் திட்டமிடப்பட்டு காற்று வெளியெங்கும் தூவப்படுகின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய கோடிசுவரர்களாக 147 பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 447 இந்த 447 பேரின் மொத்த வருமானம், இந்த பூமியில் வாழும் மொத்த ஜனத்தொகையில் பாதி மக்களின் மொத்த வருமானத்தை விட அதிகமானது. இதுதான் உலகமயமாக்கலின் திருவிளையாடல்.\nடைட்டானிக் படத்தில் வரும் கப்பலாய் உலகம் பயணம் செய்கிறது. 'உலகமயமாக்கல்' ஒரே கப்பலில் கனவான்களுக்கு கப்பலின் மேல் தளத்திலும், சாதாரணமானவர்களுக்கு கப்பலின் அடித்தளத்திலுமாக இடம் அமைத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் பனிப்பாறைகளாய் மோதும் போது சாதாரணமானவர்களே குளிர் உறைந்த கடலில் மூழ்கிப் போக வேண்டியிருக்கும்.\nகாப்புரிமைச் சட்டம் என்னும் அபாயகரமான வலைப்பின்னலில் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயம் சிக்கவைக்கப்பட்டுள்ளது. சிங்கங்களின் விருந்துகளுக்காக ஆடுகளைக் கட்டிப் போடுவதைப் போல பன்னாட்டுக் கம்பெனி களின் முன்பு மூன்றாம் உலக நாடுகளை நிறுத்தி வைத்திருக்கிறது காப்புரிமைச் சட்டம். பன்னாட்டுக் கம்பெனிகள் புதிய ரக விதைகளை அறிமுகம் செய்கின்றன. அதை வாங்கி பயன் படுத்தும் விவசாயிகள் அவற்றை சேகரித்து மீண்டும் பயிர் செய்ய முடியாது. விதைகளுக்கு அந்த பன்னாட்டு நிறுவனத்தைத்தான் அணுக வேண்டும். அவர்களின் கைகளில்தான் மரபணு வங்கிகள் இருக்கின்றன. நாம் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை காப்புரிமைச் சட்டம் அனுமதிப்பதில்லை.\n\"அமெரிக்காவின் காப்புரிமைச் சட்டத்தை ஏற்றுக்கொ��்ளவில்லையென்றால் அது பாதுகாப்பு அபாயமாகக் கொள்ளவேண்டும்\" என ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகளின் சபையில் எடுக்கப்பட்ட முடிவானது மூன்றாம் உலக நாடுகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளன என்பதை விளக்கும். சில பன்னாட்டு நிறுவனங்கள் அறிவுத்துறையில் ஏகபோகமாக விளங்குகின்றது. விவசாய ஆராய்ச்சியின் தலைமையிடமாக அந்நிறுவனங்கள் இருக்கின்றன.\nசந்தையில் நிலவும் லாபமே இந்நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது. சந்தையில் எந்த பொருளுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அதை நோக்கியே விவசாயமும், விவசாயிகளும் திருப்பி விடப்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் தேவைகளைப் பொறுத்து ஆராய்ச்சி என்பதும், நமது மண்ணுக்கும், மக்களின் தேவைக்கும் ஏற்ற பயிர் வகைகள் என்பதும் போய் எதோ ஒரு மேற்கத்திய நாட்டிற்கு தேவையான, நொறுக்குத் தீனிக்கான விளைநிலங்களாக வாடிப்பட்டி மண்ணும், வடுகப்பட்டி மண்ணும் மாற்றப்படும் அபாயம் உள்ளது.\nஇப்போது எல்லாம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. நமது மண்ணையும் மக்களையும் வஞ்சிக்கிற மிகப்பெரிய துரோகம் அரங்கேறப் போகிறது. வியாபாரப் பயிர்கள் என்ற பெயரில் உணவுப்பயிர்களை பயிரிடாமல் நம் வயிற்றலடிக்கும் முதலாளித்துவ உலகின் இரக்கமற்ற மூர்க்கத்தனம் நம் வாசல் கதவுகளைத் தட்டப்போகிறது. இந்த மண்ணுக்கு சொந்தமான பயிர்கள் காணாமல் போகும். உணவுப் பயிர்களுக்கு நாம் பிறகு வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டிய அவலம் நேரும்.\nஉலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும், தற்போது GATTன் அடுத்த அவதாரமாக உருவாகியுள்ள World Trade Organisationம் வறுமையை போக்குவதாக எப்போதும் சொல்லுகின்றன. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் 130 கோடி மக்கள் ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு 160 கோடி மக்கள் இரண்டு டாலர் ஊதியத்தில் மூச்சுத் திணறுகின்றனர். உலகமக்களில் 5ல் ஒரு குழந்தை பசியால் துடிதுடித்து அழுது கொண்டிருக்கிறது. மூன்றில் ஒரு பகுதியினர் அடிப்படை மருத்துவ வசதி இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 5 வயதுக்கு குறைவான 12 கோடி குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதை வெளியிட்டு இருப்பது உலக ஆரோக்கிய மையம்.(World health organisation).\n\"பி2ஜேடிஎம் ரக விமானங்களும் அவை வீசக்கூடிய சக்திமிக்க குண்டுகளுமாய் சேர்த்தால் ஒரு விமானத்தின் விலை 220 கோடி டாலராகிறது என்பதை வாஷிங்டன் செய்தியாளரே சொல்கிறார். ஆனால் 25 செண்ட் மதிப்புள்ள தடுப்பூசி இல்லாமல் குழ்ந்தைகள் இறக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் எத்தனையோ குழந்தைகள் இறக்கின்றன. எனவே ஒரு குழந்தையை மரணத்தின் பிடியிலிருந்து மீட்க 500 டாலர் என்பது கூட அதிகமான தொகைதான். தேவையான மருத்துவர் களும், மருந்துகளும் இருக்கும் பட்சத்தில் 5 கோடி டாலர்களைக் கொண்டு 10லட்சம் குழந்தைகளை காப்பாற்ற முடியும். முதலில் சொன்ன ஒரு பி2ஜேடிஎம் ரக விமானத்தின் விலையான 220 கோடி டாலர்களைக் கொண்டு நாற்பத்து நான்கு லட்சம் குழந்தைகளக் காப்பாற்ற முடியும் \" என்று மனித உயிர்களை மதிக்கத் தெரியாத முதலாளித் துவத்தின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகிறார் பிடல் காஸ்ட்ரோ. சேவை என்கிற புனிதமான வார்த்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு எப்போது லாபம் என்கிற பிசாசின் மொழி பேசப்பட்டதோ அப்போது மனிதாபிமானம் செத்துப்போய்விடுகிறது. மார்க்சும், ஏங்கெல்ஸும் குறிப்பிட்டதைப் போன்று 'முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான' சுரண்டலை நிலைநாட்டுகிறது.\nஉலகத்தின் ரொட்டி தேவையை 13 கம்பெனிகள் பூர்த்தி செய்து வருகின்றன. செயற்கையாக ரொட்டிக்குள் வைட்டமின்களும். இதர புரதச்சத்துக்களையும் செலுத்தி விற்று வருகின்றன. அந்த வெள்ளை நிற ரொட்டிகள் குளோரின் டை ஆக்ஸைடினால் துவைக்கப் பட்டு நமக்கு வந்து சேருகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பிரம்மாண்டமான விளம்பரங்கள் மக்களை முட்டாளாக்கி அவைகளை நோக்கி இழுக்கின்றன. புழுதியும் புகையும் நிறைந்த நமது சாலைகளில் பல நூறு மைல்கள் லாரிகளில் பயணம் செய்து ரொட்டிகள் கடைகளை வந்து அடைகின்றன. மலிவான விலை என நம் மக்களும் வாங்கிச் செல்கின்றனர். ஆனால் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை கணக்கிட்டால் நாம் அந்த ரொட்டிக்கு கொடுக்கும் விலை மிக அதிகமானது என்பது தெரியவரும். இதில் அந்த ரொட்டிகளுக்கு விளம்பரம் 'தாயின் பெருமை'(Mothers pride). யார் நமது தாய்.\nமனிதர்களுக்கு இணக்கமான சந்தை இங்கு தேவையில்லை. சந்தைக்கு இணக்கமான மனிதர்களே அவர்களுக்குத் தேவை. அதுதான் சுதந்திரச் ��ந்தை. நம்முடைய சம்மதம், ஒப்புதலைப் பெற்றே யாவும் நடப்பதைப்போல இந்த இணக்கம் இங்கு ஏற்படுத்தப்படுவதுதான் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான உலகமயத்தின் மாயவித்தை. நமது கலாச்சாரம், பண்பாடுகளில் அதன் புற்றுநோய் போன்ற ஊடுருவல்தான் நம்மை இணக்கமானவர்களாக ஆட்டுவிக்கிறது. நமது கைகளாலேயே நமது கண்களை குத்த வைக்கிறது.\nஉலக மயமாக்கல் முதல் பகுதி\nTags: உலகமயமாக்கல் , பொருளாதாரம்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nசில அபத்தமான கேள்விகளும், சில அர்த்தமுள்ள கேள்விகளும்\n1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா அப்பாவைப் பெத்த அப்பா ஜோஸ்யம் பார்த்து வைத்ததாய்ச் சொல்வார்கள். ர...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:18:26Z", "digest": "sha1:2ZO7S5JGTA4TZTVLTDT2MQAGD7EB5T4A", "length": 187598, "nlines": 405, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "சுத்துமாத்துக்கள் « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nலெப் கேணல் தர்மா (நிலானி) #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal\nதர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 04/09 /1989 அராலி யாழ்ப்பாணம்,\nமதம் தமிழனின் எழுச்சியை அடக்க\nதர்மாவின் குறிப்பேட்டில் இருந்து பெறப்பட வரிகள் அவை.\nதர்மா 1995 ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தாள். தனது ஆரம்ப பயிற்சியை வன்னிக்காட்டில் பெற்றாள். முல்லைத்தீவுப் படைத்தளத்தை வீழ்த்திய ஓயாத அலை ஒன்று தொடக்கம்… அவள் கண்ட களங்கள் ஏராளம்…. சத்ஜெய , கிளிநொச்சி ஊடறுப்புத் தாக்குதல் , ஜெசிக்குறு தொடக்கம் ஓயாத அலை இரண்டு ஓயாத அலை மூன்று இதில் ஆனையிரவுப் படைத்தளம் மீட்கப்பட்டது. உட்பட தீச்சுவாலை எதிர்ச்சமர். …. இப்படியே அவள் களம் நீண்டது…. தர்மா ஓய்வின்றி களத்தில் சுழன்றாள்.\nஒருமுறை இவளுடன் இரண்டு போராளிகள் ஜெசிக்குறு களமுனையில் பிறிதொரு காவலரண் நோக்கிச் செல்லும் போது , கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கி மூவரும் மயக்கம் அடைந்தன���் . இரண்டு நாட்கள் மயக்க நிலை, பல கருத்துக்கள் அங்கே நிலவிய போதும்….\nமேஜர் சோதியா படையணி சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்க அக்கா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்.\nதர்மாவுக்கு ஆபத்து ஏதோ நடந்திருக்கு தேடிப்பருங்கோ என்று. எதேர்ச்சையாக அவ்வழியே வந்த ஆண் போராளிகளினால் இவர்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர் .\nதர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 10.03 1998\nமனிதரை நேசி தமிழைச் சுவாசி.\nஜூன் 8, 2020 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம் | லெப் கேணல் தர்மா (நிலானி) #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nஇராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் – ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி \nஒரு மனித அவலத்தின் கடைசிக் கணங்களில் அங்கு சாட்சியாக நின்ற ஒரு பெண்ணின் அணுபவப் பகிர்வுதான் ‘முள்வேலி நாட்கள்’ என்ற இந்தப் பதிவு.\nஒரு கொடூரமான இன அழிப்பின் வாழுகின்ற சாட்சி ‘மித்ரா’.\nமுள்ளிவாய்க்காலின் கொடிய அணுபவத்தைப் பெறாதவர்கள் ஒரு தடவை அங்கு சென்று திரும்பலாம் இந்தப் பெண்ணின் சாட்சியைக் கேட்கின்ற பொழுது..\nமே 18, 2020 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | இராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் – ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #JusticeForTamilGenocide #Mullivaaikkaal #TamilGenocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.\nமானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்ல��ர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் \nகடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார் எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\n2001 முதல் முள்ளிவாய்க்கால் 2009 வரை வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் \nமுள்ளிவாய்க்காலில் இனம் காணப்பட்ட வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் \nஇறுதி யுத்தத்தில் சரணடைந்த ஒரு தொகுதி புலிகள் விபரம் \nமுன்னாள் புலிகள் சிலரின் போர்க்குற்ற வாக்குமூலங்கள்-காணொளி\nசித்திரவதை முகாம்களில் 2000 புலிகளின் படங்கள் -காணொளிகள்\nவதைமுகாம்களில் ஆண்கள் மீதும் படையினர் வன்புணர்ச்சி – களமருத்துவர் உயற்சி\nமுள்ளிவாய்க்கால் – 12 பேரது வாக்குமூலங்கள்….\nகாலம் ஒரு பதிலெழுதும் – சண் தவராஜா\nதலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – பொங்குதமிழ் இணையம்\nதமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன – கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்\nதனது இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர் – வருந்துக்கிறார் ஆய்வாளர் சபா நாவலன்\nஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம் – நல்லாசான் ஏ.சி தாசீசியஸ்\nதத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்\nதாயில்லாப் பிள்ளையானோம் அழுகின்றார் அகதித்தமிழன்\nவருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமி��ினம்…..\nஎளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்\nகேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்\nகேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி\nகேணல் கோபித்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி\nகேணல் அஜந்தி :மகளிர் படைத்துறைப்பயிற்சி கல்லூரி பொறுப்பாளர்\nகேணல் கஜன் : விசேட தாக்குதல் தளபதி\nசிங்கள இராணுவத்தால் சுடப்பட்டதில் கேணல் வசந்தனும் ஒருவர்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசெயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்\nகவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.\nகேணல் திலக் :பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர்\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர் பிரிகேடியர் மணிவண்னன் /காஸ்ட்ரோ\nதமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம்\nகடற்புலிகள் மகளிர் தளபதி கேணல் பூரணி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\n7 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\nமுல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்\nஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nமுள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு 7 வருடங்கள் கடந்து இனம் காணப்பட்ட பெண் போராளி\nவன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nஈழநாதம்’ பத்திரிகையின் ஓர் உண்மையான ஊடகவியலாளரது தாயின் கதறல் இது\nஎம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் \nமே 18 – இனவழிப்பு நாள்\nமே 18, 2020 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம் | #முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #Tamil #Eelam #Mullivaikkal #ltte #Genocide #May18 #TamilGenocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nபோர்க்கால ஊடகப்பணி என்பது உயிரை வெறுத்துப் பணி செய்வது \n2002 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு நான் பணிக்காக சேர்ந்த போது, முதலில் அங்கே எனக்கு பத்திரிகை வடிமைப்புப் பணியே கொடுக்கப்பட்டது. அதனால் கணினிப்பகுதியிலேயே பணியாற்றத் தொடங்கி இருந்தேன். ஆனாலும் எனக்கு செய்திப்பிரிவில் பணியாற்ற வேண்டும் என்று இருந்த ஆர்வம் என்னை குறுகிய கால இடைவெளிக்குள் செய்திப்பிரிவுக்கு மாற்றி விட்டிருந்தது. அதன் பின்னரே நான் அலுவலகச் செய்தியாளராக ஈழநாதத்தில் பணியைத் தொடங்கினேன்.\nஅக்காலத்தில் வன்னியின் அனைத்து பாகங்களிலும் செய்திகளை சேகரிப்பதற்காக எம்மில் பலர் வன்னி முழுவதிற்கும் பயணிக்க வேண்டி இருந்தது. அதில் நானும் ஒருவனாக பணியாற்றினேன். அந்த நேரம் தாயகப் பிரதேசம் எங்கும் வியாபித்திருந்த ஆள ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்தும், வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இருந்தும் எம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரும் ஆபத்திருந்தது.\nஇது எங்களுக்கு மட்டுமல்ல தாயகம் எங்குமே இந்த ஆபத்து நிறைந்து கிடந்தது. அதுவும் பெருங்காடுகள் அடங்கிய வீதிகளால் பயணிக்கும் அனைவரைக்கும் அச்சம் நிறைந்த பயணமாகவே இருக்கும். ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த இலங்கைப்படைகள் விடுதலைப்புலிகளின் சீருடையில் இத்தாக்குதல்களை நடாத்துவதால், பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. அது மிகப்பெரிய சவலாகவும் அமைந்திருந்தது. இக்காலங்களில் உயிராபத்தையும் உணராது நானும் என் சக ஊடகவியலாளர்ளும் பணியாற்றினோம். உண்மையில் போர்க்கால ஊடகப்பணி என்பது ஆபத்துக்கள் நிறைந்த பணி. ஆனாலும் மனம் நிறைவான பணி.\nஈழநாதம் மக்கள் நாளிதழின் இறுதிக் காலச் செயற்பாடுகள்\nஇறுதிக் காலத்துக்கு எமது பணிகள் நகர்த்தப்படுவதற்கு முன்பு எமது பத்திரிகையில் பல மாற்றங்கள் வந்து பத்திரிக்கை புது மிடுக்குடன் வெளிவந்து கொண்டிருந்தது. நீண்���காலமாக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் வந்து கொண்டிருந்த ஈழநாதம் குறித்த சில வருட இடைவெளியில் வண்ணப் பக்கங்களைக் கொண்ட பத்திரிகையாவும், மக்களுக்கு செல்லும் வகையில் வளர்ந்திருந்தது. இதற்காக எமது பத்திரிகையின் பொறுப்பு நிலையில் இருந்த பொறுப்பாளர்களும் பணியாளர்களும் உறுதியாக பணியாற்றினார்கள்.\n2008 இல் உச்சகட்டத் தாக்குதல்கள் ஆரம்பித்து எமது பிரதேசங்கள் இலங்கைப் படைகள் வசம் ஆகிக்கொண்டு வந்த காலத்தில் , கிளிநொச்சில் இருந்து நாம் நகர வேண்டிய சூழல் ஏற்பட்டது, கிளிநொச்சியில் இருந்து தருமபுரத்திற்கு வந்து ஈழநாதம் நிறுவனம் இயங்கிய பொழுது ஓரளவு செயற்பாடுகளை செய்யக்கூடியமாதிரி இருந்தாலும் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஅதாவது ஒவ்வொரு இடங்களாக இடம்பெயரும் போது ஈழநாதத்தின் இயந்திரங்களையும் கணனிகள் மற்றும் அச்சுத்தாள்களையும் பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமப்பட்டது மல்லாமல் சில இடங்களில் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஈழநாதத்தின் முக்கிய இயந்திரங்களையும் இழக்க வேண்டி வந்தது. அதனால் எங்களின் வளங்கள் குறுகத் தொடங்கின.\nஅத்துடன் எரிபொருளினை பாதுகாப்பது என்பது மிகவும் சிரமம். இடம்பெயர்ந்து மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் எரிபொருட்களை களஞ்சியப்படுத்த முடியாமல் படையினர் முன்னேறிவரும் வேளையில் அதனை அப்படியே கைவிட்டு விட்டு அடுத்த இடத்தினை நோக்கி செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் இறுதியாக முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஈழநாதம் தனது ஊடகப் பணியை பலத்த சிரமங்கள் மத்தியிலும் செய்திருந்தது.\nஎப்போது பத்திரிகைப் பாதிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டது\n19 பிப்ரவரி 1990 அன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளிவந்த எமது ஈழநாதம் நாளிதழ், பல்வேறு இடையூறுகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் பத்தொன்பது வருடங்கள் இடைவிடாத நாளிதழாக தொடர்ந்து வெளிவந்து, 2009 மே 10 அன்று தனது பணியினை முழுதாக நிறுத்திக் கொண்டது.\nஈழநாதப் பணியாளர்களின் அல்லது போர்க்கால ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள்\nநிச்சயமற்��� வாழ்வு. எப்போது சாவு வரும் என்றே தெரியாது. செய்திகள் சேகரிக்கும் அதேநேரம் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக நகர்த்தவேண்டும். மிகக்குறைந்தளவான பணியாளர்களே போர்க்காலத்தில் பணியாற்றியிருந்த வேளையில் ஒருவர் பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. குறிப்பாக என்னை எடுத்துக் கொண்டால் நானே செய்திகள் சேகரிப்பது, புகைப் படங்கள் எடுப்பது, கணனியில் வடிவமைப்புப் பணியை செய்வது, பத்திரிகை விநியோகம் செய்வது, படையினர் முன்னேறிவரும் வேளைகளில் பாதுகாப்பாக இயந்திரங்களை நகர்த்துவது என பணியாற்ற வேண்டி இருந்தது. குறித்த சிலரே பணியில் இருந்ததால், பல பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக இருந்தோம்.\nநீங்கள் இனவழிப்புப் போரின் கண்கண்ட சாட்சி அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புப் படை என்ன செய்தது\nபோரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியமை\nபடையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றவர்களை பிடித்துபணயமாக படையினரின் வேலிகளின் அருகில் வைத்திருத்தமை.\nஅவர்களை முன் நகர்த்திக் கொண்டு பின்னால் நகர்ந்து வந்து விடுதலைப்புலிகளின் படையணிகள் மீது தாக்குதல் தொடுத்தமை.\nமுன்னேறி வந்த படையினர் பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசி கொன்றழித்தமை\nபாதுகாப்பு வலய பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையினை முற்றுகையிட்ட படையினர் அங்கிருந்த காயமடைந்தவர்களை சுட்டுப்படுகொலை செய்தமை\nஅத்துடன் துப்பாக்கியால் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து மக்களை நோக்கி குறிபார்த்து சுடுவதன் மூலமும் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.\nவைத்தியசாலைகள் மீதான தாக்குதல் – உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன். முள்ளிவாய்க்கால் மற்றும் இறுதியாக, முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ் தலைவன் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனை போன்ற வற்றின் மீது நேரடித்தாக்குதல்களை செய்ததை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.\nஇதில் கொடுமை என்னவென்றால், வைத்தியசாலைகளில் ஏற்கனவே படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற பலர் மீண்டும் தாக்குதல் நடாத்தியதில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇதில் முக்கியமாக சாட்சியம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். நான் படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிய முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்த போது, 29.04.2009 மாலை கடற்படையினரும் தரைப்படையினரும் இணைந்து தாக்குதல் நடாத்தியதில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெரும் சேதத்துக்கு உள்ளானது. நான் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்பட்டிருந்தேன். அந்தத் தாக்குதலினால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை எனிலும் எனது நெஞ்சுக் காயம் பயங்கரமாக வலித்தது. அவ்விடத்தில் மீண்டும் அடி பட்டதினால் வலியை தாங்க முடியாது இருந்தது. இருந்தும் நான் தலையை நிமிர்த்தி பார்த்த போது நான் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் இருந்த பலர் சாவடைந்திருந்தனர்.\nஇதற்கான ஆதாரங்களை நீங்கள் ஒரு ஊடகவியலாளனாக சேகரித்துள்ளீர்களா \nநிச்சயமாக, நான் பணியில் காயமடைந்ததினால் பல ஆவணங்கள் தவறி இருந்தாலும் பெரும்பாலானவை இப்போதும் இருக்கின்றது. போரில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை மக்கள் மீது வீசி கொன்றழித்ததை நேரில் கண்டிருக்கின்றேன். அதனுடைய செய்தி மற்றும் ஒளிப்படங்களை சேகரித்தும் வைத்திருக்கின்றேன்.\nஇனவழிப்புத் தாக்குதல்களை அரச படைகள் செய்த காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணி எவ்வாறிருந்தது\nஇது கொஞ்சம் விரிவாகவே சொல்லவேண்டும். தனியாக ஒரு பகுதியாகவே இப்பணியினை எழுதவேண்டும். முழுமையாக இதில் சொல்லமுடியாது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியினை செய்திருந்தார்கள். ஒவ்வொரு எறிகணைகளும் மக்களின் உயிரைக்குடிக்கும். அதேவேளை பலரை காயப்படுத்தியுள்ள நிலையில் அவர்களை தூக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தொடக்கம் இறந்தவர்களை புதைக்கும் நடவடிக்கையினையும் செய்து வந்திருந்தனர். உண்மையில் தொற்று நோய் வராமல் அல்லது குறைவாக இருந்தமைக்கு இவர்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது.\nதங்களின் குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திக் கொண்டு மக்களுக்கு உதவி புரிவது என்பது பலராலும் இயலாத காரியம். அவ்வேளை சிறிலங்கா அரசின் உணவுத்தடையிலும் பொருளாதாரத் தடையிலும் மக்களுக்காக பசியாற்றும் பணியினை செய்தமையை அங்கிருந்த எவரும் மறந்துவிடமாட்டார்கள். கஞ்சி வழங்கல் சேவையினை ஒவ்வொரு இடங்களிலும் நிறுவி மக்களின் பசியினை போக்குவதற்கு ���யராது உழைத்திருக்கின்றார்கள்.\n2007 ஆம் ஆண்டு மன்னாரில் தொடங்கிய யுத்தம். முள்ளிவாய்க்கால் வரைக்குமான இவர்களின் அயராத உழைப்பினை நேரில் கண்டிக்கின்றேன். இடம்பெயரும் மக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதற்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் இலவசமாக உதவி செய்திருந்தது. இந்நிறுவனத்தின் தொண்டர்களை பெரிதும் மதிப்புமிக்கதாகவே நான் கருதுகிறேன். யுத்தம் எங்களின் வாழ்வை நொடிநொடியாக துவம்சம் செய்து கொண்டிருக்கும் வேளையில் கூட அயராது மக்களுக்கான மனிதாபிமான பணியினை செய்து முடித்தமையை இங்கே நினைவு படுத்துகின்றேன்.\nசர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றி \nஉண்மையில், அந்த நிறுவங்கள் பற்றி பேசவே மனம் வெறுக்கிறது. இலங்கை அரசு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக போர் பிரதேசங்களை விட்டு வெளியேறும் படி கூறிய போது, இங்கே ஒரு இனவழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்து வெளியேறினார்கள். எமது மக்கள் எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் நடப்பதை, நடக்கப்போவதை புரிய வைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர்ந்த ஐநா சார்ந்த நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் வெளியேறின. உண்மையில் இந்த நிறுவங்கள் வெளியேற்றப்பட்டதன் பின்பே பாரிய அளவிலான போரியல் சட்டங்களுக்கு முரணாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது இலங்கை அரசு.\nஉங்களின் ஊடகப்பணியில் அதி துயர சம்பவமாக எதை கருதுவீர்கள்\nஎன் நண்பனின் இழப்பு. என் அருகிலேயே உயிரைவிட்ட அந்த நாள் என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ஈழநாதம் பத்திரிகையின் இயந்திரப்பகுதியில் பணியாற்றி வந்தவர் சுகந்தன் என்றழைப்படும் சுசிபரன். 25.04.2009 அன்று நானும் மோகன் அண்ணையும் சுகந்தனும் வலைஞர்மடம் சென்று கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினரின் சினைப்பர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nநான செய்தி சேகரிக்கச் செல்லும் இடங்களுக்கு என்னுடன் சுகந்தனும் வருவதுண்டு. அங்கு காயமடைந்த பொதுமக்களை எப்படியாவது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடிப்பவர்களில் சுகந்தனும் ஒருவர். அன்று என் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டமை மிகுந்த வேதனையான விட��ம்.\nதுப்பாக்கி ரவையால் சுகந்தன் தாக்கப்பட்டு விழும் போது, சுகந்தன் உயிருடன் இருப்பார் என நினைத்தே அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் சுகந்தன் என் கண் முன்னே சாவடைந்திருந்தான். அவனைக் காப்பாற்றும் முயற்சியின் போது தான் நான் படுகாயமடைந்தேன். நான் படுகாயமடைந்தாலும் எனது நண்பன் உயிருடன் இருந்திருந்தால் மனதுக்கு நிம்மதியாக இருந்திருக்கும், இக்காயத்தைப் பற்றி கவலை கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அவன் என்னை விட்டு சென்று விட்டான். ஆறாத வடுக்களாக இன்றும் சில இரும்புத்துணடுகள் என் உடலில் காணப்படுகிறது. சுகந்தன் இல்லாத தருணங்கள் மட்டுமே வலியைத் தருகிறது.\nசிங்களப்படையின் தடைசெய்யப்பட்ட ஆயுதப் பயன்பாட்டை உறுதி செய்யும் ஆவணம் எதாவது உண்டா\n‪2008 -11.29 அன்று அதிகாலை கல்லாறு கிராமம் மீதான கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல் செய்தியினை சேகரித்திருந்தேன். காலையிலேயே கிளஸ்ரர் குண்டு தாக்குதல் தான் என்று புலிகளால் அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனுடைய ஒளிப்படங்கள் என்னிடம் இருக்கின்றது. அன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை விரிவாக இதில் சொல்ல விரும்புகிறேன். ‬\n“அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாசம் 2008 ஆம் ஆண்டு. அதிகாலை 1.35 மணியிருக்கும். மக்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான். அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எம்மைத் தாண்டி சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. எழுந்து பார்த்த போது, எமது பிரதேசம் எங்கும் பகல் போல காட்சி தந்தது.\nஏனெனில் வந்த மிக ரக விமானங்கள் பரா வெளிச்சக் குண்டுகளையும் வீசி இருந்தன. அவ்வெளிச்சம் எமது பிரதேசம் எங்கும் சூரிய வெளிச்சத்தை போல காட்சி தந்தன விமானங்கள் மிக அருகில் எங்கயோ தான் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டன என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.\nஅந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்த எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்ய வேணும் எண்டு நினைத்துக் கொண்டு, உந்துருளியில் விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனேன். நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிந்தது. அதுமட்டுமல்லாது , தாக்��ுதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்த முகாம். இந்தத் தாக்குதலில மக்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்று என் மனம் சொல்லிக்கொண்டிருந்தது.\nஇரண்டாவது தடவை குண்டுத்தாக்குதல் நடக்கும் போது நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிருந்தேன். இந்தத் தாக்குதலில் மக்கள் காயப்பட்டிருந்தால் தருமபுரத்தில் இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குத் தான் கொண்டு வருவார்கள் என்று எண்ணி அங்கே போனேன். ஆனால் அங்கே எந்த காயக்காறரும் கொண்டு வரப்படவில்லை. அவசரமாக வரப்போகும் காயக்காறர்களை காப்பாற்றும் நோக்கில் மருத்துவர்களும் மருத்துவமனைப் பணியாளர்களும் தயாராக இருந்தார்கள். நான் திரும்பி தாக்குதல் நடந்த பக்கமாக செல்கின்றேன். அப்பொழுது எனது உந்துருளிக்கு மண்ணெண்ணெய் முடிந்து இடைவெளியில் நின்றுவிட்டது.\nஅந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது.. நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு உந்துருளி தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமா வந்தது. அவர்களிடமே நான் தாக்குதல் நடந்த இடத்தை பற்றி அறிந்து கொண்டேன். அதை விட அங்கே இருந்த மோசமான நிலையையும் உணர்ந்து கொண்டேன். எனது உந்துருளியின் இயங்கு நிலை இல்லாது போனதால் என்னால் தாக்குதல் நடந்த இடத்துக்கு உடனடியாக செல்ல முடியவில்லை. ஆனாலும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அங்கிருந்து அவசர உதவி வண்டிகளை அனுப்பி காயமடைந்தவர்களை மீட்டெடுத்தார்கள்.\nநானும் என் நண்பனான இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய பத்திரிகையாளரான லோகீசனும் காலையில் தான் கல்லாறு பகுதிக்கு போனோம். அங்கே சில குண்டுகள் வெடித்து சிதிறிப் போய் கிடந்தன. ஆனால் ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால் நிலத்துக்குள் அரைவாசி இறங்கியிருந்தது. அவற்றை நாங்கள் படம் எடுத்த தருணத்தில் தான் அங்கே வந்திருத்த, ஊடகப்பிரிவுப் போராளிகளால் அந்தக் குண்டு தான் கொத்துக் குண்டு என்று அடையாளம் காட்டப்பட்டது. அங்கு தான் நான் முதன் முதலாக அவ்வகையான தடைசெய்யப்பட்ட குண்டைக் கண்டேன்.\nகொத்துக்குண்டு முதல் வெடிப்பின் பின் பல குண்டுகளாக பிரியும் காட்சி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கண்கண்ட சாட்சியா நீங்கள்\nஒம், தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த லோறன்ஸ் மற்றும் வவுனியா மாவட்ட கட்டளைப்பணியக தளபதிகளில் ஒருவரான கி.பாப்பா ஆகியோர், மே 17 ஆம் நாள் அன்று என் முன்னாலே வட்டுவாகல் ஊடாக படையினரின் பகுதிக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் காயமடைந்தவர்கள் என்பதால் நான் இருந்த பகுதியிலேயே படையினர் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. குறித்த சில நேரங்களில் என்னை மருத்துவமனைக்கு இராணுவம் அனுப்பி இருந்தது. அதனால் அவர்களுக்கு என்ன ஆனது என்பது எனக்குத் தெரியவில்லை.\nஊடகவியலாளர் என்ற வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அல்லது இனவழிப்புப் பற்றிய ஆவணங்கள் எதாவது செய்திருக்கிறீர்களா\n” Witness from the war zone “என்ற ஆவண நூல் ஒன்றினைச் செய்து வருகின்றேன். விரைவில் வெளியிட இருக்கின்றேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமநேரத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இப்போது இருக்கின்றேன். அதைவிட போரில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல், மற்றும் வைத்தியசாலை மீதான தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண் கண்ட சாட்சியாளராக பகிரங்கப்படுத்தியிருக்கின்றேன்.\nஇனவழிப்புத் தாக்குதல்களில் சாகடிக்கப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி\nஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு பல ஊடக பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். தராக்கி சிவராம், நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜன், சுதாகரன் என பல ஊடகப் பணியாளர்கள் சாகடிக்கப்பட்டிருந்தார்கள். அதைப்போலவே இறுதி சண்டைகளின் உக்கிர காலத்தில் அதாவது 2009 ஆம் ஆண்டில் தேவிபுரம் பகுதியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் எறிகணைத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டிருந்தார். போரின் உக்கிரத்தை சர்வதேசமெங்கும் கொண்டு செல்லவேண்டும் என்று அயராது உழைத்தவரகளில் அவரும் ஒருவர் என்பது இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இதை விட தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஊடகப் போராளியான இசைப்பிரியாவின் படுகொலை இனவழிப்பின் உச்சம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இவ்வாறு பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், பலர் வலிந்து காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.\nபுலிகளின் குரல் /தமிழீழ வானொலிப் பொறுப்பாளார் தமிழன்பன் (ஜவான்) மற்றும் செய்தியாசிரியர் இறைவன் (தவபாலன் ) ஆகிய இருவரும் தாயக விடுதலைப் போர் முள்ளிவாய்க்காலில் மௌனித்த போது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி இன்று வரை தகவல் தெரியவில்லை. இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இனவழிப்பின் ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன் அடுத்த தலைமுறைக்கு எம் போராட்டத்தின் நியாயப்பாட்டையும் எம்மினம் மீது இலங்கை அரசு செய்த போர் வெறியின் தன்மைகளையும் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள்.\nஇதே நேரம் எமது ஈழநாத ஊடகப்பணியாளர்களையும் இங்கே குறிப்பிடவேண்டும்.\nமகேஸ்வரன், சுகந்தன், அன்ரனி, தர்சன், அன்ரன் பெனடிக், மேரி, டென்சி ஆகிய எமது பணியாளார்களை இனவழிப்பில் பறி கொடுத்துள்ளது ஈழநாதம் நாளிதழ் குடும்பம்.\nசிறுவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி\nகருவறையில் இருந்த குழந்தையைக்கூட இனவழிப்பு விட்டுவைக்கவில்லை. அதற்கான ஆதாரத்தினை எனது ஒளிப்படம் ஒன்றில் காணலாம். இறுதிக் காலத்தில் எமது மக்கள் பட்டினியால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்ட கொடிய நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் சந்தித்தது. பசி என்பது போரை விட கொடியது. ஆபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் கஞ்சி எங்கே குடுக்கிறார்களோ அங்கே பல மணித்தியாலங்கள் காத்திருந்து பசியாறினார்கள்.\nபசியோடு கஞ்சிக்காக வரிசையில் நிற்கும் போதெல்லாம் படையினரால் ஏவப்படும் எறிகணைகள் சிறுவர்களின் உயிரை குடிக்கும். அந்த இருண்ட நாட்கள் மீண்டும் ஒரு போதும் வரக்கூடாது. குறிப்பாக பொக்கணைப் பகுதியில் குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்ற 40 பேருக்கு மேலானவர்கள் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அதில் கர்ப்பிணிப் பெண்களும், பச்சிளம் பாலகர்களும் சிறுவர்களுமே அடங்கி இருந்தார்கள்.\nமுள்ளிவாய்க்கால், ஒரு ஊடகவியலாளனாக உங்களுக்கு எதை சொல்லிச் சென்றுள்ளது\nநிறைய விடயங்களை நிச்சயமாக விட்டுச் சென்றுள்ளது. தொடர்ந்தும் எனது ஊடகப்பணியில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டே சென்றுள்ளது. அதன் செய்தியே ” Witness from the war zone ” என்ற எனது ஆவணப் பொத்தகம். இதனூடாக முள்ளிவாய்க்கால் எனக்குச் சொல்லிச்சென்ற செய்தி அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் என்று நம்புகி��ேன்.\nபோர்க் கால ஊடகவியலாளராக இப்போது பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nஅரச அதிகாரம் மிரட்டும், கைது செய்யும், வலிந்து காணாமல் ஆக்கும், ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆணி வேரை ஆட்டம் காண வைக்கும் அதிகாரம் ஊடகத் துறைக்கு இருக்கின்றது என்பதை மனதில் வையுங்கள். துணிந்து உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறுதி வரை ஊடகப்பணியாற்றிய விடுதலைப்புலிகளின் ஊடகத்துறையை சார்ந்த போராளிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆவணங்கள் மட்டுமே இன்று இனவழிப்பின் சாட்சியங்களாக நின்று இலங்கை அரசுக்கு பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றது.\nஇது மட்டுமே போர்க் காலத்தில் நான் பெற்ற அனுபவம். இதைத்தான் உங்களுக்கு இப்போது என்னால் கூற முடியும்.\nஎதையும் எதிர்த்துத் துணிந்து நில்லுங்கள்…\nஒப்பு நோக்கியது : மஞ்சு மோகன்\n2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டுவிட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று.வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. எறிகணையும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறிவைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்தன. அவ்வாறான தாக்குதல்களின் மூர்க்கத்திலும், எம்மைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்ககழிகளை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.\nஅதனால் அதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நந்திக் கழிப் பகுதியில் பதுங்ககழி அமைப்பது என்பது நினைக்க முடியாத காரியமாக இருந்தது அந்த பிரதேசம் வறட்டிக்கழிமண்ணால் ஆனது. அதனால் மண்வெட்டியை எம்மால் பயன்படுத்த முடியவில்லை. மண்ணை வெட்டும் ஒவ்வொரு தடவையும் மண்வெட்டி கணீர் என்ற ஒலியோடு சறுக்கிக் கொள்ளும். மீண்டும் முயலுவோம். மீண்டும் சறுக்கும். இவ்வாறு அந்தப் பற்றைக் காட்டுக்குள் தீவிரமான முயற்சியின் பின் ஒரு சிறிய” I ” வடிவ பதுங்குகுழியை அமைத்து முடித்தோம்.\nஅப்போது அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… கிடந்த சிறிய அளவு அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சிதான் உணவு. அதற்குள் அரிசியை விட தண்ணீர் தான் அதிகம் இருக்கும். ஆனாலும் கிடைக்கும் அந்தக் கஞ்சி இரண்டு நாளுக்கு கொஞ்சம் பலத்தைக் கொட��க்கும். விரும்பியோ விரும்பாமலோ அனைவருமே பிரியத்துடன் குடிக்க வேண்டிய சூழல். ஏனெனில் எப்ப கிடைக்கும் என்று தெரியாத நிலையில் கிடைக்கும் அருமையான உணவு. அதிலும் ஒரு குவளை கஞ்சிதான் அப்போதெல்லம் எமக்கு கிடைக்கும் உணவு.\nஇது ஒருபுறம் இருக்க, அதை குடிக்க என்று தலை நிமிர்த்தி நடக்க முடியவில்லை. தூக்கினால், வற்றாப்பளைப் பக்கமாக இருக்கும் சிங்களத்தின் பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரைப் பறிக்கும். அதனால் குனிந்து கொண்டும் தவழ்ந்தபடியும் பற்றை மறைவுகளுக்கால் அம்மா இருந்த பற்றை பக்கமாக செல்கிறோம்.\nஅப்போது என் சித்தப்பாவின் மகள் என்னை அழைத்து “தூதுவளை சம்பல் “ தாறதா என வினவுகிறாள். எப்பிடி அதை தயார் செய்தாய் அவள் பற்றைக்கு மேலே படர்ந்திருந்த தூதுவளை கொடியை நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தப் பார்வை எனக்கு பதிலைத் தந்தது. அதனால் அந்த ஆராட்சியை அதோடு நிறுத்தி விட்டு வெறும் உப்புக் கஞ்சிக்கு அந்த சம்பல் சுவையாக இருக்கும் என்று நம்பி கஞ்சியை உறிஞ்சத் தொடங்கினேன். அவளோ அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளை இலைகளை பறித்து உப்பு மட்டும் போட்டு சம்பலை செய்திருந்தாள். எனது தங்கை செய்த தூதுவளை சம்பலை சுவைத்துக் கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது.\nஎமக்கு சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டுகொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமாகவே இருந்தது.\nதொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல்கள் எம்மை நிலத்தில் இருந்து நிமிர முடியாது வைத்திருந்தது. அன்றைய பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுதில் வெற்று அமைதியாக கழிந்தது நடுச்சாமம். கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர்குடிக்கும் இரும்புத் துண்டுகளின் வரவில் அப்போது சிறு ஓய்வு வந்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று எமக்கும் புரியவில்லை. அதனால் சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம்.\nஅந்த அமைதிக்குப் பின் பெரும் பிரளயமே உருவாகப் போகிறது என்பது எமக்குத் தெர���யவில்லை. நாங்கள் கண்மூடிக் கிடந்தோம். நானும் என் மைத்துனனும் ஒரு வீர மரத்தின் வேர்களுக்கு இடையில் தலையை வைத்தபடி உறங்கிப் போனோம். அந்தத் தூக்கம் வெறும் 10-15 நிமிடமாக இருக்கலாம். திடீர் என்று எங்கள் தலைக்கு மேலாக “வண்டு” என்று எம்மால் குறியிடப்படும் வேவுவிமானம் (Beech Craft ) ஒன்றுசுற்றிச் சுழல்கிறது. வேகமாக அந்த ஒலி இரைகிறது. அதன் இரைச்சல் என் மனதுக்கு நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணர்த்தியது. தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன். அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையை எடுப்பதற்காக குப்பற படுத்து கொள்கிறனர்.\nநான் நினைத்ததைப் போலவே குறித்த ஓரிரண்டு நிமிடத்தில் முல்லைத்தீவில் அமைந்திருந்த பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணை ஏவப்படுகிறது. பராஜ்ச் என்று கூறப்படும் பல்முனைத் தொடர் தாக்குதலுக்கு நந்திக்களிப் பகுதி இலக்காகிறது. அப்போது தான் ஒரு எறிகணை நாம் தங்கி இருந்த பற்றைகளைத் தாண்டி ஐந்து மீற்றர் தூரத்தில் மரம் ஒன்றின் அடியில் விழுந்து வெடிக்கிறது. மரங்கள் முறிந்து சரிகின்றன. திடீர் என்று மரண ஓலம் எங்களை தவிக்க வைக்கிறது.\nயாருக்கு என்ன நடந்தது என்று புரியாத அளவிற்கு கதறல் ஒலியும் தொடர்ந்த தாக்குதல்களும் செவியை அடைத்தது. எறிகணை வெடித்த மரத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த பனங்குற்றிகளால் மூடிய பதுங்ககழிக்குள் இருந்தவர்களின் சத்தத்தை காணவே இல்லை. எறிகணைத் தாக்குதலால் முழுமையாக அது சிதைந்து கிடந்தது. அதற்குள் சிறுநேரத்துக்கு முன்னால் எதோ ஒரு தேவைக்காக தாயிடம் அடம்பிடித்து அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தமும் அடங்கிப் போயிருந்தது. கிட்டத்தட்ட பத்துக்கும் அதிகமான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதற்குள் இருந்தார்கள். இப்போது அவர்கள் எவரின் சத்தமும் கேட்கவில்லை. அத்தனை பேரும் இறந்திருப்பர் என்றே நான் நம்பினேன். அதனால் என்ன நடந்தது என்று பார்க்கலாம் என எழுந்தோடிய போது, என் உறவுகளின் கதறல் என்னைத் தடுத்து நிறுத்தியது.\nஎனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர் அந்ததாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்கள். 25 பேருக்கு மேலாக நாம் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். அதனால் அந்த ஒற்றை எறிகணை எம் குடும்பத்தில் பலரை தாக்கிச் சென்றது. அங்கே படுத்தி���ுந்த என்னையும் மைத்துனனையும் தவிர மற்ற எல்லோர் உடல்களையும் எறிகணைச் சிதறல்கள் கீறி சென்றன. என் தந்தை தலையிலும் சிறிய தந்தை முதுகிலும்என காயமடைகிறார்கள். சிறிய தந்தையின் இரு மகள்களும் இன்னும் ஒரு சித்தியின் மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள்.\nஅது மட்டுமல்லாது ஏற்கனவே காலில் 8 இஞ்சி அளவுக்கு எலும்பை இழந்து காயப்பட்டிருந்த மூத்த போராளியும் எனது மைத்துனனுமான தயா என்ற போராளியும் அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரி சகோதரன் என அனைவரும் பாரிய காயங்களுக்குள்ளானார்கள். திரும்பும் இடமெங்கும் இரத்த வெள்ளம். நான் நிதானித்து எழுந்திருக்க முதல் ஒவ்வொருவரும் என்னை அழைக்கிறார்கள். கவி என்றும் அண்ணா என்றும் தம்பி என்றும் அழைத்த குரல்களுக்குள் நான் தடுமாறத் தொடங்கி விட்டேன். ஆனாலும் நிதானமாக செயற்பட்டேன்.\nமைத்துனனும் நானும் அருகருகே வெடித்துக் கொண்டிருந்த எறிகணைகளை பொருட்படுத்தவில்லை. எப்படியாவது எல்லோரையும் காத்துவிட வேண்டும் என்ற எண்ணம். கொலைவலையமாக இருந்த அப்பிரதேசத்தில் என் உறவுகளைக் காப்பாற்றப் போராடினோம். அனைவரின் காயங்களுக்கும் கட்டுபோட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்தது. அழுகுரல்கள் வானளவு எழுந்தது. முதலில் பலமான காயமடைந்தவர்களின் காயங்களுக்கு முதலுதவி செய்கிறோம். சிறுகாயமடைந்த மற்றவர்கள் தாமே தமக்கு கட்டுப் போடுகிறார்கள்.\nஅப்போது சித்தப்பா என்னை அழைத்தார். தங்கைச்சிய பாருடா தம்பி என்று கூறியபடி அவளை தூக்கினார். அவளின் வாயில் இருந்து இரத்தம் வெளிவந்து கொண்டிருந்தது. முதுகுப்பக்கத்தால் உட்புகுந்த எறிகணைத்துண்டு இதயத்தின் அருகே கீறலை உருவாக்கி தங்கிக் கொண்டது. வெளி வராது உள்ளே நின்று கொண்ட அந்தத் துண்டு அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. அவள்இறந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அண்ணா\n“ தூதுவளைச் சம்பல் வேணுமா “\nஎன்று கேட்டு எனக்கு இறுதியாக உணவு தந்த அவளது கரங்கள் சோர்ந்து கொண்டிருந்ததை என்னால் தாங்க முடியவில்லை. வழமையாக தனது தாயோடு படுத்து தூங்கும் அவள் அன்று சாவதற்காகவோ என்னவோ\n“பெரியம்மா உங்களோட வந்து படுக்கவா \nஎனக் கேட்டு எ��் அம்மாவின் இருகில் படுத்த காட்சி எனக்கு நெஞ்சை உருக்கியது. என் தாய் அவளின் நிலையை பார்த்து\n“ஏனடி என்னோட வந்து படுத்தாய் கொம்மாவோட படுத்திருந்தா தப்பி இருப்பியேடி”\nஎன்று அழத் தொடங்கிய அந்த நிமிடம் என்னால் எப்போதும் கடந்து செல்ல முடியாதது.\nஉடனடியாக அவளைத் தூக்கிக் கொண்டு போங்கோ என்று சித்தப்பாவை பணித்து விட்டு மற்றவர்களில் யாருக்கு பாரிய காயம் என பார்த்து நடக்க கூடியவர்களை நடத்தியும் தூக்க வேண்டியவர்களை ஏலுமானவர்கள் தூக்கிக் கொண்டும் சிறு காயமடைந்தவர்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தி விட்டு இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்குச் செல்கிறேன்.\nஅங்கே நிறைந்து கிடந்த காயக்காறருள் யாரைத் தரம் பிரித்து சிகிச்சை செய்வது என்று தெரியாத அளவுக்கு பாரிய காயங்கள் நிறைந்து கிடந்தது. மருத்துவப் போராளிகள் முடிந்தவரை காயங்களுக்கு சிகிச்சை செய்கிறார்கள். என்னையும் மைத்துனனையும் முடிந்தவரை குருதியை கட்டுப்படுத்த சொல்லி பணிக்கிறார்கள். நாங்கள் அங்கே வந்த பெரும்பாலானவர்களுக்கு பெட்சீட்டுகளாலும் கிடைத்த துணிகளாலும் குருதியை கட்டுப்படுத்த முயல்கிறோம்.\nஅதே நேரம் அங்கே இருந்த மருத்துவ போராளியான இறையொளி என் தங்கையை அவசரமாக பரிசோதிக்கிறார். அவள் இறந்து விடுவதற்கான சாத்தியமே அதிகம் எனத் தெரிந்தும், “முயற்சி செய்வம்.” என்று கூறியபடி சிகிச்சை கொடுக்கிறார். இதயைத்தை வெட்டியபடி உள்ளே நின்ற எறிகணைத்துண்டில் இருந்து தங்கைச்சியை காப்பாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிந்தும் முழு முயற்சியையும் செய்தார் மருத்துவர் இறையொளி. சிகிச்சை முடித்து வெளியில் கொண்டு வந்து பாயில் கிடத்திய படி கொஞ்ச நேரத்தில தான் தெரியும் என்ன நிலமை என்று அதுவரை இதில கிடக்கட்டும் என்று கூறி அவர் அடுத்த காயத்துக்கான சிகிச்சைக்குச் சென்ற போது அவள் தலைசரிந்து கிடந்த கோலத்தைப் பார்த்து, அவளது நாடியைப் பிடித்துப் பார்க்கிறேன். அவள் துடிப்பு அடங்கி விட்டது. என் கண்முன்னே ஆசையாக அண்ணாவுக்கு தூதுவளைச் சம்பல் செய்து தந்த எனது தங்கை சுலக்‌ஷனா சிங்களத்தின் கொடூரமான இனவழிப்புத் தாக்குதலில் சாவடைந்த கணம் எப்படி மறக்கக் கூடியது…\nஅங்கே நின்ற இன்னும் ஒரு மருத்துவப் போராள��� அவள் சாவடைந்து விட்டதை உறுதிப்ப்டுத்துகிறார். விழிகள் கலங்க நானும் சித்தப்பாவும் அவளை தூக்கிச் சென்று வெளிப்பக்கமாக இறந்த உடலங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்த இடத்தில் வெற்றுத் தரையில் படுக்க வைத்துவிட்டு மற்றவர்களை பார்க்க என்று நகர்ந்து சென்றோம்.\nநினைவுப் பகிர்வு : இ.இ. கவிமகன்\nமே 17, 2020 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | போர்க்கால ஊடகப்பணி என்பது உயிரை வெறுத்துப் பணி செய்வது \nகொடிய போரிலும் பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு \nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல், நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்\nதமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன.\nஇந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் .\nஇத்தகைய பின்னணியிலேயே, கொவிட் 19ஐ கவனத்திற்கொள்ளும் அதேவேளை, முள்ளிவாக்கால் படுகொலையின் பதினோராவது ஆண்டு நினைவுகூரலையும் முன்னனெடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைவாக, இந் நினைவுகூரலை இணையவழியாக ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.\nசிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் இனஅழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் தேசம் விடுதலை பெறும் வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுப்போம்.\nஇந் நினைவேந்தலை https://tamilsresist.com/ என்ற இணையத்தளம் ஊடாக சென்று சுடர் ஏற்றி நினைவுகொள்வதுடன் அனைத்துத்தளங்களிலும் பகிர்ந்துகொள்ளவும்.\nஉலகில் போர்கள் இடம்பெறும் போது நேரடியான போரில் மட்டுமன்றி பட்டினி ,நோய் போன்றவற்றாலும் அதிகளவு மக்கள் உயிரிழப்பது நாமறிந்த வரலாறு.\nஆனால் பாரிய பொருண்மியத் தடைகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை அனுப்பாது, மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்க���தல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்தவாறு ஒரு இனஅழிப்பு போரையே மேற்கொண்து சிறீலங்கா அரசு. ஆனால் அதனை எதிர்கொண்டு தமது மக்களை பட்டனிச்சாவில் இருந்து காப்பாற்றியிருந்தது எங்களது விடுதலை அமைப்பு.\nதமிழீழ நிர்வாகக் கட்டமைப்பு தம்மிடம் இருந்த வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு மக்களைப் பட்டினிச் சாவினைத்தவிர்த்தனர், விடுதலைப் புலிகள் சாவின் விழிம்பில் நின்று போராடிய போதும் மக்களுடன் இணைந்து கிடைத்த வளங்களைக் கொண்டு எவ்வாறு உணவைப் பகிர்ந்து கொண்டனர் என்பது தொடர்பிலும் தமிழீழ நிர்வாகக் கட்டமைப்பின் திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றிய மூத்த போராளி ஒருவர் தெரிவித்த கருத்துக்களை இங்குதருகின்றோம்.\n2009 ஆம் ஆண்டு போர் உக்கிரமாக இடம்பெற்ற போது மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது நாம் இரணைப்பாலைப்பகுதியில் தங்கியிருந்தோம். இடம்பெயர்ந்த மக்கள் மாத்தளன் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மிகவும் களைப்பாக இருந்த மக்கள் பட்டினியுடனே தமது பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இவர்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நிலை மிகவும் வேதனை தந்தது.\nஎனவே இந்த மக்களின் பட்டினியை போக்கி அவர்களை காப்பாற்றும் திட்டம் தொடர்பில் சிந்தித்தோம். ஆனால் அப்போது எம்மிடம் இருந்தஉணவுக் கையிருப்பு, அதனை இலகுவாக தயாரித்து எல்லா மக்களுக்கும் வழங்குவதற்குரிய உரிய நடைமுறைச் சாத்தியம் குறித்தும் கஞ்சி தயாரித்து வழங்குவது குறித்தும் ஆலோசித்தோம்.அந்த யோசனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாம் வழங்கும் ஒரு வேளைக் கஞ்சி அவர்களின் பசியை ஒரளவேனும் போக்குவதுடன் அவர்களின் உணவுடன் சேர்வதால் பட்டினிச்சாவில் இருந்து மக்களை காப்பாற்றும் என நாம் நம்பினோம்.\nஅதற்கான வளங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் திட்டமிடல்கள் தொடர்ந்தன. முதலில் இரணைப்பாலையில் உள்ள ஒரு கொட்டகையில் நாம் தயாரித்த கஞ்சியை வழங்கினோம். அப்போது எம்மிடம் போதிய பொருட்கள் இருந்ததால் சுவையான பால் கஞ்சியை வழங்கினோம். அதிகளவில் பசியால் வாடிய சிறுவர்களும் குழந்தைகளும் அதனை விரும்பி உண்டனர்.\nஇதனை அவதானித்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் மக்களின் பசியை போக்கும் இந்தத் திட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் ஈடுபடுத்தியதுடன், தம்மாலான உதவிகளையும் வழங்கினார்.\nஆனந்தபுரத்தில் பிடுங்கப்பட்டதேங்காய்கள், தமிழீழ அரசிடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு மற்றும் தண்ணீர் என்பவற்றை இந்த நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்கு தனித்தனி குழுக்களைஅமைத்தோம்.\nஒரு நிலையம் பின்னர் 3 ஆக மாறியது, அதுவே பின்னர் பல இடங்களில் விரிவாக்கம் பெற்றது. போராளிகள் மட்டுமல்லாது மக்களும் எமதுநிலையங்களுக்கு வந்து உதவினார்கள். அரச பணியாளர்கள், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் என பெருமளவானவர்கள் மக்களின் பசியை போக்கி சிறீலங்கா அரசு எதிர்பார்த்த பட்டினிச் சாவை வரவிடாமல் தடுத்தனர். எமது போராட்டத்தை நாம் வெல்ல வேண்டும் என்ற மனநிலை எல்லா மக்களிடமும் இருந்ததை நாம் கண்டபோது எமக்குப் பெருமையாகஇருந்தது.\nஎதிரி எமது உணவுக் களஞ்சியங்களைஅழிப்பான் என்பது எமக்கு தெரியும், எனவே நிர்வாக சேவையிடமும், புனர்வாழ்வுக்கழகத்திடமும் இருந்த வாகனங்களில் தான் நாம் உணவை சேமித்து வைத்திருந்தோம். இந்த உத்தியானது உணவுக் கையிருப்பை எதிரியிடம் இருந்து பாதுகாப்பதற்கும் மக்கள் இடம்பெயரும்போது அங்குஉடனடியாக நகர்த்துவதற்கும் உதவியது.\nசிறீலங்கா அரசின் போர் உக்கிரமடைய எமது மக்களின் நெருக்கடிகள் மேலும் அதிகரித்தது. அவர்களுக்கான உணவுத் தேவையும் அதிகரித்தது. மூன்று நிலையங்கள் 22 நிலையங்களாக மாற்றம் பெற்றது. ஒவ்வொரு நிலையத்திலும் 3 கிடாரங்களில் கஞ்சி தயாரிக்கப்பட்டது. மக்களிடம் இருந்து அதற்குரிய கிடாரங்களை பணம் கொடுத்தே வாங்கினோம். எந்த பொருளையும் இலவசமாகப் பெற எமது நிர்வாகம் விரும்பவில்லை.\nபுனர்வாழ்வுக்கழகம் கஞ்சிக்கு அப்பால் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் ஆகாரமும் வழங்கியது. அதே சமயம் கிடைத்த கோதுமை மாவைக் கொண்டு வாய்ப்பன் தயாரித்து வாகனங்களில் கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினோம். ஓவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கினோம்.\nஇரணைப்பாலை பகுதியில் நாம் இருந்தபோதே சிறீலங்கா அரசின் இறுதியான உணவுப் பாரஊர்தி வந்தது. அதற்கு பின்னர் அரசின் உணவு விநியோகம் பெரிதாக இருக்கவில்லை கடற் பகுதியில் இருந்து சில பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 70 ஆயிரம் மக்களே உள்ளனர் என மக்களின் எண்ணிக்கையை குறைவாக கூறிய அரசு, அவர்களுக்கு போதுமான உணவு உள்ளது எனத் தெரிவித்து உணவு விநியோகத்தை நிறுத்திக் கொண்டது.\nஆனாலும் தமிழீழ நிர்வாக சபையின் சிறந்த திட்டமிடலினால் எம்மிடம் மே 15ஆம் நாள் வரை விநியோகம் செய்வதற்கான பச்சை அரிசி போதிய அளவில் இருந்தது. ஆனால் உப்பு, தேங்காய் போன்றவற்றை பெற முடியவில்லை. எனவே இறுதி நாட்களில் உப்பு மற்றும் தேங்காய் பால் இல்லாத சுவையற்ற கஞ்சியையே நாம் வழங்கினோம்.\nஎல்லா நிலையங்களையும் சென்று பார்வையிட்டு தேவைப்படும் விநியோகங்களையும் சீர்படுத்தினோம். காலை வேளையில் எறிகணைத்தாக்குதல் குறைவாக இருந்தால் எல்லா நிலையங்களுக்கும் நீர், அரிசி மற்றும் விறகு போன்ற தேவையான பொருட்களை அதிகாலையில் விநியோகம் செய்து வந்தோம்.\nகாலை 10 மணிக்கு முன்னர் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும்,வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் வைத்தியர்களுக்கும் நாம் கஞ்சியை வழங்கி விடுவதுண்டு.\nஒரு கட்டத்தில் களஞ்சியங்களில் இருந்தபொருட்களை எம்மால் எடுக்க முடியாது போனபோது, நாம் வாகனங்களில் சேமித்தஉணவுப் பொருட்களை பயன்படுத்தினோம்.\nதமது வயிற்றுப் பசிக்காக கஞ்சியை வாங்குவற்கு வரிசையில் நின்றவர்கள் மீதும் வேவு விமானம் மூலம் தகவல்களைத் திரட்டிய சிறீலங்கா அரசு எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டது. சிறுவர்கள் உட்பட பலர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இது பல நிலையங்களில் இடம்பெற்றது.\nஎனது நிலையத்தில் உணவுக்காக காத்திருந்த வயோதிபர் ஒருவர் எறிகணைத் தாக்குதலால் தனது காலை இழந்த சோகம் தற்போதும் எனதுமனதில் உள்ளது. இருந்த போதும் எமது மக்களை நாம் பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்றிய மன நிறைவு எங்களிடம் இப்போதும் உண்டு. மிலேச்சத்தனமான, மனித நேயமற்ற தாக்குதல்களுக்கும் இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கும் மத்தியில் ஒரு பட்டினிச்சாவு கூட இடம் பெறாமல் எமது விடுதலை அமைப்பு மக்களைக் காத்தது.\nஇந்த விடயத்தில் நாம் சிறீலங்கா அரசுக்கு தோல்வியையேகொடுத்திருந்தோம்.\nஇதில் மக்கள், போராளிகள், அரசபணியாளர்கள், நிர்வாகக் கட்டமைப்புக்கள்,கூட்டுறவு சங்கங்கள் என எல்லோரினதும் பங்களிப்பு அளப்பரியது, யாரும் அங்கு சுயநலம் பார்க்கவில்லை. இரவு பகலாக பணியாற்றினார்கள். நாம் ஒற்றுமையாக நின்று எமது மக்களை காப்பாற்றினோம்.\nஎத்தனையோ விடுதலைப் போராட்டங்களில் மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. பெருமளவானவர்கள் பட்டினியால் மடிந்த சரித்திரங்களும் உண்டு. ஆனால் எமது விடுதலைப் போரில் தான் போரளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்றி தமதுஉயிரைத் துறந்தனர்\nஇறுதி நாள் வரை சிதறிக் கிடந்தன தமிழர் உயிர்கள் – ரஞ்சித்\nதமிழீழ விடுதலை புலிகள் என்ற உன்னத அமைப்பின் தமிழீழ நடைமுறையரசு தனது அரச கட்டமைப்பை உருவாக்கித் தமிழீழத்தை அரசாட்சி செய்த காலத்தில் அரசுக்குத் தேவையான பல பிரிவுகளை உருவாக்கி இருந்தது. அந்த வகையில் தமிழீழத்தின் நீதி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கென்றும் பிரிவுகள் உருவாக்கம் கண்டன. அதன் அடிப்படையிலையே தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ அரசு மௌனிக்கும் வரை இயங்குநிலையில் இருந்தது தமிழீழ காவல்துறை. இறுதியாக அரசியல்துறையின் பொறுப்பாளராக இருந்து இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட திரு நடேசன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட அக் கட்டமைப்பு பலத்த சவால்களையும் தடைகளையும் தாண்டி நிமிர்ந்து நின்றது. பின் நாட்களில் திரு இளங்கோ அவர்களின் பொறுப்பின் கீழ் செயற்பட்ட காவல்துறை மக்களுக்காக மக்களின் பணிகளைச் செய்த அதே நேரம் களமுனைகளில் படையணிகளாக நின்ற சண்டையிட்ட வரலாற்றையும் மறக்கலாகாது. இத்தகைய வீரம்மிக்க காவல்துறையின் ஒரு பணிமனை அதிகாரியாக பணியாற்றிய திரு ரஞ்சித்குமார் அவர்களை புலர்வுக்காக நான் சந்திக்கிறேன்.\nதமிழீழ காவல்துறையின் உருவாக்கமும் அதன் நோக்கமும் என்ன\nதமிழீழ காவல்துறையானது தமிழர் தாயகத்தில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்குடைய ஓர் தொழில் சார் அமைப்பாக 19,11,1991 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகாவல்துறை கட்டமைப்பு பற்றி கூறுங்கள்\nதமிழீழ காவல்துறையானது, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் நேரடியாக நியமிக்கப்பட்டு, ஒரு பொறுப்பாளரின் நெறிப்படுத்தலில் இயங்கியது. தமிழீழ சட்டக் கோவைகள், காவல்துறை ஒழுக்கவிதிகள், மற்றும் நடைமுறைக் கோவைகளுக்கு அமைய பணிகளை ஆற்றியது.\nநிர்வாக இலகுபடுத்தலுக்காக, பிரதேச பணிமன���களாகவும், குற்றத்தடுப்பு பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நகர போக்குவரத்து பிரிவு, மகளிர்-சிறுவர் விவகாரப் பிரிவு, உள்ளக பாதுகாப்புப் பிரிவு உட்பட இன்னும் பல சிறப்பு பிரிவுகளையும்,\nஆளணிப் பிரிவு, நிதிப்பிரிவு, படைக்கலன் பிரிவு, தொலைத்தொடர்பு பிரிவு போன்ற இன்னும் பல நிர்வாகப் பிரிவுகளையும் கொண்டு இயங்கியது.\nநீதி நிர்வாக செயற்பாடுகள் தமிழீழத்தில் எவ்வாறு இருந்தன\nதமிழீழத்தில் நீதி நிர்வாகத் துறை மிகவும் சுதந்திரமாக செயற்பட்டது. சட்ட விதிகளுக்கும், விவாதங்களுக்கும் அமையவே வழக்குகள் கையாளப்பட்டன.\nஉங்களின் தனிப்பட்ட பணி மற்றும் செயற்பாடுகள் பற்றி\nநான் 1991 மே மாதம் முதல் 2009 மே மாதம் வரை தமிழீழ காவல்துறையில் பணியாற்றியிருந்தேன். பெரும்பாலான காலப்பகுதியில் பணிமனைப் பொறுப்பாளராக (O.I.C) பணியாற்றியிருந்தேன்.\nநடந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாத அரசின் இனவழிப்பின் உச்சமாக நடந்து முடிந்த மே 18 2009 ஐ கடந்து 11 வருடங்களாக நிமிர முடியாது கிடக்கின்றோம் இந்த நிலையில் தொடரும் இந்த இனவழிப்புப் பற்றி\nஎனது வாழ்நாளில் மிக மோசமான இனவழிப்பு சம்பவங்களை நேரில் பார்த்துள்ளேன். 1990,08,05ம் திகதி, யாழ் மாவட்டம் பாசையூர் பாடசாலையில் தங்கியிருந்த இடம் பெயர்ந்த மக்கள் மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த பலருக்கு நான் எனது கைகளால் முதலுதவி செய்தேன். அதுதான் எனது முதல் அனுபவம். அதனை இன்னும் மறக்கமுடியவில்லை. இதை விட ஏராளமான அனுபவங்கள் இறுதிக் காலங்களில் இருந்தது.\nஇறுதி சண்டை நெருங்கி வந்து விசுவமடுவை இராணுவம் கைப்பற்றிய காலத்துக்குப் பின் படு மோசமான ஒருங்கிணைப்புத் தாக்குதல்களை இராணுவம் செய்தது அதில், எனக்குத் திகதி சரியாக நினைவில்லை ஆனால் சம்பவம் உடையார்கட்டுப் பகுதியில் நடந்தது. ஒரு வயது மதிக்கக் கூடய குழந்தை ஒன்று எதிரியின் ஆட்லறி தாக்குதலில் தலை சிதறிப் போய் இறந்ததிருந்தது. நான் அப்பிள்ளையைத் தூக்கிய போது தான் தலை சிதறி இருப்பதைக் கண்டேன்.\nமுப்பெரும் தேவிகள் கோவில் என்ற இடத்தில் எனது தாய் இருந்த போது, எறிகணை வீச்சு ஒன்று நடந்திருந்தது. அந்த எறிகணையில் இருந்து தன்னைப் பாதுகாக்க நிலத்தில் விழுந்த போது எனது தாய்க்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதனால் நான் அவர��� மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.\nஎன்னால் அருகில் இருந்த உடையார்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் உடையார்கட்டு மருத்துவமனை முழுமையாக செயலிழந்து போயிருந்தது. அதனால் நான் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு உந்துருளியில் கொண்டு சென்றேன். அப்போது பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இருக்கும் அம்மன் கோவில் இறக்கம் என்ற பகுதியில் இராணுவம் நேரடியாக துப்பாக்கிச் சூட்டை செய்தது. மக்கள் தான் பயணிக்கிறார்கள் என்று தெரிந்தும் குறிச்சூட்டாளர்கள் எம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். நாங்கள் தப்பி விட்ட போதிலும், அங்கே கனபேர் இறந்து கிடந்ததை வீதியில் நான் கண்டேன்.\nஅம்மாவை சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விட்டுவிட்டு நான் பணிக்குத் திரும்பிய அன்று புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சரமாரியான எறிகணை வீச்சை இலங்கை அரசபடை செய்தது. அதனால் அங்கே காயமடைந்து வந்த பல மக்கள் மீண்டும் காயமடைந்து அல்லது இறந்து போனார்கள். அந்த தாக்குதலில் எனது தாய் மீண்டும் காயமடைந்திருந்தார்.\nதேவிபுரம் பகுதியில் கடமையில் இருந்த போது காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தருமாறு மக்களிடம் மருத்துவர்களால் கோரப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருத்துவர்களிடம் குருதிக்கொடை செய்ய வந்திருந்த மக்களை இலக்கு வைத்து இராணுவம் எறிகணை ஏவியதில் பலர் சாவடைந்தார்கள்.\n18.02.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மக்கள் இருப்பிடங்களை நோக்கி செய்யப்பட்டது. அதில் குறைந்தது 50 இற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள். அது மட்டுமல்லாது தமிழீழ காவல்துறையின் சீர்திருத்தப்பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அந்த தாக்குதலில் போர்க்கைதிகளாக இருந்த சமன்குமார என்ற சிங்களப்படையை சேர்ந்தவர் சாவடைந்தும் இன்னும் 6 சிங்களப்படைகள் காயமடைந்தும் இருந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவப்பிரிவிடம் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.\nஇறுதி நேரத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், உழவியந்திரத்தின் மீது ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்து அந்த உழவியந்திர சாரதி தலை சிதறி சாவடைந்திரு���்தார். உடனடியாக நாங்கள் உழவியந்திரத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி மக்கள் பயணிக்கும் பாதையை சீர்ப்படுத்திய போது திடீர் என்று ஒரு பெண் தீ பற்றி எரிந்து சாவடைந்தார். அவரை காப்பாற்ற முனைந்தும் முடியாது போனது. அவர் கையில் மண்ணெண்ணை பரலை வைத்திருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்த பெண் எரிந்ததற்கு காரணம் தெரியவில்லை. அதே நேரம் எரிகுண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அல்லது தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலாக கூட இருக்கலாம்.\nஏனெனில் அதன்பின் நான் பல இடங்களில் இவ்வாறான சந்தர்ப்பத்தை உணர்ந்திருந்தேன். குண்டு வெடித்த சிறு நேரத்தில் அந்த இடமே பற்றி ந்தததை நான் அனுபவித்திருந்தேன். சில காயமடைந்தவர்களின் காயங்களில் இருந்து புகை வெளிவந்திருந்ததை நான் கண்டுள்ளேன். அதனால் அந்த இடத்தில் எதோ ஒரு எரிநிலை குண்டினால் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன்.\nஇவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் மறக்க முடியாதவையாக மனங்களில் புதைந்து கிடக்கின்றது.\nமனிதநேய பணிகளை தமிழீழ காவல்துறை முன்னெடுத்திருந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதமிழீழ மக்களில் இருந்தே காவல்துறை உறுப்பினர்கள் அந்த மக்களுக்காகவே உருவானதால், அவர்கள் மக்களின் வலிகளை பரிவுடன் நோக்கினர். இதனால் அவர்கள் தமது சேவைக் காலத்தில், குறிப்பாக போரின் இறுதி நாட்களில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி, இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்தல், உணவு விநியோகத்தை சீர்செய்தல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டனர்.\nவிடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சிங்களப் படைகள் போர்கைதிகளாக தமிழீழ காவல்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டனர் எனும் செய்தி உண்மையா\nஆம், நான் அறிந்தவரையில் ஏழு சிங்கள போர்க் கைதிகள் தமிழீழ காவல்துறையின் சீர்திருத்த பிரிவில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். புனலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் வேறு இரானுவம் இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை.\nஅவர்களை பராமரித்தது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்\nஇவர்கள் மனிதாபிமானமாக நடத்தப்பட்டனர். அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) பதிவுகளுக்கும் உட்படுத்தப் பட்டிருந்தனர். உண்மையில் அவர்களை நாம் கண்ணியத்தோடு பராமரித்தோம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன. இதை அவர்களில் பலர் உயிரோடு உறவினர்களிடம் நாம் ஒப்படைத்ததன் பின் ஊடகங்களிலையே தெரியப்படுத்தி இருந்தார்கள்.\nஅவ்வாறு கைதான சிங்கள படைகளை தனித்த இடங்களில் பராமரித்த போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது\nஇவர்களை பராமரிக்கும் பணியில் நான் நேரடியாக ஈடுபடவில்லை. இருந்தபோதிலும், இவர்களை எவரும் பகைமையுடன் நோக்கியதாக நான் அறியவில்லை.\nஇறுதி நேரத்தில் அவர்கள் என்ன ஆனார்கள்\nஅவர்கள் அவர்களின் அதிகாரிகளிடம் 2009,05,17 அன்று கையளிக்கப்பட்டனர்.\nஏன் அவர்களை சிங்கள அரசிடம் கையளித்தீர்கள்\nஇது நிச்சயமாக தமிழீழ தேசியத் தலைவரது ஆணையாக இருக்க வேண்டும். அதனால் எமக்கு ஒரு கட்டளை வந்தது “அவர்களின் உயிருக்கு ஆபத்தின்றி, அவர்களின் அதிகாரிகளிடம் அனுப்பி வைக்குமாறு, காவல் துறை பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) அவர்கள் 2009,05,16 அன்று பணிப்புரை விடுத்திருந்தார். மிகக் கடுமையான போர் சூழ்நிலையிலும், காவல்துறை அதிகாரியான தீபன் மற்றும் அவரது அணியினர் சர்வதேச சென்சிலுவைச் சங்கத்தினூடாக இந்த நடவடிக்கையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருந்தனர்.\nஉங்களின் பராமரிப்பில் இருந்த காலத்தில் சிங்களப் படையினர் யாராவது சாவடைந்திருக்கிறார்களா\nஆம் நான் ஏற்கனவே இதை கூறி உள்ளேன், 2009/02/18 அன்று ஆனந்தபுரம் சீர்திருத்த பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அஜித் சமன்குமார (AJITH SAMAN KUMARA) என்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த போர்க்கைதி கொல்லப்பட்டிருந்தார்.\nகைதாகிய எங்களின் போராளிகளை அல்லது மக்களை சிங்களப்படைகள் சித்திரவதை செய்து கொன்றொழித்தும் காணாமல் போகச் செய்தும் என அவலங்களை நிறைத்த போது நீங்கள் பராமரித்த இராணுவத்தைப் பற்றி என்ன மனநிலை உருவானது\nஉண்மையைச் சொல்லப் போனால், அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களில் யாருக்குமே இருக்கவில்லை. அது பற்றி இப்போதும் பெருமைப்படுகிறேன்.\nஇறுதி நேரத்தில் கூட மனிதமான்பை மதித்த விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கும் இனவழிப்பு சிங்கள அரசுக்ககுத் துணை போகும் சர்வதேசம் பற்றி என்ன நினைக்கிற���ர்கள்\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பது மனச்சாட்சியுள்ள எல்லோருக்கும் புரியும். அவரவரின் தேவைகள் உண்மையை மறைக்கத் தூண்டுகின்றன.\nவட்டுவாகலில் சிங்களப்படைகளிடம் தமிழர்கள் அனைவரும் சரண்டைந்த தருணத்தை எவ்வாறு பாக்கிறீர்கள்\nபோரின் இறுதியில் 2009/05/17ம் நாள் நான் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பெருந்தொகையான மக்களுடன் சென்று கொண்டிருந்தபோது வழியெங்கும் இறந்த உடல்களை கண்டேன். வட்டுவாகல் ஆற்றில் பல உயிரற்ற உடல்கள் மிதப்பதனை கண்டேன். இலங்கைத்தீவில் தமிழினப் படுகொலையின் உச்சக் கோர காட்சி அதுவாகத்தான் இருக்குமென நான் நம்புகிறேன்.\nநாங்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவுப் பகுதியில் வைத்திருந்த போது என் அருகில் பல போராளிகள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். பலர் இருந்தாலும் இன்றும் நினைவில் இருந்து மறையாமல் இருப்பது, அரசியல்துறை போராளிகளான வண்ணக்கிளி மாஸ்டர் மற்றும் திலீப் ஆகியோர். திலீப்புக்கு ஒரு கால் தொடையோடு இல்லை. அந்த நிலையிலும் அவரையும் எம்மையும் கைது செய்து வைத்திருந்தார்கள்.\nநான் நினைக்கிறேன் 20 ஆம் திகதி காலை அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிய போது நான் அவர்களை விட்டு வேறு பேருந்தில் ஏற்றப்பட்டேன். இன்றுவரை அந்த பேருந்தில் ஏற்றப்பட்ட பலரை காணவில்லை. குறிப்பாக வண்ணக்கிளி மாஸ்டர் மற்றும் திலீப் ஆகியோரின் இருப்பு இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.\nஅதன் பின்பு என்ன நடந்தது \nஇவ்வாறான நிலையில் நாம் ஓமந்தைப் பகுதிக்கு நாம் கொண்டு செல்லப்பட்ட போது, கடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டோம். எந்த அடிப்படை வசதிகளும் அற்று ஓமந்தைப்பகுதியில் தங்கவைக்கப்பட்டோம்.\nஅங்கே பெரும் அவலம் நிறைந்த நிலமை உருவாகியது. ஆண் பெண் போராளிகள் அனைவரும் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கே மலசலகூட வசதிகள் இல்லை. இருந்த இரண்டு மலகூடங்களுக்கு கதவுகள் இல்லை. அதனால் பெண் போராளிகள் பலத்த சிரமத்தை அடைந்தார்கள். பின் எம்மிடம் இருந்த சாறங்களை மறைப்பாக பயன்படுத்தி மலகூடங்களை பயன்படுத்தினோம். இருப்பினும், சிங்களப்படைகள் கொடுமையான நிலைகளை உருவாக்கினார்கள்.\nபல நாட்கள் குளிக்காமல் இரத்த சிதறல்களை தாங்கி வந்திருந்த எமக்கு ஒரு தடவை என்றாலும் குளித்து எங்களின் உடலை கழுவ வேண்டிய நிலை எழுந்தது. அப்போது அங்கே இருந்த ஒரு கிணற்றை அதற்காக பாவித்தோம். ஆனால் அந்த இடத்திலும் பெண் போராளிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கினர். எந்த மறைப்புக்களும் இல்லாத அந்த கிணற்றில் குளிக்கும் பெண் போராளிகள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் கூற முடியாது.\nகிட்டத்தட்ட அந்த இடத்தில் 2000 பேருக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாம் ஒரு கட்டத்தில் 1440 பேராக குறைந்திருந்தோம். மற்றவர்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பது இதுவரை எனக்குத் தெரியாது.\nஇரவில் பெண் போராளிகளை நடுவில் படுக்க வைத்து ஆண் போராளிகள் சுற்றிப் பாதுகாப்பாக படுத்திருப்போம் ஆனாலும் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை காட்டிக் கொடுத்தவர்களால் இனங்கண்டு சிங்களப்படை பெயரைக் கூப்பிட்டு அழைத்துச் செல்வார்கள். இரவிலும் பகலிலும் பல போராளிகளை அழைத்துச் சென்றது சிங்கள இராணுவம். அழைத்துச் செல்லப்படும் ஆண் பெண் போராளிகளின் அவலக்குரல்கள் எழும். ஆனால் என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையில் நாம் தங்கி இருந்தோம். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களா\nஓரிரண்டு நாட்களின் பின் பெண் போராளிகள் தனியாக அழைக்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட நாம் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டோம்.\nஇலங்கை அரசின் புனர்வாழ்வு என்ற பெயரில் இயங்கிய வதை முகாம்கள் பற்றி\nபுனர்வாழ்வு முகாம் என்பது நீதிக்குப் புறம்பான சிறைச்சாலை. ஓமந்தை மகா வித்தியாலய தடுப்பு முகாம் முழுமையாக இராணுவப்புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் கொடுமையாக சித்திரவதைகள் இருந்தன.\nபொலநறுவை கந்தகாடு தடுப்பு முகாமில் நாம் அடைக்கப்பட்டிருந்த போது எம் எல்லோருக்கும் ஒரு ஊசி ஏற்றப்பட்டது. என்ன ஊசி என்று கேட்ட போது, இது காட்டுப் பிரதேசம் என்பதால் மலேரியா அபாயம் உள்ளது என்றும் அதற்கான தடுப்பூசி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன ஊசி என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வூசி போட்டு அடுத்த நாள் ஒரு போராளி இறந்திருந்தார். அவரின் சாவுக்கு இந்த ஊசி காரணமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன். அதே நேரம், சாவடைந்த போராளியின் உறவினர்களுக்கு அவர் சாவடைந்ததைப் பற்றி சொல்லி இருப்பார்களோ தெரியாது. அல்லது அவரின் உடலத்தையோ கொடுத��திருப்பார்களா என்பது கேள்விக்குறி. ஆனால் எமக்கு ஒரு விடயம் சொல்லப்பட்டது இறந்த போராளி பொய்யான முகவரி தந்ததால் அவரின் உறவினர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தமக்கு உண்மையான விபரங்கள் தரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் அந்தப் போராளியின் உடலம் உறவினரிடம் கொடுக்கப்படவில்லை என்பது புரிகிறது.\nதடுப்பு முகாம்களில் போராளிகள் எவ்வாறு அடைக்கப்பட்டிருந்தார்கள்\nகைது செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் மிக மோசமான உணவு, இட, சுகாதார நெருக்கடிகள் இருந்தன. உதாரணமாக கூறுவதானால் ஒரு பாடசாலை வகுப்பறையில் 80 தொடக்கம் 100 வரையான போராளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அதை விட அடிப்படை வசதிகள் எதுவும் இருக்கவில்லை. விசாரணை சித்திரவதை அடி உதை இது தான் அதிகமாக இருந்தது.\nபுனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பு முகாம்களில் போராளிகள் அடைக்கப் பட்ட பின்பும் காணாமல் போக செய்யப்பட்டுள்ளார்களா\nநான் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓமந்தை மத்திய கல்லூரி முகாமுக்கு 2009 ஜுன் மாதம் அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) வருகை தந்து பதிவுகளை மேற்கொண்டது. ICRC இன் வருகைக்கு முன்னரான காலப்பகுதியில், முகாமுக்கு வெளியே பல போராளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலரை இதுவரை நான் காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.\nஅங்கே நடக்கும் விசாரணைகள் எப்படி இருந்தன\nபுனர்வாழ்வு முகாம்களில் நடந்த விசாரணைகள் பொதுவாக, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், தங்கம், பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றும் நோக்குடனேயே நடத்தப்பட்டன. இவற்றை மறைவிடங்களில் இருந்து எடுத்துத் தரும்படி போராளிகள் தூண்டப்பட்டனர் அல்லது வற்புறுத்தப் பட்டனர். மிக முக்கிய கேள்வியாக, எமது அமைப்பு மறைத்து வைத்திருக்கும் இராணுவ ஆயுத தளபாடங்களைப் பற்றியதாகவே இருந்தது. அதோடு போராளிகள் பற்றியதாகவும் இருந்தது.\nஉணவு வளங்கல் முழுமையாக குறைக்கப்பட்டிருந்தது ஒரு குழந்தைக்கு கொடுக்கும் உணவை விட குறைந்தளவு உணவு வழங்கப்பட்டு போராளிகள் பசியில் வாட வைக்கப்பட்டார்கள். அதே நேரம் அங்கே இராணுவப்புலனாய்வாளர்களால் ஒரு அறிவிப்பு தரப்பட்டது எமக்கு ஒத்துளைத்து நாம் கேட்பவற்றை காட்டித் தந்தால் அதிகமான உணவும் ப���ஸ்கட் பையும் தரப்படும் என்று. அவ்வளவு கேவலமான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணையாளர்கள் எம்மிடம் இருந்த தகவல்களை பெற முயன்றார்கள்.\nஅதே நேரம் பொது வெளியில் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு அனைவருக்கும் முன்னால் சித்திரவதைகளும் நடந்தன. படு கேவலமான முறையில் இராணுவபுலனாய்வாளர்கள் தமக்கு ஒத்துளைக்காத எங்களை போராளிகளை சித்திரவதை செய்தார்கள்.\nதடுத்து வைக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளினால் பல தடவை விசாரிக்கப்பட்டனர்.\nவிசாரணை என்ற பெயரில் நடந்த சித்திரவதைகள் \nஇது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் உண்டு. பொதுவாக இரும்புக் கம்பிகளாலும், பொல்லுகளாலும் தாக்குவதனை நேரில் கண்டுள்ளேன். அத்தோடு மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல பல சித்திரவதைகள் நடந்தன. எமது நினைவேந்தல் நாட்கள் வந்தால் உதாரணமாக மாவீரர் நாள் கரும்புலிகள் நாள் போன்றவை வந்தால் அன்று முழுவதும் அனைவரையும் மழை வெய்யில் என்று பாராது வெட்டைவெளியில் இருக்க வைப்பார்கள். வெய்யிலில் குடிப்பதற்கு தண்ணீர் கூட தராது தடுத்திருப்பார்கள். உணவு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு சொல்ல முடியாத துயரங்கள் நடக்கும். நாங்கள் படுத்திருந்தால் போகும் போதும் வரும் போதும் இராணுவம் எம்மை காலால் உதைத்து விட்டே செல்வார்கள். அவ்வாறு அடியும் உதையும் என்று வெளியவே சொல்ல முடியாத கொடூரங்களை எல்லாம் செய்தார்கள்.\nஅந்த தருணத்தில் நாங்கள் மௌனிக்க முன்பான காலத்தில் இராணுவத்தை நல்லபடி பராமரித்த தருணத்தை எண்ணி எவ்வாறான மனநிலையில் இருந்தீர்கள்\nநாங்கள் எம்மிடம் இருந்த போர்க்கைதிகளை, ஒரு நாட்டின் படைவீரர்கள் என்ற மரியாதையுடன் நடத்தினோம். ஆனால் சிறிலங்கா அதிகாரிகள் பலர், எம்மை சாதாரண மனிதர்களாக கூட பார்க்கவில்லை.\nஇப்போதும் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றி\n2009 மே மாதத்தின் பின்னர் நமது தாயகத்தின் முக்கியமான நிலைகள் இலக்கு வைக்கப்பட்டு, வேண்டுமென்றே பௌத்த மதக் குறியீடுகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதனை நான் மஞ்சள் அபாயம் (Yellow Danger) எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். கத்தியின்றி, இரத்தமின்றி இப்போதும் இனவழிப்பு தொடர்கின்றது.\nஎம் மக்களுக்கும் மனிதநேயப் பணியாளர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீ��்கள்\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு.\nநேர்கண்டது : இ. இ. கவிமகன்\nநிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்\nஇயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும் பி்ன்பு தனது பாடசாலைக்கு அழைத்துச்செல்வதும் என் வாழ்வின் பசுமை நினைவுகள்.\nநான் கல்வி கற்ற சந்திரன் சர்வதேச பாடசாலை தமிழீழ அரச கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட பாடசாலை என்பது அங்கு வடிவமைக்கப்பெற்ற சிறுவர் பூங்காவே சான்று.இங்கு கல்வி கற்ற பள்ளித்தோழிகள் எல்லோரும் எமது பாடசாலைக்கு முன்னால் உள்ள மைதானத்தில் உலங்கு வானூர்தியில் சமாதான பேச்சுக்கு வருவோர் போவோரை ஓடிச்சென்று பார்ப்பது ஒருவித மகிழ்வு.\nஅன்று சுதந்திர தமிழீழத்தில் வாழ்ந்தோம் என்பதை பின் நாட்களில் சிறிலங்கா அரசும் எமக்கு ஏற்படுத்திய துன்பங்கள் துயரங்கள் அவலங்கள் அவமானங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.\nகொலை வெறித்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால், 2008 செப்டம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சி பகுதியை விட்டுவெளியேறி மக்களுடன் மக்களாக நாங்களும் விசுவமடு பிரதேசத்தை நோக்கி நகர்ந்தோம். அங்கு இடம்பெயர்ந்த நிலையில் இரண்டு மாதங்கள் தற்காலிக கொட்டகைகளில் கல்விகற்றோம்.\n2009 ஜனவரியில் எங்கள் கல்வியையும் முற்றும் இழந்து தற்காலிக இருப்பிடங்களாக செல்லும் இடமெங்கும் பதுங்கு குழி வாழ்வாக மூங்கிலாறு,தொடர்ந்து சுதந்திரபுரம் என பயணிப்பில் உயிரிழப்புக்களை கண்முன்னே காணத்தொடங்கிய காலமாகியது.\nசிறிலங்கா இராணுவத்தின் இடைவிடாத எறிகணைவீச்சும் ,அதிநவீன மிக்,கிபீர் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்களும் தொடர இடம்பெயர்வுகளும் தொடரலாயின.\nபுதுக்கடியிருப்பு வீதியினால் எறிகணைவீச்சு துப்பாக்கி சன்னங்கள் வரும் நிலையிலும் அப்பா எங்களை அம்மா தங்கச்சி என்னையும் உந்துருளியில் இரணைப்பாலைக்கு அழைத்துச் சென்றார்.\nஅங்கு தற்காலிக பதுங்குகுழியுடன் கொட்டகை அமைத்து நான்கு நாட்கள் இருந்திருதோம் தொடர்ந்தும் அங்கும் இருக்கமுடியாத சூழல்.சிறிலங்கா அரசின் கூட்டுப்படைகளின் தாக்குதல் மேலும் அதிகரிக்க வலைஞர்மடம் நோக்கிச்சென்றோம். மேரி முன்பள்ளி அருகே உள்ள பனங்கூடலில் பதுங்குழி அமைத்து தரப்பாள் கொட்டகைக்குள் வாழ்ந்தோம்.\nபுதுமாத்தளன் தொடக்கம் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் வரை நீண்ட கடல் நீரேரிப்பகுதிக்குள் நான்கு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த நாலரை லட்சம் மக்கள் வாழவேண்டிய பேரவலமான வாழ்வாக அந்த வாழ்வு மாறியது என்பதை பருவமறிந்த பின்னாளில் நினைக்கின்றபோது நெஞ்சம் கனக்கிறது.\nநாங்கள் வலைஞர்மடத்தில் இருந்த இந்த காலப்பகுதியில் எனது பள்ளித்தோழி நிலா தனது அப்பாவுடன் நாங்கள் இருந்த கொட்டகைக்கு வந்துவிட்டு போனவள் தாங்கள் புதுமாத்தளனில் இருக்கிறம் என சொன்னாள்.\nஅடுத்தநாள் வந்த செய்தி உயிர் நடுங்கவைப்பதாய் இருந்தது.இன்றுவரை மறக்கமுடியாத என் இனிய தோழி….. அப்பகுதி நோக்கிய சிறிலங்கா படைகளின் எறிகணைத் தாக்குதலினால் அவளது குடும்பத்தில் நிலா,அவளது தங்கச்சி நட்சத்திரா, அவளது அம்மையா, மாமா என அனைவருமே உடல்சிதறி பலியாகிவிட்டனர்.அவளது அம்மா பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.\nநிலவின் இழப்பு அந்த வயதிலேயே என் ஆழப்பதிந்துபோன துயரமாய் நிலைத்தது.\nநாட்கள் செல்லச்செல்ல யார் உயிருடன் இருப்போம் என்பது நம்பிக்கை இல்லாமல் போய்விட்ட பேரவலம்.ஏப்ரல் மாதம் அங்குலம் அங்குலமாக முள்ளிவாய்க்கால் நோக்கி நகரத்தொடங்கினோம் நாட்கள் செல்லச்செல்ல கண்முன்னே காணும் நிகழ்வுகள் உயிர்வாழ்தலில் இருந்த நம்பிக்கையை குறைக்கத் தொடங்கின.இறந்தவர்களை புதைத்துவிட்டு அருகிலே படுத்துறங்கிய பேரவலம் அங்கு அரங்கேறியது.\nவானில் போர்விமானங்கள் கொத்துக்குண்டுகளை வீச, கடலில் இருந்து பீரேங்கிகள் இடைவிடாது முழங்க, தரையிலிருந்து மாறிமாறி பல்குழல் ஆட்லறி எறிகணைகள் இடைவிடாது கொட்ட, துப்பாக்கி சன்னங்கள் மழையெனச் சொரிய;இவற்றுக்குள்ளும் செத்தவர்கள்போக எஞ்சியோர் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறைவைகளாக எழுந்து கொண்டுதான் இருந்தோம்.\nஇறுதியில் எல்லாமே முடிந்து போனது..\nசர்வதேசம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிதறிப்போனது.நம்பவைத்து ஏமாற்றியதாக உணர்வு..\n“அப்பாட்டமான இனப்படுகொலை என்பதை அன்று எட்டு வயதில் கண்ணூடாக பார்த்த காட்சிப்படிமானத்தை இன்று உணர்கின்றே��்”\nஒரு கொடூர இனவழிப்பின் சாட்சியாக,கொல்லப்பட்ட ஏதுமறியா குழந்தைகளின் ஒட்டுமொத்த குரலாக உங்களிடம் கேட்கிறேன்.\nஇத்தனை கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட எமக்கு நீங்கள் எப்போது நீதியை பெற்றுத் தரப்போகிறீர்கள் ஒரு பெரும் இனவழிப்பை நடாத்தி முடித்துவிட்டு இன்னும் ஆணவத்துடன் இருக்கும் கொலைகாரருக்கு என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்\nநிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்\nமே 17, 2020 Posted by vijasan | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால்\t| இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | கொடிய போரிலும் பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு \nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 02 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் –பாகம் 01 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nபிற இசங்கள் போல் பிரபாகரனியம் என்பது ஒரு இசம் கிடையாது. # Prabhakaran\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n#தமிழீழகாவல்துறை யும் #தமிழககாவல்துறை யும் #கொலைகாரத்துறை #தமிழினதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #Tamils#tamileelam #eelam #police #JusticeforJayarajAndFeniz #tnpolice\nஎனது வரலாற்றைத் த��ைகீழாக மாற்றியமைக்க யாருக்கும் உரிமையில்லை…\n#வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide\nமாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி, லெப் கேணல் டேவிட் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 திசெம்பர் 2019 நவம்பர் 2019 ஒக்ரோபர் 2019 செப்ரெம்பர் 2019 ஓகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/senthu.html", "date_download": "2020-07-11T06:48:26Z", "digest": "sha1:RNPXJNONOXBXVSW3GCIPPZOR7YWUFUEF", "length": 15264, "nlines": 318, "source_domain": "eluthu.com", "title": "senthu - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 21-Aug-1990\nசேர்ந்த நாள் : 29-Aug-2010\nsenthu - senthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nயாவரும் நலம் எங்கள் வீட்டில் என்னைத்தவிர\nயாரும் என்னை இப்படி வீழ்த்தவில்லை உன்னைத்தவிர\nஉன் அன்பு என்னும் ஆயுதத்தால் என் இதயம் உடைந்தது\nஉடைந்தவை உடைந்தவை தான் .\nநிலாச்சோறாய் நினைவில் இருந்தவள் நீ\nநெறிஞ்சி முட்கள் போல நெஞ்சில் நிற்பவளும் நீ\nநானும் உன்னை உடைக்க வேண்டும் என் அன்பால்\nநான் தோழன் ,நீ தோழி என்ற நட்பால்\nசெ செல்வமணி செந்தில் :\nம்ம்ம் அருமை நட்பே..\t27-Aug-2014 6:35 pm\nsenthu - senthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nவேண்டாம் இனி சொல்லப்போவதும் இல்லை ..\nநல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் நட்பே....\t27-Aug-2014 1:34 am\nஇபோழுதும் என் மனதில் இருக்கும் வார்த்தைகள்... அருமை தோழரே..\nsenthu - படைப்பு (public) அளித்துள்ளார்\nயாவரும் நலம் எங்கள் வீட்டில் என்னைத்தவிர\nயாரும் என்னை இப்படி வீழ்த்தவில்லை உன்னைத்தவிர\nஉன் அன்பு என்னும் ஆயுதத்தால் என் இதயம் உடைந்தது\nஉடைந்தவை உடைந்தவை தான் .\nநிலாச்சோறாய் நினைவில் இருந்தவள் நீ\nநெறிஞ்சி முட்கள் போல நெஞ்சில் நிற்பவளும் நீ\nநானும் உன்னை உடைக்க வேண்டும் என் அன்பால்\nநான் தோழன் ,நீ தோழி என்ற நட்பால்\nசெ செல்வமணி செந்தில் :\nம்ம்ம் அருமை நட்பே..\t27-Aug-2014 6:35 pm\nsenthu - படைப்பு (public) அளித்துள்ளார்\nவேண்டாம் இனி சொல்லப்போவதும் இல்லை ..\nநல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் நட்பே....\t27-Aug-2014 1:34 am\nஇபோழுதும் என் மனதில் இருக்கும் வார்த்தைகள்... அருமை தோழரே..\nsenthu - படைப்பு (public) அளித்துள்ளார்\nஏதோ ஒரு ரயில் பயணத்தில்\nநான் நிலவில் நிற்கிறேன் குளிரவில்லை\nஎன் நேரம் எங்கும் நகர்வதில்லை\nஎன் தேநீர் கோப்பை நிறைவதில்லை\nகாலம் யாவும் என்னைக் கொள்ளும்\nநான் போன பின்பு வருந்தினால்\nsenthu - senthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇந்த வலியுடன் தானே தினம்\nsenthu - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇந்த வலியுடன் தானே தினம்\nsenthu - senthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு அலை ஒன்று கரை வந்தது\nஎன்னை அனைத்து இழுத்து கொண்டது\nஒரு பொறி ஒன்று என்அறை வந்து\nsenthu - senthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதூய்மையாக தான் இருந்தால் தூங்கா நகரத்தில் அவள்\n இப்போதெல்லாம் கண்கள் கலங்க கண்ணீரோடு மட்டும் காட்சி அளிக்கிறாள் .\nஅவளின் குழந்தைகளை கண்முன்னே அள்ளி, அள்ளி செல்லும்போது வலி வருவது ஆற்றின் இயல்பே..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/cabin-lugg/4351656.html", "date_download": "2020-07-11T08:25:49Z", "digest": "sha1:ZGDDBPO6IFMSWYMBHBYGFEHRZZV7AS3O", "length": 4328, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விமானப் பயணத்தின் போது பெட்டியில் அதிக எடை - புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்த பெண் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவிமானப் பயணத்தின் போது பெட்டியில் அதிக எடை - புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்த பெண்\nவிமானப் பயணத்தின் போது கைப்பெட்டியில் (Cabin luggage) சரியான அளவு எடை இருக்க வேண்டும், இல்லையெனில் கூடுதல் எடைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.\nஇதனால் விமானப் பயணிகள் மிக கவனமாக அவர்களுக்கு வேண்டிய பொருள்களை மட்டுமே பயணத்தின்போது எடுத்துச் செல்வர்.\nஆனால் பிலிப்பீன்ஸில் ஒரு பெண் பயணி கைப்பெட்டியில் 2.5 கிலோகிராம் எடை அதிகமாக இருந்ததையடுத்து புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்துள்ளார்.\nஜெல் ரோட்ரிகூஸ் எனும் அந்தப் பெண், தன்னுடைய பெட்டியில் எடை அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து, பெட்டியில் வைத்திருந்த ஆடைகளை எடுத்து உடலின்மேல் அணியத்துவங்கினார்.\nஅதன்மூலம் சுமார் 3 கிலோகிராம் எடையை அவர் குறைத்துள்ளார்.\nபல மேல்சட்டைகள், முழுக்கால் சட்டைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அணிந்து அவர் வேடிக்கையாக ஒரு படத்தையும் Facebook-இல் பதிவு செய்தார்.\nஅதைத்தொடர்ந்து அந்தப் படம் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது.\nஅதிக எடைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தாம் தப்பித்தாலும், மீண்டும் இதுபோன்று தாம் செய்யப்போவதில்லை என்று ஜெல் கூறினார்.\nஎக்கச்சக்கமான ஆடைகளை அணிந்து அதீத வெப்பம் உண்டானதாக அவர் சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:17:14Z", "digest": "sha1:2FLRQSFLPTWQSX2R5EKFJITIGXVB4XAF", "length": 3701, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய தேசிய விருதுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய தேசிய விருதுகள் இந்திய அரசால் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.\n3 பத்ம விபூஷன் ,பத்ம பூஷன் ,பத்மஸ்ரீ\n4 பரம் வீர் சக்ரா\nபத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ\nஇந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஆகும் .இவ்விருது 1954 முதல் வழங்கப்பட்டு வருகிறது.\nபத்ம விபூஷன் ,பத்ம பூஷன் ,பத்மஸ்ரீதொகு\nஇவை பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் உள்ள உயர்ந்த சிவிலியன் விருதுகள் ஆகும்.\nநாட்டின் மிக உயர்ந்த இராணுவ விருது ஆகும்.\n== பார்வை நூல்கள் == மனோரமா இயர் புக் 2015\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/5102", "date_download": "2020-07-11T08:45:29Z", "digest": "sha1:Z4X4UJEO2PMLOQMI6MNWSUVHAFB5DO74", "length": 5265, "nlines": 121, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அடிகளார் தொழும் ஆதிபராசக்தி! - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கவிதைகள் அடிகளார் தொழும் ஆதிபராசக்தி\nNext articleஅன்னை ஆதிபராசத்தி அவதரித்தாள்\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nசித்தர் பீடத்தில் 49வது ஆடிப்பூர பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n இது நம்மை முன்னேற்றும் படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T08:10:59Z", "digest": "sha1:NZNPEWARVS2GWA6EWLDD5ASZPX5X4X5F", "length": 10391, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | காவிரி மேலாண்மை வாரியம்", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - காவிரி மேலாண்மை வாரியம்\nஅரசின் நீர் மேலாண்மை திட்டத்தால் நெல் கொள்முதலில் சாதனை: அமைச்சர்\nஆசியக் கோப்பை ஒத்திவைப்பு: 'கங்குலி வார்த்தையை மதிக்கமாட்டோம்' என்று கூறிய பாக். கிரிக்கெட்...\nஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயங்காது என்ற பொய்ப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்: மேலாண்மை...\nதூத்துக்குடியில் காவலர்களுக்கு யோகா, உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி: மாவட்ட...\nநேரடி மற்றும் மறைமுக வரி வாரியம் இணைப்பு இல்லை: நிதியமைச்சகம் விளக்கம்\nமின் கட்டண வழக்கு; ஊரடங்கு காலத்தில் யூனிட் அளவில் கணக்கிடப்படாது: உயர் நீதிமன்றத்தில்...\nதமிழக முதல்வரின் தொகுதிக்கு காவிரி நீரை கொண்டு செல்வதற்கு எதிராக வழக்கு: காவிரி மேலாண்மை...\nநாட்டிலேயே முதல் முறை: பாடத்திட்டத்தில் 25% குறைத்தது சிஐஎஸ்சிஇ பள்ளி வாரியம்\nவீட்டில் தனிமைப்படுத்துதல், நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு குறித்து மொபைல் ஆப்: சென்னை...\nகாளையார்கோவில் அருகே காவிரி குழாயில் உடைப்பு: ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் 25 கிராம...\nகாவிரி கடைமடைப் பாசனம்; மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்...\nகல்லணையில் இருந்து திறக்கப்பட்ட 8-வது நாளில் கடைசி கதவணையை வந்தடைந்த காவிரி நீரை...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/05/blog-post_5.html", "date_download": "2020-07-11T08:27:17Z", "digest": "sha1:V5XQU5DP3KVVSRBIF7LBFOJ4NGZXMJJK", "length": 5226, "nlines": 45, "source_domain": "www.srilankantamil.com", "title": "இலங்கையில் முதன்முறையாக புத்தர் சிலைகள் எரிப்பு! - SriLankanTamil.com", "raw_content": "\nHome / Unlabelled / இலங்கையில் முதன்முறையாக புத்தர் சிலைகள் எரிப்பு\nஇலங்கையில் முதன்முறையாக புத்தர் சிலைகள் எரிப்பு\nஇலங்கையில் முதற்தடவையாக புத்தர் சிலைகள் தீயில் சுட்டு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிலையத்தில் இலங்கையின் பிரதான சங்கத் தலைவராகிய கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.\nபல வீடுகளிலும், தெருக்கள் ஓரமாக உள்ள அரச மரத்தடிகளிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தர் சிலைகள் இவ்வாறு சேகரிக்கப்பட்டு தீயில் சுட்டு எரிக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் சுமார் 30க்கும் மேற்பட்ட தேரர்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகளின் பின்னர் குறித்த சிலைகள் எரிக்கப்பட்டன.\nஇதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஓமல்பே சோபித்த தேரர்,\nஇவ்வாறு புத்தர் சிலைகளை மக்கள் இல்லாத இடங்களில், தெருக்கள் ஓரமாக மரத்தடிகளில் கைவிடப்பட்டுச் செல்வதால் பௌத்த மதத்திற்கே பேரவமானம் ஏற்படுவதாகக் கவலை வெளியிட்டார்.\nஇலங்கையில் முதன்முறையாக புத்தர் சிலைகள் எரிப்பு\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண் கைது\n5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க \nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/06/Tution_29.html", "date_download": "2020-07-11T07:01:43Z", "digest": "sha1:VI73DCFIDMQUZXZTI3NG7CDPBMI3XTBW", "length": 6245, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று முதல் மீண்டும் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இன்று முதல் மீண்டும் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்\nஇன்று முதல் மீண்டும் மேலதிக வகுப்புகள் ஆரம்பம்\nகொரோனா தொற்று காரணமாக கடந்த 105 நாட்களாக மூடப்பட்ட மேலதிக வகுப்புகளை இன்று முதல் மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள��ு.\nஎனினும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மேலதிக வகுப்புகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக சுகாதார நடைமுறைகளுக்கு அமைய ஆகக் கூடுதலாக 100 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்காக இணைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் 100 மாணவர்களை அனுமதிக்க முடியாத தனியார் வகுப்புக்களில் 50 சதவீத மாணவர்களின் எண்ணிக்கையானோருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\nமேலும் மாணவர்களுக்கு மேலுதிக வகுப்புகளை நடத்தும் போது சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு பல ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/if-you-do-this-alone-the-stomach-ulcers-will-heal/category/uncategory", "date_download": "2020-07-11T06:56:58Z", "digest": "sha1:CXCSLYKXYMDNYTBCZGRBNRCJ2BZWVTCX", "length": 6270, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "இதை செய்தால் மட்டுமே போதும் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும்!", "raw_content": "\n17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..\nஜப்பானில் வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 66 ஐ எட்டியுள்ளது\nகேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ தங்கம் பறிமுதல்\nஇதை செய்தால் மட்டுமே போதும் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிவிடும்\nவயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை\nவயிற்றுப்புண்ணை சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் : சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் சரியான உணவுகளை எடுக்காமல் இருப்பதாலும் நிறைய நபர்க���ுக்கு வயிற்று புண்கள் ஏற்படுகின்றன.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சனைகளில் அல்சரும் ஒன்றாகும். இதனை தடுக்க இயற்கை வைத்தியம் சிறந்த ஒன்றாகும்.இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வயிற்று புண்ணை சரி செய்யலாம் என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.\nதினமும் காலையில் அரை ஸ்பூன் சுக்குத்தூளை கரும்பு சாற்றில் கலந்து குடுத்தால் வயிற்று புண் விரைவில் குணமாகும்.\nஒரு கிண்ணத்தில் சீரகம் ,தென்னை பாளைப்பூவுடன் சர்க்கரை சம அளவு எடுத்து கொண்டு நன்கு பொடியாக அரைத்து சிறிது எலுமிச்சை அளவு எடுத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்று புண் விரைவில் சரியாகிவிடும்.\nகறிவேப்பிலை,சீரகம்,மஞ்சள்,மிளகு,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு பொடியாக அரைத்து அதை அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்கலாம்.\nகைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பை போட்டு வறுத்து அடுப்பை அனைத்து விட்டு மிதமான சூட்டில் மோரை ஊற்றி தெளிவை இருந்து பருகலாம்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nகோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்\nகுடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்\nகாலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஅன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஇரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..\nசீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை\nமக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130329", "date_download": "2020-07-11T08:53:12Z", "digest": "sha1:JDN55QVTKMRSHBZURP42YJW6ZIKHTXYU", "length": 3333, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள பேருந்து உரிமையாளர்கள் சங்கம்", "raw_content": "\nபணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள பேருந்து உரிமையாளர்கள் சங்கம்\nஎதிர்வரும் சில தினங்களில் மேல் மாகாணத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nவீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தேவையற்ற விதத்தில் பணம் அறவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-07-11T07:58:20Z", "digest": "sha1:4O7R7DSDHOBN5LHLFECFYZF6IIZ3JBGG", "length": 12097, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு – மாவுத்திடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 24.03.2019 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு – மாவுத்திடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 24.03.2019\nபுங்குடுதீவு – மாவுத்திடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 24.03.2019\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ மு��்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிம��ை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nவடகோவை – இலுப்பையடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் திருக்கோவில் மகாகும்பாபிசேகம் 24.03.2019\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் 26.03.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/08/blog-post_10.html", "date_download": "2020-07-11T07:01:10Z", "digest": "sha1:ZAE6QXJ552YIB3ANT4LAKDNVC56LHSUM", "length": 14756, "nlines": 241, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: பொறுப்பற்ற ஊடகங்கள்....", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஃபோர்த் எஸ்டேட் என அழைக்கப் படும் ஊடகங்களுக்கு ..சமூக பொறுப்புணர்ச்சி அதிகம் இருக்க வேண்டும்..எந்த ஒரு செய்தியும் அச்சில் ஏறுவதற்கு முன் அதன் நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும் ஊடகங்கள். அவை அளிக்கும் செய்திகள் மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும்.\nஇப்போதெல்லாம்..பர பரப்பான செய்திகளைத் தர வேண்டும்..என வியாபார நோக்கில்..இல்லாத செய்திகளையும்...இருக்கும் செய்தியை மிகைப்படுத்தியும் கூறி வருகின்றன பத்திரிகைகள். இவர்கள் வெளியிடும் செய்தி தவறானால்..அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு மூலையில் தன் வருத்தத்தை தெரிவிக்கின்றன.\nதாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளை கொட்டை எழுத்துகளில் வெளியிடுபவர்கள்..அது தவறு என்பதையும் அதே போல வெளியிட்டால் தானே எல்லோர் பார்வைக்கும் போகும்.ஆனால் தவறை சொல்கையில்..அது யார் கண்ணிலும் படாமல் சொல்கின்றன.\nஇன்னும் சில பத்திரிகைகள் செய்திகளுக்கும்..அதற்கான தலைப்புகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் வெளியிடுகின்றன..இதை படிப்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ..என்பதை புரி��்து கொள்வதில்லை..அல்லது..தவறாக புரிந்து கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஒன்றை தினகரன் பத்திரிகை வெளியிட்டதைப் பாருங்கள்..\nஇதை படித்தால் என்ன எண்ணுவீர்கள்...அரசு நிர்ணயித்த கட்டணம் சரி என்ற எண்ணம் தானே ஏற்படும்..\nஆனால் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய பள்ளிகள் கேட்டுக் கொண்டுள்ளன.அவற்றை நேரில் ஆய்வு செய்து..குழு..தர நிர்ணயம் செய்வதைப் பற்றி முடிவெடுக்கும்..அதற்கு கால அவகாசம் தேவைப் படுவதால் இந்த ஆண்டு பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயிக்காது. இதுவே செய்தி..\nஇதைப் புரிந்துக் கொள்ளும் வகையில் செய்தி இல்லை..\nஇந்த விஷயத்தில் ஓரளவு ஹிந்து பத்திரிகை சரியான தலைப்பைக் கொடுத்து செய்தியை வெளியிட்டுள்ளது.\nதவிர்த்து..சில புலனாய்வு என சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள் உள்ளன..இவற்றிற்கு..'தாம்' என்னும் சொல் மிகவும் உபயோகம் ஆகிறது..\nஎந்த ஆதாரமற்ற செய்தியை போட்டாலும்..'இருக்கிறதாம்..நடக்கிறதாம்..சொல்லப்படுகிறதாம்' என்று போட்டுவிட்டால் போதும்.செய்தியும் போட்டால் போல் ஆயிற்று..பின்னாளில் சட்டச் சிக்கிலில் இருந்தும் தப்பி விடலாம்.\n(டிஸ்கி- இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்க வேண்டும் என நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது..(போதுமடா சாமி..குழப்பமோ..குழப்பம்) )\nLabels: செய்திகள் - நிகழ்வு\nஇந்த சேனல்களில் அழிச்சாட்டியம் அதுக்கும் மேல். என்னதான் ப்ரேக்கிங் நியூசா போடறதுன்னு விவஸ்தையே கிடையாது. இதுக்கெல்லாம் ஏதுனாச்சும் கிடுக்கிpபிபடி சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்.\nஆளும் மற்றும் எதிர் வர்கத்தினரும் அவர்களின் அடி வருடிகளும். அல்லக்கைகளும் பத்திரிக்கை ஊடகங்கள் நடத்தினால் இப்படிதான் செய்தி வரும் ..\nபுரியக்கூடாதுன்னு போடுற செய்திதானே. அப்புடித்தான் இருக்கும். ஃபோர்த் எல்லாம் எமர்ஜென்ஸ்யோட போய்டுத்து. இப்போல்லாம் வெறும் எஸ்டேட்தான்:)\nஊடகங்களின் அரசியல் சார்பு சமீபத்தில் மிக அதிகம். எனவே, செய்திகளைத் “தெளிவாக” வெளியிடுகிறார்கள்.\nஊடகங்களின் அரசியல் சார்பு சமீபத்தில் மிக அதிகம். எனவே, செய்திகளைத் “தெளிவாக” வெளியிடுகிறார்கள். //\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..\nஇரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-...\nதிரைப்பட இயக்குநர்கள் - 2 A.V.மெய்யப்பன்\nஎல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-ச...\nபோலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது சமுதாயம்..\nசாமியின் தந்தை..(ஒரு பக்கக் கதை)\nசீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்\nஇன்று இந்திய சுதந்திரத்தின் வயது 64\nநசரேயன்.. (ஒரு பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 3 எல்.வி.பிரசாத்\nகாதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் ...\nவிடுதலை (அரை பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 4 கே.சுப்பிரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.guiamarina.com/gallery/index.php?/tags/253-grundling/created-monthly-list-2005-8&lang=ta_IN", "date_download": "2020-07-11T08:18:18Z", "digest": "sha1:ANNMNIWZALBBJSGOJV2A43TKKAZXUJIX", "length": 5263, "nlines": 90, "source_domain": "www.guiamarina.com", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /home/guiamar/public_html/gallery/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / குறிச்சொல் Gründling 2\nஉருவாக்கிய தேதி / 2005 / ஆகஸ்ட்\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/search/label/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T08:21:51Z", "digest": "sha1:2G4IQ7V3OQVCICSW3Y53YY6IMXOCXZC4", "length": 54381, "nlines": 252, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "\nசந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன\nநிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன\nஜபம் செய்யும் முன் தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன\nஓம் என்ற ப்ரணவ மந்திரமே, மற்ற அனைத்து மந்திரத்துக்கும் மூல காரணம்.\nபிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளை தியானத்தில் கவனித்து, மந்திரங்களை கண்டுபிடித்து கொடுத்தவர்கள் நம் ரிஷிகள்.\nஉருவாக்கப்பட்ட பிற மதங்கள் \"நாங்கள் ஆடை இல்லாத, அறிவு இல்லாத ஆதாம், ஏவாள் மூலம் வந்தோம்\" என்று பெருமிதமாக சொல்கின்றனர்.\nசனாதன தர்மத்தில் இருக்கும் நாம், \"வேத மந்திரங்கள் கொடுத்த பிரமிக்க தக்க அறிவாளிகளாக இருக்கும் ரிஷிகளின் பரம்பரை என்று இன்று வ��ை எந்த ரிஷியின் கோத்திரத்தில் வருகிறோம்\" என்று சொல்கிறோம்.\nநம் ரிஷிகள் கண்டுபிடித்ததே வேத மந்திரங்கள்.\nஒவ்வோரு மந்திரமும், ஒவ்வொரு சந்தஸ் (a measure) கொண்டதாக இருக்கிறது.\nஒவ்வொரு மந்திரமும் ஒரு தேவதையை குறித்ததாக உள்ளது.\nநாம் தினமும் செய்யும் சந்தியா வந்தனத்தில்,\nப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்,\nகாயத்ரி மந்திரம் சொல்லும் முன்,\nகாயத்ரி மந்திரத்தை கொடுத்த ரிஷியின் பெயரை சொல்லி தலையை தொட்டு,\nகாயத்ரி மந்திரத்தின் சந்தஸை நினைவில் கொள்ளும் போது மூக்கை தொட்டும்,\nகாயத்ரி மந்திரம் வணங்கும் தேவதையை நினைவில் கொள்ளும் போது இதயம் தொட்டு ஆவாஹன செய்கிறோம், பாவிக்கிறோம்.\nப்ரணவ ஜபம் செய்யும் முன்:\nஎன்று நாம் சொல்லும் போது, தலை, மூக்கு, இதயத்தை முறையே தொடுகிறோம்.\nஇதற்கு ப்ரணவ ந்யாஸம் என்று பெயர்.\nஇங்கு பரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nப்ராணாயாம மந்திரம் சொல்லும் முன்னர்,\nஇந்த மந்திரத்தை எந்த ரிஷி கண்டுபிடித்தார்\nயாரை குறித்து இந்த மந்திரம் துதிக்கின்றது \nபரவாசுதேவனை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\n1. ப்ரணவஸ்ய ருஷிர் ப்ரஹ்ம\nஇங்கு, நம் தலையை தொட்டு \"ப்ராணாயாம மந்திரத்திற்கு ப்ரம்மாவே ரிஷி\" என்று சொல்கிறோம்.\nவேத ஸ்வரூபியான ஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, அவர் பாதம் நம் தலையில் பட்டு நமக்கு இந்த ப்ராணாயாம மந்திரம் ஸித்தி ஆகட்டும் என்று பாவனை செய்து தலையை தொடுகிறோம்.\n2. தேவீ காயத்ரீச் சந்த:\nபின்னர், மூக்கை தொட்டு ப்ராணாயாம மந்திரத்தின் சந்தஸ் \"தேவீ காயத்ரீ சந்தஸ்\"ல் என்று உள்ளது என்று சொல்கிறோம்.\nஸ்வயம் ப்ரம்மாவே, ப்ராணாயாம மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் என்று உணர்ந்து, ப்ராணாயாம மந்திரத்தை, காயத்ரி சந்தஸ் முறையில் சொல்ல வேண்டும் என்று நம் மனதில் நிறுத்த, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அது போல,\nமந்திரங்களுக்கு அதன் சந்தஸ் (உச்சரிப்பு) முக்கியம் என்று உணர்ந்து, பாவனையாக மூக்கை தொடுகிறோம்.\nபின்னர், இதயத்தை தொட்டு, நாம் சொல்லப்போகும் இந்த ப்ராணாயாம மந்திரம், மூல பொருளான அந்த பரமேஸ்வரனை, பரவாசுதேவனை, பரப்ரம்மத்தை துதிக்கின்றது என்று சொல்கிறோம்.\nஸ்வயம் ப்ரம்மாவே, \"இந்த ப்ராணாயாம மந்திரத்தின் மூலம் பரவாசுதேவனை துதித்தார்\" என்று உணர்ந்து, \"ப்ராணாயாம மந்திரம்\" நாம் ஜெபிக்கும் போது, அந்த பரமாத்மாவாகிய பரவாசுதேவன், நம் இதயத்தில் வந்து தங்கி, நமக்கு அனுக்கிரகம் செய்யட்டும் என்று பாவனை செய்து நம் இதயத்தை தொடுகிறோம்.\nமுக்கியமாக 7 சந்தஸ் உண்டு:\nப்ராணாயாம மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை, \"காயத்ரீ சந்தஸில்\" உள்ளன.\nபெரும்பாலான நம் இதிஹாசங்களும், புராணங்களும் \"அனுஷ்டுப் சந்தஸில்\" உள்ளன.\n\"அனுஷ்டுப் சந்தம்\" என்பது \"மொத்தம் 32 சொல்லுடன் கூடியது\".\nநான்கு அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.\n\"காயத்ரி சந்தம்\" என்பது \"மொத்தம் 24 சொல்லுடன் கூடியது\".\nமூன்று அடிகள், ஒர் அடிக்கு 8 சொல்.\nகாயத்ரி மந்திரத்தை, அர்க்ய ப்ரதானம் செய்யும் போது, 24 சொல்லுடன் \"காயத்ரி சந்தஸில்\" சொல்ல வேண்டும்.\nதத் ஸ வி துர் வ ரே னி யம்\nபர் கோ தே வ ஸ்ய தீ ம ஹீ \nதி யோ யோ ந: ப்ர சோ த யாத் \nஇப்படி சொல்லும் போது, காயத்ரீ சந்தஸ் முழுமையாக 24 சொல்லுடன் இருக்கிறது.\nஆனால், அர்க்யமாக செய்யாமல், காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்யும் போது 23 சொல்லாக மனதில் ஜபிக்க வேண்டும்.\nகாயத்ரீ சந்தஸ் முழுமையாக இல்லாமல் 23ஆக இருப்பதால், \"நிச்ருத் காயத்ரி\" என்று சொல்லி, பின்னர் ஜபம் செய்கிறோம்.\nநிச்ருத் காயத்ரி மந்திரமாக சொல்லும் போது,\nதத் ஸ வி துர் வ ரே ன்யம்\nபர் கோ தே வ ஸ்ய தீ ம ஹீ \nதி யோ யோ ந: ப்ர சோ த யாத் \nஎன்று 23ஆக மனதில் ஜபிக்க வேண்டும்.\nநிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும்.\nஒம்காரமே காயத்ரி மந்திரமாக இருப்பதால், ஒம் பூர் புவஸ் ஸூவ: என்று எப்பொழுதும் காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும்.\nநிச்ருத் காயத்ரி மந்த்ரத்தை சொல்லும் முன்,\nஎன்று சொல்லி, \"தலை, மூக்கு, இதயத்தை\" தொடுகிறோம்.\nஇங்கு காயத்ரி தேவையான வேத மாதாவை, நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nப்ராணாயாம மந்திரத்துக்கு முன் சொன்ன பரவாசுதேவனை ஆவாஹனம் செய்தது போல, நிச்ருத் காயத்ரி மந்திரம் சொல்லும் முன், காயத்ரி தேவியை ஆவாஹனம் செய்கிறோம்.\n\"ஓம்\" என்ற மந்திரத்தின் மறு உருவான, \"காயத்ரி மந்திரத்தை\" கண்டுபிடித்து, வேத மாதாவாகிய காயத்ரி என்ற சாவித்ரி என்ற சரஸ்வதி தேவியை உபாஸனை செய்து, தரிசனமும் செய்த விச்வாமித்ர ரிஷியை தியானித்து, அவர் பாதம் நம் தலையில் படட்டும் என்ற பாவனையில் நாம் தலையை தொடுகிறோம்.\n\"காயத்ரி மந்திரம் 24ஆக இல்லாமல், ஒன்று குறைந்து 23ஆக இருப்பதால், காயத்ரீ சந்தஸ், நிச்ருத் காயத்ரீ சந்தஸ் ஆக சொல்ல வேண்டும்\" என்று மனதில் நிறுத்தி, நமக்கு எப்படி மூச்சு முக்கியமோ, அதை போன்றது காயத்ரி மந்திரத்துக்கு சந்தஸ் என்று குறிக்க, மூக்கை தொடுகிறோம்.\nகாயத்ரி மந்திரத்தை ஜபிக்கும் முன், \"காயத்ரீ தேவியாகிய சாவித்ரி தேவியை மனதில் த்யானிப்போம்\" என்று இதயத்தை தொடுகிறோம்.\nஇங்கு காயத்ரீ வேத மாதாவை நம் இதயத்தில் ஆவாஹனம் (வந்து இருக்குமாறு) செய்கிறோம்.\nஇந்த ஞானத்தோடு, காயத்ரி ஜபத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு செய்யும் பொழுது, விஸ்வாமித்திர ரிஷியின் ஆசியும், காயத்ரீ தேவியின் அணுகிரஹமும் கிடைக்கிறது.\nLabels: இதயம், காயத்ரி, சந்தஸ், சந்தியா, தலை, நிச்ருத், மூக்கு, வந்தனம்\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பட (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒடிசா (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கண்ணன் (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலம் (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குலதெய்வம் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) கௌசல்யா (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சந்தஸ் (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர் (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தலை (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாசர் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருமொழி (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன் (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது ஏன் (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ சாந்நித்யம் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நமோ (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரதன் (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசம் (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஷ்மர் (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பேயாழ்வார் (1) பொய் (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனித (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முருகன் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம (1) ராம நாமம் (1) ராமர் (1) ராவணன் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லக்ஷ்மணன் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேடுவ (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீ ராமானுஜர் (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1)\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம் பூணூல் இடது தோளில் அணிவதை \" உபவீதம் \" என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்த��ு \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n'யாகத்தில் பலி' பற்றி வேதத்தில் சொல்கிறது... அதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2014/12/", "date_download": "2020-07-11T08:55:00Z", "digest": "sha1:XCE4W3JN4TBUW2RJ4FG44XQB6V6LKMUZ", "length": 19562, "nlines": 240, "source_domain": "www.thuyavali.com", "title": "December 2014 | தூய வழி", "raw_content": "\nAriticles Hot slider Video ஆய்வுகள் இஸ்லாம் கட்டுரை கேள்வி-பதில் தொழுகை நோன்பு பெண்கள் மருத்துவம் வெளியீடுகள் ஷீயாக்கள் ஹதீஸ்கள் ஹஜ்\nமறுமைக்காக பெற்றோரை பேணி நடப்போம்..\n12/20/2014 06:51:00 PM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.\nதாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .\nஇஸ்லாத்தில் தாயும் தாரமும் ( V )\n12/18/2014 06:01:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nபத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள். தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல.தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .\nமௌலவி அப்துல் ஹமீத் ஷரஈ\nஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்\n12/16/2014 06:04:00 AM கட்டுரை , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஉலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான்,\n12/12/2014 08:17:00 AM பெண்கள் , வெளியீடுகள்\nதூய வழ��யில் பயணிப்போம் வாருங்கள்...\nமனித வாழ்வில் மிக முக்கியமான மற்றும் மட்டற்ற ஆனந்தத்தைத் தரக் கூடிய திருமணம் என்ற மகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு குடும்ப வாழ்வில் மிகவும் அதிகமாக சந்திக்கப்படும் பிரச்சனை மாமியார், மருமகள் பிரச்சனை தான். இன்றைய இயந்திர வாழ்க்கையில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தளவிற்கு இப்பிரச்சனை இன்று இல்லை என்றாலும் பரவலாக இப்பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கத் தான் செய்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழக்க நேரிடுவது ஆண்கள் தான்.\nஇஸ்லாத்தின் தனித்துவமும் மூட நம்பிக்கையும்..( V )\n12/11/2014 06:37:00 AM 1 ஆய்வுகள் , இஸ்லாம் , வெளியீடுகள் , ஹதீஸ்கள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇஸ்லாத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள். அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லியவை மட்டுமே மார்க்கம் என்பதை அறியாமல், கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்று நினைத்து பழகிப்போன சில பகுதி மக்கள்.இந்த மூடப்பழக்கத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் சகோதர, சகோதரிகளே நீங்கள் உண்மை இஸ்லாத்தை சிந்திக்காமலும் உங்களை திருத்திக் கொள்ளாமலும் இருந்தால் அதனால் யாருக்கு நஷ்டம்... உங்களுக்குதானே..\n12/09/2014 06:37:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nதொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்.\nஆடை அணிந்தும் விபச்சாரியாக மாறும் பெண்கள்\n12/05/2014 06:01:00 AM பெண்கள் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\n“ ஒரு ஆண் மகன் தேவையின்றி அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாதென்பது மார்க்கத்தின் கட்டளையாகும். மார்க்கம் எவ்வளவுதான் கட்டளையிட்டாலும், ஷைத்தான் மனிதனை வழி கெடுத்து அந்நியப் பெண்களை நோக்கச் செய்கிறான். பெண்ணாகிறவள் ஆணிற்கு கவர்ச்சியாகப் படைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் மனிதன் ஷைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியாகி, அந்நியப் பெண்ணை அவள் வெளியில் நடமாடும்போது, ஆசையுடன் நோக்குகிறான்.\nமரணத்தை எதிர்நோக்கிய மணிதன் ( V )\n12/04/2014 06:07:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nமரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம்.\nவெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை..\n12/01/2014 07:11:00 AM இஸ்லாம் , வெளியீடுகள்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர்.\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nகூட்டு துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்\nஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந...\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்... மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமி...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nஇல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும்....\nசூரிய கிரகண தொழுகை தொழும் முறைகள்\nஒவ���வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கி...\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண...\nமறுமைக்காக பெற்றோரை பேணி நடப்போம்..\nஇஸ்லாத்தில் தாயும் தாரமும் ( V )\nஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்\nஇஸ்லாத்தின் தனித்துவமும் மூட நம்பிக்கையும்..( V )\nஆடை அணிந்தும் விபச்சாரியாக மாறும் பெண்கள்\nமரணத்தை எதிர்நோக்கிய மணிதன் ( V )\nவெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/vavuniya_26.html", "date_download": "2020-07-11T08:28:55Z", "digest": "sha1:5BTM5O3GVGQRJVKD7PE3YZE7FW32UM3D", "length": 11551, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை! வவுனியா பொலிசார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை\nஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சந்தேகப்படும் வகையில் பல கருத்துக்களைப் பெற்றுள்ளோம் என வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.\nஹரிஸ்ணவியின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் நீதிமன்றம் முன்றலில் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,\nஹரிஸ்ணவி கொலை தொடர்பில் நாம் சாதாரண முறைப்படி விசாரணை செய்து சந்தேக நபரை கைது செய்துள்ளோம். அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட நபரிடம் சந்தேக படும்படியான பல கருத்துக்களை பெற்றே தற்போது கைது செய்துள்ளோம்.\nசிலர் தாயை சந்தேகம் என கூறுகின்றனர். எனினும் அவ்வாறு எதுவும் இல்லை. அத்துடன் இச் சிறுமியும் எவரையும் காதலிக்கவும் இல்லை என்பதும் எமக்கு தெரியவந்துள்ளதுடன், களவெடுக்கும் நோக்கோடும் எவரும் அவரின் வீட்டிற்குள் செல்லவும் இல்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/cricket.html", "date_download": "2020-07-11T07:19:06Z", "digest": "sha1:KLQBOYOADWMRDHDPCDENVKJAWFANVLSB", "length": 10329, "nlines": 88, "source_domain": "www.vivasaayi.com", "title": "துடுப்பாட்ட சுற்றுப்போட்டி - யாழ்ப்பாணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதுடுப்பாட்ட சுற்றுப்போட்டி - யாழ்ப்பாணம்\nவட கிழக்கு தமிழ் மாகாண ரீதியான மின்னொளில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி வடமராட்சி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மின்னொளிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22 திகதி சனிக்கிழமையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் கழக மைதானத்தில் இரவு 7 மணிமுதல் நடைபெறவுள்ளது அணிக்கு 5 ஒவர் 6 பேர் கொண்ட இந்தொடரில் 35 மேற்பட்ட அணிகள் தமது பதிவுகளை மேற்கொண்டுளனார் , போட்டி அட்டவணை அன்றைய தினங்கள் தயாரித்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்து பங்குபெற்றவிரும்பும் கழகங்கள் இரு தினங்களில் உரிய நேரத்துக்கு சமூகம்தந்து போட்டியில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந��தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/blood-versions-decides-destiny/", "date_download": "2020-07-11T09:16:25Z", "digest": "sha1:TILSABMBCSYPSJ4RSJO4AEDR5R6IF357", "length": 9483, "nlines": 165, "source_domain": "neerodai.com", "title": "Blood Versions decides destiny - நீரோடை", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஜோதிடம் / வாழ்க்கை ரகசியம்\n“துர்(ன்) முகி” தமிழ் புத்தாண்டு\nபொதுவான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nPrevious story விழுவது வீழாமல் இருப்பதற்கு\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை\nஎன் மின்மினி (கதை பாகம் – 10)\nதேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு\nவார ராசிபலன் ஆனி 21 – ஆனி 27\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nவாசகர் கடிதம் – மகா பெரியவருடன் ஒரு அனுபவம்\nமிக சிறப்பான வரிகள்.. 👍 சிறகுகள் விரிக்க தயங்கும் மனங்களில் வேரூன்றி சிறகுகளை விரித்திட...\nவிரித்த சிறகுகளை உதறினால்நம்பிக்கை மலர்கிறது. வாழ்த்துக்கள் வள்ளி.\n\"சிறகுகள் விரித்து விடு\" (வள்ளி அவர்கள் எழுதிய) கவிதையில் ஒன்றின் செயலைத் தொடர்ச்சியாகச் சொல்லி...\nவாழ்க்கை வாழ்வதற்கே சிறகுகள் விரியட்டும்\nகவிதை அருமை படிப்பவர்களுக்கு பெருமை\nஅருமைய��ன கவிதை..நீர்திவலைகள் சாரலாய் தெறித்தன..கவிஞர்.ஷிவாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிவா அவர்களின் “நீர்த்திவலை”...\nஅருமையான அகக்கவியின் சொல்லாடல்....மேலும் மேலும் பயணப்பட்டு பல வர்ண ஜாலங்களை கவிதையில் மேற்கொள்ள கவிஞருக்கு...\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\naanmigam aanmiga sindhanai Astrology astrophysics health care health tips ilakkiyam jothidam katturai kavidhaigal kavithai kavithaigal nalam vaazha pengal kurippugal pothu katturai raasi palan raasi palangal rasi palan samaiyal stories stories in tamil udal nalam அனாதை அன்பே அம்மா ஆன்மிகம் ஆன்மீக சிந்தனை இயற்கை இளைய சமுதாயம் உணர்வுகள் உதவிக்கரம் காதல் காதல் கவிதை காதல் சின்னம் காதல்தாய் குழப்பத்தில் சிந்தனை சிந்தனைக் களஞ்சியம் சிந்தனைத் துளி தேடல் நட்பு கவிதை நினைவுகள் நிலா நீரோடை ராசி பலன்\nVysali on சிறகுகள் விரித்துவிடு\nN.கோமதி on சிறகுகள் விரித்துவிடு\nR. Brinda on சிறகுகள் விரித்துவிடு\nராஜகுமாரி போருர் on சிறகுகள் விரித்துவிடு\nS. Rajakumari chennai on ஷிவாஸ் கவிதை தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/megan/4389138.html", "date_download": "2020-07-11T08:57:57Z", "digest": "sha1:5YQHVNMIYAQ2GCV737Y3GCSEL2YLA7Y4", "length": 3618, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அரச வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹேரி எடுத்த முடிவுக்கு ஒப்புதல் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅரச வாழ்க்கையிலிருந்து விலகியிருக்க இளவரசர் ஹேரி எடுத்த முடிவுக்கு ஒப்புதல்\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nஇளவரசர் ஹேரியும் அவரது மனைவி மேகனும் அரச வாழ்க்கையிலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்க எடுத்திருக்கும் முடிவுக்கு எலிஸபெத் (Elizabeth) அரசியார் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஅதன் தொடர்பில், நேற்று அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர்.\nபொருளாதாரச் சுதந்திரத்தைக் காரணங்காட்டி பிரிட்டனிலும் வட அமெரிக்காவிலும் தங்களது நேரத்தை மாறிமாறிச் செலவிட எண்ணுகிறது அந்தத் தம்பதி.\nதம்பதி அரச குடும்பத்தில் முழு நேர உறுப்பினர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.\nஹேரியும் அவரது மனைவி மேகனும் புது வாழ்க்கையைத் தொடங்க விரும்புகின்றனர். அதற்கு நான் ஆதரவாக இருக்க விரும்புகிறேன்.\nஎன்று எலிஸபெத் அரசியார் கூறினார்.\nஅதனையடுத்து, அரச வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கும் ���ாலத்துக்கான ஆயத்தப் பணிகளை இனி தொடங்கவுள்ளது தம்பதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7292", "date_download": "2020-07-11T06:55:43Z", "digest": "sha1:TH33K5D377OMUBZHNZRUUCAJO6LLBQCO", "length": 6638, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "S. SIVA CHIDAMBARAM சிவ சிதம்பரம் இந்து-Hindu Saiva Vellalar-Including Saiva Pillai and Mudaliar சைவ தேசிகர் Male Groom Robertsonpet matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: சைவ தேசிகர்\nரா குளி ல சந்தி சுக்\nராசி சூ செ புத\nல சுக் குளி வி சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:22:00Z", "digest": "sha1:QG5LVNMLJSK4T3QCOYN2S5OTJCLMZ7MH", "length": 21407, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "விதுரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிதுரன் அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணான பராஷ்ரமி மகன் ஆவார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் திருதராஷ்டிரனுக்கும் அமைச்சராக இருந்தார்.இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.\n1 எம தர்மனுக்கு சாபம்\n3 விதுரன் செய்த உதவி\nஆணி மாண்டவ்யரின் ஆசிரமத்தில் ஒரு முறை திருடர் கூட்டம் ஒன்று ஒளிந்திருந்தது, அப்போது மாண்டவ்யர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். திருடர்கள் ஒளிந்திருந்தது அவருக்குத் தெரியாது, மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கண்டுபிடித்தனர். திருடர்களுக்கு உதவியதாக மாண்ட���்யரை சித்ரவதை செய்தனர், பின் அவர் முன் எமன் தோன்றிய போது எவருக்கும் தீங்கு நினைக்காத தனக்கு நேர்ந்த துன்பத்திற்கு விளக்கம் கேட்டார். ஆமாம் நீ சிறுவயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய் அதற்கு பலன்தான் இது என்றார் எமன். அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா இது அநியாயம் என்றார் மாண்டவ்யர். அதுதான் கர்ம வினைப்பயன் என்றார் எமன். மாண்டவ்யர் கோபம் கொண்டு எமனை பார்த்து நீ பூவுலகில் பிறப்பாய் அரசகுலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாக இருப்பாய் என சாபம் கொடுத்தார்.[1]\nகௌரவர்கள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு,வரும் மருமகள்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அதனால் பாண்டுவின் மனைவிக்கும் அவள் மகன்களுக்கும் தனியாக ஓர் அரண்மனை கட்டிக் கொடுத்துவிடுவது நல்லது என்று திருதராஷ்டிரனிடம் விதுரன் கூறினார்.திருதராஷ்டிரன் சம்மதிக்கவே வாரணாவதத்தில் தனியாக ஒரு மாளிகை கட்ட உத்திரவிடப்பட்டது.கட்டிமுடித்த அந்த மாளிகையை விதுரன் பார்வையிட்ட போது அதிர்ச்சியடைந்தார்.அது முழுக்க முழுக்க அரக்கால் கட்டப்பட்டிருந்தது,பயன்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் எல்லாமே எளிதில் தீப்பற்றக்கூடியவையாக இருந்தது.[1]\nவிதுரர் குந்தியிடம் சென்று என் சகோதரன் உன்னையும்,உன் பிள்ளைகளையும் கொல்லத்திட்டமிட்டிருக்கிறான்.உங்களுக்கு ஒரு மாளிகையைப் பரிசாகத் தரப்போகிறான்,அதை நீங்கள் ஏற்க மறுக்க முடியாது. நீங்கள் அந்த மாளிகைக்குள் புகுந்ததும் உங்களை எரித்துவிடத் திட்டமிட்டுள்ளான்.ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம்,நீங்கள் பத்திரமாக தப்பிப்பதற்கு மாளிகைக்கு கீழே நான் ஒரு சுரங்கப்பாதை அமைத்திருக்கிறேன்.சுரங்கப் பாதை வழியில் போனால் காட்டுக்குள் போய் விட்டுவிடும்,கௌரவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மாளிகைக்கு போவதை ஏற்றுக் கொண்டு மாளிகைக்குள் சென்று சுரங்கப்காதை வழியாக தப்பிச் சென்றுவிடுங்கள்.நீங்கள் திரும்பி வரும்போது நியாயம் உங்கள் பக்கம் இருக்கும்,பிறகு உங்கள் மகன்களுக்கு உரிமையோடு ஆட்சியைப் பெறமுடியும் என்று கூறினார்.[1]\nமாளிகை பாண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது,தாயும் மகன்களும் அதில் குடிபுகுந்தனர்,விதுரன் எச்சரித்த��டி அன்று இரவே மாளிகைக்கு தீவைக்கப்பட்டு, மாளிகை முழுதும் எரியத்தொடங்கியது.தாயுடன் பாண்டவர்கள் எந்த காயமுமின்றி சுரங்கப்பாதை வழியே தப்பினர்,குடும்பங்களின் சண்டை இன்னும் வலுத்தது.தீ அனைந்ததும் எரிந்து போன ஒரு பெண்ணின் உடலும்,ஐந்து இளைஞர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.அவை குந்தி மற்றும் பாண்டவர்களின் சடலங்கள் என்றே கருதினர், திருதராஷ்டிரன் அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தான்,காந்தாரியும்,துரியோதனனும்,துச்சாதனனும் கூட கண்ணீர் விட்டனர். துரோணரும்,பீஷ்மரும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்கள். விதுரன் வருத்தப்படுவது போல் பாசாங்கு செய்தார், அவருக்கு தெரியும் குந்திக்குப் பதிலாக ஆறுபேர் மயக்க மருந்து கொடுக்கப் பட்டு மாளிகைக்குள் விடப்பட்டார்கள்,அவர்களுடைய கருகிய உடல்களே அது என்று,இந்த பயங்கர சதி வேறு யாறுக்கு தெரியும் என்ற எண்ண ஓட்டத்துடனே விதுரன் இருந்தார்.[1]\nவிதுரர் வில்லை ஒடித்த வரலாறு\nமகாபாரதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2020, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Datsun_RediGO/Datsun_RediGO_D.htm", "date_download": "2020-07-11T09:10:54Z", "digest": "sha1:EHNTPOMKDKMMEXSCCXWL6NZ6LK25VH7G", "length": 38675, "nlines": 603, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் ரெடி-கோ டி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 12 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடட்சன் ரெடி-கோ டி Latest Updates\nடட்சன் ரெடி-கோ டி Prices: The price of the டட்சன் ரெடி-கோ டி in புது டெல்லி is Rs 2.86 லட்சம் (Ex-showroom).\nடட்சன் ரெடி-கோ டி Colours: This variant is available in 5 colours: தெளிவான நீலம், opal வெள்ளை, பிளேட் வெள்ளி, மணற்கல் பிரவுன்ஸ் and தீ சிவப்பு.\nரெனால்ட் க்விட் எஸ்டிடி, which is priced at Rs.2.94 லட்சம். மாருதி ஆல்டோ 800 எஸ்டிடி, which is priced at Rs.2.94 லட்சம் மற்றும் டட்சன் கோ டி பெட்ரோல், which is priced at Rs.3.99 லட்சம்.\nடட்சன் ரெடி-கோ டி விலை\nஇஎம்ஐ : Rs.6,368/ மாதம்\nடட்சன் ரெடி-கோ டி இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 799\nஎரிபொருள் டேங்க் அளவு 28\nடட்சன் ரெடி-கோ டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nடட்சன் ரெடி-கோ டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 0.8l பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 28\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 187\nசக்கர பேஸ் (mm) 2348\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\npower windows-front கிடைக்கப் பெறவில்லை\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஏர் கன்டீஸ்னர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெ��வில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்���ை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் உயர் mounted stop lamp\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடட்சன் ரெடி-கோ டி நிறங்கள்\nடட்சன் ரெடி-கோ கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- தெளிவான நீலம், opal வெள்ளை, பிளேட் வெள்ளி, மணற்கல் பிரவுன்ஸ் and தீ சிவப்பு.\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் மீது road விலை அதன் டட்சன் redi-GO 2020\n இல் What ஐஎஸ் the on-road விலை அதன் டட்சன் redi-GO\nகேள்விகள் இன் எல்லாவற���றையும் காண்க\nஎல்லா ரெடி-கோ படங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ டி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெடி-கோ டி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி ஆல்டோ 800 எஸ்டிடி\nடட்சன் கோ டி பெட்ரோல்\nபஜாஜ் ஆர் இ60 குட் பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடட்சன் ரெடி-கோ மேற்கொண்டு ஆய்வு\nரெடி-கோ டி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 3.31 லக்ஹ\nபெங்களூர் Rs. 3.46 லக்ஹ\nசென்னை Rs. 3.44 லக்ஹ\nஐதராபாத் Rs. 3.44 லக்ஹ\nபுனே Rs. 3.31 லக்ஹ\nகொல்கத்தா Rs. 3.17 லக்ஹ\nகொச்சி Rs. 3.39 லக்ஹ\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/05/03/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-07-11T07:23:31Z", "digest": "sha1:JMOECBWAPRUIZWTLMNPESZXLNYABXL22", "length": 5724, "nlines": 63, "source_domain": "tubetamil.fm", "title": "தென் கொரியா,வட கொரியாவின் எல்லை பகுதியில் தாக்குதல் சம்பவம்..!! – TubeTamil", "raw_content": "\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்...\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nதென் கொரியா,வட கொரியாவின் எல்லை பகுதியில் தாக்குதல் சம்பவம்..\nதென் கொரியா,வட கொரியாவின் எல்லை பகுதியில் தாக்குதல் சம்பவம்..\nவட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் எல்லை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட கொரியாவின் இராணுவ வீரர்களால் தென்கொரிய இராணுவ வீரர்கள் மீது முதலில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாகவும் பின்னர் தென்கொரிய இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் சபாநாயகர், அவரின் சகோதரி, சகோதரியின் கணவன் ஆகியோருக்கு கொரோனா..\nஇலங்கையில் போதுமானளவு நோய்தடுப்பு மருந்துகள் காணப்படுகின்றன..\nபொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி..\nசுலேமானீ மீதான ஆளில்லா விமானத் தாக்குதலானது தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை: ஐ.நா…\nகொரோனா வைரஸ் கென்யாவில் 2021 வரை மூடப்படும் பாடசாலைகள்..\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரைய���டல்..\nபோதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி..\nஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை – ஐ.நா\nதமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்..\nஈரானில் உள்ள மேலும் சில மீனவர்களை மீட்குமாறு கோரிக்கை\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2008/11/blog-post_10.html", "date_download": "2020-07-11T08:47:00Z", "digest": "sha1:UQGFEKOC3552NJJUCXSKSLP5ZWA5HKLJ", "length": 14509, "nlines": 237, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மறக்க முடியாத சிறுகதைகள்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமுன்பெல்லாம்..தமிழ் பத்திரிகைகளில் ஆறு அல்லது ஏழு சிறுகதைகள் வரும்.இன்னும் அதிகம் போடலாமே..என வாசகர் கடிதங்கள் வரும்..\nஆனால்..இன்று..ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் வந்தாலே அதிகம்..பல பத்திரிகைகள் ஒரு பக்க கதைக்கு தாவி விட்டன.. சில பத்திரிகைகள்..அரை பக்கக்கதை,கால் பக்க கதை என்றெல்லாம் வெளியிட ஆரம்பித்து விட்டன..கேட்டால்..வாசகர்கள் இதையே விரும்புகிறார்கள் என பழியை வாசகர்கள் மீது போடுகின்றனர்.\nபல சிறுகதைகள்..நம்மால் மறக்க முடிவதில்லை..\nஜெயகாந்தன் சிறுகதைகள் பல இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..\nஒரு தொடர்கதையில் இருந்து..பல சிறுகதைகளுக்கான கரு கிடைப்பதுண்டு..ஆனால்..ஒரு சிறுகதையிலிருந்து..பல தொடர்கதைகள் பிறந்திருக்கின்றன..என்றால்..அதை நம்புவது சற்று கஷ்டம்.உண்மையில் ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றிற்கு ..அப்பெருமை உண்டு.அது...\nஆனந்த விகடனில் வந்த சிறுகதை இது...முத்திரைக்கதை..இந்த கதையை யாரும் மறந்திருக்க முடியாது..இந்த சிறுகதையில் இருந்து பிறந்தவை...\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nகோகிலா என்ன செய்கிறாள் ஆகிய தொடர்கள்..\nஅடுத்ததாக நான் சொல்ல விரும்புவது..பிலஹரியின் ..அரிசி..என்ற கதை..நம்மில் பலருக்கு இக்கதை ஞாபகமிருக்காது..இதுவும் ஆ.வி.யில் வந்த முத்திரைக்கதை..\nஇக்கதை அம்மாவின் பாசம் பற்றியது..கல்யாணம் ஆனதும் அம்மாவிடம் வெறுப்பு வளர்கிறது அவனுக்கு..ஆனால் அம்மாவின் பாசம்..அதற்கு ஈடு உண்டோகதையின் கடைசி வரிகள்..இன்னமும் மறக்காமல் என் ஞாபகத்தில் உள்ளது..\nஅகோரபசி உள்ள ஒருவன்..முன்னால்..பல இனிப்புகள்..உணவுபண்டங்கள்..ஆனால்..எதைத் தின்றாலும் ஒரு கவளம் சாதத்திற்கு இணை உண்டோஅந்த அரிசி சாதம் தான்..அம்மா அன்பு..என்பார்.\nதமிழ் பத்திரிகைகள்..குறிப்பாக..விகன்..மீண்டும் தரமுள்ள கதைகளுக்கு முத்திரை அளீத்து...முத்திரை கதைகளை வெளியிடலாமே\nபதிவர்கள்..இதை ஒரு தொடர் பதிவாய் எண்ணி...தங்களுக்கு மறக்க முடியா கதைகளை சொல்லலாமே...\nபொதுவாக நாவல்கள் அளவுக்கு சிறுகதைகள் ஈர்ப்பது இல்லை ,ஆனாலும் சில சிறுகதைகள் என்றென்றும் நினைவை விட்டு மறைவதும் இல்லை ,கந்தர்வனின் சிறுகதைகள் ,பொன்னீலனின் சிறுகதைகள் ,கி.ரா வின் சிறுகதைகள் இப்படிப் பல இருந்தும் என் மனதில் நீங்க இடம் பெற்றவை நெடுநாட்களின் பின்னும் இன்றளவும் ஞாபகப்பரனில் பத்திரமாய் இருப்பவை\nபாஸ்கர் சக்தியின் \"அறை நண்பர்\"\nதோப்பில் முகம்மது மீரானின் \"தங்க வயல்\" இரண்டும் தான் ,ஏனோ எத்தனை நாட்கள் ஆனாலும் இவை மறக்கவில்லை .\nகல்கி யோட பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம் இதெல்லாம் பெருங்கதை, இதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு\nஞாபகப் பரண் என்பதை ரசித்தேன் பரணி...\nஆமாம் ..அந்த கதைகளைப் பற்றி சுருக்கமாக..ஒரு பதிவு போடுங்களேன்..\nஇலங்கையில் பாதிக்கப் பட்டோருக்கு உதவி போய் சேருமா\nநான் படித்த சில அருமையான வரிகள்...\nஅதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகமும்...அமெரிக்க...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nதீபாவளி படங்கள் என் பார்வையில்....\nபார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்க...\nமென்பொருள் தொழில் வல்லு னர்களே இவருக்கு உதவுங்கள்\nஇவர்கள் பொழுது போகவில்லை என்றால் என்ன செய்வார்கள...\nஎப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)\nஇலங்கை தமிழர் நிவாரண நிதி-இலங்கை அரசு முடக்கம்\n2011ல் முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா..விஜய்காந்...\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...பதிவர் சந��திப்பும்...\nடாஸ்மாக் கடையும்...முனுசாமியும் (அரைப் பக்கக்கதை)\nஅதி புத்திசாலி..அண்ணாசாமி அரசியலில் நுழைகிறார்...\nமாறன்..நினைவு நாள்...கலைஞர் எழுதாத கவிதை...\nதமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..\nமும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமான...\nதமிழகத்தில் அன்பு எனப்படும் அரசியல்வாதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/08/real-estate-portal-in-tamil-nadu.html", "date_download": "2020-07-11T07:04:27Z", "digest": "sha1:JXX35B4B34KIO7XB3YMK4PMIZR53HN64", "length": 7960, "nlines": 81, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: வீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்க ஒரு வெப்சைட்....!", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்க ஒரு வெப்சைட்....\nவீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க விற்க ஆசைப்படுவர்களுக்கும் வாடகைக்கு விட மற்றும் வாடகைக்கு பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கும் உதவும் ஒரு வெப்சைட் பற்றித்தான் நாம் இந்த பகுதியில் பார்க்கபோகின்றோம்.\nஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் இந்த சேவையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.\nLandSeller.net என்பதுதான் அந்த வெப்சைட்டின் முகவரி. யார்வேண்டுமானாலும் இலவசமாக இணைந்துகொண்டு அவர்கள் விற்க மட்டும் வாடகைக்கு விடப்போகும் வீடு, இடம், நிலம் பற்றிய விபரங்களை இந்த வெப்சைட்டில் பதிவுசெய்துகொள்ளலாம்.\nவீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க அல்லது வாடகைக்கு பிடிக்கும் எண்ணத்துடன் தேடுபவர்களுக்கு ஏற்கனவே ஒருவர் பதிவுசெய்து வைத்துள்ள தகவல்களும் கிடைக்கும்பொழுது வாங்குபவர் விற்பவர் என இருவருக்குமே நேரமும் மிச்சம் ஆகும்.\nஇந்த இலவச சேவையினை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே....\nமுதலில் LandSeller.net வெப்சைட்டிற்கு சென்று நமக்கென்று ஒரு அகௌன்ட் ரெஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும்.\nLandSeller தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய உங்களது ஈமெயில் ஐடி மற்றும் யூசர்நேம் டைப் செய்து பிறகு ரெஜிஸ்டர் கிளிக் செய்ய வேண்டும். லாகின் செய்வதற்கான பாஸ்வேர்ட் உங்களது மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nமெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும் யூசர்நேம் & பாஸ்வேர்ட் வைத்து லாகின் செய்துகொள்ள வேண்டும்.\nலாகின் செய்தபிறகு Submit A Property கிளிக் செய்துகொள்ள வேண்டும்.\nஇந்த பக்கத்தில்தான் நாம் நமது வீடு, இடம், நிலம் போன்றவற்றை விற்பனைக்கோ அல்லது வாடைகைக்கு விடுவது தொடர்பான விபரங்களை பதிவுசெய்யபோகின்றோம்.\nஅனைத்து விபரங்களையும் பூர்த்திசெய்தபிறகு Set Address On Map கிளிக் செய்தால் கீழே உள்ள மேப்பில் உங்கள் ஊரின் மீது மார்க் வந்திருக்கும். அதனை நீங்கள் சரியான இடத்தில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் வீடு, இடம், நிலம் போன்றவற்றை தேடுபவர்களுக்கு உங்களது இடம் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.\nஇறுதியாக Review Listing கொடுத்து சப்மிட் செய்துவிட்டால் போதும் உங்களின் இடமும் LandSeller இல் பதிவாகிவிடும். இதேபோல் நீங்கள் எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் இலவசமாக பதிவுசெய்துகொள்ளலாம்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nதொழில் முன்னேற்ற குறிப்புகள் (1)\nHTML இல் Table உருவாக்குவது எப்படி....\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/03025341/Dengue-awareness-meeting-in-Tindivanam-was-chaired.vpf", "date_download": "2020-07-11T08:14:48Z", "digest": "sha1:BMXMB7FVJZ75FWFYXHZFUERVIMJHBMLY", "length": 13472, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dengue awareness meeting in Tindivanam was chaired by Collector Subramanian || திண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது + \"||\" + Dengue awareness meeting in Tindivanam was chaired by Collector Subramanian\nதிண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nதிண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.\nஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. பயன்படாத டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், சிமெண்டு தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் தேங்கி நிற்கும் நீரில் ஏடிஸ் கொசு உருவாகிறது.\nஇதனை ���ண்டறிந்து சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தடுக்க முடியும். கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் 312 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்தாண்டு 181 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, திட்ட அலுவலர் மகேந்திரன், விழுப்புரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, கள்ளக்குறிச்சி சுகாதார துணை இயக்குனர் ஜெமினி, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், தாசில்தார் ரகோத்தமன், ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. வணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்\nவணிக நிறுவனங்களில் ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி வலியுறுத்தி உள்ளார்.\n2. பெரம்பலூரில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்\nபெரம்பலூரில் கொரோனா வைரசை தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n3. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை டாக்டர்களுக்கு கலெக்டர் உத்தரவு\nமாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.\n4. கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் விவகாரம்: முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பார்\nகூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியுடன் இணைப்பது குறித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்வார் என அமைச்சர் காமராஜ் கூறினார்.\n5. வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போர��ட்டம் நடத்த முடிவு\nவங்கி கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மீண்டும் டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்த முடிவு செய்து இருப்பதாக அய்யாக்கண்ணு கூறினார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\n4. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n5. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/07232341/Drink-water-from-AthurPublic-road-traffic-with-vaccinations.vpf", "date_download": "2020-07-11T07:55:54Z", "digest": "sha1:W3QA57HPQIDHDFCH6RTJXALYOTH6YJAU", "length": 9236, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drink water from Athur Public road traffic with vaccinations || ஆத்தூரில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆத்தூரில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் + \"||\" + Drink water from Athur Public road traffic with vaccinations\nஆத்தூரில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nஆத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஆத்தூர் நகரசபை 30-வது வார்டு மந்தைவெளி நடு பெரியார் தெரு பகுதிக்கு நேற்று மாலை நகரசபை சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது ஒரு ஒரு பகுதியை சேர்ந்த 10 வீடுகளுக���கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறி ஆண்களும், பெண்களும் என 20-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு நேற்று மாலை திரண்டு வந்தனர்.\nஅங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், நகரசபை பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் போலீசார், அரசு அலுவலர்கள் விரைந்து சென்று நாளை(இன்று) காலை சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்\nஇதனால் அந்த சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\n4. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n5. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/hollywood/510146-the-lion-king-remake-in-trouble.html", "date_download": "2020-07-11T08:32:03Z", "digest": "sha1:FDHQDEBIXCFPBRFDLMFF743O4B45F5US", "length": 15893, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பணத்துக்காக ’தி லயன் கிங்' ரீமேக்கா? - டிஸ்னி கலைஞர் அதிருப்தி | the lion king remake in trouble - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nபணத்துக்காக ’தி லயன் கி���்' ரீமேக்கா - டிஸ்னி கலைஞர் அதிருப்தி\n1994-ல் வெளியான 'தி லயன் கிங்' படத்தின் பின்னணியில் உழைத்த அந்தப் படத்தின் அனிமேட்டர்களில் ஒருவர், ரீமேக் செய்யப்பட்டுள்ள வடிவம் மலிவானது என்று விமர்சித்துள்ளார்.\nகார்ட்டூன் படமான 'ஜங்கிள் புக்'கை மறு ஆக்கம் செய்து பெரும் வெற்றி கண்ட டிஸ்னி நிறுவனம், 'தி லயன் கிங்' படத்தையும் தத்ரூப அனிமேஷன் முறையில் எடுத்து ஜூலை 19 அன்று வெளியிட்டது. படம் மாபெரும் வெற்றி பெற்று சர்வதேச அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமாக வசூலித்து வருகிறது.\nஅசல் 'லயன் கிங்' படத்தில் அனிமேட்டராக பணியாற்றிய டேவிட் ஸ்டீஃபன் என்பவர், ரீமேக் 'லயன் கிங்’ படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பணத்துக்காக மட்டுமே இப்படி ஒரு மறுஆக்கம் செய்யப்பட்டது தன்னை காயப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"அசல் 'லயன் கிங்' படத்தில் பணியாற்றியவர்களிடம் இந்த ரீமேக் பற்றி கணக்கெடுப்பு எடுத்தால் பெரும்பாலானவர்கள் ஏன், இதை நிஜமாகவே செய்ய வேண்டுமா என்றுதான் சொல்வார்கள். என்ன படம் எடுக்க வேண்டும் என்பதை முக்கியப் பங்குதாரர்கள் முடிவு செய்வது வருத்தமாக இருக்கிறது.\nஇதுவரை போட்டிருந்த முகத்திரையை எடுத்துவிட்டு, ஆம் எங்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று டிஸ்னி ஒப்புக்கொள்வதைப் போல இருக்கிறது. உண்மைத்தன்மை மற்றும் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் இத்தகைய நிலை, ஒரு கலைஞனாக எனக்கு ஏமாற்றம் தருகிறது.\nடொனால்ட் க்ளோவர், பியோன்ஸே உள்ளிட்டவர்களின் குரல் நடிப்பு பலவீனமாக, உயிரற்றதாக இருந்தது. பழைய இயற்கை சார்ந்த படங்களில், உண்மையான விலங்குகளுக்கு மனிதர்கள் பின்னணிக் குரல் கொடுத்திருப்பர்கள். அதுபோல் டப்பிங் இருந்தது. மிகவும் மலிவாக இருக்கிறதே என்று நினைத்தேன். இந்த ரீமேக் இன்னும் கொஞ்சம் தாமதமாகியிருக்கலாம் என்றே நினைக்கிறேன்\" என்று ஸ்டீஃபன் கூறியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர���வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதி லயன் கிங்தி லயன் கிங் ரீமேக்டிஸ்னி கலைஞர் அதிருப்தி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nடிஸ்னியின் ரீமேக்குகள் என்னைக் குழப்பமடையச் செய்கின்றன: பிரபல இயக்குநர் வருத்தம்\nதி லயன் கிங் - திரை விமர்சனம்\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற...\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nகாஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு; என்ன சொல்கிறது\nஅயோத்தி வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரும் மனு: அவசர வழக்காக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/27395-100.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-11T09:13:58Z", "digest": "sha1:H5TRR3EH2BWAPOZYRFZKPN5OLB2FNBCX", "length": 14654, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் | கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\n’ கட்டுரை படித்தேன். கேள்வி கேட்பார் இல்லாமல் பல ஆண்டுகளாக நடைபெற்ற கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.\nஅந்தக் கொள்ளைக் கூட்டம் நீதிமன்றங்களுக்குப் பொய்யான தகவல்களைக் கொடுத்து, தங்கள் காரியங்களைக் கச்சிதமாக முடித்துக்கொண்ட தகவல்கள் பேரதிர்ச்சி தருகின்றன. மலையைக் காணவில்லை, தமிழ் - பிராமி கல்வெட்டுகளைக் காணவில்லை என்று படிக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது. தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று எல்லாமே கொள்ளைபோனால் என்னதான் மிஞ்சும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தைரியமாக முன்வந்து, கொள்ளையர்கள் நீதிமன்றங்களில் பெற்ற நீதிமன்ற உத்தரவுகள்பற்றியும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பது இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசெய்வீர்களா சகாயம்கிரானைட் கொள்ளைகல்வெட்டுகள் மாயம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nவிருதுநகரில் நோய்த் தொற்று அதிகமுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடத் தடை: கடைகள் திறக்க அனுமதி...\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nஒரு தாயின் சபதம்: போகோ ஹராம் பயங்கரவாதிகளை அமைதி வழிக்குத் திருப்பப் போராடும்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: 693 வேட்பு மனுக்கள் ஏற்பு\nவதேரா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/phentoin-p37098450", "date_download": "2020-07-11T09:13:50Z", "digest": "sha1:PD26FMY2PY2U4XHNY6PGNFQNVYYE3YX6", "length": 23271, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Phentoin 100 Mg Tablet in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Phentoin 100 Mg Tablet பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Phentoin 100 Mg Tablet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nபுற நரம்பு கோளாறு दुर्लभ\nஇந்த Phentoin 100 Mg Tablet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Phentoin பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Phentoin 100 Mg Tablet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண��டிருந்தால், Phentoin-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Phentoin 100 Mg Tablet-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Phentoin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Phentoin 100 Mg Tablet-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Phentoin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Phentoin 100 Mg Tablet-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Phentoin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Phentoin 100 Mg Tablet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Phentoin 100 Mg Tablet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Phentoin 100 Mg Tablet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Phentoin உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPhentoin-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Phentoin உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Phentoin-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகள் கொண்ட நோயாளிகள் மீது Phentoin நேர்மறையான விளைவை கொண்டுள்ளது.\nஉணவு மற்றும் Phentoin 100 Mg Tablet உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவோடு சேர்த்து Phentoin எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தீவிரமாக இருக்கும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Phentoin 100 Mg Tablet உடனான தொடர்பு\nPhentoin-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Phentoin 100 Mg Tablet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரை��ின் பேரில் Phentoin 100 Mg Tablet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Phentoin 100 Mg Tablet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPhentoin 100 Mg Tablet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Phentoin 100 Mg Tablet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/06/blog-post_77.html", "date_download": "2020-07-11T09:08:53Z", "digest": "sha1:BLC43VVZKFDVYWXOAKVXORP2AL5XWE4M", "length": 4656, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து மீள் பரிசீலனை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து மீள் பரிசீலனை\nஉயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து மீள் பரிசீலனை\nஉயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திகதி குறித்து மீள் பரிசீலனை செய்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்திரானந்த தெரிவித்துள்ளார்.\nஆக்ஸ்டில் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகள் வரும் செப்டம்பர் 7ம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும அண்மையில் கூறியிருந்தார்.\nஎனினும் கல்விசார் துறையினர் விடுத்து வரும் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி திகதி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/north-korea-abolishes-nuclear-test-facility-thanks-to-trump/c77058-w2931-cid303611-su6221.htm", "date_download": "2020-07-11T07:26:41Z", "digest": "sha1:NWTL5VZXGHKN6CY4FJ2EE655QAWTVYBV", "length": 3669, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "அணுஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியா: ட்ரம்ப் நன்றி", "raw_content": "\nஅணுஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியா: ட்ரம்ப் நன்றி\nஅணு ஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅணு ஆயுத சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யேரி பகுதியில் அந்நாட்டு அணுகுண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், ரகசிய சுரங்கங்களையும் 23ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் அகற்றி விட அரசு முடிவெடுத்துள்ளது.\nமேலும் அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், பாதுகாப்பு சாவடிகளும் முற்றிலுமாக அகற்றப்படும் எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அணுகுண்டு சோதனை மையத்தை அகற்றும் வட கொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் ட்வீட்டில், ''எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணுகுண்டு சோதனை மையத்தை அகற்ற போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.\nவட கொரியா அணு ஆயுத சோதனையை தவிர்ப்பதின் உண்மைப் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2804:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2020-07-11T07:37:23Z", "digest": "sha1:7UWG7L4ZUS4LRHGEDKKEWT7CRQ6XT77U", "length": 14067, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "இறைமார்க்கம் இஸ்லாத்தில் இணைந்த உள்ளங்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் இறைமார்க்கம் இஸ்லாத்தில் இணைந்த உள்ளங்கள்\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய ப��ரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nஇறைமார்க்கம் இஸ்லாத்தில் இணைந்த உள்ளங்கள்\nஉலகில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம். இந்த பேருண்மையை சில வீடியோ தொகுப்புகளை வெளியிட்டுதான் நிரூபிக்கும் நிலையில் முஸ்லிம்களாகிய நாம் இல்லை.\nபிற மதங்களிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தை ஆய்வுசெய்து பின்னர் தங்களையும் சர்வதேச முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்துக் கொண்டு அதை துணிச்சலோடு பிரகடணப்படுத்துவோர் இன்று லட்சக்கணக்கில் உள்ளனர்.\nஇருப்பினும் 'நான் ஏன் இஸ்லாத்திலிருந்து வெளியேறினேன்' என்று பொய்யான தலைப்பிட்டு ஏதோ முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தைவிட்டு வெறியேறி சென்றுகொண்டிருப்பதைப் போன்ற ஒரு மாயை சில கள்ள கிருஸ்தவ மீடியாக்களால் ஏற்படுத்தப்படும் இந்நேரத்தில், இஸ்லாத்தில் இணைந்தவர்களின் பேட்டிகளில் சிலவற்றை தற்போது வெளியிடுவது பொருத்தமானதே.\nஇந்திய முஸ்லிம்களின் தற்போதைய எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டாலே அது உலக முஸ்லிம் மக்கள் தொகையான 150 கோடியில் சற்றொப்ப ஆறில் ஒருபங்கை நெருங்கும். மேலும் இந்த 25 கோடி இந்திய முஸ்லிம்களின் அப்பன் பாட்டன்கள் அரபு நாட்டு தயாரிப்புகளோ அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களோ அல்லர். பிற மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்தாம் இன்று முஸ்லிம்களாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும்.\nமேலும் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர் இந்து, கிருஸ்தவ மதங்களில் இருந்த நாங்கள் எந்த ஜாதியில் இருந்தோம் என்பதைக் கூட இன்று நினைவுபடுத்த முடியாத அளவிற்கு தீண்டாமையை இஸ்லாம் ஒழித்து கட்டியிருக்கிறது. எனவே 'நான் ஏன் இஸ்லாத்திலிருந்து வெளியேறினேன்' என்று பொய் கற்பனைகளை வெளியிடுவதற்கு முன்னர் 25 கோடி இந்திய முஸ்லிம்களும் இன்னும் இஸ்லாத்தில் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று அவர்களே சிந்தனை செய்து கொள்ளட்டும்.\nமேலும் வேகமாக பரவி வருவதால் இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமா புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும்தான் வேகமாக பரவுகிறது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும்தான் வேகமாக பரவுகிறது என்று ஒரு தத்துவமுத்தை மேற்படி கள்ள கிருஸ்தவ இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எப்படியாவது கிருஸ்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்திவிடவேண்டும் என்று பல மில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிக் குவித்து கிருஸ்தவ சபைகள் மக்களை மூலைச்சலவை செய்து கொண்டிருக்கும் இக்காலத்தில், இப்படி எந்த கிருஸ்தவராவது சிந்திப்பாரா என்று ஒரு தத்துவமுத்தை மேற்படி கள்ள கிருஸ்தவ இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எப்படியாவது கிருஸ்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்திவிடவேண்டும் என்று பல மில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிக் குவித்து கிருஸ்தவ சபைகள் மக்களை மூலைச்சலவை செய்து கொண்டிருக்கும் இக்காலத்தில், இப்படி எந்த கிருஸ்தவராவது சிந்திப்பாரா. இவர்கள் கள்ளக் கிருஸ்தவர்களாக இருப்பதாலோ என்னவோ இப்படி வெக்கங்கெட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.\nவேகமாக பரவுவதால்தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்று முஸ்லிம்களில் எவராது பிரச்சாரம் செய்கிறார்களா அல்லது இஸ்லாத்தின் அடைப்படைகளான இறைவேதம் திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை வைத்து இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நிரூபிக்கிறார்களா அல்லது இஸ்லாத்தின் அடைப்படைகளான இறைவேதம் திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை வைத்து இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நிரூபிக்கிறார்களா என்பதை மாற்றுமத நண்பர்கள் சிந்திக்க வேண்டும். இஸ்லாம் வேகமாக பரவட்டும் அல்லது வேகம் குறைந்து பரவட்டும், இஸ்லாம்தான் இறைமார்க்கம் என்பதை நிரூபிக்க இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளுமே முஸ்லிம்களுக்கு போதுமானது என்பதை இங்கு ஆழமாக பதிவு செய்கிறோம்.\nகடந்த 1400 ஆண்டுகளாக எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல் பாதுகாக்கப்படுகின்ற இறைவேதமான திருக்குர்ஆன் கடவுளைப் பற்றி சொல்லும்போது வணங்கத் தகுதியான இறைவன் ஒருவன் மட்டும்தான் என்கிறது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உட்பட சங்கைக்குரிய இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஓரிறைக் கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள் என்றும் திருக்குர்ஆன் சான்று பகர்கிறது.\nஅந்த ஓரிறைக் கொள்கைக��கு வேட்டுவைக்கும் முகமாக இறைவனுக்கு இணைகற்பிப்பதுதான் புற்றுநோயை விட மிக்கொடியதாகும். தெளிவாக சொல்வதென்றால் கிருஸ்தவம் என்ற பவுலின் முக்கடவுள் கொள்கைதான் ஏகத்துவத்தை அழிக்கும் மிகப்பெரிய புற்றுநோயாகும். எனவே மக்களிடையே கிருஸ்தவம் என்ற புற்றுநோய் பரவுவதுதான் அபாயமே அன்றி அந்த புற்றுநோயை வேறோடு அழிக்கும் அறுமருந்தான ஒரிறைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் பரவுவதால் எந்தத் தவறும் இல்லை, இஸ்லாம் வேகமாக பரவத்தான் வேண்டும் என்பதே உண்மை.\nஇந்த பேருண்மையை பறைசாற்றும் சாட்சிகளாக இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டோரின் நிதர்சனமான பேட்டிகளில் கிடைத்த சில வீடியோ தொகுப்புகளை காண http://ottrumai.net/Muslims/index.htm ஐ ''கிளிக்'' செய்யுங்கள். இவற்றை நீங்கள் பார்வையிடுவது மட்டுமல்லாது உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Sports/india-again-lost", "date_download": "2020-07-11T09:07:05Z", "digest": "sha1:LJNUUQQFPCRWLYY3ITH473WLXWSSEAZX", "length": 3649, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "இந்தியா, அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது - www.veeramunai.com", "raw_content": "\nமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த இன்றைய ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.\nநாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது.\nஅந்த அணியில் மைக் ஹசி 59 ஓட்டங்களும், பாரஸ்ட் 52 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/5_14.html", "date_download": "2020-07-11T07:52:17Z", "digest": "sha1:PL75IFNWSTESA6OFMOT3RLXAII563MAA", "length": 17269, "nlines": 196, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 5 )", "raw_content": "\nவிவசாயம் ( 5 )\nபழைய வேளாண் முறைக்கும் நவீன வேளாண் முறைக்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அந்தவேறுபாடு மக்களுக்குச் சாதகமானது அல்ல. பாதகமானது.\nஆதாவது நவீன சாகுபடி என்ற பேரால் மிகையான உற்பத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாதிப்பையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.\nஅத்தகைய வேறுபாடு என்னவென்றால் விளைபொருட்கள் நிலுவையில் இருக்கும்பொது பச்சையாகவே பறித்து உண்ணக்கூடியதாக முன்னர் இருந்தது. இப்போது பச்சையாக உண்ணத் தகுதியோ சுவையோ இல்லாத விளைபொருட்கள்தான் விவசாயத்தில் உற்பத்தி செய்வது என்ற கொடுமையான நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஉதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சோளம். முன்பு வெள்ளைச்சோளம், சடைமஞ்சள்சோளம், கிட்டஞ்சோளம், மொட்டைவெள்ளச் சோளம் போன்ற பல பெயர்களில் விவசாயத்தில் முக்கியப்பங்கு வகித்தது. வெள்ளைச் சோளத்தைக் கார் சோளம் என்றும் சொல்வார்கள். மாசி பங்குனிப்பட்டம் அதற்கு ஏற்றது. மஞ்சள் சோளம் பரட்டாசிப்பட்டத்துக்கு மிகவும் ஏற்றது.\nசோளப்பயிர் வளரவளர அதன்மணம் காற்றில் மிதந்து வந்து நம்மை மயக்கும்.\nஅதன் இளம் பயிரில் ஒருவிதமாகவும் கதிர் வெளிவரும்போது ஒருவிதமாகவும் கதிர் பால்பிடிக்கும்போது ஒருவிதமாகவும் விளைந்தபயிர் ஒருவிதமாகவும் மணக்கும்.\nஉங்களில் எத்தனைபேருக்கு நான் சொல்லும் செய்தி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆதாவது வெள்ளைச் சோளப் பயிர் கதிர் பிடிக்கும்நேரத்தில் இரண்டுவிதத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். முதலில் அதன் பால்கதிரை ஒடித்து இரண்டு கைகளாலும் நசுக்கித் தேய்த்து அந்த விளையாத இளஞ்சோளத்தை ருசித்துத் தின்பது. நெருப்பில் சுட்டும் சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாக இருக்கும்.\nஇரண்டாவதாக அதன் அடித் தட்டு (தட்டை என்றும் சொல்வார்கள்). அதை ஒடித்து கரும்பைப் போலவே மென்று சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். இனிப்பாக கரும்பைப்போலவே இருக்கும்.\nஇது இன்றுள்ள பெரும்பாலோருக்குத் தெரியாது. காரணம் அத்தகைய சோள வகைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.\nஇப்போது உள்ள சோளவகைகள் எல்லாம் மிகை உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட சுவையில்லாத அல்லது கசப்புச் சுவை உள்ள சக்கைகள் ஆகும். சோளத்தையே தின்னமுடியாது அப்புறம் அதன் தட்டையைத் தின்பதெங்கே\nஉண்மையாகவே இப்போது விளையும் நெல் உட்பட எந்தத் தானியத்தின் வைக்கோல் அல்லது தட்டைகளையும் கால்நடைகள்கூட விரும்பிச் சாப்பிடுவது இல்லை\nஇதே கதிதான் கம்பு, ராகி, பயறுவகைகள், சாமை, தினை போன்ற சிறுதானியங்கள், போன்றவற்றுக்கும் ஏற்பட்டது.\nஇதில் பொதிந்துள்ள மக்கள் உணராத ஒரு உண்மையும் சோகமும் என்வென்றால் முன்னர் இயற்கை உணவு என்கின்ற உணர்வு இல்லாமல் இயல்பாகவே உண்டு வந்தவை ஒழிந்துவிட்டன. இன்று அந்த இடத்துக்குப் பல்வேறு முறைகளில் சமைக்கப்பட்டும் இயந்திரங்கள் அல்லது உயர்வெப்ப அடுப்புகளில் பல ரசாயனக் கலவைகளையும் சேர்த்துச் சுட்டெடுக்கப்பட்டும் வெளிவரும் நச்சுப்பொருட்களைத்தான் உணவென்ற பெயரில் உண்ணும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.\nமுன்பு விவசாயத் தொளிலாளியான ஒரு ஏழைகூட தான் வேலை செய்யும் நிலத்தில் விளைந்த சோளக் கதிரைத் தேய்த்துத் தின்றான். நிலக்கடலைச் செடியைப் பச்சையாகப் பிடுங்கி அதன் காய்களைப் பறித்துச் சாப்பிட்டான். பயறு வகைகளும் கம்பும் ராகியும் அவனுக்கு பசிக்கு உணவாகப் பயன்பட்டன.\nநான் அப்படியெல்லாம் சிறுவயதில் உண்டு அனுபவப்பட்டிருக்கிறேன். மாடுமேய்க்கும் மேய்ச்சல்நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் இருந்து செட்டிக்காரச் சிறுவர்கள் கட்டுக்காவலை மீறி கொண்டு வந்து பச்சையாக பசிக்கும் விளையாட்டுக்குமாக உண்பார்கள். நான் உண்டிருக்கிறேன்.\nஆனால் அந்தப் பாரம்பரிய முறைகள் எல்லாம் ஒழிக்கப்பட்டதால் இன்று ஒரு ஏழைகூட வெந்ததையும் ஆலையில் இருந்து வெளிவரும் உணவுப்பண்டங்ளையும் உண்டுவாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் உள்ள சிறு கடைகளில்கூட வெளிநாட்டுக் குளிர்பான வகைகள் மதுக்கடைகளில் மதுவகைகளும் குவிந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக நோயெதிர்ப்பு சக்தியை இழந்து மருத்துவமனைகளும் மருந்தும்தான் கதி என்று நிறையப் பேர் வாழும் நிலை உள்ளதை அனைவரும் அறிவோம்.\nஇன்றைய நவீன விவசாயம் மக்களை இயற்கை உணவைவிட்டுத் தூர விரட்டியடித்துவிட்டது. இப்போதைய தலைமுறையினர்க்கே அதுபற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அடுத்துவரும் தலைமுறையினருக்கு இந்தக் கதையைச் சொல்லக்கூட ஆள் இருக்காது. எனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அந்த அனுபவங்களைக் கதைகதையாகச் சொல்லும்போதே ஒரு பக்கத்தில் சோகத்தால் உள்ளம் வேதனைப்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை\n(இந்தப் படத்தில் உள்ளது நவீன ரகம். மனிதனுக்கோ மாட்டுக்கோ ருசிக்காது. பழைய ரகத்தின் படத்தை இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை)\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/tgte_6.html", "date_download": "2020-07-11T07:31:56Z", "digest": "sha1:DU4AWW6RQYRFZO4WVYGD7WUBPYLOAKGW", "length": 38053, "nlines": 120, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக் கொண்ட அனைத்துலக கண்காணிப்புக்குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமனம் செய்யவுள்ளது.\nசிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டு வெளிப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்கள் உள்ளடக்கியதாக கொண்ட இக்கண்காணிப்புக்கு பற்றிய விபரங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம் தொடர்பிலான பிரதமர் வி.உருத்திரகுமாரனது முழுமையான அறிக்கை பின்வருமாறு :\nஇலங்கைத் தீவில் நிகழ்த்தப்பட்ட பெருந்திரள் குற்றங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்வதற்குரிய வகையில் சிறீலங்காவை அதன் நிகழ்ச்சி நிரலில் வைத்துக் கொண்;டமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது, அதே நேரத்தில் நீதியின் கோட்பாடுகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டமை குறித்த தனது ஏமாற்றத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇம்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது அமர்வின் போது உலகம் நீதியின் இருவ��ைத் தோற்றங்களைக் கண்டுள்ளது. ஒன்று அரசுகள் கையளிக்கத் தயாராக இருந்த நீதியின் தோற்றம். இது மனித உரிமைகள் உயர் ஆணையரின் அறிக்கையின் ஐயத்துக்கிடமற்ற முடிவுகளுக்கு நேர் முரணாக இருந்த ஒரு நீதி. நீதியின் மற்றைய தோற்றம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறீலங்காவை நிறுத்துமாறு கோரிய பத்து இலட்சம் கையெழுத்துக்கள் இயக்கம் மூலமாக 14 இலட்சம் பேர் பங்கேற்றதன் வழியே எடுத்துக்காட்டப்பட்ட மானுட சமூகம் கோரிய நீதியின் தோற்றம்.\nவட மாகாண சபை, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்றம் ஆகியவை சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனித இனத்துக்;கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை விசாரணை செய்து வழக்கெடுப்பதற்கு ஒரு சர்வதேசப் பொறிமுறையைக் கோரித் தீர்மானங்களை நிறைவேற்றின.\nபொறுப்புடைமை பாதுகாக்கப்பட வேண்டுமாயின் 'உள்நாட்டுப் பொறிமுறையை விடக் கூடுதலான ஒன்று தேவைப்படுகிறது' என்று மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் இளவரசர் சாயித் துணிவுடன் கூறினார். மேலும் அவர் ஒரு சிறப்புநிலைக் கலப்பு நீதிமன்றத்தைக் கேட்டிருந்தார் இருப்பினும், இன்று இறுதியில் மனித உரிமைகள் பேரவை, ஓர் அரசுகளின் போக்குக்கொண்ட நிறுவனமாக இயங்கி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அத் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:\n'... ஒரு நம்பகமான நீதிசார் செயல்முறையில், நேர்மைக்கும் பாரபட்சமின்மைக்கும் பெயர்பெற்ற தனிநபர்களின் தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை மற்றும் வழக்கெடுக்கும்; நிறுவனங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்; மேலும் இது தொடர்பில், பொது நலவாய நாடுகளின் சிறப்பு வழக்கறிஞர், மற்றும் பிற அயல்நாட்டு நீதிபதிகள், பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசுத்தரப்பு வழக்கெடுக்கும் சட்டவாளர்களும் விசாரணை செய்ய வல்ல அதிகாரிகளும் சிறீலங்கா நீதித்துறைப் பொறிமுறையில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.'\nஇந்தத் தீர்மானம் பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்ளும் ஒன்றாக இருக்கிறது. அது பாதிக்கப்பட்டவர்களின் நீதி பெறுவதற்கான உரிமைகளை விட குற்றவியல் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதில் சிறீலங்கா கொண்டுள்ள தீவிர ஆர்வத்துக்கு முன்னுரியமையளிக���கிறது. சிறீலங்காவின் நீதியமைப்பு முறைக்குள் நடத்தப்படும் அனைத்துக் குற்றவியல் நடைமுறைகளும் இனப்பக்கச்சார்பு மற்றும் அரசியல் தலையீடு ஆகியவற்றால் நெருக்கடிக்குள் உட்படுத்தப்படும் என்பது எவருக்கும் நன்கு தெரிந்ததே. சர்வதேச நீதிபதிகள் எத்தனை பேரானாலும் இந்த உண்மை நிலையைத் தடுக்க இயலாது. பெருந்திரள் குற்றங்களில் சிறீலங்கா அரசின் பாத்திரம் மூடிமறைக்கப்பட்டுவிடும்.\nஎமது வேண்டுகோளுக்கமைய குளோபல் டிலிஜன்ஸ் நிறுவனம் தயாரித்த வள நிபுணர் கட்டுரையில், ஒரு கலப்பு நீதிமன்றம் பாரபட்சமின்றியும் சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்குப் பின்வரும் பரிந்துரைகளைச் செய்துள்ளது :\nஐ.நா.வுக்கும் சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட வேண்டிய ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில், பின்வரும் பொதுவான அம்சங்களைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும்:\nஅ) சிறீலங்காவுக்கு புவியியல் ரீதியாக அருகாமையில் உள்ள, சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு நடுநிலை நாட்டில் இடம்பெற வேண்டும்.\nஆ) சர்வதேச நீதிபதிகள் மட்டுமே இடம்பெறவேண்டும். அல்லது மாற்றாக ஒவ்வொரு நீதியாளர்கள் குழு அல்லது அமர்வில், சர்வதேச நீதியாளர்களின் பெரும்பான்மையும் அத்தோடு சம எண்ணிக்கையில் சிறீலங்கா சிங்கள நீதியாளர்களும்; தமிழ் நீதியாளர்களும் இடம்பெறவேண்டும்.\nஇ) ஒரு சர்வதேச வழக்கு தொடுக்கும் வழக்கறிஞர், அவருக்கு ஒரு தமிழர் மற்றும் ஒரு சிங்களவர் என இரண்டு உதவியாளர்கள்.\nஈ) ஒரு சர்வதேசப் பதிவாளர், ஒரு தமிழர் ஒரு சிங்களவர் என இரண்டு உதவியாளர்கள்\nஉ) ஒரு சர்வதேச வழக்கறிஞரின் தலைமையில் பிரதிவாதிதரப்பு ஆதரவுப் பிரிவு.\nஊ) போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை உட்பட (பொருந்தக்கூடிய), பொருள்மிக்க பாரம்பரியமான சர்வதேச சட்டங்கள் பயன்படுத்தப்படுதலும் அதேபோல, உத்தரவுப் பொறுப்புடைமை மற்றும் கூட்டுக் குற்றவியல் செயல்பாடு போன்ற அங்கீகரிகப்பட்ட குற்றவியல் பொறுப்பேற்பு வடிவங்கள்\nஎ) சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகளின் (ஐஊஊPசு) பாதுகாப்புக்களுடன் ஒத்திசைவாக இருக்கக் கூடியவகையில் மாற்றியமைக்கப்பட்ட சிறீலங்கா நட���முறைச் சட்டம் பயன்படுத்தப்படுதல்\nஏ) மேலே கண்டவற்றுக்கு ஒத்திசைவான வகையில் நிதியளிப்பு மற்றும் நிதி மேலாண்மைக் குழுவை உருவாக்குவது\nமேற்கூறிய அம்சங்களில் ஒன்றுகூட தீர்மானத்தில் வெளிப்படையாகச் சேர்க்கப்படவில்லை. அத் தீர்மானம் குறைந்தபட்ச சர்வதேச பங்கேற்பு என்ற சாயம் பூசப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றே தவிர வேறொன்றும் அல்ல. உயர் ஆணையர் ஏற்கெனவே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, அத்தகைய ஓர் உள்நாட்டுப் பொறிமுறை செயல்பட வாய்ப்புமில்லை.\nசூடான் நாடு டார்புரில் இழைத்த சர்வதேசக் குற்றங்களுக்காக ஓர் உள்நாட்டுப் பொறிமுறையினை நிறுவ முன்வந்தபோது, அந்த முன்மொழிவு மனித உரிமைப் பேரவையால் முற்றாக நிராகரிக்கப்பட்டது. அதேபோல, அண்மைய அமர்வில் வடகொரியாவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்தது.\nபாதிக்கப்பட்ட தமிழர்கள் அதே மட்டத்திலான நீதியைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாக இருந்தும் இன்று அவர்கள் மேல் காட்டப்படும் பாரபட்சமான இரட்டை அணுகுமுறையும் குறுகிய அரசியல் நன்மைகள் மேலோங்கிய நிலையில் அடிப்படை நீதியின் கோட்பாடுகள் நசுக்கப் படுவதும் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் தொடர்ந்து சீர்குலைப்பதாகவே அமையும்.\nஉயர் ஆணையரின் அறிக்கையும் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் பிற அம்சங்களிலும் மாறுபடுகின்றன. உயர் ஆணையரின் அறிக்கை தமிழர்கள்தான் இன ஒடுக்குமுறையின் கொடூரங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள் எனத் தெளிவாகவும் திரும்பத்திரும்பவும் தெரிவிக்கிறது. அப்படியிருக்கையில், இத் தீர்மானமோ தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற இருப்பையே மறுப்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.\nசிறீலங்காவின் புதிய ஆட்சி மனித உரிமைப் பேரவையுடனான தனது கொடுக்கல் வாங்கலினது தொனியை மாற்றிக்கொண்டாலும் முந்தைய ஆட்சியைப் போலவே புதிய ஆட்சியும் உயர் ஆணையரின் சிறீலங்காவுக்கான விசாரணை பணியகம் (OISL) அங்கே வருவதற்கு இடமளிக்க மறுத்ததோடு, அவர்களால் கோரப்பட்ட தகவலைத் தருவதையும் தவிர்த்துவிட்டது என உயர் ஆணையரின் அறிக்கை தெரிவித்தபோதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமோ புதிய சிறீலங்கா ஆட்சி ஏதோ நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மீட்பிக்க வந்த தேவதூதர்கள் என்ற எண்ணத்தைக் கடும் முயற்சி எடுத்துச் சித்தரித்துள்ளது.\nதமிழ் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவது இன்றைய ஆட்சியிலும் தொடர்கிறது. வட கிழக்கில் ஆயுதப் படைகள் நிலங்களை ஆக்கிரமித்துள்ள நிலை இன்றும் தொடர்கிறது. அச்சுறுத்தலும் அதிகாரமும் இன்னும் நிலவுகின்றன. இன்றைய ஆட்சியினது புவிசார் அரசியலில் ஏதொ ஒரு மாற்றம் தென்பட்டாலும் வேறெதுவுமே மாறியதாகத் தெரியவில்லை.\nமனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் தமிழர்களுக்கான உண்மையான நீதி தாமதிக்கப்பட்டுள்ள போதும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான பரிகாரங்களைப் பெறுவதற்கான வெளி இன்றைய சர்வதேச சட்ட அமைப்பில் இருக்கிறது. உயர் ஆணையரே அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது போல, அரசுகள் தாங்களாகவே சர்வதேசக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்குட்படுத்தவும், வழக்குத் தொடரவும் உலகப்பொது நீதி வழங்கலின் அதிகாரங்களின் கீழ் இடமுன்டு.\nஉயர் ஆணையர் அவரது அறிக்கையில் பயன்படுத்தியுள்ள 'நியாயமான காரணங்கள்' என்ற சட்டபூர்வத்தரமும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிடிப்பாணை பிறப்பிப்பதற்கு முன்பு தேவைப்படும் நிரூபண ஆதாரமும் ஒன்றுதான் என்பதை இவ்விடத்தில் நாம் குறிப்பிட விரும்புகிறோம். ஆகவே, அந்த அடிப்படையில் சர்வதேசக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைகளைத் தொடங்குமாறும், அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை அவர்களின் நாட்டைவிட்டுக் கொண்டுவரும் நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் இந்த உலகின் நாகரீகமடைந்த நாடுகளை நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். உயர் ஆணையரின் அறிக்கை அத்தகைய நடவடிக்கைக்கான ஆதாரமாக அமைகிறது.\nஉலகப்பொது நீதி வழங்கல் என்ற முக்கியமான சட்டக் கோட்பாட்டின் கீழ் வழக்குகளை எடுத்துகொள்ள விரும்பும் அரசுகளுக்குக் கிடைக்கும் வகையில் மனித உரிமைப் பேரவையின் விசாரணையின் போது திரட்டப்பட்ட ஆதாரத்தை வெளிவிடுமாறும் உயர் ஆணையரிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்த ஒரு அரசுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. போர்க் குற்றவாளிகளையும் இனப் படுகொலையைத�� திட்டமிட்டு நடத்தியவர்களையும் நீதியின் முன்பு நிறுத்துவதற்கு சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய அனைத்து உத்திகளையும் கண்டறிய உதவுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழிவகை செய்யும். சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் சர்வதேச சட்டத்தின் தரங்களை எட்டாதவரைக்கும் குற்றங்களுக்கு ஏற்ற பரிகாரங்களாக அமையப் போவதில்லை..\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணியாக மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு சர்வதேசச் செயற்குழுவை அமைக்கவுள்ளது. இக்குழு பற்றிய விபரங்களை வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அறிவிக்க விரும்புகிறோம்.\nமுடிவாக, மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேச குடிமைச் சமுதாயம் (Civil Society) எடுத்து வந்துள்ள வகிபாகத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கீகரித்துக் கொள்ள விரும்புகிறது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தையும், முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கும் ருவாண்டாவுக்குமான சர்வதேசத் தீர்ப்பாயங்களையும் நிறுவியதிலும், சூடானை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தியதிலும் எவ்வாறு சர்வதேச குடிமைச் சமுதாயம் தீவிரமாகப் பங்காற்றியதோ அது போலவே குற்றமிழைத்தவர்கள் மீது வழக்கு விசாரணையைத் தூண்டுவதற்கும் தொடர்ந்து பங்காற்றி வருகிறது.\nதமிழர்களின் துயரத்தின்பாலும், மனித இனம் உயர்த்திப் பிடித்துவரும் நீதியின் தரிசனத்தை இறுதியாக உறுதிப்படுத்துவதிலும் உள்நாட்டிலும் உலகெங்கும் உள்ள குடிமைச் சமுதாயம் காட்டிவரும் அளவிறந்த ஆர்வம் மேலோங்கிவருவதில் நாங்கள் மனம் நெகிழ்கிறோம். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்வர்களுக்கு நீதியின் தரிசனத்தைக் கொண்டுவருவதற்கும், இலங்கைத் தீவில் இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களை வழக்குவிசாரணைக்குக் கொண்டுவருவதற்குமான வகையில் மக்கள் பொதுக்கருத்தைத் திரட்டும் உலகளாவிய இயக்கத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுவருமென உறுதி கூறுகிறோம்.\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்து��ொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/12/blog-post_24.html", "date_download": "2020-07-11T07:11:09Z", "digest": "sha1:YFFY2ZV3WVRHKVOTHDJIDRRKV4KROWBS", "length": 13660, "nlines": 157, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .", "raw_content": "\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .\nஒரு மனிதன், ஒரு ஞானியை சந்தித்து தன் வாழ்கையில் வெற்றி பெற ஆலோசனைகேட்டார். ஞானியும் ஒரு கல்லைக் எடுத்து அம்மனிதனிடம் கொடுத்து காய்கறிசந்தைக்குப் போய் விற்பது போல நடித்து மக்களின் நிலையைத் தெரிந்து வரச்சொன்னார்.அம்மனிதனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான். ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்குகேட்டார்கள். அம்மனிதன், ஞானியிடம் வந்து,விபரம் கூறி அங்கு கல்லை பத்துபைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான். ஞானி அடுத்து அதே கல்லைதங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதேபோலக் கவனிக்கசொன்னார்.அம்மனிதன் கடை வீதிக்கு சென்று, திரும்பிவந்து ''இங்குபரவாயில்லை.கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள், ''என்றான்.பின்னர் ஞானிஅவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும்இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார்.அங்கு போய்வந்தஅம்மனிதன், ''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்குவிற்கலாம்,''என்றான்.இப்பொழுது ஞானி சொன்னார், உன் மனநிலையின்மதிப்பு பத்து பைசா தான். உன்னுடைய சிந்தையும் காய்கறி சந்தை அளவில்தான்உள்ளது அதை வைரம் விற்கும் கடையைப்போல உயர்த்து அப்பொழுது உன் வாழ்க்கைஉயரும், நீ வெற்றிபெருவாய்என்றார்.\nஆம் நண்பர்களே, உயர்ந்தவைகளையே சிந்திப்போம் அப்பொழுது நாமும் உயர்தபடுவோம்.\nஅனைவருக்கும் இந்நாளில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உரித்தாக்குகிறது.\nமதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்துக்கள். . .\n13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்.\nதூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.\nCITU ���யக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .\nMTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . .\nகண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .\nஎதனை பணமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம்.\n07.01.2014- சேவை கருத்தரங்கத்திற்கு சிறப்பு விடுப்...\nநடக்க இருப்பவை . . . ஜனவரி - 2 . . .\nமாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்களின் கவனத்திற்கு ...\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி- கண்டித்து SFI\nடிசம்பர் - 24 இ .வெ .ரா .பெரியார் நினைவு நாள். . .\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .\nஎம்.ஜி.ஆர்.... நினைவு நாள் - டிசம்பர் . . .24\nமாற்று கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . . .\nவங்கி ஊழியர் 16 வது மாநில மாநாடு மதுரையில் . . .\nமக்களுக்கு கல்வியும், ஆரோக்கியமும் அவசியமாகும். . .\nஎந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .\n29-11-2013 சேம நல நிதிக் கூட்ட முடிவுகள். . .\nயூனியன் பேங்க் உடன்கடன் நிட்டிப்பு ஏற்பட்டுள்ளது .\n07.01.2014 அன்புத்தோழர்,அபிமன்யுவிற்கு பாராட்டு. . .\n07.01.14 சென்னையை நோக்கி திரளுவோம் . . .\nசெய்தி துளிகள் . . .\nநமது BSNLEU மாவட்ட சங்கத்தின் தலையீடு...\nஇரண்டும் .....ஒன்றுதான் ....நிருபிக்கப்பட்ட விசயம்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க செய்திகள் . . .\n142 பேர் படுகொலை - மம்தாவின் பயங்கர ஆட்சி\n3 நாள் உண்ணாவிரத போராட்டம் CITU துவங்கியது.\nஅரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். . . .\n'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇப்படி அமெரிக்காவில் அவமதிப்பு முதல் முறையல்ல.\n1947.. 2014.. அதே காலண்டர்.. அப்படீன்னா\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள்.\nதிரிபுரா மாநில முதல்வர் மானிக் தான் மிகவும் ஏழ்மை...\nமதுரையில் சிஐடியு சார்பில் குடியேறும் போராட்டம் . . .\nஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...\nலோக் அயுக்தாக்கள் மசோதா-2011, நிறைவேறியது...\nநாடு ழுழுவதும் 18.12.13 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக். . .\nதாய்ப்பால் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு தேவை ....\nடிசம்பர் 17: தோழர் பாப்பா உமாநாத் நினைவுநாள் . . .\nமத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது. . .\nநமது BSNLEU மத்தியசங்கம் CHQ செய்தி. . .\n15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .\nஊழல் புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்...\nஅகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிர்வனம் காக்க இயக...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nமுற்றிலும் பொய்யான, தவறான பிரச்சாரம் . . .\nசெவ்வாய்க்கு சென்று குடியேற முன்வந்துள்ளனர்.\nமதுரையில் பதிவு செய்தவுடன் BSNL ப்ராட்பேண்ட் சேவை....\nதொழிலாளர்களின் எழுச்சி டெல்லி குலுங்கியது. . .\nமதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .\nமத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான எழுச்சிமிகு பேரணி\n11.12.13 ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான பேரணி. . .\n11-12-13 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nடிசம்பர் -11 பாரதியார் பிறந்த தினம் - வரலாறு . . .\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி . . .\n4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் . . .\nடெல்லியில் போனஸ் குறித்து 09.12.13 பேச்சுவார்த்தை ...\nமாநில சங்க சுற்றறிக்கை. . .\n07.12.2013 முதல் மாவட்ட செயற்குழு கூட்டம்...\nஇடதுசாரி M.Pகள் நாடாளுமன்றம் முன்பாக 06.12.13 தர்ண...\nகுஜராத்தில் 5 ஆண்டில் 32 ஆயிரத்து 20 பேர் தற்கொல...\nஇனவெறி இருளைக் கிழித்த மண்டோலாவின் மறைவிற்கு நமது ...\nடிசம்பர் - 6 அம்பேத்கர் நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை பேரணி . . .\nடெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் . . .\nகிளைச்செயலர் - மாவட்ட சங்கநிர்வாகிகள் உடனடி கவனத்த...\n07.12.2013 மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு. . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் . . .RS.2000\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nபாராட்டுகிறோம். . . பழங்காநத்தம் கிளையை . . .\nகிளை செயலர்கள் & மாவட்டசங்க நிர்வாகிகளின் உடனடி கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/beer-payment/4332598.html", "date_download": "2020-07-11T07:29:03Z", "digest": "sha1:YG5POX3QC6YXZDOI3J23L3JPWROD2CGL", "length": 3506, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பீருக்கு $94,000 கட்டணம் செலுத்திய ஆடவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபீருக்கு $94,000 கட்டணம் செலுத்திய ஆடவர்\nஆஸ்திரேலியக் கிரிக்கெட் செய்தியாளர் ஒருவர் பிரிட்டனில் அருந்திய பீருக்கு சுமார் 94,000 வெள்ளியைக் கட்டணமாகச் செலுத்தியுள்ளார். அதனை 'வரலாற்றில் ஆக விலையுயர்ந்த பீர்' என்று பீட்டர் லாலோர் வருணித்தார்.\nAshes test தொடர் பற்றிச் செய்தி சேகரிக்க அவர் பிரிட்டனுக்குச் சென்றபோது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.\nமென்செஸ்ட்டரில் இருக்கும் மதுக்கூடத்தில் பானம் அருந்தச் சென்றிருந்தார். அப்போது கண்ணாடி அணியாததால் பணம் செலுத்த வங்கி அட்டையைக் கொடுத்த போது பீருக்கான கட்டணப் பட்டியலை அவர் கவனிக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பிய பின்னர், தமது வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 94,000 வெள்ளி எடுக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார்.\nசுமார் 2,300 வெள்ளியைப் பரிவர்ந்தனை தொகையாகவும் செலுத்தியுள்ளார்.\nமதுக்கூடத்தின் ஊழியர் பீர் போத்தலின் கட்டணத்தைத் தவறுதலாகப் பதிவு செய்ததே குழப்பத்திற்குக் காரணம்.\nசம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக Guardian நாளேடு தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9237", "date_download": "2020-07-11T07:34:47Z", "digest": "sha1:4N7AUUQPVITUBYLSZ5FUI6F22ACGEWQP", "length": 6480, "nlines": 179, "source_domain": "sivamatrimony.com", "title": "Senthur Senthil இந்து-Hindu Veera Saivam-yogeeswarar-Jangam-Andi Pandaram Pant Pandaram- Jangam Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஉங்கள் வரன் தகவலை பதிவு செய்ய கீழே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்யவும்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/478994", "date_download": "2020-07-11T09:00:50Z", "digest": "sha1:ZCHGVTHSI4FHFFQQLGISVSQNAP2GP3MV", "length": 2854, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காடழிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காடழிப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:00, 4 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n16:53, 4 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nObersachsebot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:00, 4 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:05:13Z", "digest": "sha1:H3QD7SRBMUEAY3J7DIDPQ6I2YODPHDQB", "length": 3646, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீட்சன பைரவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பீக்ஷன பைரவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபீட்சன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.[1]\nஅஷ்ட பைரவர்களில் ஏழாவது தோற்றம்\nid=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nமகிழ்வு தரும் பைரவர் வழிபாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-11T09:32:18Z", "digest": "sha1:QMGKZIHF7ZE6KNBAZMVOFAHM4LWYCB7D", "length": 12843, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரைச்சந்தல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nஅ . பிரபு (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுதிரைச்சந்தல் ஊராட்சி (Kudiraichandal Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2839 ஆகும். இவர்களில் பெண்கள் 1409 பேரும் ஆண்கள் 1430 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் ���ுழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சின்னசேலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅலம்பலம். வி · அம்மையகரம் · அம்மகளத்தூர் · அனுமனந்தல் · பங்காரம் · எலவாடி · எலியத்தூர் · ஈறியூர் · ஏர்வாய்பட்டினம் · ஈசாந்தை · கடத்தூர் · காளசமுத்திரம் · கல்லாநத்தம் · கனியாமூர் · காரனூர் · கருந்தாலக்குறிச்சி · கருங்குழி · கூகையூர் · குதிரைச்சந்தல் · குரால் · மாமந்தூர். வி · மட்டிகைக்குறிச்சி · மேல்நாரியப்பனூர் · மூங்கில்பாடி · நாககுப்பம் · நயினார்பாளையம் · நல்லாத்தூர் · நமசிவாயபுரம் · பைத்தாந்துரை · பாக்கம்பாடி · பாண்டியன்குப்பம் · பெத்தானூர் · பெத்தாசமுத்திரம் · பூண்டி · இராயப்பனூர் · இராயர்பாளையம் · சடையம்பட்டு · செம்பாக்குறிச்சி · தாகம்தீர்த்தபுரம் · தகரை · தென்செட்டியந்தல் · தென்கியாநத்தம் · தென்சிறுவளூர் · திம்மாபுரம் · தோட்டபாடி · தொட்டியம் · உலகங்காத்தான் · உலகியநல்லூர் · வாசுதேவனூர். அ · வி. பி. அகரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T08:59:29Z", "digest": "sha1:GBKZZWLKGVOOG2X33SRV3IVOOF3FAVL3", "length": 6812, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விடுமுறை நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► புத்தாண்டுகள்‎ (1 பகு, 14 பக்.)\n\"விடுமுறை நாட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nகாங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2011, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/agricultural_debt_relief_act", "date_download": "2020-07-11T09:15:53Z", "digest": "sha1:GNUO7I3CDIEISMZDXJQSVTYUVMJ6OFHS", "length": 4089, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"agricultural debt relief act\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"agricultural debt relief act\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nagricultural debt relief act பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Fabia_2010-2015/Skoda_Fabia_2010-2015_1.2_TDI_Active_Plus.htm", "date_download": "2020-07-11T09:03:41Z", "digest": "sha1:ID45QLEGXQWZHYR5MFHM2ISNIWYU22SG", "length": 37185, "nlines": 461, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ் ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஸ்கோடா கார்கள்பாபியா 2010-2015\nபாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ் மேற்பார்வை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.86 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 17.43 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை turbocharged டீசல் engin\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank axle\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 158\nசக்கர பேஸ் (mm) 2465\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டல் கடிகாரம் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/70 r14\nசக்கர size 5.0j எக்ஸ் 14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா பாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ் நிறங்கள்\nஸ்கோடா பாபியா 2010-2015 கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- புத்திசாலித்தனமான வெள்ளி, கப்புசினோ பழுப்பு, மேஜிக் பிளாக், ஃப்ளாஷ் சிவப்பு and மிட்டாய் வெள்ளை.\nபாபியா 2010-2015 1.2 டிடிஐ ஆக்டிவ் பிளஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் கிளாஸிக்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எம்பியண்ட்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2எல் டீசல் எலிகன்ஸ்Currently Viewing\nபாபியா 2010-2015 கோடியாக் ஸ்கவுட் 1.2 டிடிஐCurrently Viewing\nபாபியா 2010-2015 1.2 பெட்ரோல் ஆக்டிவ்Currently Viewing\nபாபியா 2010-2015 1.2 mpi ஃ ஆம்பியன்ட் பெட்ரோல் Currently Viewing\nஎல்லா பாபியா 2010-2015 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஸ்கோடா பாபியா 2010-2015 கார்கள் in\nஸ்கோடா பாபியா 1.2எல் டீசல் எலிகன்ஸ்\nஸ்கோடா பாபியா 1.2 mpi ஃ ஆம்பியன்ட் பெட்ரோல்\nஸ்கோடா பாபியா 1.2 mpi ஆக்டிவ் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா பாபியா 2010-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/02/01/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2020-07-11T08:04:45Z", "digest": "sha1:2VVMNSTYKO3NVRAFMLDIJO7UM5HPX5VV", "length": 21125, "nlines": 205, "source_domain": "tamilandvedas.com", "title": "சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை! (Post No. 2497) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை\nஇந்துக்கள், ராசிச் சக்கரத்தை மேஷ, ரிஷபம் முதலிய 12 ராசிகளாகப் பிரித்து, அதனடிப்படையில் பொதுப் பலன்களைக் காண்கிறார்கள். இன்றும் கூட ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் ஜோதிடப் பலன் கூறும் பகுதிகளை வெளியிடுகின்றன. இது போலவே சீனர்கள் ராசிச் சக்கரத்தை 12 ஆகப் பிரித்து அவைகளுக்கு பிராணிகளின் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். பிப்ரவரி 8, 2016 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு, குரங்கு ராசியின் கீழ் வருகிறது. இதற்கான பலன்கள் சீனப் பத்திரிக்கைகளில் உள்ளன.\nநான் ஜனவரி 2016ல் ஹாங்காங்கிலும் ஆஸ்திரேலியாவிலும் 16 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தபோது கண்ட காட்சிகளை மட்டும் எழுதுகிறேன்.\n1.நான் சாப்பிடப் போன பெரும்பாலான வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் சிவப்பு நிற ரிப்பனில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அதிர்ஷ்டப் பட்டைகள் தொங்கின. எனது குடும்பத்தினரும், என்றாவது ஒரு நாள் லாட்டரி பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹாங்காங் மார்க்கெட்டில் சில அதிர்ஷ்ட சின்னங்களை விலைக்கு வாங்கினர்.\nஎல்லாருடைய வீடுகளிலும் கடையிலும் சிரிக்கும் புத்தர் சிலைகள் இருக்கின்றன. இதுவும் ஒரு அதிர்ஷ்டச் சின்னம்.\nஹாங்காங்கில் பெரிய அலங்காரத் தோட்டத்துடன் உள்ள புகழ்பெற்ற Wong Tai Sin கோவிலுக்குப் போனோம். வாங் டாய் என்பவர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு புனிதர். அவர் பெயரில் இக்கோவில் இருந்தாலும், மும்மதத்தினரின் சின்னங்கள், சிலைகள் இங்கே உள்ளன. அங்கு கன்பூஷியஸ், டாவோ, புத்தர் போன்ற பெரியோர்களை வணங்குகின்றனர். கோவிலுக்கு வெளியே பிரகாரத்தில் 12 ராசிகளைக் குறிக்கும் 12 பிராணிகளும் இரண்டு ஆள் உயரத்துக்கு சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அந்தந்த ராசிக்காரர்கள் நின்று தனது விருப்பத்தைச் சொன்னால், அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக எல்லா சீனர்களும் அதன் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஇங்கு 5 பெங்சுயி சின்னங்களும் (உலோகம், மரம், நிலம், நீர், தீ) இருக்கின்றன. மேலும் கோவிலுக்கு வெளியே குறிசொல்லுவோர் கடைகளும் இருக்கின்றன. அங்கு போய், காசு கொடுத்து சோதிடம் கேட்கலாம். மூன்று முனிவர் மண்டபம், கன்பூசியஸ் மண்டபம் ஆகியன உள்ளன.\nகோவிலுக்கு வருவோர் மண்டியிட்டு, ஊதுவத்தி கொளுத்தி வழிபடுவர். நம்பிக்கையுடையோர் ‘கௌசிம்’ முறையில் ஜோதிடம் பார்ப்பர். ஒரு மூங்கில் குழாயிலுள்ள அதிர்ஷ்டக் குச்சிகள் விழுமாறு குலுக்குவர். அப்படிக் குலுக்குபவர், தன் மனதில் என்ன வேண்டுமோ அதை நினைத்துக் குலுக்குவர். முதலில் விழும் குச்சியைக் கொடுத்து அதே நம்பருள்ள ஒரு சீட்டை வாங்குவர். அதைசோதிடரிடம் காட்டினால் அவர் அதற்கு விளக்க்ம் சொல்லுவார். நம்மூரில் கிளி எடுத்துக் கொடுக்கும் கார்டை, ஒரு கிளி ஜோசியன் படித்து விளக்குவது போல இது.\nஇத்துடன் பிரசுரிக்கப்படும் சீன ராசிச் சக்கரத்தைப் பார்த்தால் உங்கள் ராசி எது என்று தெரியும்.\nஒவ்வொரு சிலையும் சிவப்பு நிற ரிப்பனால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சீனர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் சிவப்பு- அதிர்ஷ்ட வர்ணம். இந்துக்களுக்கும் அப்படியே. கல்யாணக் கூரைப்புடவை முதல் அம்மனுக்கு சார்த்தும் புடவை வரை எல்லாம் சிவப்பு வர்ணத்திலேயே இருக்கும்.\nவாங் டாய் சின் கோவிலைச் சுற்றி பெரிய தோட்டம் இருக்கிறது. சின்னக் குளம், நீர்வீழ்ச்சி, சீன பாணி அலங்கார மண்டபங்கள் ஆகியன உண்டு.\n3.ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய புத்தர் கோவில் இருக்கிறது. பூமியின் தென்பகுதியில் மிகப்பெரிய கோவில் இந்த நான் டியன் Nan Tien Temple கோவில்தான். இது சிட்னி நகரிலிருந்து 50 மைல் தொலைவில் உல்லாங்காங் என்னுமிடத்தில் இருக்கிறது. மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் ஒரு புத்தர், 3 புத்தர்கள், 5 புத்தர்கள் என்று வெவ்வேறு சந்நிதிகள் உள்ளன. மேலேயுள்ள இரண்டு இடங்களிலும் செருப்புகள் அணியக்கூடாது. மற்ற எல்லா புத்தர் கோவில்களிலும் செருப்புகளை அணிந்தவாறு வழிபடலாம்.\nஇங்கும் சரி, ஹாங்காங் புத்தர் கோவிலிலும் சரி ஏராளமான கூட்டம். ஹாங்காங் கோவிலில் ஜேப்படித் திருடர்கள் (பிக் பாக்கெட்) ஜாக்கிரதை என்று ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.\n4.சிட்னி அருகிலுள்ள கோவிலில் சீனர்களின் ஜோதிட நம்பிக்கையை மேலும் காண முடிந்தது. கற்பக மரம் போல விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு மரம் இருக்கிறது. கோவிலில் விற்கும் சிவப்பு நிற ரிப்பனை பத்து டாலர் கொடுத்து வாங்கி அந��த மரத்தின் மீது எறிகிறார்கள். இப்படிச் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். நாங்களும் 20 டாலருக்கு ரிப்பன் வாங்கி எறிந்தோம். லாட்டரி பரிசு விழுந்தால் உங்களுக்கும் சொல்லுவேன். நீங்களும் செய்யலாம்.\n5.கோவிலுக்கு வெளியேயுள்ள திறந்த வெளியில் சீன ராசிச் சக்கரத்தின் 12 பிராணிகளும் பெரிய – ஆளுயர – பொம்மைகளாக நிற்கின்றன. அதன் கீழ் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் ஒவ்வொரு ராசிக்கான பலன்களும் எழுதப்பட்டுள்ளன. அவரவர்கள் தனது ராசிக்கான பிராணியின் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nசீனர்கள், ஜோதிட நம்பிக்கைக்காக எவ்வளவு செலவழிக்கின்றனர் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. கம்யூனிசமோ, மாவோவின் கலாசாரப் புரட்சியோ, அவர்களின் நம்பிக்கையை அசைக்கவில்லை.\n6.ஹாங்காங்கில் ஒரு முக்கிய சுற்றுலா இடம் விக்டோரியா பீக் அல்லது பீக் ட்ராம் (Victoria Peak or Peak Tram) என்பதாகும். ஒரு ட்ராம் ரயிலில் மிக உயரத்துக்குக் கொண்டு செல்லுவார்கள். அங்கிருந்து ஹாங் காங் முழுவதையும் ஒரு பறவை பார்ப்பது போலப் பார்க்கலாம். அங்கும் கூட 12 ராசிகளைச் சித்தரிக்கும் அதிர்ஷ்ட சின்னத்தை வைத்திருக்கின்றனர். சீனர்கள் எங்கெங்கு வசிக்கிறார்களோ அங்கெங்கெல்லாம் நான் மேலே சொன்ன எல்லா சின்னங்களையும் காணலாம்\n7.சிட்னியிலிருந்து லண்டனுக்குத் திரும்பும் வழியில், மீண்டும் ஹாங்காங் வந்தோம். அங்கு விமான நிலையத்தில் 15-ஆம் எண் ‘கேட்’டில் விமானத்தில் ஏறும் வழியில், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், பெரிய குரங்கு (Year of Monkey) பொம்மையுடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அங்கே ஜோதிட நம்பிக்கையும் கலாசார நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து எல்லைகள் மறைந்து விடுகின்றன.\nTagged சீனர், சீனர்களின் 12 ராசி, ஜோதிட, நம்பிக்கை, ஹாங் காங்\nபுது வகை அமேஸான் விளையாட்டு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல���கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/16271", "date_download": "2020-07-11T08:46:24Z", "digest": "sha1:CGLHMVHVWNBEJ4SCXLKTNAO7NS25DITF", "length": 17546, "nlines": 162, "source_domain": "www.colourmedia.lk", "title": "ஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார். |", "raw_content": "\nHome உள்நாட்டு ஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.\nஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.\nஆறுமுகன் தொண்டமான், இறுதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.இந்த சந்திப்பு பற்றி ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nகோபால் பாக்லே அவர்களை இன்றைய தினம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவினர்களான கௌரவ பிரதமர் அவர்களின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் , முன்னாள் மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் இ.தொ.கா வின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினர்.\nஇதன் போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10000 வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.\nமற்றும் முன்னைய வீடமைப்பு திட்டத்தில் குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு விடயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்வரும் காலங்களில் எவ்வாறு நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nPrevious articleநீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்றவழக்கில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரின் பிணை இரத்துசெய்யப்பட்டு சிறையிலடைப்பு\nNext articleகொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று தாயகம் வந்தடைந்துள்ளனர்.\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில��� குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது\nஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது\nஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்���ிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/37101-13.html", "date_download": "2020-07-11T09:15:13Z", "digest": "sha1:4TZSNCG2VTVZ3FG7N5M5NFBMWFEYHSLP", "length": 16845, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கொடைக்கானலில் கோடை விழா: தயாராகும் தமிழக சுற்றுலாத்துறை | கொடைக்கானலில் கோடை விழா: தயாராகும் தமிழக சுற்றுலாத்துறை - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nகொடைக்கானலில் கோடை விழா: தயாராகும் தமிழக சுற்றுலாத்துறை\nகொடைக்கானலில் கோடை விழா நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கோடை விழாவுக்காக தயார்படுத்தப்படும் பிரையண்ட் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் தற்போதே மலர்களில் மொட்டுகள் விரிந்து பூத்து குலுங்க தொடங்கியுள்ளன.\nகொடைக்கானலில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு, மே 3-வது வாரத்தில் கோடை விழா நடத்து வதற்கான ஏற்பாடுகளை சுற்று லாத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றன. கோடை விழாவின் சிறப்பாக, பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் விதவிதமான மலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்க ஏற்பாடு செய்யப்படும்.\nகாய்கறிகள், பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட காய்கறி கண்காட்சியும் நடத்தப் படும். சுற்றுலாப் பயணிகள், கண் காட்சியில் வைக்கப்பட்ட அலங் காரங்கள், பூங்காவில் பூத்துள்ள மலர்களுக்கு மத்தியில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.\nஇந்த ஆண்டு கோடை விழா வுக்காக பூங்காவில் நடப்பட்ட மலர் செடிகளில் இப்போதே பூக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கி யுள்ளன.\nஇதுகுறித்து பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் கூறியதாவது: நடப்பாண்டு பூங்காவில் மொத்தம் 3 லட்சம் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாடர் கிராப் மலர் செடிகள் நடப்பட்டுள்ளன. புதிய மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.\nமாலை நேரம் பூங்காவில் கூடுதலாக ஒரு மணி நேரம் சுற்றுலாப் பயணி களை அனுமதிக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. குழந்தை களை மகிழ்விக்க பழுதடைந்த இசை நீருற்றுகள் சரி செய்யப்பட்டுள்ளன என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்ப��ுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nவிருதுநகரில் நோய்த் தொற்று அதிகமுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடத் தடை: கடைகள் திறக்க அனுமதி...\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nவிருதுநகரில் நோய்த் தொற்று அதிகமுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடத் தடை: கடைகள் திறக்க அனுமதி...\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nபுதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு;...\nகுன்றக்குடி அடிகளாரின் 96-வது பிறந்த நாள்-சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nபெருங்குடி குடிநீர் வாரிய பணிமனை இடமாற்றம்\nவாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரம்: 4 ஆசிரியர்களுக்கு ஏப்.9 வரை காவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்த�� உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/4203-more-pm-modi-becomes-popular-more-such-incidents-union-minister-meghwal-on-alwar-lynching.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-11T08:41:34Z", "digest": "sha1:76IJM6GFVRV4RVJ7XP7OICT3726STZKM", "length": 17872, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "தேங்காயில் ஒளிந்திருக்கும் கலை | தேங்காயில் ஒளிந்திருக்கும் கலை - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nதேங்காயைப் பார்த்ததும் என்ன தோன்றும் இளம் தேங்காயாக இருந்தால் மணக்க, மணக்க சட்னி அரைக்கலாம். அதுவே கொப்பரையாக இருந்தால் தேங்காய்ப்பொடி தயாரிக்கலாம். பொதுவாக இப்படித்தானே நினைக்கத் தோன்றும் இளம் தேங்காயாக இருந்தால் மணக்க, மணக்க சட்னி அரைக்கலாம். அதுவே கொப்பரையாக இருந்தால் தேங்காய்ப்பொடி தயாரிக்கலாம். பொதுவாக இப்படித்தானே நினைக்கத் தோன்றும் ஆனால் வேலூர், வள்ளலாரைச் சேர்ந்த லலிதாவுக்கோ அதைக் கலைபொருளாக மாற்றத் தோன்றியிருக்கிறது. அவரது வீட்டில் அழகு மணப்பெண், அலங்கார மாப்பிள்ளை, ஜப்பானிய பெண், பல வண்ண மீன்கள் என பல வடிவங்களில் காட்சி தருகிறது கொப்பரைத் தேங் காய். உறவினர் வீட்டுத் திருமண நிகழ்வின்போது தனக்கு உதித்த யோசனை இது என்கிறார் லலிதா.\n“எங்க வீட்டுத் திருமணங்கள்ல கொப்பரைத் தேங்காயைச் சுரண்டி நாகவல்லி உருவம் செய்வோம். ஒருமுறை கொப்பரையைச் சுரண்டும் பிளேடு எனக்குக் கிடைக்கவில்லை. இந்தக் கொப்பரைக் காய்களை வைத்து என்ன செய்வது என்று யோசித்தபோதுதான் அவற்றுக்கு வண்ணம் தீட்டி இப்படி வடிவம் கொடுக்கலாம் என்று தோன்றியது. நான் நினைத்ததைவிட மிக அழகாக உருவங்கள் அமைந்துவிட்டன. அதற்குப் பிறகு நான் உருவாக்கப்போகும் வடிவங்களுக்கு ஏற்ப காய்களைத் தேடி வாங்கத் தொடங்கினேன்” என்கிறார் லலிதா.\nகைவினைக் கலைகளில் கரைகண்ட பலரும் ஏதாவது ஒரு கலையையாவது முறைப்படி பயின்றிருப்பார்கள். ஆனால் ஓவியம் வரைவது உட்பட எதையுமே யாரிடமும் பயின்றதில்லை இவர்.\n“எனக்கு சின்ன வயசுல இருந்தே படம் வரையறதுன்னா ரொம்பப் பிடிக்கும். அப்போ கைக்குக் கிடைத்ததை வைத்து வரைந்தேன். அதை வீடு முழுக்க ஒட்டியும் வைப்பேன். அதோட சரி. திருமணத்துக்குப் பிறகு என் மகள்கள் இருவரும் ஓரளவுக்கு வளர்ந்ததும் தான் மீண்டும் வரையத் தொடங்கினேன். புடவைகளில் படம் வரைந்து அவற்றில் குந்தன் வொர்க், ஆரி வொர்க் செய்தேன். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு புடவைகளில் சரியாக பெயிண்ட் செய்ய முடியாமல் திணறினேன். அப்புறம் எந்த வண்ணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் லலிதாவுக்கு அவருடைய கணவரும், மகள்களும்தான் முதல் ரசிகர்களாம். இவரது படைப்புகளைப் பாராட்டுவதுடன் எப்படி அவற்றைச் செழுமைப்படுத்தலாம் என்று யோசனையும் தருவார்களாம்.\nஃபேப்ரிக் பெயிண்டில் இவருடைய நேர்த்தி யைப் பார்த்த தோழி ஒருவர், தன் குலதெய்வமான ராதாகிருஷ்ணரை வரைந்து தரச் சொல்லிக் கேட்டி ருக்கிறார். அதைத் தன் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கும் லலிதா, கைவினைக் கலையில் தன் எல்லையை விரிவுபடுத்தும் ஆர்வத்துடன் புதுப்புது முயற்சிகளுக்குக் கலைவடிவம் கொடுத்து வருகிறார்.\nபார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nபுதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரி���ப்பு;...\nகுன்றக்குடி அடிகளாரின் 96-வது பிறந்த நாள்-சிலைக்கு அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஉயர்வான ரசனைக்கு ஒரு ஓடிடி\nஅஞ்சலி: என்னியோ மாரிக்கோனி - ஆன்மாவை மீட்டும் இசை\nகரோனாவை வெல்லும் பெண் தலைவர்கள்\nநலம் தரும் மூலிகைக் கவசம்\nவிவாதம்: திருமணம் தனி மனித உரிமை இல்லையா\nதொடரும் போராட்டம்: ஆறாத காயங்களால் தொடரும் வலி\nபுதிய எம்.பி.க்கள் பட்டியல் ஒப்படைப்பு\nதனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/06/26210244/1640103/fake-currency-two-more-arrested-near-Erode.vpf", "date_download": "2020-07-11T08:02:30Z", "digest": "sha1:2XNF2EV25DNKRQQSCTSGPQM3FFDPIJJZ", "length": 19822, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது || fake currency two more arrested near Erode", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது\nநம்பியூர் பகுதியில் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்யூட்டர் மற்றும் அச்சு எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nகள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேர் (முக மூடி அணிந்திருப்பவர்கள்)\nநம்பியூர் பகுதியில் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்யூட்டர் மற்றும் அச்சு எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த குருமந்தூர் அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு கடந்த 23-ந் தேதி 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிவப்பிரகாசிடம் ரூ.500 கொடுத்து பூண்டு வாங்கினர். ஆனால் 500 ரூபாய் நோட்டை பெற்ற சிவப்பிரகாசுக்கு, அந்த 2 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.\nஉடனே அவர் அந்த நோட்டை உற்று கவனித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது.\nஉடனே அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவபிரகாஷ் பிடித்து நம்பியூர் போலீசில் ஒப்படைத்தார். பிடி��ட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரபு (வயது 28), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த அழகுதுரை (34) என்பது தெரிய வந்தது. இதில் பிரபு ஓட்டல் உரிமையாளராக உள்ளார்.\nதிருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் அழகுதுரை தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து நம்பியூர் பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபு மற்றும் அழகுதுரையை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் 12-ம் பறிமுதல் செய்ததும் தெரிந்ததே.\nஅதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல் கிடைத்தது.\nஇதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் நம்பியூர் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மோகன்ராஜ், சாம்சிங் (தனிப்பிரிவு) மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்த தனிப்படையினர் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக அந்த கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.\nபோலீசாரின் விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி நேருநகரை சேர்ந்த கன்னியப்பன் (34), ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மன்னாதன் குருமனூர்காடு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (38) என்பதும்,’ தெரியவந்தது.\nமேலும் அவர்கள் பூலுவப்பட்டி பாலன் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து அங்கிருந்து நம்பியூர், கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் விட்ட திடுக்கிடும் தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கன்னியப்பன், பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட அச்சு எந்திரங்கள், கம்ப்யூட்டர், மடிக்கணினி, மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.56 ஆயிரம் மதிப்பிலான 112 கள்ளநோட்டு��ளையும் பறிமுதல் செய்தனர்.\nகள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nகாட்டுமன்னார்கோவில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்\nவிவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nஉளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி\nஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 23 பகுதிகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட திருப்பூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\nபுதுக்கோட்டையில் கள்ளநோட்டு அச்சடித்த 3 பேர் கைது\nகத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் - சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=2", "date_download": "2020-07-11T08:18:49Z", "digest": "sha1:HSHLNF3FIWRFMX4NTTQO3HF4MCAN4Z3D", "length": 11554, "nlines": 82, "source_domain": "charuonline.com", "title": "Charuonline – Page 2", "raw_content": "\nஎத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு இடையே எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான கதைகள் நமக்குத் தெரியும். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றால், ஒன்று, நாடு கடத்தி விடுவார்கள். அல்லது, தூதராக ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அது ஏன் ஐரோப்பிய நாடு என்றால், அங்கே போனால்தான் திரும்பி சொந்த நாட்டுக்கு வர மனசு வராது. பாப்லோ நெரூதா எல்லாம் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் தூதராகவே கழித்தவர். துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றால், … Read more\nநகுலன் உரை மிக மிகச் சிறப்பாக இருந்தது. நீங்கள் கொடுக்கும் அறிவுக்கு என்ன விலை கொடுத்தாலும் ஆகாது. இப்போது இங்கு நிலவும் சூழ்நிலை காரணமாக சிறு தொகைதான் என்னால் அனுப்ப முடிகிறது. உங்களின் 15 நாள் உழைப்புக்கு, இந்த சொற்பப் பணம் அனுப்புவது எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. மன்னிக்கவும். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி மாணவனைப் போல் குறிப்பு எடுப்பேன். சி சு செல்லப்பா ஆகட்டும், நகுலன் உரை ஆகட்டும், குறிப்புகளே நான்கு பக்கங்களைத் தாண்டிவிட்டது. வேலைப்பளு காரணமாக … Read more\nஒரு பெயரை விட்டு விட்டேன். இளம் எழுத்தாளர். முகநூலில் அவர் எழுதுவதைப் படித்திருக்கிறேன். பிடிக்கும். தன் சிறுகதையைத் தொகுதியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஒரு ஆண்டு ஆனது படிக்க. அதுவரை தொடர்ந்து கேட்டபடியே இருந்தார். இடையில் என் நண்பர் ஒருவரும் அதைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்தார். படித்தேன். அவர் எந்த மக்களைப் பற்றி எழுதியிருந்தாரோ அதுதான் தமிழில் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் பதிவு. நல்ல இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் இருந்தது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய … Read more\nநேற்றைய பதிவில் இளம் எழுத்தாளர்கள் பற்றி அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் எனக்கு அவர்களின் எழுத்து பிடித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இதில் உள்ள முதல் விஷயம் பற்றி அவர்கள் எவ்விதக் குற்ற உணர்வும் கொள்ள வேண்டிய அ��சியம் இல்லை. அவர்களுக்கு என் எழுத்து பிடிக்காவிட்டாலும் – இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. சிலர் என்னைப் படித்ததே இல்லை. சிலருக்குப் படித்தாலும் பிடிக்கவில்லை. இதனால் இவர்களின் வாழ்க்கையிலேயே இவர்கள் என் பெயரைக் குறிப்பிட எந்த வாய்ப்பும் இல்லை. இது … Read more\nஅன்புள்ள சாரு, உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். சிலவற்றை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். முதலாவதாக நகுலன் உரையில் நீங்கள் அவரை ஒரே ஒரு முறை சந்தித்ததாகவும் அது அவர் இறப்பதற்கு முந்தின வருடம் என்றும் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் நகுலனை அவர் இறப்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்ததாகவும் பின்னர் அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சந்தித்தாகவும் நகுலனின் நினைவஞ்சலியில் குறிப்பிட்டுள்ளீர்கள். முதல் முறை சந்தித்த பொழுது அவரோடு உரையாடியதையும் இரண்டாம் முறை சந்தித்த பொழுது அதை காணொளியாக பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நகுலனின் உங்கள் உரையைக் கேட்கும் முன்னர் … Read more\nபூச்சியைத் தொட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி உள்ளது. இன்று ஒரு நண்பர் நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பினார். எல்லாம் என் சக (தமிழ்) எழுத்தாளர்களின் சமீபத்திய நூல்கள். ஆஹா, இந்த ஆலோசனைக்கு நான் எத்தனை முறை பதில் எழுதியிருக்கிறேன் என்னுடைய பலவீனம் என்னவென்றால், எத்தனை முறை ஒரே ஆலோசனையைச் சொன்னாலும் நானும் சலிக்காமல் ஒரே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரே பதில் என்றாலும் அதன் உள்மடிப்புகள் வேறாகத்தான் இருக்கும் என்பதால் மற்றவர்களுக்கு அது … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nபூச்சி பற்றி வளன் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/08/170.html", "date_download": "2020-07-11T08:17:19Z", "digest": "sha1:E43ASPLUBIDQV5QCSFFODQ2BQ7W5BTKL", "length": 4156, "nlines": 124, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 170 )", "raw_content": "\nஎனது மொழி ( 170 )\nநாம் இயற்கையாக உண்ணக்கூடிய பல்வேறு உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாகச் சத்துக்களின் சேர்மானம் இருக்கும்\nகாரணம் எந்த ஒரு தாவரமும் மனிதனுக்காக முழுமையாக உருவானது அல்ல\nநாம் பல வகைகளை உண்ணும்போது ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு விதமாகச் சத்துக்கள் நமக்குக் க��டைக்கிறது.\nசராசரியாக நமக்கு ஏற்றதாக அமைகிறது.\nநமக்குத் தேவையானதை மட்டும் நமது உடல் எடுத்துக்கொள்ளும்.\nஅதனால் இயற்கை உணவுகள் சம்பந்தமாக அளவுக்கு அதிகமாகத் துல்லியமாக சத்துக்களை வகைப்படுத்தும் அட்டவணை அவசியம் இல்லை\nஎனது மொழி ( 175 )\nஎனது மொழி ( 174 )\nஇயற்கை ( 21 )\nதத்துவம் ( 38 )\nஉணவே மருந்து ( 90 )\nபல்சுவை ( 46 )\nஎனது மொழி ( 173 )\nஎனது மொழி ( 172 )\nஉணவே மருந்து ( 89 )\nவிவசாயம் ( 82 )\nஎனது மொழி ( 171 )\nஉணவே மருந்து ( 88 )\nஎனது மொழி ( 170 )\nவிவசாயம் ( 81 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/business-management-tips-in-tamil-2/", "date_download": "2020-07-11T07:50:10Z", "digest": "sha1:LMNLFTCLTFBWWLZIJGXIS6OPPGFZGEFD", "length": 24298, "nlines": 228, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன | Business Management Tips In Tamil புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன | Business Management Tips In Tamil", "raw_content": "\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nபடித்த வேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன்\nமேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020\nHome மார்க்கெட்டிங் புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nபுதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nபுதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன | Business Management Tips in Tamil\nபோட்டியாளர்களே இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள் :\nசிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும்.\nகூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.\nஎடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் ஆரம்பிக்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம்.\nநீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள் .\nசிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள்.\nஎடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.\nஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.\nஅடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.\nஅடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.\nநாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.\nஇது வரை யாரும் செய்திராத ஒரு விடயத்தை செய்யுங்கள்.\nஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது(You cannot step into the same river twice).\nஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nமைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது.\nகூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது.\nஎனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு தொடங்குங்கள்.\nமாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nமேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி\nஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள…\nமுதலீடு ரூபாய் 500 ல், 5 சுய தொழில்\nரூபாய் 5000 முதலீட்டில் தொடங்க கூடிய புதிய சிறு தொழில்கள்\nஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு\nKVB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2020-21\nகொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்\nமாதம் 1,00,000/- லாபம் தரும் சிறு தொழில்\nஅதிக இலாபம் தரும் புதிய சிறு தொழில்கள் சிறு தொழில்கள்\nகுடிசை தொழில் பனை மர இலை தட்டு தயாரிப்பு\nPrevious Postபிகார்: இடி விழுந்து 83 பேர் பலி... கவலை தெரிவித்த மோடி Next Postரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nபிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்\nதொழில் தொடங்குவதற்கான ஸ்வாட் அனலிசிஸ்\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க...\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nPM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nஅக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு\nவிவசாயிகளின் நேரடி விவசாய சந்தை\nமேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020\nஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSBI கிராமப்புற வேலைவாய்ப்பு – 2000 பணியிடங்கள்\nதமிழக​ அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020\n2000 முதலீட்டில் தேன்நெல்லி, மாதம் ரூ 33,000 இலாபம்\nசித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி\nரூபாய் 2700-ல் அனைவரும் படிக்கலாம் MBA\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nPM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\n45 நாள் இலவச பயிற்சியுடன், விவசாயிகளுக்கு 1கோடி கடன்\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nகாடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை\nஅருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nகாடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை\nஅருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்\nரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி\nவீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்\nபிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்\nஅதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள், பயிற்சி இலவசம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nஅக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு\nவிவசாயிகளின் நேரடி விவசாய சந்தை\nசலவை சோப்பு விற்பனை செய்ய ஏஜென்ட் தேவை\nரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி\nதினமும் 17 லிட்டர் பால் தரும் தார்பார்க்கர் பசு வேண்டுமா \nவிவசாய நிலம், முயல் மற்றும் விவசாய பொருள்கள் விற்பனைக்கு\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவ��� பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n5000 முதலீட்டில் தொழில் 10000 முதலீட்டில் தொழில் Agriculture Classified Website in chennai Agriculture Classified Website in Tamil Nadu beauty tips in tamil business ideas in tamil kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil MSME LOAN TAMIL namakkal kvk new business ideas in tamil new business ideas in tamil 2021 pnbftc pillaiyarpatti siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil wholesale nursery garden in pudukkottai அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயிற்சி காடை வளர்ப்பு குடிசை தொழில் பட்டியல் சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வகைகள் சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் சுயதொழில் பயிற்சி டீலர் தொழில் நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முகவர் வாய்ப்பு முதலீடு இல்லாத தொழில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க சிறுதொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் வேலை வாய்ப்பு\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1063", "date_download": "2020-07-11T08:20:04Z", "digest": "sha1:2A6IBPIGM3M5QYDZF3NY3FOI75CE7HCI", "length": 14005, "nlines": 142, "source_domain": "temple.dinamalar.com", "title": " kalahastheeswarar Temple : kalahastheeswarar kalahastheeswarar Temple Details | kalahastheeswarar- Kathiramangalam | Tamilnadu Temple | காளஹஸ்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்\nபுராண பெயர் : கதிர்வேய்ந்தமங்கலம், சிவமல்லிகாவனம்\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை\nதினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இத்தல சூரிய ��ிநாயகரின் மீது ஒளிபடுகிறது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், கதிராமங்கலம் - 612 701 தஞ்சாவூர் மாவட்டம்.\nஇத்தலத்தில் மிருகண்டு முனிவர், கோயிலைக் கட்டிய குலோத்துங்க சோழன் ஆகியோருக்கும் சிற்பங்கள் உள்ளன.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இறைவனுக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nகதிராமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சூரிய விநாயகர் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இந்த விநாயகரின் மீது ஒளிபடுகிறது. இதனாலேயே இவர் சூரிய விநாயகர் எனப்பட்டார்.\nபல தலங்களில் சூரிய ஒளி சிலைகள் மீது ஏதாவது குறிப்பபிட்ட நாளில் மட்டுமே விழும். ஆனால் இந்த விநாயகரை சூரியன் தினமும் வழிபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக்கோயிலில் ஞானாம்பிகை அம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். இந்த அம்பிகையின் சன்னதியில் குழந்தைகளுக்கென்றே விசேஷ விழிபாடு நடக்கிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள், அறிவு வளர்ச்சி பெற இங்கு பூஜை செய்கிறார்கள். இதற்காக பெற்றோர்கள் நேர்த்திக்கடன் போல, வெண்பொங்கல் வைக்கிறார்கள். வெண்பொங்கலை அம்பாள் சன்னதியில் வைத்து விட வேண்டும். அங்குள்ள அர்ச்சகர்கள் பொங்கலின் மீது வெண்டைக்காயை சிறய துண்டுகளாக வெட்டி வைத்து பூஜை செய்து, குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, குழந்தைகளுக்கு ஊட்டச் சொல்கிறார்கள். இந்த பிரசாதத்தை சாப்பிடும் குழந்தைகள் ஞானாம்பிகையின் அருளால் கல்விவளம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பல குழந்தைகள் இவ்வாறு நல்ல நிலைக்கு வந்ததாகவும் இப்பகுதிமக்கள் கூறுகிறார்கள். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் மட்டுமல்லாது, எல்லா குழந்தைகளையும் இந்த கோயிலுக்கு அழைந்துச்சென்று வாருங்கள். புத்திசாலித்தனம் மேலும் பெருகும். இயற்கை எழில் மிக்க இந்த ஊர் கம்பரால் கதிர்வேய்ந்தமங்கலம் என அழைக்கப்பட்டது. சிவமல்லிகாவனம் என்�� பெயரும் இவ்வூருக்கு உண்டு. இந்த கோயிலில் சிவமல்லிகாவுக்கு தனியாக சிலை வடிக்கப்பட்டுள்ளது.\nகாளகஸ்தி பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இது ஆந்திராவில் இருப்பதால் அனைவராலும் செல்ல முடிவதில்லை. இப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள காளகஸ்திக்கு சென்று காளஹஸ்தீஸ்வரரையும், ஞானம்பிகையையும், சூரிய விநாயகரையும் தரிசித்தால் போதும், காளகஸ்திக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.\nஆந்திராவிலுள்ள காளஹஸ்திக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்வதற்காக சென்று வருகிறார்கள். அங்கு செல்ல முடியாதவர்கள் இந்த கோயிலில் தர்ப்பணம் செய்து காளஹஸ்தியில் செய்த பலனை பெறலாம். \"தென் காளஹஸ்தி என்ற சிறப்பு பெயரும் இவ்வூருக்கு இருக்கிறது. இதன் அடிப்படையில் இக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இத்தல விநாயகரின் மீது ஒளிபடுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகும்பகோணம் - மயிலாடுதுறை ரோட்டில் குத்தாலத்திற்கு வடமேற்கில் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உண்டு\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/07/blog-post_22.html", "date_download": "2020-07-11T06:56:29Z", "digest": "sha1:CUYOUZPRNDLA7JK4VTUHGOB7UWPEFR4T", "length": 39066, "nlines": 793, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: பொன்னை வைக்கும் இடத்தில்...", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nகல்வி என்பது வெறும் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.\nபள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.\nவெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே\n(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.\nபழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.\nகுரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.\nஅப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.\nகுருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nகுருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.\nதன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.\nஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.\nபைபிளில் ஒரு வாசகம் வருகிறது.\n’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று\nஇதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.\nஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல\nபன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது\nநமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.\nநமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.\nஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.\nமுத்தும் அபரிமிதமாகக் கிடைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.\nஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nஅதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.\nஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.\nஅந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.\nகுருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்��ின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.\nஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.\nகுரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.\nநன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து\nLabels: இறையன்பு, ஏழாவது அறிவு, குரு\nநல்ல நூல்களை வாசிக்கும்போது அதில் சில கருத்துகள் நம் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.\nஅவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறேன்\nகருத்துக்கு நன்றி ”அக நாழிகை”\nநல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nபன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\nநல்ல சிந்தனைகள் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்பவர்கள் மாற்றிக் கொள்ளலாம்\\\\\nகழுதை முதுகெலும்புக்கு பயிற்சி கொடுப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்:)\nஉண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.\nபன்றிக் கறி, உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி என்பதால் வெயில் பிரதேசங்களில் இருக்கும் மனிதர்கள் கோழி, மாட்டிறைச்சி தவிர்த்து, அதனை உண்பது நல்லது என்பது தான் எனக்குத் தெரியும். ;-)\\\\\nஅதில் எந்த அளவு உண்மை என்பதில் எனக்கு சந்தேகமே நண்பரே.,\nநல்ல சிந்தனைகள் கழுதைக்குத் தெரியுமா - தெரியும் - கழுதையின் எண்ணத்தில் அவை நல்ல சிந்தனைகளாக இருந்தால் - கோவியின் பார்வைக்கு\nநல்லதொரு இடுகை - நண்பா - சில செய்திகள் அவ்வப்பொழுது நம் காதுகளில் கண்களில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇறையன்பின் புததகங்கள் அனைவரும் படிக்க வேண்டும்\nஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.\nகுரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.\nஅருமையான விளக்கம் - சிவா\nபுத்தக அலமாரிகளில் இருக்கும் சிலந்திகள் பல நூலுடன் இருப்பதால் நம்மை விட அறிவாளியாக இருக்க முடியும் - நூல்களினால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்றால்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள் பல\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nசமயத்தில் ஒத்துழையா - சிலேடை\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nமுருகக் கடவுள் தலைமைச் சித்தர்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nபூப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n6308 - நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின் ஏற்பட்ட தவறுகைகளை சரி செய்வதற்கான பணி, வருவாய் (பொது) துறை, அரசாணை (நிலை) எண். 385, 17.08.2004, நன்றி ஐயா. Durai Thangam\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் - ஜூலை 11\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஅடடா – திருவாளர் டி.ஆர்.பாலுவுக்குத் தான் எத்தனையெத்தனை கவலைகள்…\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 36\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 571\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nசினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்\nபஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் \nஇன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே\nஅர்க் என்னும் அமுதம் பகுதி 3\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கர��டன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/andrea-affected-by-this-actor/", "date_download": "2020-07-11T07:56:10Z", "digest": "sha1:P774K34GRTJSA6OKSEFIFFZV4JN6VOSF", "length": 4971, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nநடிகை ஆண்ட்ரியாவை தகாத உறவால் உடல் ரீதியாக மற்றும மன ரீதியாக காயப்படுத்தியது இந்த நடிகர் தான் என இரண்டு நடிகர்களின் பெயரை கோலிவுட் வட்டாரம் சொல்கிறது.\nஆண்ட்ரியா அண்மையில் திருமணமானவருடன் வைத்திருந்த தகாத உறவால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆண்ட்ரியாவை இந்த நிலைக்கு தள்ளி விட்டது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன்படி முக்கிய நடிகர்கள் இரண்டு பேரின் பெயர்களைத் தான் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்களாம் அதில் முதலாம் இடத்தில் இருப்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருபவராம். இதற்கு முன்னர் வெறொரு பிரபல நடிகையுடன் சேர்த்து இவரது பெயர் கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் இந்த நடிகருடன் ஒரு படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். எனவே அப்போது ஏற்பட்ட பழக்கம் தான், காதலாகி இருக்கக்கூடும் என்கிறார்கள்.\nஇதே போல், சந்தேகிக்கப்படும் மற்றொரு நடிகர், பெரிய இடமாம். அவருடனும் கடைசியாக ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடித்திருந்தார். அப்போது தான் இருவரும் ஒன்றாக சுற்றினார்களாம். ஏமாற்றியவர் பெரிய இடம் என்பதால் தான் பெயரைக் கூட குறிப்பிட ஆண்ட்ரியா பயப்படுகிறார் என்கிறார்கள்.\nRelated Topics:ஆண்ட்ரியா, இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/5579", "date_download": "2020-07-11T08:35:23Z", "digest": "sha1:ZZPQDIDCQHLM5IA45F5JTENEMPQKSET5", "length": 58073, "nlines": 243, "source_domain": "www.colourmedia.lk", "title": "1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு) |", "raw_content": "\nHome நீர்கொழும்பு செய்திகள் 1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (விநாயகர்...\n1754ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாற்று தொகுப்பு (விநாயகர் சதுர்த்தி சிறப்பு பதிவு)\nஇந்து சமுத்திரத்தின் நித்திலம் என சிறப்பிக்கப் பட்டும், திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்டும் சிறப்புற்று விளங்கும் இலங்கை திருநாட்டின் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் கடல் சூழ்ந்த மாநகரே நீர்கொழும்பு.\nநீர்கொழும்பின் தமிழர் வரலாறு இன்று நீர்கொழும்பில் இருக்கும் ஒரு சிலரை தவிர்ந்து ஏனையோருக்கு சரியாகத்தெரியாது.\nசிலர் நினைகின்றனர் நீர்கொழும்பில் தமிழர்கள் மிக குறுகிய காலத்திலேயே குடியேறினார்கள் என்று. இப்படி நாங்கள் கூறுவதற்கு காரணம் நீர்கொழும்பில் வாழும் இன்றய இளம் சமுதாயத்தில் ஒரு சிலரிடம் நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு எத்தனை வருடங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைகிண்றீர்கள் என்று கேட்டபோது ஒருசிலர் 40 வருடங்கள் இருக்குமென்றனர். இன்னும் சிலர் 50,60 வருடங்கள் இருக்குமென்றனர். சிலர் சுமார் 80 வருடங்கள் இருக்குமென்றனர். அவர்களுக்கு தெரியவில்லை நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வரலாறு 264 வருடங்கள் பழமைவாய்ந்தது என்று.\nஅப்போது தான் தெரிந்து கொண்டோம் இன்றய நீர்கொழும்பு தமிழ் சமூகத்தில் ஒருசிலரை தவிர்ந்து ஏனையோருக்கு சரியான வரலாறுகள் தெரியவில்லை என்று அவர்களை தெளிவு படுத்தத்தான் நீர்கொழும்பின் தமிழர் வரலாறுகளை தேடி தொகுத்து இணையம் ஊடக வழங்க எங்கள் ஊடகம் சார்பாக முடிவு செய்தோம்.\nஅந்தவகையில் முதலில் நீர்கொழும்பில் உள்ள இந்து கோவில்களின் வரலாறுகளை தொகுத்து வழங்க முடிவு செய்தோம்.\nவரலாறுகளை ஆதார பூர்வமாக வெளியிட நீர்கொழும்பில் வெளியிடப்பட்ட தமிழ் புத்தகங்களை தேடிப்பெற்று தொகுத்து வழங்குகின்றோம்.\nஇப்படி ஒரு முயற்சிக்காக நீர்கொழும்பு இந்து இளைஞ்சர் மன்றத்தினரால் 2008ம் ஆண்டு வெளியிடப்படட பவள மலர் புத்தகத்தில் இருந்து சில தகவல்களை எடுப்பதற்கு அனுமதிபெற தற்போது வெளிநாட்டில் உள்ள அப் புத்தகத்தின் இதழாசிரியர் திருமதி. கங்கா தேவி முருகன் (முன்னாள் உப அதிபர் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) அவர்களை தொடர்பு கொண்டோம். அப்போது அவர்கள் பெரும் மகிச்சியுடன்\nஎதிர்கால சந்ததியிற்கு மிக முக்கியம் என கருதி பாடசாலை, கோயில், மன்றம், அ.நெ பா ஆகியவற்றின் பதிவுகள் தயாரித்தேன் உங்கள் பேனாவுக்கு என் வாழ்த்துக்கள் மகனே தொடருங்கள்\nஎன்று வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தார்கள். அவர்களுக்கும்,மேலும் சில தகவல்கள் எமக்கு தந்துதவிய திரு.சு.நவரத்னராசா அவர்களுக்கும் முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொல்கின்றோம்.\nபுராண வரலாற்றில் ���ிகும்பலை என குறிப்பிடப்படுவதும் கொழும்பு அருகில் உள்ளதும் சிங்களத்தில் மீகமுவ என்று அழைக்கப்பட்டும் தமிழில் தேனூர் என்றும் இது அழைக்கப்பட்டு வருகிறது. ஆங்கில மொழியின் ஆதிக்கமும், ஏனைய மதங்களின் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்பும் இருந்த காலத்தில் அருட் செல்வத்தை அள்ளி வழங்கி அன்புக்கரமாய் எல்லாவகையான சித்திகளையும் வழங் குவதற்காக, ஸ்ரீ சித்தி விநாயகரை மூல மூர்த்தியாக கொண்டு அமைக்கப்பட்டதே நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்.\nதன்னை வழிபடுவோருக்கு புத்தியும் சித்தியும் கொடுக்கவும், மனிதன் ஞானமும் வெற்றியும் கைவரப்பெற்றால் பூரணத்துவ நிலையை அடையவும் வேண்டி சைவப்பெரியார் வெ.அருணாச்சல செட்டியாரின் மனதிலே ஒரு விநாயக ஆலயம் அமைக்க வேண்டுமென ஓர் எண்ணம் எழுந்தது. அவரது சகோதரர் வெ. குழந்தைவேல் செட்டியாருடன் சேந்து, தமது உடமையாய் இருந்த காணியில் ஒரு சிறுகோயிலை 1754 மார்கழி 23ம் திகதி அமைத்தார்.(அக்காலகட்டத்தில் நீர்கொழும்பு கடற்கரை வீதியில் வேறு எந்த ஒரு மதஸ்தலங்களும் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை)\nநன்னாளில் சுபமுகூர்த்த வேளையில் விசாலமான இருசெவிகள், ஒற்றை தந்தம், பிரணவ வடிவம் போன்ற கோலத்திலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகரை பிரதிட்டை செய்தனர்.\nஆற்றங்கரையின் அயலில் (டச்சுக்கால்வாய்) அரசமரமும் வேம்பும் சேர்ந்த தாவரத்தின் முன்னிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, வானோரும் மண்ணோரும் காதலால் கைகூப்பித் தொழுதபடியாக ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் வீற்றிருக்கின்றார்.\nநாள்தோறும் அடியார் கூட்டம் பெருகிவரும் காலகட்டத்தில் செட்டியாரின் சகோதரர் குழந்தைவேல் செட்டியார் சிவபதமடைய, அருணாச்சல செட்டியார் பெரும் பொருட்ச்செலவில் இக்கோவிலைப் பெருப்பித்தார்.\nசீரிய ஒழுக்கமும் ஆகமவேத அறிவும் மிக்க ஓர் அர்ச்சகரை நியமித்து வேதசிவாகமப்படி நித்திய நைமித்திய கிரியைகளை செய்வித்துவந்தார்.\nகாலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறன்றது. திரு.அருணாச்சல செட்டியாரும் காலமாகிவிட, அவரது துணைவியார் தனுஷ்கோடி அம்மையார், சகோதரரின் துணைவி தங்கமையார், மகள் தைலம்மையார் ஆகியோரின் கீழ் கோவில் பரிபாலனம் சென்றடைந்து விட்டது.\nஅம்மையார்கள் மூவரும் முதுமையடைய இக்கோவில் பரிபாலனஞ் செய்யமுடியத���தால் 1880 ஐப்பசி 25ம் திகதி ஒன்பது பேரைக் கொண்ட பரிபாலன சபையிடம் ஒப்படைத்து 5372ம் இலக்க தருமசாதன உறுதியும் செய்து முடித்தனர்.\nஅதுவரை காலமும் தனி உடைமையாயிருந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலனம் 1880இல் மக்கள் உடைமைக்கு மாறியது.\n1880 ஐப்பசி 25ம் திகதி அமைக்கப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முதலாவது பொது பரிபாலான சபை உறுப்பினர்கள்.\nஆகியோர்களாவர். அதன் பின்னர் காலத்துக்குகாலம் அவர்களது சிறப்புப்பணி தொடர்ந்தது.\nகுறிப்பாக 1921ம் ஆண்டு ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களாக இருந்த கதிரவேலுப்பிள்ளை,சின்னப்பு ஐயாத்துரை, கந்தசாமி சிதம்பரம்பிள்ளை, சுவாமிநாதர் நாகேந்திரன் ஆகிய நால்வர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முற்றலில் இருந்த காணியை விலைக்கு வாங்கி ஆலய உடமையாக்கினார். அதன்பின் பரிபாலனம் பின்வருகின்றவர்களிடம் மாறியது.\nஅமரர், சட்டத்தரணி திரு.ச.க.விஜயரத்தினம் J.P U.M 1925ம் ஆண்டிலிருந்து 1955ம் ஆண்டுவரை(அவர் இறக்கும் வரை) 30 ஆண்டுகள் ஆலயபரிபாலன சபைத்தலைவராக இருந்து அரும்பணியாற்றியுள்ளார்.\nதிரு.ச.க.விஜயரத்தினம் ஐயா அவர்களின் காலத்திலும் அதன் பின்னரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு பின்வருமாறு\nஸ்ரீ நடராஜர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர்,புதிய உற்சவ மூர்த்தி, காளிங்கநர்த்தனர்,சமயகுரவர்கள்,நவகிரக மூர்த்திகள் என்போருக்கெல்லாம் படிமங்கள் அமைக்கப்பெற்றமை.\nஉட்பிரகாரத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய பெருமானுக்கு அமரர் சா.வே.சண்முகப்பிள்ளை அவர்களும் நவக்கிரக மூர்த்திகளுக்கு அமரர் ம.முனியாண்டிச் செட்டியாரும் கோயில்கள் அமைத்துக்கொடுத்தமை.\n1949 இல் மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீர்கொழும்பு வாழ் சைவமக்களிடையே கூட்டுவழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தி கோவில் சந்நிதானத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக நடாத்திவைத்தமை\nநித்திய, நைமித்திய, காமிய கிரியைகள் சிவாகம முறைப்படி நடாத்தப்பட்டமை.\nதேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றமை. சிலவசதியீனங்கள் காரணமாக தடைப்பட்ட போதிலும் 1965 முதல் இன்றுவரை சீரிய முறையில் சென்று வருகின்றமை.\nஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியன்று தேர் மாலையில் புறப்பட்டு நகர வீதி வழியாக நீதிமன்றம்,சிறைச்சாலை வழியாக சுற்றி பின் க���ற்கரைத்தெரு வழியினுடாக ஆலயத்தை வந்தடைந்தமை.\nஇப்பிரதேச வாழ் மக்கள் தேர்திருவிழாவை முன்னிட்டு தமது வாயிலில் வாழைமரங்களை நாட்டி மகரதோரணங்கள் கட்டி விநாயகப்பெருமானை வரவேற்று உபசரித்தமை. அர்ச்சனைகள் செய்துகொண்டே தேர் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று அடியார்களுக்கு விநாயகரின் அருள் கிடைக்க பெற்றமை.\nஆலயத்துக்கு உடைமையாயிருந்த முன் காணியில் அரசும் வேம்பும் பின்னி பிணைந்து ஒரு பெரிய விருட்சமாக விளங்கிய மரநிழலின் கீழ் நாகலிங்க மூர்த்தி பிரதிட்டை செய்யப்பட்டமை முன்னேஸ்வரத்துக்கு செல்வோர் நிட்சயம் காளியம்மனை தரிசிக்காமல் வீடு செல்வதில்லை. அதுபோன்றே விநாயகனை வழிபட்ட அடியார்கள் நாகலிங்க சுவாமிக்கும் கற்பூரம் கொளுத்தி வளம் வருதலை செய்தமை.\n1932ல் ஆலய முன்றலிலுள்ள ஆலய உடைமையான ஓலை மண்டபத்தில் இயங்கிய இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்தமையால் அம்மண்டபத்தை இருபக்கங்களிலுள்ள விறாந்தையை விஸ்தரித்து முகப்பு கோபுரம்,அதன்வாயில் யன்னல் கதவும் போடப்பட்டு விஸ்தரிக்க பெற்றமை. இதற்குரிய செலவுகளின் பெரும்பகுதி தலைவரால் உபகரிக்கப்பட்டமை.\nஇவ்வாறான பணிகளை ஆலயத்துக்கு ஆற்றி இந்து மக்களிடையே சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு அயராத முயற்சியால் செயற்பட்டு சைவ உலகினுக்குப் பெருஞ்சிறப்பினை அளிப்பதாகும்.\nஅவருக்குப்பின் தற்காலிக தலைவராக அமரர் திரு.மு.அருள்பலம் 18/01/1955 தொடக்கம் 14/08/1955 வரை இருந்து அவர்வழியை பின்பற்றி நடந்தார். அதன்பின் ஆலயபரிபாலன சபை தலைவராக அமரர் திரு.ச.கசண்முகம் 14/08/1955 தொடக்கம் 07/07/1975 வரை பணியாற்றியபோது பல அரும்பெரும் பணிகளைக்குறிப்பிடலாம்.\n1965இல் ஆலய வரலாற்றிலே சிறந்த திருப்பமான கலையழகு மிகுந்த சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு வெள்ளோட்ட விழா 06/09/1967 இல் நடைபெற்ற விநாயக சதுர்த்தியன்று விநாயகப்பெருமான் தேரேறிவந்து அருள்பளித்தமை.\nதன்கொட்டுவ யாழ்.வர்த்தகர்களது பொருட்ச்செலவில் தேர்முட்டி அமைக்கப்பெற்றமை.\nஅன்றிலிருந்து இன்றுவரை ஒன்பது தினங்கள் தினசரி காலை 10 மணிக்கு விசேட அபிஷேகமும் மாலை 7.00 மணிக்கு விசேட பூஜையும் சுவாமி உள்வீதி வலம் வருதலும் நடைபெற்று 10ம் நாள் ஆவணி நன்னாளில் அஷ்டோத்தரசத சங்காபிஷேகமும் மாலை தேர் நகர்வலம் வருதலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எம்பெருமான��� இரத்தத்தில் ஆரோகணித்து கடற்க்கரை வீதி, புனித செபஸ்தியன் வீதி, ஆவேமறியா வீதி, பிரதான வீதி, கிரீன்ஸ் வீதி, டீ குருஸ் வீதி, மீண்டும் பிரதான வீதி, கடற்கரை வீதி வழியாக நகர்வலம் வந்து தமதாலயத்தை அடைவார். ஆலய பரிபாலன சபையினரும் ஸ்ரீ சித்திவிநாயகர் தொண்டர் அணியினரும் சிறப்பாக இரதோற்சவத்தை நடாத்தி வைப்பதுண்டு. அடுத்தநாள் திருவூஞ்சல், வெள்ளியன்று வைரவர் பூசையும் இடம்பெறும் வழக்கம் உண்டு.\nமாதச் சதுர்த்திதோறும் அடியார்களது உபாயமாக நடைபெற ஒழுங்கு செய்தமை.\n01/10/1971 இலிருந்து நான்கு காலப்பூசை ஒழுங்கான முறையில் யாதொரு குறைவின்றி நடைபெற்றது மன்றி அர்ச்சனை, அபிடேகம், நேர்த்திக்கடன் முதலியவற்றுக்கு ஆலய பரிபாலன சபையினரால் பற்றுச்சீட்டு முறையும் கொண்டுவரப்பட்டமை.\n03/12/1971 முதல் பிள்ளையார் பெருங்கதை உற்சவம் சீரோடு நடைபெற்றவேளை விழா காலத்தின் போது தொடர்ந்து 21 தினங்கள் நல்லறிஞர்கள் வருகைதந்து பிள்ளையார் கதை படித்து விளக்கம் கூறப்பட்டமை. ஆனால் தற்போது இவ்வூரில் வசிக்கும் சிறப்புமிக்க சைவப்பெரியோர்களால் கதை வாசிக்கப்பட்டு பொருள் கூறப்பட்டு வருகின்றதை காணலாம்.\nஇவாறான பணிகள் ஆற்றி எம்பிரதேச சூழலில் சைவத்தையும், அது தொடர்பான தமிழ்கலாச்சாரத்தையும் வளர்த்து வந்தமை போற்றுதற்குரிய விடயமாகும்.\nஅவரது பணியினை தலைமேற் கொண்டு ஆலயபரிபாலன சபை தலைவராக அமரர் திருஜெயம் விஜயரத்தினம்(சிவநெறிப் புரவலர், சமாதான நீதவான்) 1972 முதல் அவர் இறக்கும்18/01/2013 வரை ஆலய திருப்பணியோடு நின்றுவிடாது கல்விப்பணி, சமுதாயப்பணி ஆகியவற்றிலும் தமது சேவையை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிநாயக பெருமானது அருளாலும், ஆலய பரிபாலன சபைனது பூரண ஒத்துழைப்பாலும், நீர்கொழும்பு வாழ் சைவ நன் மக்களது அயராத உழைப்பினாலும் ஆலய சூழலலிருந்து 35 பேர்ச் காணினும் கட்டிடமும் ரூ 35000/= விலையில் வாங்கப்பட்டு ஆலய சொத்தானது தொடர்ந்து பின்புறத்திலுள்ள 25 பேர்ச் காணியும் ரூ 25000/= விலையில் வாங்கி அதுவும் ஆலய உமையாக்கபட்டது.\nஆலயத்தை பெருப்பிக்கும் பணி 16/02/1975 இல் ஆரம்பமானது. ஆலயபரிபலான சபையினரோடு இன்னும் எண்மர் இணைந்து திருப்பணி வேலைகளில் இறங்கியமை எவ்வளவு தூரம் சைவத்தை இப்பிரதேசத்தில் நிலைபெற வேண்டும் என ஆதங்கத்தை எடுத்துக்காட்டுகின்றது.\n16/02/1976 இல் ப��லஸ்தாபனம் செய்யப்பட்டு வழிபாடு ஆற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.\n13/07/1981 இல் திங்கட்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதிதாக கருவறை,நடேசர் ஆலயம், மகா மண்டபம், வசந்த மண்டபம், சுப்ரமணிர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம், வைரவர் ஆலயம், நவகிரக கோட்டம், களஞ்சிய அறை, மடப்பள்ளி, யாகசாலை என்பன அமைக்கப்பட்டன. சுற்றி மதிலும் கட்டப்பட்டன.\nமகா கும்பாபிஷேகம் வைபவத்தை பிரதமகுரு பிரதிஷ்டா சிரோன்மணி சிவஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் தலைமையில் 10பேர் அடங்கிய சிவவேதியர்கள் கிரியைகளில் ஈடுபட்டிருந்தனர். அதனை தொடர்ந்து ஆலய மண்டலாபிஷேகம் 45 நாட்கள் நடைபெற்று 1008,108 சங்காபிஷேகங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஆலய தெற்குபபுற மதிலை சீராக்கும் பொருட்டு திரு வீ. நவரத்தினம், திரு.ஜெயம் விஜயரத்தினம் ஆகிய இருவரும் தமது காணியிலிருந்து நிலத்தினை ஆலயத்துக்கு அன்பளிப்பு செய்தனர்.\nகும்பாபிஷேக மலர் ஒன்று ஆலய பரிபாலன சபையினரால் 1981ல் வெளியிடப்பட்டது.\nதிருப்பணி வேலைகள் ஒருபோதும் நிறைவு பெறுவதில்லை என்பதற்கிணங்க இராஜகோபுர திருப்பணியும், உட்பிரகாரக்கொட்டைகளும் அமைக்க முனையும் காலகட்டத்தில் ஆலய குருமார்கள் அடிக்கடி மாற்றலாகி செல்லும் வழக்கம் ஏற்பட்டது. எனினும் விநாயகப்பெருமானது பெருங்கருணையால் ஒரு சிவாச்சாரியார் கிடைக்கபெற்றமை ஆலய பரிபாலன சபையினர்க்கு பாலில் தேன் வார்த்தது போலிருந்தது.\nசிவஸ்ரீ குகதாச குகேஸ்வர குருக்கள் ஐயா அவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை இவ் ஆலயத்தில் ஆலய பிரதம குருக்களாக இருப்பது ஆலய வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது.\nஅவரது வருகையால் ஆலய சூழலில் பல்வேறு நைமித்திய,காமிய கிரியைகள் வருகின்றன. ஆலய பரிபாலன சபையினரும் தமது பூரண ஒத்துழைப்பினை நல்கி பின்வரும் கைங்கரியங்களை சிறப்பாக சிறப்பாக மேற்கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகையாகாது.\n1990இல் ஆலய பரிபலான சபையினரால் ஆலயத்துக்கென இருந்த காணியில் 6075 சதுர அடி விஸ்தீரணமுடைய கலாசார மண்டபத்தை கட்டுவதற்கு இந்து இளைஞர் மன்றத்துக்கு வழங்கப்பட்டது.\n1994 இல் ஆலயத்துக்கு இராஜகோபுரம் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது.\n1995இல் இருந்து இன்றுவரை வரலட்சுமி விரதத்துக்குறிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது.\n1997 இலிருந்து இன்றுவரை விநாயகருக்கு இலட்சார்ச்சணை காலையும் மாலையும் நடைபெற்று வருகின்றது.\n1998 இல் கஜலட்சுமி சந்நிதானம் அமைக்கப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை நவராத்ரி பூசை சிறப்பாக நடைபெறுகின்றது. கொலுவும் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டமை அதன் சிறப்பம்சமாகும்.\n2002 இல் ஆலய பரிபாலன சபையினரால் ஆலயம் முழுவதும் நிலத்துக்கு தரையோடுகள் பதிக்கப்பட்டது.\n2007 இல் ஆலயத்துக்கென 350 கிலோ நிறையுடைய காண்டாமணி நிறுவப்பட்டது.\nசனீஸ்வரனுக்கும்ராகு கேதுவுக்கான யாகம் போன்றன இடம் பெற்று பக்த அடியார்களது அல்லல்களை தீர்ப்பதற்கான ஒழுங்குகளை ஆலய பரிபாலன சபையினர் மேற்கொண்டமை பாரத்துதலுக்கு உரியது.\nஇவ்வாறு ஜெயம் விஜயரத்தினம் ஐயா தலைமையில் திரு.சு.க.நவரெட் னராஜா அவர்களையும் செயலாளராய்க் கொண்டு ஆலய பரிபாலன சபையினரால் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த சந்தர்ப்பத்தில் 2012 ஆலயத்திருப்பணிகள் நடைபெற்று ஆலய சுற்று மண்டபம், கலை அம்சங்கள் நிறைந்த தூண்கள்(தூண்வேலைகள் இன்னும் நிறைவடைய வில்லை) , மூன்று வளைவுகளான கொங்கிரிட் கூரைகள் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.\n2012/07/07 இல் ஆலயத்தில் உள்ள அனைத்துவிக்கிரகங்களுக்கும் எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.\n2012/07/08 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இவ் கும்பாபிஷேகத்தை நயினை பிரதிஷ்டா பூசணம் சிவஸ்ரீ ஐ.கைலாசநாதக் குருக்கள் அவர்களினதும், சிவஸ்ரீ விஸ்வநாராயணக் குருக்களின் குரு ஆசியுடனும், பிரதிஷ்டா பிரதம குரு ஆகமப் பிரவிணர் சிவஸ்ரீ குகதாச குகேஸ்வர குருக்கள் அவர் களின் தலைமையில் ஏறக்குறைய 25க்கு மேற்பட்ட குருமார்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக கிரியை களை நடாத்தியமை விஷேட அம்சமாகும் .\n2013 ஆம் ஆண்டு ஜெயம் விஜயரத்தினம் ஐயா அவர்களின் மறைவுக்கு பின்னர் தற்காலிக தலைவராக அடுத்த பொதுக்கூட்டம் வரை திரு.தேவராசா ஐயா அவர்கள் தலைவராக நியமிக்க பட்டார்கள்.\nஅமரர் ஜெயம் விஜயரத்தினம் ஐயாவின் மறைவுக்கு பின்னர் ஒருவருடத்தில் கூடிய ஆலய பரிபாலன சபைக்கூட்டத்தில் ஜெயம் விஜயரத்தினம் ஐயாவின் பாரியார்(மனைவி) யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் அம்மையார் அவர்கள் ஆலய பரிபாலன சபை தலைவியாக தெரிவு செய்ய பட்டார்கள்.\nஇவ்வாறு திருமதி. யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் அம்மையார் அவர்கள் தலைமையில், இ.ஆ.க.சொக்கநாதன் ஐயா அவர்கள் செயலாளராகவும், திரு.பெ.பாரத்குமார் ஐயா அவர்கள் பொருளாளராகவும் இக் கோவில் நிர்வாகத்தை மிக சிறந்த முறையில் முன்னெடுத்து செல்கின்ற இவ் ஆலய பரிபாலன சபையினரின் அளப்பரிய பணி என்றும் நீர்கொழும்பு தமிழர்களின் அழியா சொத்தாகும்.\nஆலயத்தில் நடைபெறும் அலங்கார உற்சவங்கள் என்றாலும் சரி, மாத சதுர்த்தியன்று சுவாமி உள்வீதி வலம் வருதல் என்றாலும் சரி திரு.புஸ்பராஜ் அவர்களின் தலைமைலான அலங்காரக்குழுவின் சாத்துப்படி அலங்காரங்கள் என்றுமே மறக்க முடியாது.\nஒரு நாளைக்கு போய் வழிப்பட்டவர்களை அடிக்கடி வழிபாடாற்ற செல்ல வேண்டும் என தூண்டுகின்றது பக்த அடியார்களின் மனம். எனவே எந்த கோவில் நிகழ்ச்சிகளிலும் ஏராளமான பக்த அடியார்களை காணமுடிகின்றது.\nஸ்ரீ சித்திவிநாயகர் தொண்டரணியினரின் அளப்பெரிய சேவைகளாலும், நீர்கொழும்பு இந்து வர்த்தகர்கள், மற்றும் இந்து மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இக் கோவிலில் நடாத்தப்படும் நிகழ்வுகளும் விழாக்களும் மிக சிறந்த முறையில் இடம்பெறுகின்றது என்று சொன்னால் மிகையாகாது.\nஇவ் வருடம் எதிர்வரும் 13ம் திகதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இடப்பெறவுள்ள தேர் திருவிழாவை முன்னிட்டு எம்பெருமான் ஆலயத்தில் பத்துநாள் பூசைகள் தற்போது காலையும்,மாலையும் இடம்பெற்றுக்கொண்டு உள்ளது.\nஎனவே மெய்யடியார்கள் அனைவரும் இவ் பூசைகளில் கலந்து கொண்டு எம் பெருமானின் அருளையும் ஆசிர்வத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nநிகும்பலை என்னும் சிறப்பு பெயர் பெற்று பலவளங்களும் நிறைந்து வளங்கொழிக்கும் நீர்கொழும்பின்தண் அடியார்களுக்கு அருள் புரியும் சர்வலோக நாயகராகிய ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் கோயில் அற்புத மூர்த்தியாய் எழுந்தருளி அடியார்களிடை இன்னலை போக்கியும் வழிபாடேற்று சர்வ சித்திகளை வழங்கியும் திருக்காட்சி தந்து அருளுகின்றார்.\nஇவ் ஆலயத்தின் வரலாற்றை இணையத்தில் பதிவு செய்யும் முதல் நபர்களாக நாம் திகழ்வதற்கு காரணம் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் ஆசிர்வாதம் என்று நாம் கருதுகின்றோம்.\nஆதாரங்கள் பெற்ற விபரம்:- நீர்கொழும்பு இந்து இளைஞ்சர் மன்றம் பவளமலர் இதழாசிரியர் திருமதி. கங்கா தேவி முருகன் (முன்னாள் உப அதிபர் நீர்கொழும்பு விஜயரத்தின��் இந்து மத்திய கல்லூரி),திரு.சு.நவரத்னராசா புகைப்படஉதவி- விஜயதீபன்\nஇணையத்தில்தொகுத்து வழங்கியது:- சுப்பையாதேவர் செல்வகுமார்(சு.செல்வா)(colourmedia.lk)\nநீர்கொழும்பில் தமிழர் வரலாறுகள் தொடரும்,,,,,,,,\nPrevious articleநீர்கொழும்பு தபால் நிலையம் மூலமாக ஆறு கோடி ரூபா பெறுமதியான 39 கிலோ கிராம் கடல் குதிரை, கடல் அட்டைகளை சீனாவிற்கு அனுப்ப முயற்சி செய்த சீனப் பிரஜை கைது\nNext articleஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் மேல்மாகாண புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா வியாபாரம் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் விமானப்படை அதிகாரி ஒருவர் நேற்று மாலை சீதுவ பகுதியில் வைத்து 100 கிராம்...\nநீர்கொழும்பு தமிழர் இளைஞர் அணியினர் உதவிக்கரம்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கட்டானை, வெலிஹேன பிரதேசத்தில் வாழுகின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலர் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். தினசரி தொழில்...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு கா��ை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது\nஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t157111-topic", "date_download": "2020-07-11T07:43:30Z", "digest": "sha1:QFEC5IVQZLEQLNKVMG3R5DYJ73TNF4LP", "length": 19193, "nlines": 182, "source_domain": "www.eegarai.net", "title": "சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:49 am\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:37 am\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\nசென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்\nசூரிய கிரகணம் வியாழக்கிழமை (டிச.26) நிகழ்கிறது.\nஇதை பாா்க்க மாணவா்களும், பொதுமக்களும் ஆா்வமாக\n10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு நடை\nபெறுகிறது. சூரியனை நிலவு மறைக்கும் அற்புத காட்சிதான்\nசூரிய கிரகணம். இப்போது நிகழும் சூரிய கிரகணத்தின்போது\nநிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது.\nஎனவே சுற்றி இருக்கும் பகுதி நெருப்பு வளையம் போல் தெரியும்.\nசூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் நிழல் விழும். இந்த அரிய\nகாட்சி நீலகிரி, கோவை, ஈரோடு, கரூா், திருச்சி, புதுக்கோட்டை\nஉள்பட 9 மாவட்டங்களிலும் மிக தெளிவாகத் தெரியும்.\nமற்ற மாவட்டங்களில் பகுதி அளவு தெரியும்.\nவெறும் கண்களால் பாா்க்க வேண்டாம்:\nவெளியே வரக்கூடாது என்பதல்ல. பாா்த்துரசிக்கலாம். ஆனால்\nவெறும் கண்னால் பாா்க்கக்கூடாது. ‘மைலாா்’ கண்ணாடி மூலம்\nஇதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கம்,\nமாவட்ட அறிவியல் தொழில்நுட்ப மையங்கள், விஞ்ஞான் பிரசாா்\nஉள்ளிட்ட அறிவியல் அமைப்புகள் செய்து வருகின்றன.\nசென்னையில் பிா்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பாா்ப்பதற்கு\nசிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளாா்கள். அறிவியல் மையங்களில்\nடெலஸ்கோப் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் சூரிய கிரகண\nகாலை 8 மணி முதல் 11.30 மணிவரை\nசென்னையில் பகுதி அளவுதான் தெரியும். நெருப்பு வளையம்\nகாலை 9.31 மணிக்கு தோன்றும். இது 2 முதல் 3 நிமிடங்கள் வரை\nஇந்த அறிவியல் நிகழ்வை கண்டுகளிக்க 2 லட்சம் மாணவா்களிடம்\nஅறிவியல் அமைப்புகள் சாா்பில் விழிப்புணா்வு மேற்கொள்ளப்\nபட்டுள்ளது. இதுபோன்ற சூரிய கிரகணம் 2031 மே 21-ஆம் தேதி நிகழும்\nஅப்போது தேனி, மதுரை மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும்.\nRe: சென்னையில் சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக��குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T08:18:19Z", "digest": "sha1:7D7AZ3YK2E5AMJ3KCAKXAV6DSJSDSQ4P", "length": 6169, "nlines": 126, "source_domain": "www.filmistreet.com", "title": "கருணாகரன்", "raw_content": "\n‘இன்று நேற்று நாளை’ பார்ட் 2 பணிகளை துவங்கிய 2 குமார்ஸ்\nரவிக்குமார் இயக்கத்தில் விஷ்னு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான…\nசிம்புவின் மாநாடு தொடங்கியது.; அப்துல் காலிக்கை வாழ்த்திய சீமான்\nசிம்பு நடிப்பில் உருவாகவிருந்த பின்னர் தடைப்பட்டு நின்று போன படம் ‘மாநாடு’. தற்போது…\nதெலுங்கிலும் பட்டைய கிளப்பும் ‘ஜிகர்தண்டா’ பட ரீமேக்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேன்ன் உள்ளிட்டோ…\nஇதோ ஒரு புது ஆல்பம்\nமேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன…\nஅமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்படவிழாவிலும் மற்றும் நியூயார்க் சர்வதேச…\nஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”\nஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா,…\nகந்து வட்டி கலாட்டா… பொது நலன் கருதி விமர்சனம்\nநடிகர்கள்: சந்தோஷ், அருண் ஆதித், கருணாகர���், அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா, யோக்…\nபேட்ட & விஸ்வாசத்தை விட பேரன்பு பெருசா ஓடனும்.. ; மிஷ்கின் ஆசை\nசீயோன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொது நலன் கருதி’. இதில் கருணாகரன், யோக்…\nசிரிக்க சிரிக்க சிறப்பு … சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்\nநடிகர்கள்: விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர்…\nஎமலோகத்திலும் எலெக்சன்; போட்டி போடும் யோகிபாபு-கருணாகரன்\nஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய…\nவிஜய் ரசிகர்கள் மோதல்; கடுப்பான கருணாகரன் போலீசில் புகார்\nபல படங்களில் காமெடியனாகவும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் கருணாகரன். சில…\nFirst on Net : டம்மி சி.எம்.முக்கு டாட்டா… நோட்டா விமர்சனம் – 2.5/5\nகதைக்களம்… சினிமா நடிகராக இருந்து நடிகர் ஆகிறார் நாசர். தமிழக முதல்வர் நாசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/15841-tulsi-gabbard-american-democrat-president-aspirant-trump-venezuela.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-07-11T09:13:13Z", "digest": "sha1:QDCT2MWKZEB33KS6MYW26VXWNU2RUZL2", "length": 19526, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "50 லட்சம் ஜி-மெயில் பாஸ்வேர்டுகள் திருட்டு: கூகுள் விளக்கம் | 50 லட்சம் ஜி-மெயில் பாஸ்வேர்டுகள் திருட்டு: கூகுள் விளக்கம் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\n50 லட்சம் ஜி-மெயில் பாஸ்வேர்டுகள் திருட்டு: கூகுள் விளக்கம்\nசுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கிளவுட் மூலம் சேகரிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் நூற்றுக்கணக்கான அந்தரங்க படங்கள், ஹேக்கர்களால் கடந்த வாரம் இணையத்தில் கசியவிடப்பட்டது, தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த விவகாரத்தில் இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில், கூகுள் கணக்குகளின் இ-மெயில் சேவையான ஜி- மெயில் வாடிக்கையாளர்களில் சுமார் 50 லட்சம் கணக்குகளின் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்ட விவரங்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு புதன்கிழமை இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளது.\nபிட்காய்ன் என்ற பாதுகாப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டது. இத்துடன் ஹேக்கர்களால் கசியவிட��்பட்ட தகவல்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பரவிய செய்தியால் ஜி-மெயில் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.\nகூகுள் சேவைகளான ஜி-மெயில், யூ டியூப், ஹேங்அவுட், டிரைவ், மேப் உள்ளிட்ட பல சேவைகளுக்கு பயனீட்டாளர்களின் ஒரே பயனர் பெயர் மற்றும் கடவுச் சொற்கள் உபயோகப்படுத்தப்படுவதால் இணையவாசிகள் மத்தியில் இந்தச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.\nமேலும், 60% கணக்குகளின் கடவு சொற்கள் மாற்றப்படாமலேயே உள்ளதாகவும், அந்த ஹேக்கிங் நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.\nஇது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், \" 50 லட்சம் ஜி-மெயில் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து நாங்கள் ஆராய்ந்ததில், அவற்றில் 2% கணக்குகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇவையும், மற்ற இணையதளங்களில், மெயில் விவரங்களை பகிர்வது போன்ற செயல்களால் நடக்கும் பிரச்சினைகளால் நடந்ததுதான். இது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 2% கணக்குகளின் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்.\nகூகுள் சேவையில், ஹேக்கர்களை கண்டறிவதற்காக, தானியங்கி தடுப்பு அமைப்புகள் கொண்ட வழிமுறைகள் கையாளப்படுகிறது, கடவுச்சொற்கள் மற்றும் பயனர் பெயர்கள் திருடப்படுவதை இந்த தானியங்கி தடுப்பு அமைப்பு நிறுவனத்திற்கு சர்வரின் மூலம் தெரியப்படுத்தும்.\nஜி-மெயில் கணக்குகள் என்றுமே பாதுகாப்பானவை. பயனீட்டாளர்களும் தங்களது தரப்பில் கணக்குகளுக்கு பாதுகாப்பான கடவுச்சொற்களை ஏற்படுத்த வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டிய மற்ற மெயில் விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பதிவேற்றி, தம் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் \" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும், ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள >https://isleaked.com/en.php என்ற காஸ்பர்ஸ்கி நிறுவனத்தின் லிங்க்-யையும் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. அதில், தங்களது ஜி-மெயில் கணக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலக���் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nவிருதுநகரில் நோய்த் தொற்று அதிகமுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடத் தடை: கடைகள் திறக்க அனுமதி...\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு\nரத்தத்தில் இயல்புக்கும் மீறிய அளவில் சர்க்கரை உள்ள கோவிட்-19 நோயாளிகள் அதிகம் இறக்கின்றனர்:...\nகரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்த தாராவி: உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு: அடுத்து என்ன\nரூ.1 கோடி அளித்து தாயை தத்தெடுக்க விரும்பும் இளைஞர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/06/blog-post_834.html", "date_download": "2020-07-11T07:52:49Z", "digest": "sha1:BGXB7MH64BKVLOAK2YTJH5DVEY3K4XFX", "length": 4347, "nlines": 38, "source_domain": "www.maarutham.com", "title": "கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு!!", "raw_content": "\nகைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு\nஅம்பலந்தொட்ட, மிரிஜ்ஜவில -நவகம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வாகன திருத்தும் இடம் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nபிறந்து இரண்டு நாட்களான பெண் குழந்தை காட்டில் கிடப்பது குறித்து பிரதேசவாசிகள் அம்பலந்தொட்ட பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஇந்த குழந்தையை எவரோ ஒருவர் வெள்ளை துணியில் சுற்றி நேற்றிரவு நவகம்கொட பிரதேசத்தில் உள்ள குறித்த காட்டுப் பகுதியில் இருக்கும் மின் கம்பத்திற்கு அருகில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு நேற்றிரவே தகவல் கிடைத்துள்ளது.\nபொலிஸார் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது ஆரோக்கியமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுழந்தையை குறித்த இடத்தில் போட்டு விட்டு சென்றவர்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-07-11T07:13:42Z", "digest": "sha1:VLPWIJR3ZTDPT4PPGV5TSDZSXZ5GA2BN", "length": 27055, "nlines": 465, "source_domain": "www.naamtamilar.org", "title": "சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் – நெய்வேலி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி\nசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி\nநாள்: மே 03, 2012 In: தமிழக செய்திகள்\nசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்பில், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள், அலைபேசி, தொலைபேசி போன்ற விவரங்களும் பெறப்படுகிறது.\nஇதன் மூலம் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களை அடையாளம் காணும் பணி இணைந்தே செய்யப்படுவது தெரிகிறது. சாதிய, பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும் அந்த படிவத்தில், தங்களை பதிவு செய்வோர் பேசும் மொழி – அதாவது அவர்களின் தாய் மொழி என்ன என்பது பதிவு செய்யப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கு தமிழர் அல்லாத பிற மொழி பேசுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் எண்ணிக்கையை அறிய அவர்களின் தாய் மொழி பற்றிய விவரத்தையும் கேட்டுப் பதிவு செய்வதும், அதேபோல் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறியவும் தாய்மொழி என்ன என்ற கேள்வி அந்த படிவ��்தில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். எனவே தமிழக அரசு, அந்த படிவத்தில் தாய் மொழி பற்றிய வினாவையும் சேர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nஇதுமட்டுமின்றி, இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் விவரப் படிவத்தின் ஒரு நகலை மக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். தாங்கள் பதிவு செய்த விவரங்கள் இன்னென்னவென்பதை அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும், சட்ட ரீதியான சிக்கல் ஏதும் எதிர்காலத்தில் எழுந்தால், இந்த நகலை ஒரு ஆதாரமாகக் காட்டி தங்கள் நிலையை தெளிவுபடுத்தவும் உதவிடும். எனவே, விவரப் பதிவு படிவத்தின் ஒரு நகலை வழங்கும் ஏற்பாட்டையும் தமிழக அரசு செய்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nநாம் தமிழர் கட்சியின் கோவை பேரணி-பொதுக்கூட்டத்திற்கான விளம்பர பதாகைகள் மாதிரி\nசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் ̵…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தே…\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்…\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: ��ாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2016/01/indigo-airways-struggles-suddenly.html", "date_download": "2020-07-11T08:17:30Z", "digest": "sha1:BPXBHMMVPV4HYNCJN2GIPGJMW54QM7W5", "length": 11534, "nlines": 78, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: மற்ற விமான நிறுவனங்கள் ஜொலிக்க தடுமாறும் இண்டிகோ", "raw_content": "\nபுதன், 27 ஜனவரி, 2016\nமற்ற விமான நிறுவனங்கள் ஜொலிக்க தடுமாறும் இண்டிகோ\nஉலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக எல்லா விமான நிறுவனங்களும் மகிழ்ச்சியில் உள்ளன.\nஇதனால் கண்ணா பிண்ணா என்று சலுகைகளை அள்ளி வழங்கி விமானங்களில் காலி இருக்கைகளை குறைத்து வருகின்றன. இதில் ஸ்பைஸ் ஜெட் முதல் இடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.\nஇந்த பங்கை மாறனிடம் இருந்து கை மாறி அஜித் சிங் கைக்கு வந்த போது 15 ரூபாய்க்கு பொதுவில் பரிந்துரை செய்து இருந்தோம்.\nஇன்று 90 ரூபாய்க்கு அருகில் வந்து நிற்கிறது. ஒரு வருடத்தில் ஆறு மடங்கு வருமானம்.\nகடுமையான நஷ்டத்தில் இயங்கிய ஸ்பைஸ் ஜெட் கடந்த காலாண்டில் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது.\nஒரு கட்டத்தில் கிங் பிஷெர் போல் இழுத்து மூடக்கூடிய நிலைக்கு தான் ஸ்பைஸ் ஜெட் சென்றது. ஆனால் அஜித்தின் மேலாண்மை, எரிபொருள் விலை குறைந்தது போன்றவை இந்த நிறுவனத்திற்கு சரியான நேரத்தில் சாதகமாக அமைந்தது.\nஅதே நேரத்தில் கடந்த காலாண்டில் 650 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இண்டிகோ இந்த காலாண்டில் 100 கோடி ரூபாய் தான் லாபம் ஈட்டி உள்ளது.\nஇதற்கும் நேரம் ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்.\nஎரிபொருள் விலை காரணமாக மற்ற விமான நிறுவனங்கள் தரை ரேட்டிற்கு டிக்கெட் கொடுக்க இண்டிகோ அந்த அளவு இறங்கி வரவில்லை. அதனால் காலி இருக்கைகளுடன் சென்று பயணிகள் எண்ணிக்கை குறைந்து போனது.\nசூழ்நிலைக்கு தக்க முடிவு எடுப்பதில் நிகழ்ந்த தடுமாற்றங்கள் இந்த காலாண்டில் இண்டிகோவின் லாபத்தை பதம் பார்த்து விட்டது.\nஅதே நேரத்தில் எரிபொருள் செலவை குறைக்கும் புதிய நவீன ஏர் பஸ் விமானங்களை இண்டிகோ ஆர்டர் செய்து இருந்தது. இதன் மூலம் 15% அளவு எரிபொருள் செலவைக் குறைக்கலாம்.\nஅந்த விமானங்கள் கடந்த மாதங்களிலே வந்து சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவைகளை கொடுப்பதில் ஏற்பட்ட தாமதமும் ஒரு வகையில் தற்போதைய மோசமான நிதி அறிக்கைக்கு காரணமாக அமைந்தது.\nஏற்கனவே ஐபிஒவில் அத��க அளவு டிமேண்ட் காரணமாக இண்டிகோ பங்கு விலை உச்சத்திற்கு சென்றது. ஆனால் தற்போதைய நிதி அறிக்கை பங்கு விலையை 30% அளவு கீழே இறக்கி உள்ளது என்று சொல்லலாம். தற்போது ஓரளவு பங்கு விலை சமநிலைப் படுத்தப்பட்டுள்ளது.\nஇன்னும் பங்கு தடுமாற்றத்திலே இருப்பதால் அடுத்து நல்ல செய்திகள் வரும் வரை இந்த பங்கில் முதலீடு செய்வதற்கு காத்து இருக்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (3) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்���லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Big-boss-fame-Vanitha-Peter-paul-marriage-photos-goes-viral-22326", "date_download": "2020-07-11T07:00:49Z", "digest": "sha1:N42YFCPYCSXNR2HDYHHSXOD3PTJAFGML", "length": 9936, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "வனிதாவின் 3வது கணவர் ஆனார் பீட்டர் பால்! மகிழ்ச்சியில் மனைவி உதட்டை கவ்வி பரவசம்! என்னாச்சு தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி அம்பலம்.\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா.. விகாஸை சுட்டுக் கொன்றது தமிழக அதிகாரியாமே..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்யும் ஒரே அரசு தமிழக அரசு..\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அரசு என்ன முடிவு செய்யப்போகிறதோ..\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அ...\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\nவனிதாவின் 3வது கணவர் ஆனார் பீட்டர் பால் மகிழ்ச்சியில் மனைவி உதட்டை கவ்வி பரவசம் மகிழ்ச்சியில் மனைவி உதட்டை கவ்வி பரவசம்\nபிக்பாஸ் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தேறி உள்ளது.\nநடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா அறிமுகமானார். அதன்பின்னர் இவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு தனது கணவரை நடிகை வனிதா விவாகரத்து செய்தார்.\nபின்னர் அதே ஆண்டில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை நடிகை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை வனிதா அவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்று பிரிந்தார். அதன்பின்பு நடிகை வனிதா கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மிகவும் பிரபலமானார். இந்த நி��ழ்ச்சியின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇந்நிலையில் நடிகை வனிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தின் வழியாக பேட்டி அளித்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் ஜூன் 27 ஆம் தேதியான இன்று பிரபல பிக்பாஸ் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nதற்போது நிலவி வரும் லாக்டவுன் காரணமாக நடிகை வனிதாவின் வீட்டிலேயே இவர்களது திருமணம் எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மோதிரம் மாற்றிய கையோடு பீட்டர் பால் மற்றும் நடிகை வனிதா லிப் லாக் செய்துகொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\nஅமைச்சர் செல்லூர் ராஜுக்கே கொரோனா வந்திடுச்சாம்..\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/DMK-Chief-MK-Stalin-Gave-detail-about-the-modi-governments-scam-in-last-five-years-947", "date_download": "2020-07-11T06:53:12Z", "digest": "sha1:CHSAKJKJ5UXHPRZMYDBTB4SW6N5RYTBB", "length": 27782, "nlines": 111, "source_domain": "www.timestamilnews.com", "title": "5 ஆண்டுகளில் மோடி அரசு செய்த ஊழல்கள் என்னென்ன? வங்கத்தில் கர்ஜித்த ஸ்டாலின்! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி அம்பலம்.\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா.. விகாஸை சுட்டுக் கொன்றது தமிழக அதிகாரியாமே..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்யும் ஒரே அரசு தமிழக அரசு..\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அரசு என்ன முடிவு செய்யப்போகிறதோ..\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆ��த்து\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அ...\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\n5 ஆண்டுகளில் மோடி அரசு செய்த ஊழல்கள் என்னென்ன\nமேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி அரசின் ஊழல்கள் என்று கூறி சில விஷயங்களை பட்டியலிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநிலங்களிலும் பேசு பொருள் ஆகியுள்ளார்.\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பா.ஜ.க அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கூட்டிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:\n தமிழ்நாடூர் ஸ்டாலினேர், ப்ரேம் போரா நமோஷ்கார். ஹஜார் மிலேர் தூர் திகே, ஆப்னார்கே தேக்தே ஏஷ்ச்சி. தூரே த்தேக்கேஓ, ஆம்ரா ஆக்தை, மூல் ஷூதே, ஷாமில் ஹோயே ஆச்சி. கொல்கத்தா- திண்டுகலேர் ஜாதிய ராஸ்தா, அமதேர் தேஷ் ஏவோம் மோனேர், ஷொயுக்தோ கோர்ச்சே.\nபாரதேர் துதியோ, சாதினோதா ஜூத்தே, ஷாமில் ஹோதே பாங்காளேர் ஒக்னி கோன்யா, சஹோஜ் மானுஷ் ஏவோம் அமர் போன், சொந்த்யோ மமதா பேனர்ஜி தீதீ, ஆகமோனே ஆமி ஷாமில் ஹோயேச்சி..\nஉங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள்\nபல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது.\nஇந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்புப் பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.\nதமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார். எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்த���ல் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதிதாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள்.\nஇந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த வீரம் மிக்க இனங்களில் வங்கமும், தமிழகமும் முக்கியமானது. இதோ இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன்.\nஇந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜனநாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்திகளான பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை மீட்பதை தான் சுதந்திரப் போராட்டம் என்று சொல்கிறேன். இந்த மேடையில் நான் இந்தியாவைப் பார்க்கிறேன். வேறு வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனாலும் நம்முடைய சிந்தனை ஒன்று தான் “பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த வேண்டும். நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்”.\n‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைத்தான் நமது முன்னோர்கள் இந்தியாவின் தாரக மந்திரமாகச் சொன்னார்கள். ஆமாம் நாம் வேறு வேறாக இருந்தாலும் நம்முடைய லட்சியம் ஒன்றுதான். இந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருக்குமானால் வெற்றி நமக்குத்தான். தோல்வி நரேந்திர மோடிக்குத்தான்.\nசில மாதங்களுக்கு முன்பு வரையிலும் நரேந்திரமோடி என்ன சொல்லி வந்தார், தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எந்தக்கூட்டமாக இருந்தாலும் மைக் பிடித்ததும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட பயமாக இருக்கிறது. எதிர்க்கட்��ிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது நரேந்திரமோடிக்குத் தெரிந்துள்ளது. அதனால் தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார். பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் இங்கு வர முடியாத தலைவர்களுக்கும் இந்தக் கூட்டணிக்குள் வர தயங்கிக் கொண்டு இருக்கும் தலைவர்களுக்கும் நான் சொல்வது இதுதான்\nநம்முடைய ஒற்றுமை நரேந்திரமோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமையைக் காப்போம். அதன் மூலம் இந்தியாவைக் காப்போம் என்பதுதான்.\nநரேந்திரமோடியை நீங்கள் ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள் என்று, அவர் உங்களுக்கு என்ன இடைஞ்சல் கொடுத்தார் என்று கேட்கிறார்கள். எனக்கு ஒருவர் உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு ஒருவர் உதவி செய்கிறாரா இடைஞ்சல் செய்கிறாரா என்பதுதான் முக்கியம். நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. 100 கூட்டம் பேசினார். 1000 பொய்களைச் சொல்லி இருப்பார்.\nஅவர் சொன்ன பொய்களில் மிகப்பெரிய பொய், நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டாரா இந்திய மக்கள் தலையில் கல்லைத்தான் போட்டார். வாயில் மண்ணைப் போட்டார். மொத்தத்தில் நாட்டு மக்களை குழிக்குள் தள்ளினார்.\nமளிகைச் சாமான்களின் விலை உயர்ந்தது.\nபசியால் துன்பப்படுவோர் கணக்கு உயர்ந்தது.\nகுடிசையில் வாழ்வோர் எண்ணிக்கை உயர்ந்தது.\n- இதுதான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இப்படி ஒரு மனிதர் இன்னொரு முறை இந்தியாவை ஆள்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்.\n கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி இது. இதற்கு எதற்கு நாம் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.\nஇதனை தமிழ்நாட��டில் நான் பார்த்தேன். இப்போது இதோ கொல்கத்தாவிலும் பார்க்கிறேன். எனது ஆட்சி தான் ஊழல் இல்லாத ஆட்சி, எந்த ஊழல் புகாரும் யாராலும் சொல்ல முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னால் நரேந்திரமோடி சொல்லி இருக்கிறார்.\nநரேந்திரமோடி இந்தியாவில் இருக்கிறாரா வெளிநாட்டில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ரஃபேல், ரஃபேல் என்று ஆறு மாதமாகச் சொல்லி வருகிறோமே அது ஊழல் இல்லாமல் வேறு என்ன அது ஊழல் இல்லாமல் வேறு என்ன அரசாங்க நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனம் பயன் அடைய கொடுப்பது ஊழல் இல்லாமல் வேறு என்ன அரசாங்க நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனம் பயன் அடைய கொடுப்பது ஊழல் இல்லாமல் வேறு என்ன விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார். இது ஊழல் இல்லாமல் வேறு என்ன\nலலித் மோடியை இந்தியாவை விட்டு தப்பிக்க விட்ட அமைச்சர் சுஸ்மா சுவராஜின் செயல்கள் ஊழல் இல்லையா நீரவ் மோடியை தப்ப விட்டது ஊழல் இல்லையா நீரவ் மோடியை தப்ப விட்டது ஊழல் இல்லையா 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா இது இந்திய வரலாற்றின் கறுப்பு தினம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே இது இந்திய வரலாற்றின் கறுப்பு தினம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே யாருக்காக ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன யாருக்காக ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்\nஊழலைப் பற்றி நரேந்திரமோடி பேசலாமா\nநரேந்திர மோடியின் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப் போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஊழலுக்கு வழி வகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழி வகுக்கும் என்பார்கள். அதுதான் நரேந்திரமோடி ஆட்சியில் நடக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும். அதனை நீங்கள் உணர்ந்து இங்கு கூடி இருக்கிறீர்கள்.\nஇப்படிப்பட்ட உணர்ச்சி மயமானகூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு நன்றி.\nநரேந்திர மோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி அவர்கள். மேற்கு வங்கத்துக்குள் வருவதற்கு மோடியும் அமித்ஷாவுமே பயப்படுவார்கள். அந்தளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருக்கக் கூடியவர் மம்தா பானர்ஜி அவர்கள்.\nஎங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் கொண்டவர் மம்தா பானர்ஜி அவர்கள். கலைஞர் அவர்கள் மறைந்த போது உடனேயே தமிழகத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தியவர் மம்தா. அப்படிப்பட்டவர் அழைப்பை எப்ப்போதும் நான் ஏற்பேன். அந்த அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நாம் அனைவரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றாகச் சென்று மத்திய அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும்.\nபா.ஜ.க வை தனிமைப்படுத்த வேண்டும். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. அது அவர்களுக்கு சாதகமாக ஆகிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும்.\nநமது ஒற்றுமை, மோடியை வீழ்த்தும்\nநமது ஒற்றுமை, நம்மை வெற்றி பெற வைக்கும்\nநமது ஒற்றுமை, இந்தியாவைக் காப்பாற்றும்\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\nஅமைச்சர் செல்லூர் ராஜுக்கே கொரோனா வந்திடுச்சாம்..\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/OPS-sons-Strong-responds-to-MK-Stalin-21012", "date_download": "2020-07-11T08:20:51Z", "digest": "sha1:DYQTGSUOIXLY2EKK7IG6M2773T3GQERM", "length": 13266, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ரேஞ்ச் ரோவர் காரும் ரியல் எஸ்டேட் தொழிலும்! பச்சைப் பொய்யை எப்படி கூறுகிறீர்கள் ஸ்டாலின்? ஓபிஎஸ் மகன் கேட்ட கேள்வி! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி அம்பலம்.\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா.. விகாஸை சுட்டுக் கொன்றது தமிழக அதிகாரியாமே..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே செய்யும் ஒரே அரசு தமிழக அரசு..\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அரசு என்ன முடிவு செய்யப்போகிறதோ..\nஇந்தியாவுக்கும் வந்தாச்சு கன்டெய்னர் வீடுகள்..\nஇட ஒதுக்கீடுக்கு வருமான வரம்பு உயர்வு – யாருக்கு ஆபத்து\nஅடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா..\n மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அ...\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\nரேஞ்ச் ரோவர் காரும் ரியல் எஸ்டேட் தொழிலும் பச்சைப் பொய்யை எப்படி கூறுகிறீர்கள் ஸ்டாலின் பச்சைப் பொய்யை எப்படி கூறுகிறீர்கள் ஸ்டாலின் ஓபிஎஸ் மகன் கேட்ட கேள்வி\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் கவனித்து வரும் வீட்டு வசதித்துறை மற்றும் அவரது மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மகள் கவிதா பானுவை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.\nஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப், தற்போது வீடியோ ஒன்றையும், 4 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது, ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நான் ஒரு தகுந்த விளக்கத்தினை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நானும், என் சகோதரரும், எங்களது வாழ்நாளில் அரசாங்கம் நேரடியாக சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழில்களையும் இதுவரை நாங்கள் செய்ததில்லை. அதாவது, ஒப்பந்தப்புள்ளி கோரி அரசாங்கத்திடம் இருந்து பணம் வரும் எந்த தொழில்களையும் நாங்கள் செய்ததில்லை.\n2001ம் வருடத்தில் இருந்து அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் 15 ஆண்டுகளில். எங்களது மாவட்டமான தேனியிலும் சரி, சென்னையிலும் சரி, எந்த ஒரு அமைச்சர் பெருமக்களிடமோ, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடமோ எங்கள் தந்தையில் பெயரை பயன்படுத்தி எங்கள் தொழில் சம்பந்தமாகவோ, அல்லது நண்பர்களுக்கான சிபாரிசோ கேட்டதில்லை. தொலைபேசியில் கூட நேரடியாக உரையாடியதில்லை. இதனை, கடந்தகால என் தந்தையிடம் பணியாற்றிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.\nகடந்த 18 வருடங்களாக நான், விவசாயம் சார்ந்த தொழிலும், சொந்தமாக இடம் வாங்கி, மக்கள் வசிக்கக்கூடிய வசதிகளை செய்து, பிளாட் போட்டு, சரியான முறையில் நகர ஊரமைப்புத்துறையினரின் ஆய்விற்கு பின்னர், அனுமதி வாங்கி விற்பனை செய்கிறேன். வசதிகள் செய்யாமல், அரசாங்கத்திடம் ஒப்புதல் வாங்கினால் தா���் அதிகார துஷ்பிரயோகம். இது எங்கள் வாழ்வாதாரத் தொழில். இதில் எங்கு தவறு இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. துணைமுதல்வர் கடந்த 2017ம் ஆண்டு தான் வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பே 2016ம் ஆண்டு எனது நிலத்திற்கு முறைப்படி ஒப்புதல் வாங்கியுள்ளேன்.\nஇந்த கம்பெனியின் முகவரி அரசாங்கம் சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதே மற்றொரு குற்றச்சாட்டு, என்னுடைய கம்பெனி, என் சொந்த கட்டடமான கிரீன்வேஸ் சாலையில் சல்மா கிரீன் கேஸ்டில் இரண்டாவது அடுக்குமாடியில் இயங்குகிறது. ஒருவரை தொடர்புகொள்வதற்கு கொடுத்த முகவரியை எங்களது கம்பெனி அந்த இடத்தில் தான் இயங்குகிறது என அப்பட்டமான பொய்யை எப்படி உங்களால் கூற முடிகிறது\n``நான் தொழில் ஆரம்பித்ததில் இருந்து என் தந்தை மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால், 15 ஆண்டுகளாக தங்கள் மூலமாகவும், தங்களின் நெருக்கமானவர்கள் மூலமாகவும் எவ்வளவோ தொந்தரவுகளை செய்துள்ளீர்கள்.நான் அதனை பொருட்படுத்தவில்லை. தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், அவர்களின் தொழில்களையும் உதாரணப்படுத்தி என்னால் பேச முடியும். ஆனால், மற்றவர்களைப் பற்றி புறம்பேச நான் விரும்பவில்லை” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனையே வீடியோவாகவும் பேசி வெளியிட்டுள்ளார் ஜெயபிரதீப். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில், அ.தி.மு.க ஆதரவாளர்களால், வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயபிரதீப் கூறியுள்ளார். அதே சமயம் ஜெயபிரதீப் குறிப்பிடும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்துள்ள சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புடைய ரேஞ்ச் ரோவர் காரை ஓபிஎஸ் பயன்படுத்தி வருகிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஜெயபிரதீப் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nஇந்த வருடம் மட்டுமாவது நீட் வேண்டாம் என்கிறார் எடப்பாடி.. மத்திய அ...\nஅமைச்சர் செல்லூர் ராஜுக்கே கொரோனா வந்திடுச்சாம்..\nகடுமையான பா.ஜ.க. எதிர்ப்பில் இருக்கிறாரா குஷ்பு ..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வாபஸ்…\nதமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://australia.tamilnews.com/tag/france-government/", "date_download": "2020-07-11T07:27:21Z", "digest": "sha1:UVOBP4J26CBURWK4LGTYE5JX4OZBADFP", "length": 5645, "nlines": 84, "source_domain": "australia.tamilnews.com", "title": "France government Archives - AUSTRALIA TAMIL NEWS", "raw_content": "\nஅப்பிள் காட்சியறைகளுக்கான விஜயத்தை தடை செய்த பிரான்ஸ் அரசு\n5 5Shares அப்பிள் காட்சியறைகளுக்கான பள்ளி பயணங்கள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளன. வணிக ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்துவதாக ஏற்பட்ட சர்ச்சையினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. France government ban visit apple showrooms கல்வி மந்திரி பால் வன்னியரின் கீழ், அமைச்சகம் மாபெரும் தொழில்நுட்ப காட்சியறைகளுக்கான, அனைத்து எதிர்கால பயணங்களையும் ...\n‘Bandidos Bikie Gang’ உளவாளி கனடாவில் தஞ்சம்\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nபிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்களுக்கு Flu தொற்று\nபுகலிடக்கோரிக்கையாளர்களுக்கான கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குமாறு அரசுக்கு அழுத்தம்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/ajith-movie-actress-at-home/", "date_download": "2020-07-11T07:32:36Z", "digest": "sha1:PZLGOW4ZOLL6WATPLZPXKU5O76I3DJBI", "length": 8395, "nlines": 192, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நடிகை", "raw_content": "\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஎன்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நடிகை\nபெங்களுருவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய அஜித் பட நடிகையை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nமலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் பாவனா. ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ உள்பட பலபடங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்தார். பின்னர் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கன்னட பட தயாரிப்பாளரான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார்.\nபெங்களுருவில் தனது கணவருடன் வசித்து வந்த பாவனா, கொரோனா ஊரடங்கால் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில், பாவனா அரசிடம் முறையாக பெற்று பெங்களுருவில் இருந்து கார் மூலம் கேரளாவிற்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் அவரை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.\nPrevious Postரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர் Next Postவெப் தொடரில் நடிக்கும் வடிவேலு\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nநடிகர் நடிகர் இல்லை நடிகை ஜோதிகா இயக்குனர்...\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/news/32/TamilNadu_3.html", "date_download": "2020-07-11T07:56:16Z", "digest": "sha1:D24RUYPXDHCCIAE6UYYHZM6OKLYAXRQY", "length": 9288, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "தமிழகம்", "raw_content": "\nசனி 11, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதந்தை மகன் கொலை வழக்கு : சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்பு\nசாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல்,.....\nமின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக தி.மு.க. விஷம பிரசாரம்: அமைச்சர் பி.தங்கமணி குற்றச்சாட்டு\nமின் கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக அரசு மீது தி.மு.க. விஷம பிரசாரம் செய்வதாக அமைச்சர் தமிழக\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு\nதமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று மேலும் 3,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.......\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nமுன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nமாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு முறையே தொடரும் என்று.....\nஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்\nதமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை இல்லை: வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையை.........\nசாத்தான்குளம் வழக்கில் தனி விசாரணை அமைப்பு கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nசாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய மரணம் குறித்து காவல்துறை அல்லாத தனியொரு ...\nஅரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி\nஎனினும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு . . . .\nவிளைநிலங்களைக் கைப்பற்ற ஊரடங்கு காலத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டமா\nகரோனா ஊரடங்குக் காலத்திலும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலம், நாமக்கல்,\nசென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கரோனாவிற்கு மேலும் 27 பேர் உயிரிழப்பு\nசென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கரோனாவிற்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸூக்கு தடை : காவல் நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு\nதமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை : எஸ்பி ஜெயக்குமார் பேட்டி\nதூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக .... ‌\nஆதிச்சநல்லூரில் வாழ்விடங்கள் தேடும் ஆய்வாளர்கள் : குழிகள் அமைத்து பணிகள் தீவிரம்\nஆதிச்சநல்லூர் ஊருக்குள் 5 இடங்களில் குழிகள் அமைத்து வாழ்விட சுவடுகளை தேடும் பணிகளை ஆய்வாளர்கள் நடத்தி.....\nசென்னையில் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள், கட்டுப்பாடுகள் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையில் வரும் 6-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/mahindha_24.html", "date_download": "2020-07-11T09:01:31Z", "digest": "sha1:K4H5YPBZILMKEPXV3ZSTK3T73HE5TMUJ", "length": 12264, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "மஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை! ஊடகவியலாளர்கள் விஜயம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை\nகொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார்.\nமாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொட��த்துள்ளார்.\nமாளிகையின் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து ரகசியக் குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஏ.சி. வசதி, தொலைபேசி , இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கமெராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடங்கியிருந்தன.\nமாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் தமிழ் ஊடக அதிகாரி ஆர்.எப். அஷ்ரப் அலீயும் இந்த ஊடகவியலாளர் குழுவில் ஊடகவியலாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே தமிழ் ஊடகவியலாளராக நிலக்கீழ் அதிசொகுசு மாளிகையை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசி��ாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/swiss.html", "date_download": "2020-07-11T08:48:17Z", "digest": "sha1:WFEYAKNIIXFZ2TPO7NLATYK5HB422QPV", "length": 17061, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்��ள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையுடனான ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு பாதிப்பில்லை.\nசுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.\nசுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தர்சிகா கிருஸ்ணானந்தம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇச் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nசுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில், சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.\nஇதன்போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைத்தேன்.\nஅண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அவர்களிடம் பேசினேன்.\nஇதனால் எவ்வித பாதிப்பும் சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்படாதென தெரிவித்தனர்.\nகுறித்த ஒப்பந்தம் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இருப்பதாகவும் இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய நாடுகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நாட்டை கண்காணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஏறத்தாழ இங்கு 50 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள், இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, காணாமல் போகிறார்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெறவில்லை, பெண்கள் ப���திக்கப்படுகின்றனர் என கேட்டபோது,\nசுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சமடைந்திருக்கும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்வதாகவும் அவர்கள் தஞ்சம் கோரும் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களின் அகதி தஞ்சம் கிடைக்கும்.\nஇதேவேளை இலங்கை தொடர்பில் அனைத்தும் தெரிந்தவரே அவர்களை விசாரணை செய்வார். இதனால் அவர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு அகதி தஞ்சம் கிடைக்கும் என தெரிவித்தனர்.\nநான் இங்கு இருக்கும் உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புவது,\nநான் ஒரு சுவிஸ் அரசியல்வாதி. நீங்கள் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களது வழக்குகளை விசாரித்து நடத்த முடியாது.\nஆகவே நீங்கள் சிறந்த சட்டத்தரணி மூலம் உரிய ஆதாரங்களை திரட்டி இதனை மேற்கொள்ளுங்கள்.\nசட்டத்தரணிகள் தொடர்பில் உதவி தேவைப்பட்டால் என்னுடன் தொடர்பு கொண்டால் உதவி செய்ய முடியும்.\nஇன்று என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவரும் சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவர்களாவர்.\nஎனினும் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உறுதியாக தெரிவிக்கவில்லை.\nஉப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவுடன் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருவதாக அவர்கள் தெரிவித்தாக தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்தார்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில��� உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-11-2019-2/?vpage=0", "date_download": "2020-07-11T08:09:24Z", "digest": "sha1:6VGVWOCLJWLXSGYEHGWKYWNIPT4V6HJE", "length": 2503, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதியச் செய்திகள் (11-11-2019) | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்��ு\nஒன்ராறியோ- கியூபெக்கிற்கு வெப்ப எச்சரிக்கை\nலா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி\nநேபாளத்தில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு\nமதிய நேரச் செய்திகள் (19-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (17-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poonakary.com/tag/%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2020-07-11T08:14:15Z", "digest": "sha1:GB54BWCGWKOC32FWH7PSQ74X24X67NDO", "length": 12175, "nlines": 164, "source_domain": "poonakary.com", "title": "பூநகரியின் புகழ்மாலை - பூநகரி | செய்திகள் | அறிவித்தல்கள் | Poonakary News | Announcement", "raw_content": "\nஉள்நுழைய / பதிவு செய்\nஇலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை\nவியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்:...\nஉயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கான முற்பதிவுகள்...\nபூநகரி இணையத்தளம் Apr 14, 2020 0 101\nகொரோனாவால் லண்டனில் உயிரிழந்த பூநகரியின் முன்னைநாள்...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 159\nபூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 202\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 97\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 95\nபூநகரி மண்ணே உன்னை என்றும் மறவோமே\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 105\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 116\nபூநகரியில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 107\nபச்சை பசேல் என காட்சியளிக்கும் பூநகரி\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 106\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர்...\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 88\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 116\nபூநகரி மண்ணே உன்னை என்றும் மறவோமே\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 11\nஇலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 10\nவியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்: கவனிக்கப��படவேண்டியவை\nபூநகரியில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 9\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 116\nவியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்: கவனிக்கப்படவேண்டியவை\nகொரோனாவால் லண்டனில் உயிரிழந்த பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 159\nசில மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர்...\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 95\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\n ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி..\nபூநகரி இணையத்தளம் Apr 14, 2020 0 101\nஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020) தவிக்கின்றோம்\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 97\nகிளிநொச்சி பூநகரி செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை கீழ்கட்டளையை...\nபச்சை பசேல் என காட்சியளிக்கும் பூநகரி\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 106\nபச்சை பசேல் என காட்சியளிக்கும் பூநகரி\nஉயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கான முற்பதிவுகள்...\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து...\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 88\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று...\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 116\nமக்கள் பசி போக்கி பணி தொடரும் - பூநகரி மக்கள் ஒன்றியம்...\nபூநகரி இணையத்தளம் Apr 7, 2020 0 144\nபுலப்பெயர் தேசத்தில் வாழ்ந்த போதிலும் தாம் பிறந்து வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களை...\nபூநகரி சோழர் காலத்து பழமையான சிவாலயம்\nபூநகரி மத்திய நண்பர் விளையாட்டுக்கழகம்\nபூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா\nஎமது இணையத்தள வடிவமைப்பு எப்படி உள்ளது\nஎமது இணையத்தள வடிவமைப்பு எப்படி உள்ளது\nபூநகரி இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். பூநகரி இணையத்தளத்தில் பூநகரி பிரதேச செய்திகள்,புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்வையிடலாம். எமது இணையத்தளத்தில் குறைகள் இருப்பின் எமது மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கவும். Contact us: info(@)poonakary.com\nபூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020...\nபூநகரியில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nஇலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் க���ட்டை\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/alphonso-mango-geographical-indication/", "date_download": "2020-07-11T08:13:31Z", "digest": "sha1:NI6GSS2YNLVSTCZAHDKWW6VH5ESPPEMP", "length": 11398, "nlines": 94, "source_domain": "tamil.krishijagran.com", "title": "‘புவிசார் குறியீடு’ - அல்போன்சா மாம்பழம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n‘புவிசார் குறியீடு’ - அல்போன்சா மாம்பழம்\nஇந்தியாவில் விளையும் அல்பான்சோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி, சிந்து துர்கா, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் விளையும் அல்போன்சா ரக மாம்பழத்துக்கு 'புவிசார் குறியீடு' வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் வெளியிட்டார். இதன் மூலம், அந்த வகை மாங்கனிகளின் மதிப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மேலும் அதிகரிக்க உள்ளது. இந்த வகை மாங்கனிகளுக்கு பெரும் மவுசு இருந்து வந்தாலும், இதுவரை அதற்கு புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது அந்தக் குறை நிவர்த்தியாகியுள்ளது.\nஇந்தியாவில் 2004-ம் ஆண்டில் முதன்முதலாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுவரை 325 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.\nபுவிசார் அடையாளம் கொண்ட பொருட்கள் என்பது விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். அவை அந்தப் பகுதிகளின் பாரம்பரியப் பொருட்களாகவும் இருக்கும். அந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.\nடார்ஜிலிங் தேயிலை, மைசூரு சில்க், குல்லு ஷால், மதுரை மல்லிகை, பங்கனப்பள்ளி மாம்பழம், பனாரஸ் புடவைகள், திருப்பதி லட்டு உள்ளிட்ட சில பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றவையாகும்.\nவறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்\nஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்ப��்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் - சென்னை வானிலை மையம் தகவல்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 5 பால் பொருட்கள் - அசத்தும் ஆவின் நிறுவனம்\nகொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பும் விண்கலம்- பெயர் பொறிக்க ஒரு கோடி பேர் முன்பதிவு\n ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்\nவிபத்தில் சிக்குவோருக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு புதிய திட்டம்\nPMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு\nPM FME : உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.35000 கோடி முதலீடு - 9 லட்சம் வேலைவாய்ப்புகள்\nPMJDY: வங்கிக்கணக்கில் பணம் இல்லாத போதும், ரூ.5 ஆயிரம் எடுக்க உதவும் ஜன் தன் அக்கவுன்ட்\nஆவண உத்தரவாதம் இன்றி ரூ.50,000 வரை வங்கிகடன் - மத்திய அரசின் புதிய சலுகை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nமேட்டுப்பாளையம் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட பெண் யானை\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு\n இதோ வீடியோ மூலம் வீட்டிற்கு வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் இ-சஞ்சீவனி திட்டம்\nநிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்... உங்களுக்கான வழிமுறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்கள்- உங்கள் கவனத்திற்கு\nவறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்\nஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் - சென்னை வானிலை மையம் தகவல்\nவிவசாயிகளே டிராக்டர் வாங்க விருப்பமா எளிய முறையில் கடன் அளிக்கிறது SBI வங்கி\nமலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 5 பால் பொருட்கள் - அசத்தும் ஆவின் நிறுவனம்\nமழையைக் காசாக்க நீங்க ரெடியா- அப்படியென்றால் இது உங்களுக்கான டிப்ஸ்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: த���ிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/reviews/music-reviews/", "date_download": "2020-07-11T08:16:45Z", "digest": "sha1:DU4Q2VGXUQIWYKO563HXNUO4JNGMDGA5", "length": 3600, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "Music Review, Movie Songs Review & Rating, Songs Review & Rating", "raw_content": "\nபரதன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பைரவா படத்துக்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன்…\nதனுஷ் படம் என்றால் அனிருத் தவறாமல் இடம்பெறுவார் என்ற ஒரு கோலிவுட்டில் விதி…\nரெமோ இசை பாடல்கள் விமர்சனம்\nதமிழக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்துள்ளது ரெமோ. சிவகார்த்திகேயன் மற்றும்…\nகபாலி இசை பாடல்கள் விமர்சனம்\nகலைப்புலி தாணு தயாரிப்பில், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்…\nதொடரி இசை பாடல்கள் விமர்சனம்\nபிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3692/", "date_download": "2020-07-11T07:20:03Z", "digest": "sha1:KN3O75RSKKVVMFV2TBSD7HS7I6JROJ3O", "length": 19191, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்துப்பிழைகள்:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசில நாட்கள் ‘நேரம்’ மெதுவாக நகர்வது போன்ற ஒரு உணர்ச்சி வரும் போது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உங்கள் வலையில் மூழ்குவது உண்டு. அது போன்ற ஒரு வேளையில் படித்துதான் தாங்கள் ரத்தனுக்கு எழுதிய பதில். [ஏப்ரல் மாதம் 19 ம் தேதி]\nஇது தாங்கள் கைப்பட தட்டியதா அல்லது உதவியாளர் உபயமா எழுத்துபிழை கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறதே குறிப்பாக எல்லோரும் தமிழில் எழுத ஆர்வம் வேண்டும் என்கிற நல்லெண்ணத்திற்கு நேர் எதிராக அமைந்தது வருந்துகிற விஷயமாகும். பள்ளிக்காலத்திலிருந்தே ஆங்கில மொழியில் பழகியதின் விளைவு தமிழில் தட்டிஎழுத [தாய் மொழி] தாளம் போட வேண்டி இருக்கு குறிப்பாக எல்லோரும் தமிழில் எழுத ஆர்வம் வேண்டும் என்கிற நல்லெண்ணத்திற்கு நேர் எதிராக அமைந்தது வருந்துகிற விஷயமாகும். பள்ளிக்காலத்திலிருந்தே ஆங்கில மொழியில் பழகியதின் விளைவு தமிழில் தட்டிஎழுத [தாய் மொழி] தாளம் போட வேண்டி இருக்கு விடா முயற்சியின் பயனே இக்கடிதம். சுலபமாக எழுத [without resorting to Unicode] வழி இருந்தால் சொல்லுங்கள். நன்றி .\nநீங்கள் சொல்வது உண்மை. பலசமயம் எழுத்துப்பிழைகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதற்கான காரணங்களில் முதலாவது அத்தகைய எழுத்துக்களை நான் ஏதாவது இணைய நிலையத்தில் இருந்ந்து எழுதியிருப்பேன் என்பதுதான். தமிழ்நாட்டில் பெரும்பாலான இணைய நிலையங்களில் தட்டச்சுப்பலகை எழுத்துக்கள் மிகவும் சிதைந்திருக்கும். சில எழுத்துக்கள் பதியாது. குறிப்பாக ஷிஃப்ட் பெரும்பாலும் வேலைசெய்யாது. சில சமயம் எழுதுக்கள் தேய்ந்துபோய் அவற்றை குத்து மதிப்பாக பார்த்து அடிக்க வேண்டியிருக்கும். ஆகவே பிழைகள் நிகழும். அந்த இடத்தில் பிழைகளை திருத்தி அனுப்பவும் பொறுமை இருக்காது. நான் ஒருநாளில் பெரும்பாலும் ஐம்பது மின்னஞ்சல்கள் வரை பதில் அளிக்கிறேன்.\nமேலும் ஒரு காரணம் நான் வழக்கமாக எழுதும் செயலி பெரும்பாலும் இணைய நிலையங்களில் கிடைப்பதில்லை. கிடைத்த ஏதாவது ஒன்றில் அடிக்கும்போதும் பிழைகள் நிறைகின்றனா\nஆகவே பிழைகள் அதிகமான கடிதங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுகின்றன. அதை நியாயப்படுத்தவில்லை. சரிசெய்ய முயல்கிறேன்\nஎனக்கு உதவியாலர் எவரும் இல்லை. நானே ஒரு அலுவலக உதவியாலர்தான்\nஉயர்திரு ஜெ மோ சார்,\nஇதை நான் எழுதலாமா வேண்டாமா என்று ரொம்பநாட்களாக யோசனை செய்து விட்டு எழுதுகிறேன். அது, தங்களின் வலைதளத்தில் எழுதப்படும் கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. இதை சுட்டிக்காட்டிய என்னை தயவு செய்து தவறாக நினைக்கவேண்டாம். ஏனென்றால் நீங்கள் தங்களின் வலைத்தளத்தை இலவசமாகவே படிக்க அனுமதித்துள்ளீர்கள். ஒரு சொலவடை கூட உண்டு “” புண்ணியத்துக்கு உழுத மாட்டை பல்லை பிடித்து பார்க்கிறாய்”” என்று. இதை சுட்டிக்காட்டிய என்னை தயவு செய்து தவறாக நினைத்து விடாதீர்கள் please,please.\nஇதில் வேடிக்கை என்ன வென்றால் நான் உங்களுக்கு அனுப்பும் மெயிலில் கூட எழுத்துப்பிழை உண்டு.\nஉண்மைதான். பல சமயம் இதற்காக நானே வருந்துவதும் உண்டு. ஆனால் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு பல்வேரு வகை கணிப்பொறிகளில் பல்வேரு நேரங்களில் எழுதுகிறேன். ஆகவே பிழைகள் அதிகம். பிழைகளை சரிசெய்ய அவகாசமும் அதிகம் இல்லை\nமன்மதன் - ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\n8. அழைத்தவன் - இளங்கோ மெய்யப்பன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/184796?ref=archive-feed", "date_download": "2020-07-11T09:06:53Z", "digest": "sha1:LCINOWTMW5IMOEFXUDMMKGI4Y2VJJWE5", "length": 9081, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "அந்த தொழிலுக்காக சிறுமிகளின் மர்ம உறுப்புகள் வளர போடப்பட்ட ஊசி: திடுக்கிடும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டு��ைகள் மனிதன் லங்காசிறி\nஅந்த தொழிலுக்காக சிறுமிகளின் மர்ம உறுப்புகள் வளர போடப்பட்ட ஊசி: திடுக்கிடும் தகவல்\nதெலுங்கானா மாநிலத்தின் யாதத்ரி போங்கிர் மாவட்டத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் வந்ததையடுத்து ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.\nகல்யாணி (25) என்ற பெண்ணின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் அங்கிருந்த இரண்டு சிறுமிகளை மீட்டுள்ளனர்.\nபின்னர் கல்யாணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதே பகுதியில் இருந்த மேலும் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் 7 வயது மற்றும் 4 வயது உட்பட மொத்தம் 11 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 5 வீடுகளில் இருந்தும் பாலியல் தொழில் செய்து வந்த அனிதா (30), சுசிலா (60), நர்சிம்மா (23), ஸ்ருதி (25), சரிதா (50), வாணி (28), வம்ஸி (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇடைத்தரகர்களிடம் இருந்து பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி தனியாக சுற்றித்திரியும் சிறுமிகளை இந்த தொழிலுக்காக பிடித்து வந்துள்ளனர்.\nசிறுமிகள், விரைவில் வளர்ச்சியடைந்து பாலியல் தொழிலுக்கு தயார் ஆவதற்காக, உறுப்புகள் வளர்ச்சியடையும் ஊசி போட்டுள்ளனர். ஊசிகளை சுவாமி என்ற மருத்துவர் போட்டுள்ளார். ஒரு சிறுமிக்கு ஒரு ஊசி போடுவதற்கு அவர் கட்டணமாக ரூ.25 ஆயிரம் பெற்றுள்ளார்.\nஇதுதவிர பாலியல் தொழிலில் ஈடுபட மறுக்கும் சிறுமிகளை அவர்கள் உணவு இன்றி கொடுமை செய்துள்ளனர்.\nஇந்தக் கும்பலை பிடித்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=7&m=201806", "date_download": "2020-07-11T09:02:36Z", "digest": "sha1:CL3W7KRTB6YZ3QN2Q3FDZXACMEIZ3IJC", "length": 10052, "nlines": 82, "source_domain": "charuonline.com", "title": "June 2018 – Page 7 – Charuonline", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகம் – முன்பதிவு\nசில தினங்களுக்கு முன் அராத்து, செல்வகுமார், கருப்பசாமி ஆகியோருடன் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற முன்னோடிகளை நாம் ஏன் கற்க வேண்டும் என்பதே என் பேச்சின் சாரம். அது ஒரு உரையாக இல்லாமல் உரையாடலாகவே இருந்தது. தி.ஜா.வின் மோகமுள்ளைப் படித்ததாகவும் அதிலிருந்து தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் அராத்து சொன்னதிலிருந்து ஆரம்பித்தது விவாதம். ”நான் உங்களிடமிருந்துதான் ஆரம்பித்தேன். … Read more\nஊரின் மிக அழகான பெண் – kindle edition\n1978-இலிருந்து 1990 வரையிலான காலகட்டம் என் வாழ்வில் மிக முக்கியமானது. அப்போது நான் தில்லி சிவில் சப்ளைஸ் நிர்வாகத்தில் ஸ்டெனோவாக இருந்தேன். பாதி நாள் ஆஃபீஸ் போக மாட்டேன். லைப்ரரி மற்றும் மண்டி ஹவுஸில் உள்ள அரங்கங்களில் சினிமா, நாடகம், இசை, நடன நிகழ்ச்சிகள். அப்போதுதான் எனக்கு லத்தீன் அமெரிக்க சினிமாவும் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பரிச்சயம். 1990-இல் சென்னை வந்த பிறகு லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் என் வாசிப்பு தீவிரமாயிற்று. கொஞ்சம் எஸ்பஞோலும் கற்றுக் கொண்டேன். … Read more\nஇசைக் கடவுளின் நிலவின் ஒளி…\nநீ எழுதிய கவிதையை உனக்கே பரிசளிக்கிறேன்; கூடவே இசைக் கடவுளின் நிலவின் ஒளியையும்… https://www.youtube.com/watchv=4Tr0otuiQuU நீ வளர்ப்புப் பிராணிகளைக் கையாளும்போது எப்படியோ அவற்றின் உலகங்களில் நுழைந்துவிடுகிறாய் அவற்றின் மொழிகளை நீ அறிந்துகொண்டு விடுகிறாய் ஒரு பறவையை நீ கைகளில் எடுத்துக்கொள்ளும்போது எப்படி பற்றிக்கொண்டால் அவை ஒரு ஆகாயத்தில் நீந்துவதுபோல உணருமோ அந்த இடத்தில் சரியாக உன்னால் பற்றிக்கொள்ள முடியும் ஒரு நாய்க்குட்டியை நீ லாவகமாகத் தூக்கி் சுழற்றும்போது அது பதட்டமடைவதில்லை அது புதர்களில் ஒரு முயலைத்தேடி உற்சாகமாகத் … Read more\nநிர்வாணமாக அந்த பேச்சிலர்ஸ் லாட்ஜில்…\nஸீரோ டிகிரி வந்த புதிது. அப்படி ஒரு எழுத்து முறை 2000 ஆண்டுத் தமிழுக்குப் புதிது. யாருடைய கற்பனைக்கும் எட்டாதது. அப்படி ஒரு புரட்சியை இ���்போது என்னால் கூட கற்பனை செய்ய முடியாது; எழுத முடியாது. அந்த நாவல் வந்த அந்தக் காலகட்டத்தில் என் மீது அன்பு மிகக் கொண்ட நண்பர் சிலர் தான் தான் அந்த நாவலை எழுதிக் கொடுத்ததாக பத்திரிகைகளில் பேட்டி அளித்தார்கள். சுமார் ஆறு பேர் அப்படிச் சொன்னார்கள். அது பற்றி என்னைக் … Read more\nஎக்ஸைல் – சிறப்புத் தள்ளுபடி\nபொதுவாக நான் மேடையில் பேசுவதை யூட்யூபில் மீண்டும் கேட்க மாட்டேன். பிடிக்காது. தமிழருவி மணியனைப் போல், வேளுக்குடி கிருஷ்ணனைப் போல், எஸ். ராமகிருஷ்ணனைப் போல் பேச முடியாததால் என் பேச்சு எனக்குப் பிடிக்காது. என்னுடைய உடல் மொழி, அசைவுகள், குரல் எதுவுமே எனக்குப் பிடிக்காது. அதன் காரணமாகவும் என் பேச்சை நான் கேட்பதில்லை. கேட்டதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஏப்ரல் 8, 2018 அன்று ஹிப்னாடிக் சர்க்கிளில் நான் பேசிய பேச்சை நான் பலமுறை … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nபூச்சி பற்றி வளன் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Ceylon_National_Review_1908.05", "date_download": "2020-07-11T07:59:45Z", "digest": "sha1:YC7RSKQF424IMNSJ6IZU3XRZUTB3GO2T", "length": 2823, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "The Ceylon National Review 1908.05 - நூலகம்", "raw_content": "\nThe Ceylon National Review 1908.05 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1908 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 4 மே 2020, 03:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?cat=9&paged=234", "date_download": "2020-07-11T08:21:07Z", "digest": "sha1:NWUBLPG3P2NIFCAOTHQLMQGOTZD5C3AX", "length": 15471, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsSports Archives - Page 234 of 237 - Tamils Now", "raw_content": "\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி - அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா - மூளையை பாதிக்கிறது கொரோனா தொற்று - விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் ���மைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி\nஐபிஎல் ஏலத்தில் கெவின் பீட்டர்சனுக்கு கடும் போட்டி\nஇங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சனுக்கு, ஏழாவது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியாவின் சேவாக் மற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு அடுத்தபடியாக பீட்டர்சன் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம். பெங்களூருவில் பிப்ரவரி 12, 13-ம் தேதிகளில் 7-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற உள்ளது. ஏலத்தில் ...\nஸ்குவாஷ் தரவரிசை : தீபிகா முன்னேற்றம்\nபெண்கள் ஸ்குவாஷ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச தரவரிசையில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் மீண்டும் டாப்-10 வீராங்கனைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இந்த நிலையை எட்டியுள்ள அவர், 12-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார்.தீபிகா தனது சிறப்பான ஆட்டத்தால் கடந்த வருட இறுதியில் மெகவ் ஓபனை வென்றதால் 35000 ...\nஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு \nஇந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை ...\nஇங்கிலாந்து அணியில் இருந்து பீட்டர்சன் நீக்கம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பீட்டர்சன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்துக்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். ஆயினும் என்னுடைய வியக்கத்தக்க சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததில் வருத்தமே. கடந்த 9 ...\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : வலுவான நிலையில் நியூசிலாந்து\nஇந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்���ு இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்து ...\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மெக்குல்லம், வில்லியம்சன் சதம்\nஆக்லாந்தில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வில்லியம்சன், மெக்குல்லம் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளனர். நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்து வரும் ...\nசூரிச் செஸ் போட்டி : ஆனந்த்- கார்ல்ஸென் இடையேயான ஆட்டம் டிரா \nஉலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் சூரிச் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியின் 4-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை வீழ்த்தினார். இதன் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்ஸென்னை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலில் டிரா ஆனது. இத்துடன் கிளாசிக் ...\nவங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: சங்கக்கரா சதம் விளாசினார்\nஇலங்கை – வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. இலங்கை அணியில் காயமடைந்த ஹெராத், எரங்காவுக்கு பதிலாக அஜந்தா மென்டிஸ், நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டனர். வங்காளதேச அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால் வங்காளதேச அணியில் 4 ...\nஇந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0–4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர்ச்சியான தோல்வியின் எதிரொலியாக இந்தியா அணி தரவரிசையில் முதல் இடத்தை இழந்து 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்நிலையில் இந்தியா–நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் ...\nசூரிச் செஸ் போட்டி : விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல் வெற்றி\nஉலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் சூரிச் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியின் 4-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், தன் முன்னாள் போட்டியாளரான இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆனந்த் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.அடுத்த சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸெனும், ஆனந்தும் மோதவுள்ளனர். இந்தப் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/08/blog-post_14.html", "date_download": "2020-07-11T08:42:29Z", "digest": "sha1:6466V77EUXHCPNKCJGLH7VOUWB7EMASH", "length": 12722, "nlines": 214, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்!", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்\nரஜினியின் புகழ் சீனாவிலும் வெகுவாகப் பரவி வருகிறது. சீனாவிலிருந்து வெளியாகும் பிரபலமான 'சைனாடெய்லி' பத்திரிகை தனது முதல் பக்கத்தில் ரஜினி குறித்து சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஅதில் ரஜினி நடித்துள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான எந்திரன் மற்றும் பஸ் கண்டக்டராக இருந்து சர்வதேச புகழ் பெற்ற நடிகராக உள்ள அவரது சிறப்புகள் குறித்து எழுதியுள்ளது.\n\"ஒரு சாதார பஸ் கண்டக்டராக இருந்து, தென்னிந்திய ரசிகர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி\" என அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளது சைனாடெய்லி.\nமேலும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nரூ 165 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள எந்திரன் திரைப்படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான ஒரே படம். தெலுங்கில் இந்தப் படத்தின் விற்பனை புதிய சாதனையைப் படைத்துள்ளது. தெலுங்கிலேயே தயாரிக்கப்பட்ட படம் கூட இந்த விலைக்கு விற்பனையானதில்லை.\nஇன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு.\nஇந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்���ும் போதே தெரிறது, இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார் பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ்.\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.\nஎழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.\n150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த், ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.\n\"இந்தியா மட்டுமல்ல, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்... இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. அவர் மிகச் சிறந்த நடிகர்... மக்கள் இதயங்களை வென்ற மாபெரும் ஹீரோ\" என்கிறார் தரண் ஆதர்ஷ்.\n\"ஸ்வைன் ப்ளூ, அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது\", என அந்தப் பத்திரிகையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: சினிமா - ரஜினி\nஎந்திரன் இந்திய சினிமாவில் சாதனைதான்... அது படம் வெளியான பிறகுதான் சரியாக தெரியும் ..\nசினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி..\nஇரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-...\nதிரைப்பட இயக்குநர்கள் - 2 A.V.மெய்யப்பன்\nஎல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-ச...\nபோலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது சமுதாயம்..\nசாமியின் தந்தை..(ஒரு பக்கக் கதை)\nசீனாவுக்கும் பரவியது ரஜினி புகழ்\nஇன்று இந்திய சுதந்திரத்தின் வயது 64\nநசரேயன்.. (ஒரு பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 3 எல்.வி.பிரசாத்\nகாதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் ...\nவிடுதலை (அரை பக்கக் கதை)\nதிரைப்பட இயக்குநர்கள் - 4 கே.சுப்பிரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/07/01/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3-9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-07-11T08:03:23Z", "digest": "sha1:MSW4CIISWMWPBJ5SW2JYEKWSW5G74JVI", "length": 5968, "nlines": 62, "source_domain": "tubetamil.fm", "title": "பணவீக்கம் 3.9 சதவீதமாக வீழ்ச்சி – TubeTamil", "raw_content": "\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்..\nதமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு..\nபணவீக்கம் 3.9 சதவீதமாக வீழ்ச்சி\nபணவீக்கம் 3.9 சதவீதமாக வீழ்ச்சி\nகொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 4.0 வீதத்திலிருந்து ஜுன் மாதம் 3.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவுப் பணவீக்கமானது குறித்த காலப்பகுதியில் 9.9 வீதத்திலிருந்து 10.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவல்லா பணவீக்கம், 1.6 வீதத்திலிருந்து 1.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது ஜுன்; மாதம் 4.7 சதவீதத்தில் மாறாதிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nகிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்..\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்..\nதமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு..\nகேரளாவில் 3 மாத இடைவெளியில் 66 சிறுவர்கள் தற்கொலை..\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nபோதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி..\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பி��் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/14747-jiiva-will-play-in-1983-world-cup-movie.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-11T08:03:53Z", "digest": "sha1:5VP4YU73ZB2VJEJMTZ3QGCSEVPPKEU3U", "length": 12620, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மறையும் பண்புகள் | மறையும் பண்புகள் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\n‘கடிதம் எழுதியவர்களை மறக்காத ஒபாமா’ செய்தி படித்து ஆச்சரியப்பட்டேன். சக மனிதர்களின் உணர்வுகளை மதித்து, தனது பதவியின் மோகம் தவிர்த்து, அவர்களோடு உறவாடிய விதம் மனதைக் கவர்ந்தது. இதைப் போன்று நம்மிடம் இருந்த அறிய பண்புகள் மெள்ள மெள்ளக் குறைகின்றனவோ என்ற எண்ணமே மேலோங்குகிறது.\n- பானு பெரியதம்பி, சேலம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு\nஒரு தாயின் சபதம்: போகோ ஹராம் பயங்கரவாதிகளை அமைதி வழிக்குத் திருப்பப் போராடும்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு\nவேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் வாபஸ்\nபூலான் தேவி கொலை வழக்கில் ராணா குற்றவாளி; 10 பேர் விடுதலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93373/", "date_download": "2020-07-11T09:24:11Z", "digest": "sha1:KNBXVANJLGT7PCPNO4OZGQ645CMJP5AS", "length": 31013, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "“நானும் ஒரு ஆளுதான்!” | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சமூகம் “நானும் ஒரு ஆளுதான்\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்ச்சியில் தமிழின் முக்கியமான திரையாளுமை ஒருவர் கலந்துகொண்டார். அவரைச்சந்திக்க ஐம்பதுபேர் தயாராக இருந்தனர். விடுதியிலிருந்து அவரை அழைத்துவர ஏழுபேர் சென்றோம். அவர் ஆடையணிந்து புன்னகையுடன் வந்து எங்களுடன் அமர்ந்தார். ஓரிரு சொற்கள் பேசுவதற்குள் எங்கள் நண்பர்களில் ஒருவர் “ஏன் சார் நீங்க அந்தப்படத்தை எடுத்தீங்க” என்று ஒரு படத்தைக் குறிப்பிட்டுக் கேட்டார்\nஅந்த இயக்குநர் எடுக்கநேர்ந்த ஒரு தரமற்ற படம் அது. அவருக்கே அதில் வெட்கம் உண்டு. அவர் சுருண்டுவிட்டார். எங்களுடன் கிளம்பி வருவதைத் தவிர்த்துவிட்டார். வாசகர்களை அவர் சந்திக்கவே இல்லை. சோர்ந்துபோய்த் தன் தனிமைக்குள் மீண்டும் சென்றுவிட்டார் என்பதுதான் உண்மை. ஆனால் எனக்கு அது நல்லது என்றே தோன்றியது. அங்கே காத்திருந்த ஐம்பதுபேரில் எத்தனைபேரிடம் அதைவிடக்கூரிய நச்சுக்கத்திகள் இருக்கிறதென எப்படித் தெரியும்\nஅந்த நண்பர் நல்ல வாசகர். நுண்ணிய ரசனை கொண்டவர். அனைத்துக்கும் மேலாக அவர் அந்த இயக்குநரின் நல்ல ரசிகரும்கூட. “ஏன் அப்படிக் கேட்டீர்கள்” என்று அவரிடம் கேட்டேன். “தெரியலை சார். சட்ன��� கேட்டுட்டேன்” என்றார் அவர். “நான் சொன்னேன், இதுக்குப்பேருதான் common man’s grudge. ஒவ்வொரு சாமானியனுக்கு உள்ளயும் இது கொஞ்சமாவது இருக்கும்”\nவெற்றிபெற்றவர்களையும் முக்கியமானவர்களையும் சாமானியன் பார்த்துக்கொண்டே இருக்கிறான் அவன் அறியும்செய்திகளெல்லாமே அவர்களைப்பற்றித்தான். வரலாறென்பதே அவர்களுடையதுதான் என்பது அவனுக்குத்தெரியும். அவர்களை அவன் பிரக்ஞைபூர்வமாக வழிபடுவான். ஆனால் அவன் உள்மனதில் அவர்கள்மேல் காழ்ப்பும் இருக்கும்.\nஏனென்றால் எந்த சாமானியனும் அவனுடைய பகற்கனவில் நிகரற்ற ஆளுமைதான். வாய்ப்புகள் அமையாமல் நின்றிருப்பவன்தான். ஐன்ஸ்டீனையோ காந்தியையோ கூட ஒருவன் தன்னைவிட மேலானவன் என உள்ளூர நினைப்பதில்லை. அந்த ரகசிய எண்ணத்தையே அவன் மேலோட்டமான பாராட்டுரைகளால் நெகிழ்வுகளால் மூடிவைக்கிறான். ஆனால் அவனை மீறி அது வெளிப்படும் தருணங்கள் எப்போதும் அமைகின்றன\nமிகமிகச்சாதாரணமானவர்களுக்குக்கூட இந்த உணர்வு உண்டு. ‘தலைவா” ‘வாத்யாரே’ என கூவி கும்பிட்டு நெகிழும் அத்தனை பேரிடமும் இந்த ஆழ்மனக் காழ்ப்பு உறைகிறது. நேற்றுவரை அம்மா என்று மட்டும் சொன்னவர்கள் இன்று சகஜமாக ஜெயலலிதா எனச் சொல்ல ஆரம்பிப்பது இதனால்தான். எளியேன் என தன்னைத் தாழ்த்திக்கொள்பவனுக்குள் கோல்பட்ட நாகம் ஒன்று சீறிக்கொண்டிருக்கிறது. ஆரவாரப்புகழ்மொழிகளுக்கும் துதிகளுக்கும் அடியில் வசைகள் உறைகின்றன.\nஇதைப்பற்றித் தமிழகத்தின் முக்கியமான நடிகர் ஒருவரிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் போன்றவர்களேகூட இந்தப்பிரச்சினையை அன்றாடம் சந்தித்துக்கொண்டிருந்தார்கள் என்றார். எம்ஜிஆரைச் சூழ்ந்து கொந்தளிக்கும் ரசிகக்கும்பலில் பலர் ஊசிகளால் அவரைக் குத்திவிடுவார்கள். கண்ணாடியை தட்டிவிடுவார்கள். சொல்லப்போனால் காயம் இல்லாமல் எம்ஜிஆர் அவரது ரசிகர்க் கூட்டத்தைக் கடந்துவரவே முடியாது\nசுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை நாவலில் நடிகர் பிரேம்குமார் இந்தக் காழ்ப்பை எதிர்கொள்ளும் ஒருதருணம் வரும். பிரேம்குமாரின் படம் தோல்வியடைந்து அவன் சோர்ந்திருக்கும் நாட்கள். அவன் காரிலிருந்து இறங்கும்போது டப்பாக்கட்டாக லுங்கி கட்டியிருக்கும் ஒருவன் “என்னா வாத்யாரே படம் சர்ரியான டப்பா… ஊத்திமூடிச்சா” என்கிறான். அவன் இறங்கி அந்த ஆளை அறைந்துவிடுகிறான்.\nபலதருணங்களில் நடிகர்களின் அருகே நின்று இதை நானே பார்த்திருக்கிறேன். பத்தில் ஒருவர் அவர்களை நக்கலோ விமர்சனமோ செய்வார்கள். அவர்கள் தங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை என்று பாவனைசெய்வார்கள்.இந்தக் காரணத்தாலேயே முக்கிய ஆளுமைகள் பொதுவெளிக்கு நேரடியாக வருவதில்லை. கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கவசம் அவர்களுக்கு சுற்றும் இருக்கும். இருந்தாகவேண்டும்.\nமுக்கியமானவரக்ளைப்பற்றிச் சாமானியன் பேசும்போது கவனியுங்கள், அவனுக்கு அவர்களைப்பற்றி பிறர் அறியாத விசேஷமான சில எதிர்மறை விஷயங்கள் தெரியும் என்பான். அவர்களின் தோல்விகளையும் சரிவுகளையும் பட்டியலிடுவான். நேரில் சந்தித்தபோது அவர்களை எப்படி மடக்கினேன் என்று சொல்வான்.\nஅவன் வெளிப்படுத்துவது தன் ரகசிய அகங்காரத்தை மட்டுமே. இது அரசியல்வாதிகள் போன்ற முக்கியமான நபர்களுக்கு நன்றாகத்தெரியும். அப்படி தன்னை மடக்க நினைப்பவனை உடனடியாக அவர்கள் புகழ்வார்கள். அவன் பெயரென்ன என்று கேட்பார்கள். அவன் அப்படியே மடங்கிவிடுவான்.கல்லூரிகளில் இது அடிக்கடி நடக்கும்.\nவிமர்சனம் கூடாது என்பதல்ல நான் சொல்லவருவது. விமர்சனம் ஆழ்ந்து அறிந்த ஒருவரால் சமநிலையுடன் செய்யப்படவேண்டும். முழுமையாகச் சொல்லப்படவேண்டும். சீண்டும் கூற்றுகள், பொத்தாம்பொது அபிப்பிராயங்கள், நக்கல்கிண்டல்கள் விமர்சனங்கள் அல்ல.\nஇணையவெளி இன்று சாமானியனின் ஊடகம். ஒளிந்தும் தெளிந்தும் அவன் வெளிப்படும் இடம் அது. சாமானியனின் இரட்டைமுகம் அதில் நிறைந்துவழிகிறது. ஒருபக்கம் கண்மூடித்தனமான வழிபாடு. மறுபக்கம் காழ்ப்பு. ஒரே தன்னிலையுணர்வின் இருமுக வெளிப்பாடுகள் இவை\nஇது பலவழிகளில் வெளிப்படும். ஒரு பிரபலத்தை வழிபட்டு மற்றவர்களை அவருக்கு எதிரானவர்களாக உருவகித்து வசைபாடுவது அதில் முதல்வகை; .ஒருவகையில் பாமரர்களின் வழிமுறை இது.அஜித் ரசிகன் விஜய் உட்பட அனைவரையும் வசைபாடுவது அவன் அஜித் மேல் கொண்ட பற்றினால் அல்ல. அது அவன் சொல்லிக்கொள்ளும் சாக்குதான். மற்றவர்களை வசைபாடி இன்பம் அடைய அவன் அஜித்தை ஒரு அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். அவன் கொண்டுள்ள பற்று பொய் அல்ல. அது அவனே அவனைஅறியாமல் போட்டுக்கொள்ளும் வேடம்தான். அவன் பிறரை வசைபாடி அடையும் இன்பத்தை ���ஜித்தே சொன்னாலும் விடமாட்டான்.\nதன்னை அதிகூரிய நுண்ணுணர்வாளனாக, அற்புதமான நீதியுணர்ச்சி கொண்டவனாக, அபாரமான ஞானம் கொண்டவனாக, அதேசமயம் கவனிக்கப்படாதவனாக கற்பனைசெய்துகொண்டு பிற அனைவரையும் வசைபாடித்தள்ளுவது இன்னொரு மனநாடகம். கொஞ்சம் அறிவுஜீவிகள் செய்வது. எந்த நுண்ணுணர்வும் அவன் ரசனையில் உண்மையில் இருக்காது. அத்தனை சமரசங்களையும் அன்றாட வாழ்க்கையில் செய்துகொண்டிருக்கும் பிழைப்பாத்மாவாகவே இருப்பான். ஆனால் காழ்ப்பைக் கக்க இந்த வேடம் ஒரு நல்ல சாக்கு\nஆளுமைகளின் சரிவுகளை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறான் சாமானியன். அவர்களின் வெற்றிகளும் சாதனைகளும் அவற்றுக்காக அவர்கள் செய்யும் உழைப்பும் தியாகமும் அவனுக்கு பெரிதாகப்படுவதில்லை. அவர்கள் செய்யும் பிழைகளும் அடையும் வீழ்ச்சிகளுமே அவனால் கூர்ந்து கவனிக்கப்பட்டு அதிகமும் பேசப்படும். வசைபாட ஒரு நம்பகமான தருணம், கொஞ்சம் தருக்கப்பூர்வமான காரணம் போதும். கண்ணீர்மல்க, வாயோரம் எச்சில் தெறிக்க கச்சேரியை ஆரம்பித்துவிடுவான்.\nநான் சினிமா பற்றி என்னிடம் பேசுபவர்களை எப்போதும் கூர்ந்து கவனிப்பேன். ‘இந்த நடிகன் இப்ப சோத்துக்கே கஷ்டப்படுறான் இல்லியா சார்” என்று கண்கள் மின்ன கேட்பவர்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள்” என்று கண்கள் மின்ன கேட்பவர்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள் வெற்றிப்படங்களை விட தோல்விப்படங்களை நினைவில் வைத்திருப்பவர்களின் உளவியல் என்ன வெற்றிப்படங்களை விட தோல்விப்படங்களை நினைவில் வைத்திருப்பவர்களின் உளவியல் என்ன ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே “அது அம்புடுதான். ஊத்திக்கும்” என ஆசையோடு எழுதுபவர்களின் இன்பம் என்ன\nசாமானியனின் காழ்ப்பு, வேறொன்றுமில்லை. சாமானியன் எளியவன் என்பதனால் நியாயவானாக இருந்தாகவேண்டுமென்பதில்லை. அவன் ‘பொதுமக்கள்’ என அரசியல்வாதிகளால் சொல்லப்படும் புனிதபிம்பத்தைச் சூடியவன் என்பதனால் அவன் உணர்வுகள் கௌரவமானவை என கொள்ளவேண்டியதில்லை. சாமானியன் பலசமயம் மிகமிகக் கீழ்மையான விழைவுகளாலும், தாழ்வுணர்ச்சியின் விளைவான பாவனைகளாலும், அடிப்படையான குரூரங்களாலும் இயக்கப்படுபவன்.\nநம்மை நாமே கூர்ந்து நோக்கிக்கொள்வதே இதைக் கடந்துசெல்ல ஒரே வழி. நாம் நம்மை எப்படி வரையறைசெய்துகொள்கிற��ம் என்பதே முக்கியம். ’நான் சாமானியன், ஆகவே உயர்ந்தோரால் சுரண்டப்படுபவன். ஆகவே நியாயவான்’ என்பதே பலருடைய பாவனை. அதிலிருந்து வெளியே வந்து நம் உள்நோக்கங்களை, நம் நடிப்புகளை நாமே நோக்கிக்கொண்டால் மட்டுமே நேர்மையான , உண்மையிலேயே பயன்மிக்க கருத்தைச் சொல்லமுடியும்.. அக்கருத்தின் மூலமே நாம் நமக்கான அடையாளத்தைக் கொள்ளமுடியும். அப்படிக் கொள்பவனுக்கு மட்டுமே அறிவுலக முக்கியத்துவம் உள்ளது.\nஉண்மையில் தன்னை அப்படிப் பார்க்க ஆரம்பிக்கையிலேயே ஒருவன் சாமானியன் அல்லாமலாகிவிடுகிறான்.\nமுந்தைய கட்டுரைஒண்ணுமே வாசிச்சதில்லே- கடிதங்கள்-2\nஅடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28\nஇமையத்தின் ‘பெத்தவன்’ - உஷாதீபன்\nயாதேவி , விலங்கு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 25\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fluvo-p37099836", "date_download": "2020-07-11T06:50:45Z", "digest": "sha1:X6FVISK7PXYZ4ADVREPQ3CN4A42BEVUQ", "length": 21446, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Fluvo in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Fluvo payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fluvo பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fluvo பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Fluvo பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nFluvo ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Fluvo எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fluvo பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Fluvo தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Fluvo-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Fluvo முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Fluvo-ன் தாக்கம் என்ன\nFluvo-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Fluvo-ன் தாக்கம் என்ன\nFluvo-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fluvo-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fluvo-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fluvo எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Fluvo உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nFluvo உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Fluvo-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகள் கொண்ட நோயாளிகள் மீது Fluvo நேர்மறையான விளைவை கொண்டுள்ளது.\nஉணவு மற்றும் Fluvo உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Fluvo எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Fluvo உடனான தொடர்பு\nFluvo-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Fluvo எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Fluvo -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Fluvo -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFluvo -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Fluvo -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/16/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-11T08:26:21Z", "digest": "sha1:IYIROTLSXKKI22ESWCKPQZ4GWHPD5N6B", "length": 8419, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தபால் ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தபால் மா அதிபர் அறிவுறுத்தல்", "raw_content": "\nதபால் ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தபால் மா அதிபர் அறிவுறுத்தல்\nதபால் ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தபால் மா அதிபர் அறிவுறுத்தல்\nColombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன வலியுறுத்தியுள்ளார்.\nதபால் தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானது என தபால் அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊழியர்களின் கோரிக்கைகளின் பிரகாரம், அடுத்த மாதத்திற்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தபால் ஊழியர்கள் இன்று 6 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக வௌிநாட்டு கடிதங்கள் அடங்கிய சுமார் 1000 பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nதமது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.\nதுறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nகிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டாம்: ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\n42,000 வௌிநாட்டுப் பொதிகளுக்கான உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக தகவல்\nதபால் நிலையங்கள் 4ஆம் திகதி முதல் திறப்பு\nதபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nசதொச நிறுவனங்களில் இருந்து தபால் மூலம் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை\nதுறைமுக தொழிற்சங்கம் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டது\nதுறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு வலுப்பெற்றது\n42,000 வௌிநாட்டுப்பொதிகளை விநியோகிக்க முடியாத நிலை\nதபால் நிலையங்கள் 4ஆம் திகதி முதல் திறப்பு\nதபால் மூல விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு அறிவிப்பு\nதபால் மூலம் பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/318", "date_download": "2020-07-11T08:21:51Z", "digest": "sha1:TLICAJDK2TE4LDOBYOSVRXKLFK5Q6DF3", "length": 25817, "nlines": 102, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » தமிழ்மணம் ஐந்தாண்டுகள் – காசியின் கேள்விகளும் என் பதில்களும்", "raw_content": "\nமீசை மொளச்சு முன்னுக்கு வந்தவன் »\nதமிழ்மணம் ஐந்தாண்டுகள் – காசியின் கேள்விகளும் என் பதில்களும்\nதமிழ்மணத்தின் ஐந்தாண்டுகள் நிறைவினை ஒட்டி இவ்வாரம் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் காசி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான எனது பதில்களைச் சுருக்கமாகவே எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுருக்கமாகப் பதில் வந்தாலும் அதனை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்றும் ஐயத்தைத் தெரிவித்திருந்தேன். அவரவர் பதிவில் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என அவரும் உணர்ந்து தெரிவிக்கவே, கிழே எனது கருத்துக்கள்.\n1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்\nஇணையத்தில் தமிழின் வளர்ச்சி அபரிதமானது. குறிப்பிடத்தக்கது. உள்ளடக்கங்கள் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றால���ம், மேற்சொன்ன வளர்ச்சியும் கவனம் பெறவேண்டும். எழுத்துரு, குறியேற்றப் பலக்கிய தன்மைகளால் ஆரம்ப கட்ட வளர்ச்சி சற்று வேகம் குன்றியதாகவே இருந்தது என்றாலும், யுனிக்கோடு/ஒருங்குறியின் பரவலால் கடந்த சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு வலைப்பதிவுகளும் ஒரு முக்கியமான மறுக்கவியலாத பங்களிப்பை அளித்திருக்கின்றன. வணிகநோக்கு ஊடகங்களும் தங்களது தனிப்பட்ட குறியேற்றங்களையும், எழுத்துருக்களையும் விடுத்து, இப்போது ஒருங்குறியின் பக்கம் திரும்பி இருப்பதும் இதற்கு ஒரு சான்றே.\n2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).\nதகவல் தொழில்நுட்பப் புரட்சியின் பயனை எல்லோரையும் போலத் தமிழர்களும் அனுபவித்தாலும், அது இன்னும் ஒரு கட்டத்தைத் தாண்டிச் சமூகத்தின் எல்லாப் படிநிலைகளுக்கும் பரவவில்லை என்றே நான் நினைக்கிறேன். பெரும் மாநகர நகர மக்களைத் தாண்டி உட்புற ஊர்களில் கணினியும் இணையமும் அதிகமாகப் பரவவில்லை என்றே நினைக்கிறேன்.\nசாதாரண மனிதனுக்கு அவனுடைய அன்றாடத் தேவைகளில் சிலவற்றை எளிமைப்படுத்தும் சேவைகள் வந்து சேரும்போது அது இன்னும் அதிகரிக்கும். அதற்கு அவன் ஊடாடும் அரசு மற்றும் தனியார் இடங்களில் இருந்து அந்தப் பயன்பாடு தொடங்க வேண்டும்.\n3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்\nஇணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களின் பங்களிப்பே காரணம் என்பேன். மதுரைத் திட்டம், தமிழ் விக்கிப்பீடியா போன்றவை இதற்கு முக்கிய காட்டுக்கள்.\nதனியார்வலர்களுடன் சேர்ந்து அரசும் அரசு சார் அமைப்புக்களும் தமது நடவடிக்கைகள���க் கைக்கொண்டிருக்குமானால் மிகவும் சிறப்பான முறையில் இவ்வளர்ச்சியை அதிகரித்திருக்கலாம். ஆனால், டாப் டாம் போன்ற குறியேற்றங்கள் அன்றைய கூட்டு முயற்சியான டஸ்கியில் இருந்து வேறுபடக் காரணமாயிருந்ததைப் போல, ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு ஏற்படாமலேயே போயிருக்கிறது. இவற்றையும் மீறி ஒரு சில குறிப்பிட்ட தன்னார்வலர்களின் முயற்சியாலேயே தமிழிணைய வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்திருக்கிறது.\nதமிழ் விக்கிப்பீடியா போன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவை. ஆனால் அவற்றிற்கும் இன்னும் அதிகரித்த பங்களிப்பாளர்கள் தேவை, என்னையும் சேர்த்து.\n4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்\nஇணையத்தமிழ்த் துறை ஒன்றை ஏற்படுத்தி அதன்வழியாக அரசும் தன்னார்வலர்களும் சேர்ந்து செயல்படும் ஒரு முறைவழியை அமைக்க முயற்சி செய்வேன். அந்தக் குழுக்களைக் கொண்டு செய்யவேண்டிய செயல்களை வரிசைப்படுத்தி சிறு சிறு குழுக்களோ, திட்டங்களோ அமைத்துச் செயல்படலாம்.\nதமிழ் குறியேற்றங்கள் பல்வேறாக இன்னும் இருப்பதை மாற்றி யுனிக்கோடு அமைப்புடன் அதிகரித்த கருத்துப் பரிமாற்றத்தின் பின், ஒன்று புதிய குறியேற்றத்தினை ஏற்படுத்த முயல்வேன். ஆனால், அதற்குக் காலம் கடந்துவிட்டது என்னும் யதார்த்தத்தினை உணர்ந்து வேறு ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து இப்போது இருக்கும் யுனிக்கோடு முறையையே அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என்பதை அறிவித்துவிட்டு, அரசின் அமைப்புகள் தளங்கள் இவற்றை எல்லாம் பொதுப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ஒருங்குறிக்கு மாற்றச் செய்வேன்.\nகணினி மையங்கள் அனைத்திலும் இருக்கும் கணினிகளில் தமிழ் எழுதப் படிக்க வேண்டிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இத்துறை வழியாகச் செய்வோம். பொது நூலகங்களில் இலவசப் பயன்பாட்டிற்குத் தமிழ்க்கணினிகள் அமைக்கச் செய்வோம். அரசு சம்பந்தப்பட்ட ஊடாடல்கள் தமிழ்வழியில் இருக்குமாறு செய்து, பொதுமக்களுக்குத் தேவையானவற்றை அவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கச் செய்வோம். மாவட்டம் தோறும் இதற்கான அரசு ���ணினி மையங்களை அமைப்பது பற்றியும் பரிசீலிக்கப் படும். அரசுடைமையாக்கப் பட்ட தமிழ் நூல்கள் மின்வடிவத்தில் கிடைக்கச் செய்வோம்.\n5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன\nவலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்\nதமிழ் வலைப்பதிவுகள், தமிழகத்தில் இருப்போருக்கும் சரி, புலம்பெயர்ந்தவர்களுக்கும் சரி, தமிழில் எழுதவும், தங்கள் எண்ணங்கள், சிந்தனைகள், திட்டங்கள், வாழ்க்கை முறைகள் இவற்றைப் பலரோடும் பகிர்ந்து கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாய் அமைந்திருக்கிறது.\nஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை வெவ்வேறு காலகட்டத்தில் இயங்கி வந்த வெவ்வேறு குழுக்கள் ஆர்வம் குன்றி எழுதுவதைக் குறைத்துக் கொண்டதையும் பார்க்கிறோம். அதே சமயம், இடையிடையே வாழ்க்கையின் பிற ஈடுபாடுகள் காரணமாகப் பதிவுலகில் இருந்து தற்காலிகமாக மட்டும் விலகிவிட்டுப் பின்னும் தொடர்ந்து தங்களுக்கு இயன்ற பொழுது இயங்கி வருவோரையும் பார்க்கிறோம்.\nபுதிதாக எழுத வருபவர்களுக்குப் பின்னூட்டங்களும், வாசகர்களும் பெரும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், அவற்றையும் தாண்டி எழுதுவதற்கான சுய முனைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பரவலான வாசகர்களைப் பெற்றுத் தருவது புதிய பதிவர்களுக்குப் பலம் தரும் ஒன்று. அதே சமயம், வெறும் பரபரப்புக்காகவும், கவன ஈர்ப்புக்காகவும் எழுதப்படும் பதிவுகள் நாளடைவில் ஒதுக்கப்பட்டு விடும் என்பதோடு, எழுதுபவருக்குமே ஒரு மனத்தொய்வைத் தந்துவிடும். மாறாக, நமது மனத்திருப்திக்காக எழுதுகிறோம் என்பதோடு, நமது எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் இவ்வனுபவத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் புதிய பதிவர்களுக்கு நலம் பயக்கும்.\n6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை\nநிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய\n வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை\nகாசியால் தமிழ்மணம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து, தமிழ் மீடியா இண்டர்நேசனல் (டி.எம்.ஐ) அமைப்பு அதனைச் சிறப்பாக வழிநடத்தி வரும் இன்று வரை, அதன் நிர்வாகத்திலும், நுட்பக்குழுவிலும், பிற வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு கொண்டவன் என்கிற முறையில் என்னுடைய கருத்துக்கள் சார்புடையதாய் இருக்கலாம். இருப்பினும், தமிழ்மணம் தமிழ் இணைய வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்பதை யாராலுமே மறுக்க இயலாது. தனிநபர்களுக்கு அரசியல் மற்றும் சமூகச் சார்புகள் இருப்பினும், அன்று முதல் இன்று வரை தமிழ்மணம் குழுவினர் இயன்றவரையில் தமிழ்மணத்தை ஒரு சுதந்திரத் தளமாகவே நடத்தி வருகின்றனர். இனி வரும் காலத்திலும் இப்படி ஒரு சுதந்திர வெளியாக நிர்வகித்து வர வேண்டும்.\nநூற்றுக்கும் குறைவான பதிவுகள் இருந்த காலகட்டத்தில் இருந்து இன்று ஐயாயிரம் பதிவுகள் வரை திரட்டும் நிலையில் திரட்டி வடிவத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர முயலலாம். நல்லது அல்லது என்று பதிவுகளைப் பிரிப்பது ஒவ்வொருவருடைய சார்பைப் பொறுத்தும் அமைவது என்றாலும், பொதுவாக நல்ல பதிவுகளை இனம்கண்டு அவற்றை முன் நிறுத்தத் தமிழ்மணம் முயலலாம். நன்றாக எழுதுபவர்களுக்கு ஊக்கத்தையும் புதிவர்களுக்கு ஆர்வத்தையும் அது தரும். தொடர்ந்தும் தமிழ் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டும் தமிழ்மணம் தன் பணியைத் தொய்வின்றிச் செய்துவரவேண்டும்.\nஇராம.கி ஐயாவின் விரிவான கருத்துக்கள் இங்கே.\nTags: ஐந்தாண்டு, காசி, தமிழ்மணம்\nOne Response to “தமிழ்மணம் ஐந்தாண்டுகள் – காசியின் கேள்விகளும் என் பதில்களும்”\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/category/kongu/page/2", "date_download": "2020-07-11T08:44:28Z", "digest": "sha1:XLCYKFLZNP3XDGTQ2ZKSYLFY5CRX22KS", "length": 13257, "nlines": 108, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » கொங்கு", "raw_content": "\nகொப்பரத் தேங்காயும் கடலப் புண்ணாக்கும்\nஅப்புடியே புதுசாச் செக்குல ஆட்டுன எண்ணெய் இருந்தா நல்லா இருக்குமேன்னு எங்கூட்டுக்காரிக்குத் திடீர்னு ஒரு ஆசை வந்துருச்சுங்க. பெத்த புள்ள கேட்டுருச்சேன்னு அவங்கப்பா எங்களயும் கூட்டிக்கிட்டு கெளம்பீட்டாரு. செக்கெண்ணயத் தேடிக்கிட்டு ஊரு தேடி ஊரு தாண்டிக் கடசில கொளப்பலூருக்கு வந்து சேந்தோம். மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம். ரோட்ட ஒட்டி இருக்குற சந்துல கொஞ்சம் உள்ளுக்கால போனோம். ஓரமா இருந்த சாலக்கொட்டாயில மாடு ரெண்டு அச போட்டுக்கிட்டு இருந்துச்சு. […]\n“அப்பா… ஒய் ஆர் யுவர் மாம் அண்ட் டேட் ஓல்ட்” என்று கேட்டது குழந்தை. எட்டிக் குதித்து மேலே விழுகிறவளைத் தாங்கிக் கொண்டு தூக்கிச் சுற்றும் தெம்பு இன்றைக்கு அவருக்கு இல்லை. ஈரோடு நிலையத்திற்கு வந்து நின்ற இண்டர்சிட்டி ரயிலில் ஏற்றிவிடப் பெரியவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்த அந்த இரு நிமிடங்கள் கூட அவருக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கக் கூடும். ஒரு காலத்தில் இறுக்கி வைத்துக் கொள்பவரின் வயிற்றைக் குத்திப் பார்த்து விட்டு, ‘கல்லு […]\nவெளிநாட்ல ஒரு கட்டுச் சோத்து விருந்து\nஎங்கூர்ப் பக்கம் புள்ளைக மாசமா இருக்கறப்போ கட்டுச் சோத்து விருந்துன்னு ஒண்ணு போடுவாங்க. புளிச் சோறு, எலுமிச்சாங்காச் சோறு, தக்காளிச் சோறுன்னு விதம் விதமா கட்டுச் சோறு ஆக்கிக்கிட்டு பொண்ணூட்டுக்காரங்க பையனூட்டுக்கு வந்து விருந்து போட்டுச் சாப்பிட்டுட்டு அப்புறம் புள்ளையக் கூட்டிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. பிரசவ காலத்தில அம்மா ஊட்டுக்குக் கூட்டீட்டுப் போற விருந்துன்னு வச்சுக்கலாம். சிலசமயம் வளையல் எல்லாங் கூடப் போடுவாங்க. ஆனா இதத் தவிரப் பெருசா ஒண்ணும் இருக்காது. (சந்தனத்தக் கன்னத்துல இலுக்கிக்கறது, […]\nபாம்பி (இது மாண்ட்ரீஸர் ஊட்டுக்காரி பேரு இல்லீங்க:-) ) பேம்பின்னு எல்லாம் பேரு வச்சு இந்த டிஸ்னிக்காரங்க மானுங்கள ஒரு செல்லப் பிராணியாக்கிட்டாங்க. நான் ரொம்ப நாள் பேம்பின்னா பொண்ணு பேருன்னு நெனச்சிருந்தேன். ஆனா போன வருசம் பெரிய புள்ளை வச்சிருந்த ஒரு புத்தகத்தப் பாத்தப்போ தான் அது ஆம்பளப் பேருன்னு தெரிஞ்சுது ஆம்பளயோ பொம்பளயோ, மானுங்க அப்படி ஒண்ணும் பஞ்சு மாதிரி மெதுமெது மிருகங்க இல்லீன்னு தான் நான் நெனக்கிறன். அதுங்க கொஞ்சம் எரும மாதிரி […]\nமச்சினிக்கு ஒரு மங்கல வாழ்த்து\nஇன்று என் மச்சினிக்கு, மனைவியின் தங்கைக்கு, தமிழகத்திலேதிருமணம். வானத்துக் கோள்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எங்களால் விமானம் ஏறிப் போக முடியவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாழ்த்து மட்டுமே சொல்ல முடிந்தது. அய்யர் வரும் வரையில் அமாவாசை காத்திருப்பதில்லை. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம், அக்கா வரும் வரை எல்லாம்காத்திருப்பதில்லை. எங்கிருந்தாலும் எங்களின் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து கொண்டு எங்கள் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும். இப்படித்தான் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் – இதேவைகாசிமாதம்- நானும் என் மனைவியும் மணம் செய்துகொண்டோம். […]\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T08:07:38Z", "digest": "sha1:H4GDN3KGBO37SWDV23HSDH3PLC2EIZ2F", "length": 5991, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்குமாகாணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும்\nவடக்கு மாகாணத்தில் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மட்ட கணித புதிர் போட்டியில் வடக்கு மாகாணம் முதலாமிடம்\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட...\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nதலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/07/azhagiya-singar-brahmothsavam-day-6-eve.html", "date_download": "2020-07-11T07:56:43Z", "digest": "sha1:K5EEICCLNFMCFWDCUAREPR4BEVDE3A73", "length": 9940, "nlines": 284, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Azhagiya Singar Brahmothsavam - Day 6 Eve - Yaanai vahanam", "raw_content": "\nதிருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் - ஆறாம் நாள் - இரவு - யானை வாஹனம். – 3rd July 2012\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் அன்று இரவு ஸ்ரீ அழகிய சிங்கர் யானை வாகனத்தில் எழுந்து அருளினார். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். மிக கம்பீரமானது. வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டரும் அமர்வது தனி சிறப்பு. யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்\", \"ஒய்யாளி\" என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும் வைபவம் இது. முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார். திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள்.\nயானை பார்க்க பார்க்க கம்ப��ரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். பெருமாள் ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடி சேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார், யானை குறித்து பாடியுள்ளார்.\n\"களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி\" - திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை - அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை என்றென்றும் துதித்து வணங்குமாம். \"வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு\".\nதிருவல்லிக்கேணி அழகியசிங்கர் பிரம்மோத்சவத்தில் சிறப்பான யானை வாகன புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/05/blog-post_4.html", "date_download": "2020-07-11T09:06:16Z", "digest": "sha1:ANECQPSKFITJDYY66YSNS6WFDP6XNGJJ", "length": 15462, "nlines": 427, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!", "raw_content": "\nஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்\nகவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை\nஉற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்மின்\nஉரிமைதனை ஆய்தேதான் அளிப்பீர் ஈண்டாம்\nகடந்திட்ட காலமதை எண்ணிப் பாரிர்-அதிலே\nகண்டபலன் என்னவென ,நன்கு ஓரிர்\nநடப்பதற்கு வழிவிட்டால் அழியும் ஊரே\nஎரிகின்ற கொள்ளியிலே எந்தக் கொள்ளி –ஐயா\nபுரிகின்ற ,அவர்செயலை கருத்தில் கொண்டே –ஓட்டு\nபோடுவதே நாட்டுக்குச் செய்யும் தொண்டே\nஇன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே –இங்கே\nஎழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே\nஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே\nஉம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்\nLabels: யாருக்கு ஓட்டு அளிப்பது நீங்களே முடிவு செய்ய வேண்டும் கவிதை புனைவு\nதேர்தலுக்கு ஏற்ற அருமையான கவிதை\nதேர்தல் சமயத்தில் நல்ல அறிவுரை.\nஆம். நாமே தான் உணர வேண்டும். அருமை\n//இன்னாரை ஆதரிக்க வேண்டு மென்றே – இங்கே\nஎழுதுவது என்வரையில் தவறாம் ஓன்றே \nஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே\nஉம்முடைய, உரிமையென சொல்வேன் மீண்டும் \nஅர��மை ஐயா பிறரின் உணர்வுகளுக்கு தாங்கள் கொடுத்த மரியாதைக்கு நன்றி\nஅருமையான கவி வரிகள் ஐயா..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nபதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்\nகாணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க காலத்து பிசிராந்தை சோழன் போல காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும் காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூற...\nஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே உம்முடைய ,உர...\nமேதினி போற்றிடும் மேதினமே –உந்தன் மேன்மைக்கே ஈடில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:08:16Z", "digest": "sha1:3MMTOWCJZBATVPEC7GFALWBKQ4BL4JQ6", "length": 14585, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "மிதுனம் | Athavan News", "raw_content": "\nபோதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஇராணுவமயப்படுத்தலினால் தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடை ஏற்பட்டுள்ளது- ஐ.நா\nயாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nகேரளாவில் 3 மாத இடைவெளியில் 66 சிறுவர்கள் தற்கொலை\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர் சொந்த இடங்களுக்கு திரும்பினர்\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து வ��லகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\n‘கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, தியானம் எனமனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்க... More\nகாதல் தொடர்பான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – இன்றைய ராசிபலன் இதோ\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இன்றைய ராசிபலன்கள்.. மேஷ ராசி: திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும். புதிய நண்பர்கள... More\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியா பாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மத��� கிடைக்கும்.... More\n‘கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வுகிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தர... More\nகன்னி ராசிக்காரரா நீங்கள்… இன்றைய நாள் உங்களுக்கு எப்படியானது தெரியுமா\nமேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்க... More\nபுதிய அரசில் பலமான அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெற கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை தேவை – சுமந்திரன்\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு\nகந்தக்காடு கொரோனா தொற்று: யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா பாதிப்பு: இன்று இதுவரை 283 பேருக்கு தொற்று\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபத்திரிகை கண்ணோட்டம் 11- 07 -2020\nயாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nகேரளாவில் 3 மாத இடைவெளியில் 66 சிறுவர்கள் தற்கொலை\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர் சொந்த இடங்களுக்கு திரும்பினர்\nதமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து நிலந்த ஜயவர்தனவிடம் நீண்ட நேர வாக்கு மூலம் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T09:13:34Z", "digest": "sha1:HMZG337VBOGYODOZOZQ2NE26JL57IWXS", "length": 6119, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "வேலை நிறுத்த போராட்டம் – GTN", "raw_content": "\nTag - வேலை நிறுத்த போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் – கோத்தாபயவை சந்திக்க முயற்சி…\nஇலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்தும்...\nரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது\nஇன்று நள்ளிரவு முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை...\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue4/135-news/articles/vijayakumaran", "date_download": "2020-07-11T07:52:57Z", "digest": "sha1:EJZQERUQ2RGXTJBWTRLX5Y3SBQZACM52", "length": 9636, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 4322\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்க��னேஸ்வரன்\t Hits: 2912\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 3447\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 12932\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 2761\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 2547\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 2637\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 2876\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 2788\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 2674\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 2842\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 3910\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 5007\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 3464\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 2738\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 3639\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 2860\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 3199\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 2538\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 2720\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/billa-pandi-movie-review", "date_download": "2020-07-11T08:54:44Z", "digest": "sha1:RA2667JLEEVGWGXF4TTA7T26MYTE2ALZ", "length": 23980, "nlines": 332, "source_domain": "pirapalam.com", "title": "பில்லா பாண்டி திரைவிமர்சனம் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறக��� ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.பிரபாத் தயாரிப்பில் ஆர்.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தயாரிப்பாளர் கே.சி பிரபாத், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பில்லா பாண்டி.\nராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.பிரபாத் தயாரிப்பில் ஆர்.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தயாரிப்பாளர் கே.சி பிரபாத், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பில்லா பாண்டி.\nஆர்.கே சுரேஷ் நாயகனாக அவதாரம் எடுத்துள்ள இந்த படத்தில் அவர் முழுக்க முழுக்க தல ரசிகனாகவே வாழ்ந்துள்ளார். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் வில்லனாக மிரட்டியுள்ளார்.\nசாந்தினி, இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடிக்க தம்பி ராமையா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nகதைக்களம் : படத்தின் நாயகன் ஆர்.கே சுரேஷ் தான் என்றாலும் மெயின் ஹீரோ தல அஜித் தான் என்றால் அது மிகையாகாது. தல அஜித்தின் ரசிகர் மன்ற தலைவரான ஆர்.சுரேஷ் அஜித்தின் புகைப்படத்தை தன்னுடைய வீட்டு பூஜையறையில் வைத்து கும்பிடும் அளவிற்கு தல பக்தனாக நடித்துள்ளார்.\nபில்லா பாண்டி ( ஆர்.கே சுரேஷ் ) சாதாரண கட்டுமான தொழில் செய்து வரும் தொழிலாளி. இவர் தன்னுடைய மாமன் மகளான சாந்தினி மீது காதல் கொண்டுள்ளார். சாந்தினிக்கும் ஆர்.கே சுரேஷ் மீது காதல்.\nஆனால் இவர்களின் காதல் பில்லா பாண்டி மாமாவுக்கு பிடிக்கவில்லை. மேலும் மற்றொரு நாயகியான இந்துஜா பில்லா பாண்டியை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறார்.\nஇதனையறிந்த இந்துஜாவின் அப்பா பில்லா பாண்டியை அடித்து விரட்டி விடுகிறார். இறுதியில் பில்லா பாண்டி ஷாந்தினி, இந்துஜா இவர்களில் யாருடன் ஜோடி சேர்கிறார் என்பது தான் படத்தின் கதைக்களம்.\nஆ.கே.சுரேஷ் : பில்லா பாண்டியான ஆர்.கே.சுரேஷின் நடிப்பு தல ரசிகர்களை பூரிப்படைய செய்யும் வகையில் உள்ளது. படம் முழுவதும் தல பக்தனாகவே வாழ்ந்திருப்பது அற்புதம்.\nகே.சி பிரபாத் : தயாரிப்பாளரான கே.சி.பிரபாத் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு ஒரு புது வில்லன் கிடைத்துள்ளார். நிச்சயம் இனி ஒரு தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் சிறந்த வில்லனாகவும் கோலிவுட்டில் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையாவின் நடிப்பு பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.\nதொழில்நுட்ப கலைஞர்கள் : இசையமைப்பாளர் இளையவனின் இசை ரசிக்கும் படியாகவும் பாடல்கள் மனதில் பதியும் படியாகவும் அமைந்துள்ளன.\nஒளிப்பதிவாளர் எம். ஜீவன், எடிட்டர் ராஜா முஹம்மத் ஆகியோர் தங்களின் பணிகளை செவ்வனே செய்து கொடுத்துள்ளனர்.\nஇயக்குனர் ராஜ் சேதுபதி : காட்சிக்கு காட்சி தல ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அழகான கோர்வையாக கோர்த்து படம் முழுவதையும் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார்.\n1. ஆர்.கே சுரேஷ் தல ரசிகனாகவே வாழ்ந்துள்ளார். பல காட்சிகள் பூரிப்படையும் வகையில் அமைந்துள்ளன.\n2. வில்லனாக நடித்துள்ள கே.சி பிரபாத் நடிப்பு\n3. எங்க குல தெய்வம் பாடல்\n1. காட்சிக்கு காட்சி அஜித் ரெபெரென்ஸ் இருப்பதை கொஞ்சம் குறைத்திருந்தால் அஜித் ரசிகர்களுக்கு படம் திகட்டாமல் இருக்கும்.\nமொத்தத்தில் பில்லா பாண்டி அஜித் ரசிகர்களின் உண்மையான பாசத்தை வெளிப்படுத்தும் படம்.\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nபிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும்...\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதளபதி 63 படத்தில் விஜய்க���கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள்....\nகவர்ச்சியை பின்பற்ற போறாரா சர்கார் பட நடிகை கீர்த்தி சுரேஷ்\nசர்கார் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தில் இவரது...\nதமிழ் சினிமாவில் பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வந்து ஓகேஓகே படம் மூலம் அறிமுகமான...\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nஅட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள்...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க...\nகர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nபாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nமலையாள சினிமாவின் இளம் நடிகை பாவனா தற்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் மலையாள ரீமேக்கில்...\nஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்கிறார், பெண் யார் தெரியுமா\nவிஜய் நடிகை அமலா பாலை திருமணம் செய்து விவாகரத்து ஆனது எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\n இந்தியன் 2 பற்றி புதிய தகவல்\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2119", "date_download": "2020-07-11T09:24:26Z", "digest": "sha1:DCEGGOYV3APKVBKLIL5QK5ABV3BLIGZR", "length": 13831, "nlines": 144, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | வீரஆஞ்சநேயர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> ஆஞ்சநேயர் > அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்\nராமநவமி. இது தவிர புரட்டாசி மாதம் முழுவதும் இந்த ஆஞ்சநேயருக்காக நேர்ந்து கொள்ளும் பக்தர்கள் மாதம் முழுவதும் விரதம் இருந்து, சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, மாதம் முழுவதும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.\nதிருவாரூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அதிகம் பக்தர்கள் வந்து செல்வது இங்கு தான்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், கீழவீதி, திருவாரூர். 610 001\nகிழக்கு நோக்கிய கோயில். இந்த கோயிலை எடுத்துக்கட்ட நவீனப்படுத்த சிலர் முன்வந்தாலும், கோயிலின் தொன்மை கெட்டுவிடும் என்பதற்காக இன்றுவரை பழைமையின் அடையாளங்களுடனே வைத்திருக்கிறார்கள். முக்கியமான கடைவீதியாக இந்த வீதி ஆகிவிட்டது. வியாபாரிகள் எல்லோரும் இந்த ஆஞ்சநேயரின் தீவிர பக்தர்கள். காலையில் கடை திறந்ததும் முதல் வழிபாடு இந்த அனுமனுக்குத்தான். அனுமன் சன்னிதியில் கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு, அதன்பிறகே வியாபாரத்தைத் தொடங்குகின்றனர்.\nஇந்த அனுமனை உண்மையான பக்தியோடு வணங்குகிறவர்களோடு நியாயமான வேண்டுதல் எதுவா இருந்தாலும் நல்லபடியா நிறைவேற்றி வைப்பதால் பக்தர்கள் வருகின்றனர்.\nபிரார்த்தனைகள் நிறைவேறியதும் வெண்ணெய் மாலை சார்த்தி வழிபடுகின்றனர்.\nஇவரை கும்பிட்டுப் போனா, எந்தக் காரியமும் ஜெயம்தான். ஏதாவது பிரச்சனையால் மனசு சோர்ந்திருந்தா இந்த அனுமாரை வந்து கும்பிட்டு பிரச்சனையை நல்லவிதமா தீர்க்க வேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லிட்டு, கற்பூரத்தை ஏத்தி வணங்கிட்டு வருதால் மனதில் ஒருவிதமான பயம் விலகி விடுகின்றன என்று கூறுகிறார்கள் பக்தர்கள். இந்த ஆஞ்சநேயரின் தீவிர பக்தர்கள் பலர், திருவாரூரை விட்டு வெளியூர்கள் பலவற்றில் சென்று குடியேறினாலும், திருவாரூர் வழியாக வந்தால் வீர ஆஞ்சநேயரை வழிபட்டு, வெண்ணெய் சாத்தி, மாலை அணிவித்து வணங்கிட்டு செல்கிறார்கள். பள்ளி மாணவர���களின் நேசத்திற்கு உரியவர் இந்த அனுமன். பள்ளியில் தேர்வு நடக்கும் சமயங்களில் காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வுக் காலங்களில் இக்கோயில் வாசலில் மாணவர், மாணவியர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இதனால் தேர்வில் எளிதாக இருக்கும் என்றும், அதனால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைத்தும் உயர்கல்வி பெற்று, உயர்பதவியில் பலர் இருப்பதாகச் சொல்கின்றனர்.\nபிறக்க முக்தி எனப் போற்றப்படும் திருவாரூர் திருத்தலத்தில் ஏராளமான திருக்கோயில்கள். எல்லாம் புராதனக் காலத்தவை. சிபிச்சக்கரவர்த்தி காலம் தொடங்கி ஒவ்வொரு மன்னர் காலத்திலும் ஒவ்வொரு கோயில் எழுந்துள்ளது. ஆரூர் தியாகராஜர் பெரிய கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் திருவீதி நான்கிலும் பத்தடி தூரத்திற்கு ஒரு கோயில் உள்ளது. சைவக் கோயில்களே நிறைந்துள்ள இவ்வூரில் ஒரு அனுமன் கோயில் தொன்மைச் சிறப்பாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் கீழவீதியில் சனிக்கிழமைதோறும் பல்லாயிரம் பக்தர்களைத் தன்வசம் ஈர்த்து, சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அருள் தரிசனம் தருகிறார், இந்த வீர ஆஞ்சநேயர். ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோயில் என்று சொல்கிறார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருவாரூர் தியாகராஜர் கோயில் கீழவீதியில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில்.\n« ஆஞ்சநேயர் முதல் பக்கம்\nஅடுத்த ஆஞ்சநேயர் கோவில் »\nதிருவாரூர் தியாகராஜர் கோயில் கீழவீதியில் உள்ளது வீர ஆஞ்சநேயர் கோயில்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/2930", "date_download": "2020-07-11T08:04:51Z", "digest": "sha1:5QFR2JYGK2EZNBO2IDPQ6S4HLRN5XXOD", "length": 11405, "nlines": 123, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "அம்மாவின் பதில்கள் -2 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கேள்வி -பதில்கள் அம்மாவின் பதில்கள் -2\n3). நம்முடைய வாழ்க்கை என்பது இப்பொழுது மிகவும் குழப்பமானதாக மாறிவிட்டது. ஆன்மிகப் பயிற்சிகளுக்கோ நேரமும் சக்தியும் நிறைய தேவைப்படுகின்றன. அவைகளை எப்படி சமண் படுத்துவது வாழ்க்கை என்பது இன்பங்களை மட்டுமே நுகா்வதற்காக எனும் எண்ணங்களும், விஞ்ஞானத்திலேயே மூழ்கிக் கிடப்பதும், மெஞ்ஞானத்த��� மறந்து விடுவதும், குறிப்பாக இயற்கையின் இறைத் தன்மைகளை உணராமல் இருப்பதும் இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம். ஒரு நாளில், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் எது, எதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டோம் என்பதைக் குறித்து வைத்து, இதில் எதை எதைச் செய்து நேரத்தை வீணடித்தோம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தாலே, உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உங்கள் வாழ்க்கை குழப்பம் தீர உங்களுடைய மனசாட்சிப்படியான உண்மையான உள்தேடலும், உங்கள் நடவடிக்கைகளை வரைமுறைப்படுத்தும் உங்கள் உண்மையான ஈடுபாடும்தான் உங்களுக்கு இதில் உதவ முடியும். 4). ஆன்மிகத்திற்கு என்று ஒரு வயதுண்டா வாழ்க்கை என்பது இன்பங்களை மட்டுமே நுகா்வதற்காக எனும் எண்ணங்களும், விஞ்ஞானத்திலேயே மூழ்கிக் கிடப்பதும், மெஞ்ஞானத்தை மறந்து விடுவதும், குறிப்பாக இயற்கையின் இறைத் தன்மைகளை உணராமல் இருப்பதும் இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம். ஒரு நாளில், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் எது, எதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டோம் என்பதைக் குறித்து வைத்து, இதில் எதை எதைச் செய்து நேரத்தை வீணடித்தோம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தாலே, உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உங்கள் வாழ்க்கை குழப்பம் தீர உங்களுடைய மனசாட்சிப்படியான உண்மையான உள்தேடலும், உங்கள் நடவடிக்கைகளை வரைமுறைப்படுத்தும் உங்கள் உண்மையான ஈடுபாடும்தான் உங்களுக்கு இதில் உதவ முடியும். 4). ஆன்மிகத்திற்கு என்று ஒரு வயதுண்டா குழந்தையின் பல்வேறு ,ஈர்ப்புகளுக்கு நடுவே, அவா்களை பல்வேறு தவறான திசைகளில் சென்று விடாமல் தடுப்பது எப்படி குழந்தையின் பல்வேறு ,ஈர்ப்புகளுக்கு நடுவே, அவா்களை பல்வேறு தவறான திசைகளில் சென்று விடாமல் தடுப்பது எப்படி ஆன்மிகத்திற்கு வயதில்லை. பல்வேறு ஈர்ப்பு சக்திகளின் நடுவே குழந்தைகளை வளா்ப்பதுவும், கண்காணிப்பதுவும், அவா்களை வழி நடத்துவதும் அவா்களின் பெற்றோர்களிடம்தான் உள்ளது. அந்தக்காலக் கல்வி முறையில் நீதி போதனை என்று இளம் உள்ளங்களில் ஏற்றும் வகுப்புகள் இருந்தன. அன்று கூட்டுக் குடும்பம் இருந்தது. தாத்தா, பாட்டிகள், குழந்தைகளுக்கு நல்ல நீதிக்கதைகள் கூறி அவா்கள் பிஞ்சு உள்ளங்களில் அவற்றைப் பதிய வைக்கும் வாழ்க்கை முறைகள் இருந்தன. குறிப்பாக பிள்ளைகளின் விடலைப் பருவத்��ில் பெற்றோரின் கண்காணிப்பு அவா்களுக்கு மிகமிகத் தேவை. பொதுவாக, சொல் ஒன்று, செயலும் அதுவே என்று பெற்றோர்கள் வாழ்ந்தால், குழந்தைகளும் அந்த நிலையிலேயே வளரும். வளரும் வாய்ப்புகள் அதிகம். 5). ஆன்மிகத்திற்கு குரு தேவையா… ஆன்மிகத்திற்கு வயதில்லை. பல்வேறு ஈர்ப்பு சக்திகளின் நடுவே குழந்தைகளை வளா்ப்பதுவும், கண்காணிப்பதுவும், அவா்களை வழி நடத்துவதும் அவா்களின் பெற்றோர்களிடம்தான் உள்ளது. அந்தக்காலக் கல்வி முறையில் நீதி போதனை என்று இளம் உள்ளங்களில் ஏற்றும் வகுப்புகள் இருந்தன. அன்று கூட்டுக் குடும்பம் இருந்தது. தாத்தா, பாட்டிகள், குழந்தைகளுக்கு நல்ல நீதிக்கதைகள் கூறி அவா்கள் பிஞ்சு உள்ளங்களில் அவற்றைப் பதிய வைக்கும் வாழ்க்கை முறைகள் இருந்தன. குறிப்பாக பிள்ளைகளின் விடலைப் பருவத்தில் பெற்றோரின் கண்காணிப்பு அவா்களுக்கு மிகமிகத் தேவை. பொதுவாக, சொல் ஒன்று, செயலும் அதுவே என்று பெற்றோர்கள் வாழ்ந்தால், குழந்தைகளும் அந்த நிலையிலேயே வளரும். வளரும் வாய்ப்புகள் அதிகம். 5). ஆன்மிகத்திற்கு குரு தேவையா… ஆன்மிகத்திற்கு குரு அவசியம் தேவை. உன் உருவத்தைப் பார்க்கக் கண்ணாடி தேவை. அக்கண்ணாடி கூட உன் பின்பக்க உருவத்தை முழுமையாகப் பார்க்க உதவாது. உனக்குத் தெரியாத ஒரு உருவம் உன்னிடம் உள்ளது. அந்த உருவத்தைப் பார்க்கவும், வழி நடத்தவும், நெறிப்படுத்தவும், குரு கட்டாயம் தேவை. தாய், தந்தை, குரு, தெய்வம் என்பார்கள். பிறந்து தாயை அறியும் குழந்தைக்கு தாய், தந்தையைக் காட்டுகிறார். தந்தை ஆசானைக் காட்டுகிறார். அந்த ஆசான் எனப்படும் குரு தெய்வத்தைக் காட்டி தெய்வத்தை அறிய வைக்கிறார். வாழ்க்கைக் கல்வி கற்கவே ஆசிரியா் எனும் குரு தேவைப்படும் பொழுது, ஆன்மிகக் கல்வி கற்க ‘ஆன்மிககுரு அவசியம் தேவை. ஓம் சக்தி\nPrevious articleஅம்மாவின் பதில்கள் -1\nNext articleபிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி\nபரம்பொருள் அவதார மகிமை – பாகம் 2\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஆடிப் பூரத்தன்னை உருள் வலம்\nசித்தர் பீடத்தில் 49வது ஆடிப்பூர பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆத���பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n மனித குலத்துக்குத் தீங்கு செய்யும் வேறு சக்தி ஏதேனும் உண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/what-are-mid-cap-funds", "date_download": "2020-07-11T07:15:22Z", "digest": "sha1:C7HWSTZK7GH2IJYZARAURSIEBACZT76B", "length": 6629, "nlines": 53, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "மிட் கேப் ஃபண்ட்கள் என்றால் என்ன?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nமிட் கேப் ஃபண்ட்கள் என்றால் என்ன\nசந்தை மதிப்பு என்பது, பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளின் ஒரு நிறுவனத்தின் பங்குகளின் மொத்தச் சந்தை மதிப்பின் சராசரி அல்லது அது பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் மொத்த மதிப்பைக் குறிக்கிறது. ஃபண்டின் முதலீட்டு நோக்கத்துக்கு ஏற்ப ஃபண்ட் மேனேஜர்கள் நிறுவனங்களில் முதலீட்டைச் செய்வர் மற்றும் அவர்கள் என்ன முதலீட்டைச் செய்கின்றனர் என்பதை முதலீட்டாளர்களும் அறிந்திடுவர். உதாரணத்திற்கு, மிட் கேப் குரோத் ஃபண்ட்கள், வளர்ச்சி போக்கிலான முதலீட்டுப் பாணியுடன் கூடிய மிட் கேப் பிரிவுகளில் (நடுத்தர அளவிலான நிறுவனங்கள்) சொத்து ஒதுக்கீட்டைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோக்களில் இது காண்பிக்கப்பட வேண்டும். ஒரே மாதிரியான ஃபண்ட்களுடன் தங்களின் ஃபண்ட்களை ஒப்பிடுவதற்கு, முதலீட்டாளர்களுக்கு இது உதவிடும். பங்குச் சந்தையில் பங்குகளின் விலை இயக்கத்தைச் சார்ந்து, சந்தை மதிப்பு மாறுபடும் என்பதால், வழக்கமான முறையில் போர்ட்ஃபோலியோவை பேலன்ஸ் செய்யவேண்டும்.\nஅதிக வளர்ச்சித் திறன் கொண்ட நடுத்தர அளவிலான நிறுவனங்களில், மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீடு செய்திடும். ஆனால், இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை அடைந்திருக்கும் என்பதால், ஸ்மால் கேப் நிறுவனங்களுடன் தொடர்புடைய அபாயங்களை இது கொண்டிருக்காது. ஸ்மால் கேப் ஃபண்ட்களை போன்ற அபாயங்கள் ஏதுமின்றி, லார்ஜ் கேப் ஃபண்ட்களை விட மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள் அதிக ரிட்டர்ன்களை வழங்குகின்றன.\nசிறந்த மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட்ஸை தேர்ந்தெடுக்கும் போது, 3-5 வருடங்களுக்கு முன்பான அதன் நீண்டகாலச் செயல்திறனைப் பார்த்து, பொருத்தமான ரிட்டர்ன்களுடன் ஒப்பிடுங்கள்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nபல்வேறு வகையான ஃபண்ட்கள் என்னென்ன\nநிதி இலக்குகளை அடைவதற்கு பாதுகாப்பான முதலீடுகள் போதாதா\nசிறந்த வருமானத்திற்கு ரிஸ்கை பரவச் செய்திடுங்கள்\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=277%3A2009&limit=20", "date_download": "2020-07-11T07:07:43Z", "digest": "sha1:RJC4TPK7ORHRQVFU357SRM3JBT2AMOP6", "length": 8126, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "2009", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t எம்மை புதிய ஜனநாயகக் கட்சியின் \"முகவராக, கிளையாக\" இருக்கட்டுமாம்\n2\t பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும் பி.இரயாகரன்\t 4984\n3\t \"மே18\"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம் பி.இரயாகரன்\t 6508\n4\t நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10) பி.இரயாகரன்\t 5518\n5\t புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்\n6\t சந்தர்ப்பவாத \"மே 18\" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும் பி.இரயாகரன்\t 5648\n7\t திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது பி.இரயாகரன்\t 4538\n8\t புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று \"மே 18\" இயக்கமாகும் பி.இரயாகரன்\t 6940\n9\t ஜனாதிபதி தேர்தல் கூத்தில், புதிய ஜனநாயகக் கட்சி முன்வைக்கும் \"மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை\"\n10\t என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி \"வியூகம்\" படம் பி.இரயாகரன்\t 6700\n11\t தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி ஆச்சரியம் - அவதூறுக்கு மறுப்பு பி.இரயாகரன்\t 6735\n12\t சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9) பி.இரயாகரன்\t 5347\n13\t பிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய \"வட்டுக்கோட்டை\" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான் பி.இரயாகரன்\t 4977\n14\t கடந்த வரலாற்றை சொல்வது \"இடதுசாரி\" அரசியலுக்கு எதிரானதா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 8) பி.இரயாகரன்\t 5240\n15\t மக்கள் விடுதலை இராணுவமும், புதிய ஜனநாயக கட்சியும் வைக்கும் அரசியல் பி.இரயாகரன்\t 5009\n16\t சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7) பி.இரயாகரன்\t 5845\n17\t பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா மக்கள் நலன் கொண்டதாகி விடுமா மக்கள் நலன் கொண்டதாகி விடுமா (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6) பி.இரயாகரன்\t 5980\n18\t நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5) பி.இரயாகரன்\t 6807\n19\t வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4) பி.இரயாகரன்\t 6642\n20\t தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத அரசியல் \"நேர்மை\" (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3) பி.இரயாகரன்\t 6943\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2011/09/blog-post_9228.html", "date_download": "2020-07-11T09:28:54Z", "digest": "sha1:74SLVFMUF32TIPSUOJE5ENIBYUBHKL5O", "length": 20001, "nlines": 435, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nநடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு\nநடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத்துறைக்குப் பேரிழப்பாகும் என்பதை திரைப்படத்துறை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.58 வயதான சுஜாதா 06-‍‍‍04-௨011 அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\nஇனி அவரது வாழ்க்கை வரலாறு பற்றிப் பார்ப்போம்.\n1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மலையாள ஆசிரியர் சுஜாதாவின் தந்தையான மேனன் ஆவார்.இவரது தந்தையான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்வ��� கற்பித்தார்.இவர் தனது குடும்பத்தினரோடு தெல்லிப்பளையில் வசித்தார்.\nஇவரது மகளான நடிகை சுஜாதா 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தார்.\nசுஜாதா தனது 14ம் வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்தார்.\nநடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர் தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலிஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப்படுத்தினார்.இவரது கணவரின் பெயர் ஜெயகர்.சஜித் என்ற மகனுக்கும் திவ்யா என்ற மகளுக்கும் இவர் தாயாவார்.டூ கல்யான் (1968) என்ற இந்திப்படத்திலும், தபாஷ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்சன் என்ற மலையாளப்படத்தில் நடித்த பொது தான் கே.பாலசந்தரின் கண்களில் பட்டார்.1974 இல் பிரபல இயக்குனரான கே.பாலசந்தர் எடுத்த அவள் ஒரு தொடர்கதை என்ற படம் தான் சுஜாதாவை சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமல்ஹாசன், சிறி பிரியா , விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.1976 இல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977 இல் கே.பாலசந்தரின் அவர்கள் படத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு அணு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.\nஅன்றைய பிரபல தமிழ் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜி கணேசன் ,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது.இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப்படங்களிலும்\nநடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ்,சோபன் பாபு,சிரஞ்சீவி ,கிருஷ்ணா,மோகன்பாபு, போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.\nஅமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் நடித் திருப்பதாகத் தெரிய வருகின்றது.இதில் சுமார் 50இற்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களும் அடங்கும்.இவர் நடித்த கடல் மீன்,அந்தமான் காதலி,விதி,கோசில் காளை, புனர் ஜென்மம்,உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பட்டன.\nஇவர் நடித்த கடைசி ப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர் யுனாவின் படமான ஸ்ரீ ராம ராசு(2006) என்பதாகும்.இவரது கடைசி ���மிழ்ப் படம் வரலாறு (2004) ஆகும்.இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி,மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து... Lovely Tami...\nதியானத்தில் மனம் குவிய மறுப்பது ஏன்\nகீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nசுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையம்\nமன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nASCII வரைபடம் வரைய உதவும் இணையம்\nநடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு\nபெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு)\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்...\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\n7 ம் அறிவின் இறுதியாக கிடைத்த கதை விபரம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-07-11T07:40:38Z", "digest": "sha1:VGTGSRLNFKDQG45LYX4VSLTAS4AKGVHN", "length": 6213, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "சிபிஐ விசாரணை – GTN", "raw_content": "\nTag - சிபிஐ விசாரணை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் – காங்கிரஸ்:-\nபீபீகாரில் 502 கோடி ரூபா அரசாங்க நிதி, பல்வேறு பெயர்களில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதா மரணம் தொடர்பில் சிபிஐ விசாரணை கோரி பிரணாப் முகர்ஜியிடம் சசிகலா புஷ்பா நேரில் மனு\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ...\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nதலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/2019/36946-90", "date_download": "2020-07-11T08:27:04Z", "digest": "sha1:CGMCKUZOQV5GCOJCORFLDOUJTNXOAKOT", "length": 43358, "nlines": 271, "source_domain": "keetru.com", "title": "90 எம்.எல்... மிக்ஸிங் சரி இல்லை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாட்டாறு - பிப்ரவரி 2019\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nபெண் விடுதலை பேசும் ‘இறைவி’\n'இறைவி' சினிமா - ஒரு பார்வை\nமீண்டும் சூடு பிடிக்கும் ‘கற்பு’\nசினிமாவில் 'விபச்சாரி'களை உருவாக்குவது யார்\nகுஷ்பு: ரசிகனின் கோயிலும், சிந்தனையாளனின் கும்பாபிஷேகமும்.\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\nமூடநம்பிக்கை திணிப்புகள் - சிலப்பதிகாரம் முதல் சிவாஜி வரை\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 05 ஏப்ரல் 2019\n90 எம்.எல்... மிக்ஸிங் சரி இல்லை\nஇயக்குநர் அனிதா உதூப் இயக்கத்தில், தயாரிப்பில் மார்ச் 1 ல் வெளிவந்த படம்... இவர் இதற்கு முன்னர் 2006 ல் Culliver's Travel என்ற ஒரு அனிமேசன் படத்தையும், 2009 ல் குளிர் 100ஸ் என்கிற தமிழ்ப் படத்தையும் இயக்கி உள்ளார்..\nஎந்தக் காலகட்டத்தில் என்று குறிப்பிடுவதை விட பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை, (கதாநாயகி, நாயகன் என்கிற பிம்பத்தில் உடன்பாடில்லை என்றாலும் கட்டமைத்து, புழங்கிக் கொண்டு இருப்பதால் புரிவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்கிறேன்) மையப்படுத்திய படங்கள், முக்கியத்துவம் கொண்ட படங்கள் மிக குறைவு, விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஇல்லையே பழைய படங்களில் இருக்கே னு நாம உதாரணத்துக்கு எடுத்துக்கலாம் னா.. அது என்ன மாதிரியான படங்கள் முதல அதப் பேசுவோம். பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்ப தாகக் காட்டிக் கட்டமைத்து மக்களை ஏமாற்றும் படங்கள் குறிப்பாக பெண்களை ஏமாற்றும் பழமை வாதச் சிந்தனைக்கு உரம் போட்ட, ஆணாதிக்க சிந்தனைக்கும், பிற்போக்குத் தனத்துக்கும் உரம் போட்ட படங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.\nஅதுக்கு முன்ன இந்தப் பழைய படங்கள், பாடல்கள் பற்றிப் பேசும்போது நம் வீட்டுப் பெரிவர்கள் சொல்வார்கள், “அந்தக் காலத்துல அப்படித்தான் இருக்கும். ஆனா என்ன மாதிரி பாட்டு எங்க காலத்துல இருக்கும்” என்று சிலாகிப்பார்கள். அதில் உண்மை உண்டுதான். ஆனாலும் பெரும்பான்மைப் பிரச்சனையைப் பேசுவோம்.\nஅந்தக் காலம், அந்த காலம் எனச் சொல்லும் அந்தச் சமாதானம் இருக்கு இல்லையா இப்போது வரும் குப்பைகளுக்கு முன்னோடிகள் அந்தப் படமும், பாடல்களும் காட்சிகளும்தான். உதாரணத்துக்கு,\n“இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள ...இங்கிலீசு படிச்சாலும் இந்தத் தமிழ்நாட்டுல, இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள”...\n“பொம்பளயாப் பொறந்தா ஆம்பளக் கிட்ட கழுத்த நீட்டிக்கணும்”...\n“நாட்டுக்குத்தான் ராணியப்பா வீட்டுக்கு அவ மனைவியப்பா”...\n“பொம்பள சிரிச்சா போச்சு, புகையில விரிச்சா போச்சு”...\nஇதெல்லாம் பழைய குப்பைப் பாடல்கள். அடுத்த காலகட்டத்தில், “ராஜா கைய வச்சா” என்கிற கதாநாயகன் பற்றிய ஒரு பாடல். அதில் கார் செட்டில் வேலை செய்யும் ஹீரோ. அவர் வேலை பற்றிய பாடலில் எதுக்குப் பெண் வருகிறாள் அவளையும் காரையும் கம்பேர் செய்து மிக மோசமான ஒரு ஆணாதிக்கத் திமிர் பாடல்,\n“ஓரிடத்தில் உருவாகி வேறிடத்தில் விலை போகும், கார்களைப் போல் பெண்ணினமும் கொண்டவனைப் போய் சேரும்”...\nஇந்த வரலாற்று வரிகளுக்கு இசை அமைத்தவர் இசை ஞாநி என்பதாலேயே அந்தப் பாடலின் விஷம் கண்டு கொள்ளப்படாமல் போனது.. இதுபோல பலதை உதாரணமாகச் சொல்லலாம் அந்தக் கால கட்டத்தில்.\n“கிளப்புல மப்புல திரியிற பொம்பள”...\n“அடிடா அவள, ஒதடா அவள”...\n“எதடீ கண்டுக்கிட்ட புதுசா எங்கிட்ட இல்லாதத பெருசா, கார் ரொம்ப பழசுடா, அவ ஆர்சி புக்க பாருடா, அதுக்கு ஃபஸ்டு ஓனரு நானு டா”...\nசரி இதெல்லாம் யார் எழுதுறா ஆண்கள், யாரு மியூசிக் போடுறா ஆண்கள், யாரு மியூசிக் போடுறா எல்லாமே ஆண்கள். ஒரு சக இனத்த வச்சுப் பணம் பண்ண, படம் பண்ண அவளையே திட்ட, அடிக்க, ரேப் செய்ய, அவளையே கலாச்சாரம் காக்கச் சொல்ல, மனைவியாக்கன்னு, ஒரு பெண்ண இப்படி எல்லாமாவும் இருக்க நிர்ப்பந்திக்கும் ஆண்கள் கிட்ட இருந்து வரும் உருவாக்கத்தைப் பொதுப்புத்தியில் இருந்து இரசிக்கவும் பெண்ணைப் பழக்குகிறார்கள்..\nஇரசிக்கும்படியான இசை அமைத்து, பல காட்சியமைப்புகளை வைத்து கவனிக்கவிடாமல் செய்கிற யுக்தி ஆண்களுக்கு மட்டுமே பழகிய ஒன்று. சரி, பெண் பெயரில் படமே வரலையா\nகணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், தாலி, மாலையிட்ட மங்கை, தாலி பாக்கியம், இராஜகாளியம்மன், அம்மன், கெட்டிமேளம், என் புருசன் குழந்தை மாதிரி, இந்த மாதிரி ஏகப்பட்ட படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி பெண்களின் பெயர்களில் வருகிற படங்கள் எப்படி இருக்கின்றன புனிதமான வளாக, கலாச்சார, குடும்பக் காவலாளியாக இருக்க வேண்டும் என்பதைப் படத்தின் பெயரை வைத்தே பாடம் எடுப்பார்கள்.\nஆண்கள் பெயரில் வரும் படங்கள் எப்படி இருக்கின்றன. எஜமான், சின்னக்கவுண்டர், தேவர் மகன், சீமராஜா, மாப்பிள்ளை, ஆம்பள, சிறுத்தை, சிங்கம், வால்டைர் வெற்றிவேல், ஊர்க்காவலன், எட்டுப்பட்டிராசா, முதல்வன், அந்நியன், ரோமியோ, சாப்லின், மீசைய முறுக்கு, ரஜினி முருகன், பாஸ், புலிமுருகன், இப்போது வந்த வந்தா ராஜாவ��த்தான் வருவேன் வரை எல்லாமே ஆண் மையப்படங்கள்.\nஇதில் பெரும்பான்மையான படங்கள் சாதியைத் தூக்கிப் பிடிக்கும் படங்கள். சிலவைகளில் வெளிப்படையாகவும், பலவைகளில் மறைமுக மாகவும். இவைகளில் இந்த ஆண்கள் உருவாக்கி இருப்பது என்ன தன்னை ஒரு பெரும் ஆள்பவனாகக் காட்டிக் கொள்பவனாகவும், சாதியை, ஊரை, குடும்பத்தை, பெண்ணை, காப்பாற்ற அவதரித்த அவதார புருசன் போலவும் தான் உருவாக்கப் படுகின்றன.\nஇந்த உளவியலை நாம் கவனிச் சோம்னா... அதாது தன்னையே தூக்கிப் பிடிக்க வேண்டிய ஒரு செக்யூர் பாதுகாப்பில்லாத மன நிலையில்தான் ஆண்கள் இருக்கிறார்கள். அதனாலேயே இவ்வளவு மெனெக்கெட்டு ஒரு பெண்ணை தீட்டு, புனிதம் ஆக்கி அவனை ஒரு எஜமானன் ஆக்கிக் கொள்கிறான். பெண் பற்றி பெண்ணின் வலிமை பற்றித் தெரிந்ததாலேயே எல்லா இடத்திலும் தன்னை நிறுவிக் கொள்ள ரொம்ப வலிந்து வேலை செய்கிறான். கலாச்சார காவலாய் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் அதன் தலைமை அவனா இருக்க வேண்டும்.. என்ன ஒரு பயம்\nதேவர் மகனில் ஒரு சீன் வரும். சிவாஜி உட்கார்ந்து இருப்பார். அவரைப் புகைபடம் எடுக்க குத்த வச்சு உட்காருவார் கவுதமி. உடனே கமல் அதிர்ந்து போய் சைகை காட்டுவார். சிவாஜி முறைப்பார். உடனே கவுதமி காலை மடித்து இவர்கள் சொல்கிறதுபோல் அடக்கமாய் உட்காருவார். என்ன ஒரு ஆணாதிக்க அதிகாரத் திமிர்\nநீங்கள் சொல்வது போல, அதாவது பெண்கள் குத்த வச்சு ஒரு காலை மடக்கி திருமணம் ஆகுற போது உட்காரச் சொல்கிற, போஸ் மிக ஆபாசமான போஸ். இதைத்தான் கலாச்சாரம் என்கிறீர்கள். மேற்கூறிய ஆண்களின் படங்களில் பெண்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டார்கள் என, சொல்ல வேண்டியது இல்லை.\nஅவன்கள் பார்வையில் அடங்கிப் போகிறவளாய், முத்தம் கொடுத்தால் காதல் வந்து விடுகிறவளாய், தாலிகளுக்கு ஏங்கிறவளாய், மண் சோறு சாப்பிடும் அச்சம், மடம், நாண, பயிர்ப்புப் பெண்களாக... இதனால் யாருக்கு என்ன பயன் அந்தப் பெண்ணுக்குக் கூட என்ன பயன் அந்தப் பெண்ணுக்குக் கூட என்ன பயன் ஆனால்.. ஆனால் ஆண்களுக்குப் பெரும் பயன் இதில் உள்ளது. அதை நாம் உணர வேண்டும். சரி இபோது 90 எம்.எல். படத்துக்கு வருவோம்.\n90 எம்.எல். ஓவியா நடிப்பில் வெளிவந்த படம்.. ஒரு கணவன், மனைவியை கவுன்சிலிங்காக கூட்டி வருகிறார். அந்தப் பெண் வழியாக ஓவியா பற்றிய தான காட்சிகள் ஆரம்பிக்கிறது. ஒரு அப்பார்ட் மெண்ட்டில் புதிதாகக் குடியேறுகிறார் ஓவியா. ஓவியாவின், உடை, வாழ்க்கை முறை, பழக்கம் என எல்லாமும் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் மற்ற பெண்களைக் கவர்கிறது. ஆனால் காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கியே, பேசாமல் இருக்கிறார்கள்.\nஒரு கட்டத்தில் ஓவியாவுடன் நட்பாகிறார்கள். இரவு ஊர்சுற்றல், தண்ணி, தம் என கொண்டாட்டமாக இருக்கிறார்கள். இதைக் கொண்டாட்டம் என்றால் கூட காண்டாகிறார்கள் ஆண்கள். பாவம். பெண்களும்தான். ஆனால் அதை ஆணாதிக்கக் கற்பிதமாய்ப் பார்க்க வேண்டும்.\nஓவியாவின் தோழிகள் ஒவ்வெருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. குடும்பத்தில், அந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக ஓவியா சரி செய்வது போலக் காட்சிகள் நகர்கின்றன. ஆனால் வலிமையே இல்லை. எவ்வளவு முக்கியமான காட்சிகள் இவைகள்.\nஆனால் அதை மிக மொன்னையான காட்சியாக ஒரு காமெடியாக மாற்றி இருக்கிறார்கள். பெண்கள் அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட அவர்களே தீர்வை நோக்கி நகரும் படியான இந்தக் காட்சியமைப்பில் ஒரு அழுத்தமும் இல்லை. ஆழமும் இல்லை.\nஅப்படி ஒரு இரவுப் பார்டியில் ஒரு பெண் காதல் தோல்விவில் அழ , அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய, மறுநாள் அந்தப்பெண் காதலிக்கும் நபருக்குக் கல்யாணம் என்பதால் அந்த கல்யாண இடம் நோக்கி பயணித்து, அந்தக் கல்யாண ஜோடிகள் மண்டபத்தில் நுழையும் போது, கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களை காரில் கடத்திச் செல்லும் காட்சி அவ்வளவு பலவீனமாய் இருக்கு.\nஇதே ஒரு ஆண் செய்வதாய் வைத்தால் எப்படி இருந்து இருக்கும் என சொல்ல வேண்டியது இல்லை. அந்தப் படத்தில் பல காட்சிகளில் கிளாமராக, உடை குறைவாக, ஊர் சுற்றும் போது, பார்டி செய்யும் போது என எல்லாமும் அவ்வளவு இயல்பாக இருப்பதாய்க் காட்டிவிட்டு, ஒரு பெரிய செயலைப் பெண்கள் செய்யும் போது, அதை இவ்வளவு மலினமாக, பலவீனமாகக் காட்டுவது இந்தப் பட முயற்சியின் பெரும் பின்னடைவு.\nபின்பு அந்த கல்யாண ஜோடிகளைக் கடத்தி வந்து தன் தோழியின் முன்பு நிறுத்த, தோழி ஓடிச் சென்று மாப்பிள்ளையைத் தாண்டி, அந்தக் கல்யாணப் பெண்ணைக் கட்டிப்பிடிக்க, எல்லோருக்கும் ஷாக் ஆகிறது. இந்தக் காட்சி முடிந்த பிறகு, இப்போது வந்த தன்பால் இணையரை அங்கீகரிக்கும் சட்டப்பிரிவை வேறு போடுகிறா���்கள். சட்ட பிரிவை மட்டும் போட்டால் சமூகம் ஏற்குமா சரியான காட்சி அமைப்புடன் அல்லவா அவர்களைச் சித்தரித்து இருக்க வேண்டும் சரியான காட்சி அமைப்புடன் அல்லவா அவர்களைச் சித்தரித்து இருக்க வேண்டும் தியேட்டரே சிரிக்கும் படியான ஒரு காமெடி போல ஆக்கியது மேலும் சிக்கலையே உண்டு பண்ணும்.\nஇதுபோல இன்னொரு காட்சியில், ரவுடித்தொழிலைக் கையில் எடுத்து இருக்கும் தன் கணவனைத் திருத்த முடியாமல் ஓவியாவிடம் சொல்ல... “செம்மையா மேட்டர் பண்ணி, சரி பண்ணிடு” என்கிற அட்வைஸ் கொடுக்கப்படுகிறது.\nமுதலிரவுக்குக் செல்லும் மனைவிக்கு அம்மா முதற்கொண்டு உறவினர்கள் வரை அனைவரும் கொடுக்கும் கேவலமான அட்வைஸ் இது. இதுக்குக் கலாச்சாரம் எனச் சொல்லி சப்பைக் கட்டுகள் வேற. செக்ஸ் செய்வதால் மட்டும் அவனை, அவளைத் தக்க வைக்க, மாற்ற முடியுமா என்ன\nஆண்கள் திணிக்கின்ற நியதிகளை மீறாமல் பெண்களுக்கு விடுதலை சாத்தியமில்லை. மிக மோசமான பிற்போக்கு விளைவுகளையே உண்டாக்கும், உண்டாக்கிக் கொண்டும் இருக்குகிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வ தென்பது கலவிக்காகவும், குழந்தை பெற்றுக் கொள்ளவும்தான் என இந்தச் சனாதனத் திருமண முறை நமக்குக் கற்பித்து, பழக்கி வைத்து இருக்கிறது. இந்தப் படத்தில் ரவுடியாக வரும் நபரின் மனைவி, இவர் சண்டை போடும் காட்சியைப் பார்த்து காதல் கொள்கிறார் என்பதெல்லாம் அபத்தம். நிஜத்தில் இப்படியான ஆண்களை பெண்கள் விரும்பு வார்களா இல்லை நடித்தவரே தான் செய்வாரா\nஇதெல்லாம் வளரும் இளம் ஆண்கள், பெண்களுக்குத்தான் தவறாகப் புரிதலை ஏற்படுத்தும் திரைபடக் காட்சிதான் என டீன் ஏஜ் கடக்கமாட்டார்கள். எப்போது பார்த்தாலும் குடிப்பது, ஊர் சுற்றுவது, கஞ்சா அடிப்பது, பார்ட்டி பண்ணுவது யாருக்கு சாத்தியம் மேல் தட்டில் நடக்கலாம். அதற்குப் பின்பான வாழ்வு பெண்களின் உளவியல், சமூகப் பிரச்சனை என எதையும் காட்ட வில்லை. எல்லாமே மேல்தட்டு வர்க்கப் பெண்கள். இங்கு சுதந்திரமாக பெண்களுக்கு என்ன இருக்கிறது மேல் தட்டில் நடக்கலாம். அதற்குப் பின்பான வாழ்வு பெண்களின் உளவியல், சமூகப் பிரச்சனை என எதையும் காட்ட வில்லை. எல்லாமே மேல்தட்டு வர்க்கப் பெண்கள். இங்கு சுதந்திரமாக பெண்களுக்கு என்ன இருக்கிறது அடிப்படையே கேள்விக்குறி எனும் போ���ு இந்தக் கொண்டாட்டங்கள் எப்போது\nபெண்ணுக்குச் சாத்தியப்படும். குறைந்த பட்சம், திருமணம் ஆனவுடன் பெண்கள் தங்கள் கல்லூரித் தோழிகளைக்கூட காண்டாக்ட் செய்ய முடிவதில்லை. அப்படித்தான் குடும்ப அடிமைத் தாய் பெண்கள் இருக்கிறார்கள். இதிலும்அப்படித்தான் இருக்கிறார்கள். அதை இரவு பார்ட்டிகள், ஊர் சுற்றல்கள் உடைக்குமா என்ன\nஅடிப்படை அடிமைதனத்தை, அதன் வேரை உடைக்க முற்படமால் வெற்றுக் கொண்டாட்டத்தைக் காட்டுவதும் பிரச்சனைகள் பேசாமல் பூசுவதே. அதே நேரத்தில் மாற்றங்கள் சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும் அதைப் பெண்ணின் வழியே காட்டும் போது பெரிய கலாச்சார அதிர்ச்சி கொள்கிறார்கள். ஆண்கள் பயம் கொள்கிறார்கள். ஆனால் இது சாத்தியப்பட்டது யாருக்கு எனில் பொருளாதாரத்தில் மேல்தட்டில் இருக்கும் பெண்களாலும் அல்லது சில பொருளாதாரத் தற்சார்பு இருக்கும் பெண்களாலும் இதைச் செய்ய முடிகிறது.\nபல பெண்கள் வேலைக்குச் சென்றாலும் அவர்கள் நிதி சார்ந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் இல்லை. ஓவியாவின் தோழி ஒருவரின் கணவன் செக்ஸ் சில் ஈடுபடாமல், ஆர்வம் இல்லாமல் இருக்கும் போது அந்தப் பெண் ஃபீல் செய்யும்போது, அதை நேரடியாகக் கேட்கச் சொல்லும் ஓவியாவின் அட்வைஸ் காட்சி கவனிக்க வேண்டியது. இன்னும் சரியாக கையாளப்பட்டு இருக்க வேண்டும்.\nஆயினும் பெண்கள் தங்களுக்குக் கிடைக்காத கலவியை கணவனிடம் வெளிப்படையாகப் பேசி சரி செய்து கொள்ளாத சூழலில்தான் பெண்ணை வளர்க்கிறார்கள். செக்ஸ் பத்திய இந்தச் சமூகப் புரிதலைச் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் பெண் பேசும் போது அந்தப் பெண்ணை எப்படியான பார்வையில் இந்தச் சமூகம் பார்க்கும். ஆண் எலும்புத் துண்டு போலத் தூக்கிப் போடுவதே பெண்களுக்கான செக்ஸ். இதுலயும்கூட வர்க்கம் உண்டு.\nஅதேபோல இதற்கு முன் வந்த சிவா மனசுல சக்தி, மேயாத மான் போன்ற படங்களும் தண்ணீ, தம் என ஹீரோ ஊர் சுற்றுவதும் காமெடி செய்வதுமாகக் காட்டி அதில் ஒரு ஆளுமையை காட்டி இருப்பார்கள். ஹீரோ எப்போதும், ஒயின் ஷாப், ஹீரோயினைத் திட்டுவது, மேட்டர்னு பேசுவது போதையிலேயே சுத்துவதுனு இருப்பான். அதை நாமும் சாதாரணக் கடந்துவிடுவோம். ஏன் எனில் அவன் ஆண். அவன் அப்படியான அதிகாரங்களுடன் வளர்க்கப்பட்டவன்.\nம��லும் இந்தப் படத்தில் பெண்கள் சுகந்திரமாக இருப்பதாகக் காட்ட ரொம்பவே மெனெக் கெட்டு இருக்கிறார் இயக்குனர். சுதந்திரம் என்பது தான் கற்பிதத்தில் இருந்து விடுதலை அடைவதும். மறுபடியும் ஒரு ஆணுக்காக பண்டமாய் மாறுவதும் இல்லை.\nபெண் இயக்குநர்கள் சினிமாவில் மிக மிகக் குறைவு. அப்படி வரும் பெண் இயக்குநர்களும் சமூகத்தை உற்று நோக்கி, பெண்கள் பிரச்சினையைச் சரியாக அந்த வேர்களோடு, உளவியலாய் ஆராய்ந்து படம் எடுப்பது சமூகத்துக்கு நல்லது.\nஇந்தப் படத்தின் இசையமைப்பாளர் சிம்பு... சொல்வதற்கில்லை..\nஆனால் கடைசிக் காட்சியில் லிவ் ன் மட்டுமே சரி என ஒரு பார்டியில் வைத்து பிரேக் அப் செய்யும் சிம்புவை, அதே இடத்தில் வைத்து ஓவியா லிப் லாக் செய்து நீங்கள்தான் நான் தேடிய ஆள் என புரோப்போஸ் செய்வதும் அபத்தத்தின் உச்சம்.\nஇப்படியான பெண் காதாபாத்திரங்களின் உருவாக்கம் என்னதான் சொல்ல வருகிறார்கள் என அவர்களுக்கே புரியாமல், அவர்களும் குழம்பி இருப்பவர்களைக் குழப்பி மேலும் சிக்கலையே உண்டு செய்கிறார்கள். சமூகத்தில் மேலும் புரிதலின் வெளி சுருங்கியே போகும்.. இந்தப் படத்தின் இறுதியில் சிம்பு வர வேண்டிய அவசியம் என்ன நாயகி கண்டிப்பாக நாயகனைச் சேர வேண்டுமா நாயகி கண்டிப்பாக நாயகனைச் சேர வேண்டுமா என்ன சராசரியில் இருந்து என்ன மாற்றத்தை இந்தப் படத்தின் பெண் இயக்குனர் செய்திருக்கிறார்\nஎல்லாம் வணிகம் மட்டுமே. அதற்காகப் பெண்கள் ஒரு பேசு பொருள் அவ்வளவே. பேசப்பட வேண்டிய விசயங்ளையும் சரியாகக் கையாள வில்லை. குடி மட்டுமே வைத்து மட்டுமே நாம் ஆதரிக்கவும் முடியாது. 90 எம்.எல் மிக்ஸிங் சரி இல்லை. லிவ்ன் பற்றியும் சரியாகக் கையாளவில்லை. செக்ஸ்க்காக என்பது போல இதை நகர்த்தி இருக்கிறார்கள். ஏற்கனவே புரிதல் இல்லாத சமூகத்தில் இது மேலும் பெண்கள் மீதான பார்வையை மலினப்படுத்தும். பண்டமாய்ப் பார்க்கும் போக்கு அதிகரிக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்பட��கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2013/03/vallalaar_14.html", "date_download": "2020-07-11T07:59:28Z", "digest": "sha1:7XWORE2WWIT63GL2UI4DIFSKIVYAOKJC", "length": 19149, "nlines": 318, "source_domain": "www.siththarkal.com", "title": "வள்ளல் பெருமானும் வைணவமும். | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nவள்ளல் பெருமானின் ஆன்மிக பயணம் என்பது பக்தி மார்க்கமாய் துவங்கி ஞான மார்க்கத்தை தேடியதாக இருந்திருக்கிறது. துவக்கத்தில் இறைவனை ஆராதித்து மகிழ்ந்தவர், ஒவ்வொரு கட்டமாய் தன்னுடைய நிலைப்பாடுகளை தயக்கமின்றி சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்.\nதன்னிலை அறிவதும், அதை உணர்வதுமே ஞானத்தின் முதல் படி. இதைத்தான் வள்ளல் பெருமானின் துவக்க கால பாடல்களின் ஊடே நாம் காண முடிகிறது. தன்னை அறிந்த ஒருவரால் மட்டுமே தன்னுடைய நிறை குறைகளை உணரவும், ஆராயவும் முடியும். இதெல்லாம் பாரபட்சமில்லாத தேடல்களில் மட்டுமே சாத்தியம். இதை நாம் வள்ளல் பெருமானின் பாடல்களில் தொடர்ந்து காணமுடிகிறது.\nபிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகவும், தீவிரமான சிவ பக்தராகவும் இருந்த வள்ளல் பெருமானார் வைணவ மத தெய்வங்களான திருமாலையும், இராமரையும் மதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.\nதிருமாலைப் போற்றிப் பணியும் பாடல் பின்வருமாறு\nதிருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்\nசெழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்\nதருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்\nதனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே\nஇருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்\nதென்அரசே என்அமுதே என்தா யேநின்\nமருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ\nமனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.\nஎம் பெருமாட்டியாகிய திருமகள் விரும்பி கொள்ளும் செழுமையான கனியே, பதமான சுவையுள்ள இனிய பாகு போன்றவனே, தேனே, கற்பகத்தரு இருக்கும் சோலையை ஆளும் இந்திரனைக் காப்பதற்காக கையில் வில்லேந்திய முதல்வனே, தருமம் பெற்ற மகனே, இம்மையிலும் மறுமையிலும் என் மனதில் அமர்ந்திருக்கும் ராம நாமம் என்கிற அரசனே, எனக்கு அமுதானவனே, எனக்கு தாயானவனே, பொற்தாமரை மலர்களைப்போன்ற உன் பாதங்களை வணங்கும் சிறியவனாகிய நான் மனம் வருந்துவது தெரிந்தும் அருள் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.\nஎண்ண கனசங்கு சக்ர தரநீள்\nநேய ஸ்ரீராம ராம வெனவே\nசூழ்க தாமோத ர���ய நமவோம்\nனாய நமகேச வாய நமவே.\n- இராமநாம சங்கீர்த்தனம் (திருவருட்பா).\nபெருமையுடைய சங்கு சக்கரங்களை யுடையவனும், கார்மேகத்தினதும், கருநீல மணியினுடைய நிறத்தினையும் கொண்டவனாகிய கண்ணனே, சீதூய்மையான மலர் போன்ற வாயையுடையவனே. அன்பனே, உன்னை ஸ்ரீராம ராம என்று துதிப்பது சீரான சிறந்த வாழ்வை அளிக்கும் அதனால் 'ஓம் தாமோதராய நம' 'நாராயணாய நம்' 'வாமனாய நம' 'கேசவாய நம' என்று நெஞ்சே நீ செபிக்க வேண்டும் என்கிறார்.\nமுருகப் பெருமானில் துவங்கிய அவரதுஆன்மிக தேடல் சிவனை பணிந்து, விநாயகரை போற்றி, திருமாலை வணங்கியதாக தொடர்ந்திருக்கிறது. சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பெரிய இடைவெளியும், வேற்றுமைகளும் இருந்த ஒரு காலகட்டத்தில் தீவிர சைவரான வள்ளல் பெருமானார் வைணவ தெய்வங்களை போற்றியது பாரபட்சமில்லாத எல்லோருக்கும் நிறைவான பொதுவான இறைவனைத் தேடியதையே நமக்கு உணர்த்துகிறது.\nசென்னையில் வாழ்ந்திருந்த காலத்தில் (1825 - 1858) பெருமானார் தனக்கென சில நியதிகளை உருவாக்கி கடைபிடித்திருப்பதும் அவரது பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த நியதிகளே அவர் தேடிய ஆன்மிகத் தெளிவுக்கான அடுத்த கட்டத்திற்கு அவரை நகர்த்தியது என்றால் மிகையில்லை.\nஅநத வகையில் பெருமானார் கைகொண்ட அவரது உடை மற்றும் உணவு பழக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..\nசில அறியாத செய்திகள்... நன்றி...\nஅடுத்தடுத்த பகுதிகளை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.\nவள்ளலார் ,சைவமும் வைணவமும் ,இரு கண்களை போன்றவை என்று கருதியதால் ,அவர் ,திருமாலையும் , ராமரையும் புகழ்ந்து பாடியுள்ளார் . மேலும் ,அவர் ,ஒரு முறை ,தாளாத வயிற்று வலியால் , மதுரையில் உள்ள கள்ளழகர் மேல் ,நிறைய பாடல்கள் பாடியுள்ளார் .நமது ,அறியாமையால் இழந்து விட்டோம் .இதெல்லாம் ,\nசெவி வழி செய்தியாக சேகரித்தவை .தங்களிடம் இருந்தால் ,பதிவிடுங்கள் .மிக்க நன்றி.\nவள்ளல் பெருமானின் ஆன்மிகம் என்பது...\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சுயசரிதையில் வள்ளலார் பற்றி...\nஅருட்பா மருட்பா விவகாரம் தொடர்ச்சி....\nயார் இந்த ஆறுமுக நாவலர்\nவள்ளல் பெருமான் கண்டெடுத்த ஆன்மிகம்\nவள்ளல் பெருமான் காலத்தைய தமிழகம்\nகருங்குழியில் வள்ளல் பெருமான் (1858 - 1867)\nவள்ளல் பெருமான் கடைபிடித்த நியதிகள்\nஇர���மலிங்க அடிகள் (1825 - 1858) - தொடர்ச்சி\nஇராமலிங்க அடிகள் (1825 - 1858)\nவள்ளல் பெருமானின் ஆன்மிக பயணம்\nவள்ளல் பெருமானின் பிறப்பும், இளமைக் காலமும்\nவள்ளல் பெருமான் - நெடுந்தொடர்\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=730:2016-04-18-06-38-29&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2020-07-11T07:32:08Z", "digest": "sha1:DTATAMGGWRQM2BTLA2DXHS6S2XDL6K6Z", "length": 30858, "nlines": 97, "source_domain": "www.selvakumaran.com", "title": "manaosai.com", "raw_content": "\nஓய்வு நேரத்தில் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து, இண்டர்நெட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் பொறியியல் மாணவி பாத்திமா. குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளிடம் ‘பாத்திமா.. உன்னை ஹெச்.ஓ.டி அவங்க ரூம்ல வந்து பாக்கச் சொன்னாங்கடி..’ என சொல்லிச் சென்றாள் பாத்திமாவின் வகுப்புத் தோழி திவ்யா.\nஉடனே கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு, ஹெச்.ஓ.டி அறைக்குச் சென்ற பாத்திமா அறையின் வாசலில் நின்று கொண்டு ‘மேய் ஐ கம் இன் மேடம்…’ என்றாள்.\nஹெச்.ஓ.டி திலகவதி ‘எஸ்.. கம் இன்..’ என்று பதிலளித்து அறையினுள் வர அனுமதியளித்தார்.\n‘மேடம் உங்களை வந்து பார்க்கச் சொன்னதா திவ்யா சொன்னா…’\n‘எஸ்.. பாத்திமா நான்தான் வரச் சொன்னேன்.டேக் யுவர் சீட்..’\n‘பாத்திமா.. வழக்கம்போல இந்த செமஸ்டர்லையும் நீதான் ஃபர்ஸ்ட் மார்க் போல… என்று ஹெச்.ஓ.டி கேட்டதும் மலர்ந்த முகத்தோடு,‘ஆமாம் மேடம்..’ என்று பதிலளித்தாள் பாத்திமா.\nஹெச்.ஓ.டி,‘வெரி குட்.. கீப் இட் அப்..’ என்றதும் அதே முக மலர்ச்சியோடு,‘தேங்க்யூ சோ மச் மேடம்..’ என்றாள்.\n‘அண்ட் ஒன் மோர் திங் பாத்திமா..நம்ம காலேஜ் ஸ்டூடன்ஸ் அசோசியேஷனுக்கு நீதானே செகரட்ரி..\n‘எஸ்.. மேடம்.. ஏன் கேட்கிறீங்க…\n‘நம்ம காலேஜ்ல புதுசா ஒரு ரூல்ஸ் வரப் போகுது.. அதைப்பற்றி பேசத்தான் வரச் சொன்னேன்..’ என்று ஹெச்.ஓ.டி சொன்னதைக் கேட்டதும் காலேஜ் ரூல்ஸைப் பத்தி நம்மிடம் என்ன பேசப் போறாங்க..’ என்று குழம்பிய பாத்திமா,‘என்ன ரூல்ஸ் மேடம்..’ என்று குழம்பிய பாத்திமா,‘என்ன ரூல்ஸ் மேடம்..காலேஜ் ரூல்ஸ் பற்றி என்னிடம் என்ன பேச வேண்டும்..காலேஜ் ரூல்ஸ் பற்றி என்னிடம் என்ன பேச வேண்டும்..’ என்று ஹெச்.ஓ.டியிடம் நேரடியாகக் கேட்டாள்.\n‘நேற்று நடந்த மீட்டிங்கில் பிரின்ஸ்பால் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வரப்போரதா சொன்னாங்க.. முஸ்லிம் ஸ்டூடன்ஸ் யாரும் இனிமேல் பர்தா போட்டுக் கொண்டு காலேஜ்க்கு வரக்கூடாதுனு ரூல் வரப் போகுதாம்.. இதைப்பற்றி ஏதாவது ஒரு முஸ்லிம் ஸ்டூடண்ட்கிட்ட பேசி அவங்க என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அதனால்தான் உன்னை வரச் சொன்னேன் பாத்திமா…’ என்று ஹெச்.ஓ.டி சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் பாத்திமா.\n எதுக்கு திடீர்னு இப்படி ஒரு ரூல்;…\n‘மத அடையாளங்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாது, மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்க வேண்டும்,பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வேண்டும்,எல்லோரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த புது ரூலை கொண்டு வரப்போறாங்க…’ என்று ஹெச்.ஓ.டி சொல்லி முடிப்பதற்குள்,‘இது ரொம்ப அநியாயம் மேடம்…’ என்று ஆவேசப்பட்டாள் பாத்திமா.\n இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயம்தானே உங்க வீட்ல உன்னை கட்டாயப்படுத்தி பர்தா அணியச் சொல்றதுனாலதான நீ அணியுறா.. உங்க வீட்ல உன்னை கட்டாயப்படுத்தி பர்தா அணியச் சொல்றதுனாலதான நீ அணியுறா.. இனி இந்த தொல்லை இல்லைனு நீ உண்மையில் சந்தோஷம்தான் அடைய வேண்டும்…’\n‘இல்லை மேடம் பர்தாவை நான் விரும்பித்தான் அணிகிறேன்.. என்னை பர்தா போடச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இஸ்லாத்தில் எந்த விஷயத்திலும் நிர்பந்தமும் இல்லை..’ என்று பாத்திமா சட்டென பதிலளித்தது ஹெச்.ஓ.டிக்கு வியப்பை ஏற்படுத்தியது.\n‘இல்லை மேடம்.. பொய் சொல்லவில்லை.. நிஜமாத்தான் சொல்றேன். பர்தாவை விரும்பித்தான் அணிகிறேன்… வேறு எந்த உடையிலும் கிடைக்காத கண்ணியம் எனக்கு இந்த உடையில் கிடைக்கிறது மேடம்..இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன்..சும்மா பேச்சுக்காக சொல்லவில்லை..’\nபாத்திமா மிகவும் யதார்த்தமாக பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஹெச்.ஓ.டி.,‘என்னைப் பொறுத்தவரை பர்தா என்பது பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வகைதான். இஸ்லாத்தில் உள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் எனக்கு இஸ்லாத்தில் பிடிக்காத ஒன்று பெண்களைத் திரையிட்டு மறைப்பதுதான்..’ என்றார்.\n‘நீங்கள் தவறாக புரிந்திருக்கிறீர்கள் மேடம்.. பர்தா பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு அல்ல.. உண்மையில் பர்தா பெண்களை கௌரவிக்கத்தான் செய்கிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி திரையிட்டு மறைத்து அடிமைப்படுத்தவில்லை.இஸ்லாம் பெண்களுக்கு கல்வியுரிமை, சொத்துரிமை, விவாகாரத்து உரிமை, திருமணக் கொடையுரிமை என எத்தனையோ உரிமைகளை வழங்கி பெண்களை கௌரவிக்கிறது. அதே மாதிரிதான் மேடம் பர்தாவின் மூலமாகவும் இஸ்லாம் பெண்களை கண்ணியம் செய்கிறது…’\n‘அப்படி என்ன கண்ணியம் இந்த பர்தாவில் இருக்கு…\n‘எவ்வளவோ இருக்கு மேடம்…ஒரு பெண்ணுக்கு எல்லா உரிமையையும் கொடுத்து அவளோட பாதுகாப்புக்கு கியாரண்டி தர்றதுதான் உண்மையான கண்ணியம்.. அந்த கண்ணியத்தை இஸ்லாம் பர்தா மூலமா பெண்களுக்கு வழங்கியிருக்கு…அதைப் பற்றி சொல்றதுக்கு முன்னால பர்தானா என்ன அதோட வரைமுறை என்னவென்று நீங்க தெரிஞ்சுக்கணும் மேடம்…’\n‘சொல்றேன் மேடம்.. நீங்க நினைக்கிற மாதிரி இஸ்லாம் பெண்களை திரையிட்டு மறைக்கச் சொல்லவில்லை.. பெண்கள் தங்களோட முகம் மற்றும் இரண்டு முன் கைகள் மட்டும் தெரியும்படி ஆடை அணிய வேண்டுமென்றுதான் இஸ்லாம் சொல்லுது…உலகத்துல இருக்கிற எல்லா பெண்களும் அந்தந்த நாட்டுல வழக்கத்துல இருக்குற ஆடைகளைத்தான் அணியுறாங்க… பெண்களுக்கு ஒரு பிரத்யேகமான உடையை வடிவமைத்து இதைத்தான் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம் பெண்களும் அணிய வேண்டுமென்று இஸ்லாம் நிர்பந்திப்பதில்லை.இந்தியாவில் இருக்குற முஸ்லிம் பெண்களும் புடவைதான் கட்டுறாங்க..பெண்கள் விதவிதமான, கலர்கலரான ஆடைகள் அணிவதையோ, தன்னை அழகு படுத்திக் கொள்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை.பெண்களின் இந்த சுதந்திரத்திலெல்லாம் இஸ்லாம் தலையிடவில்லை. இஸ்லாம் சொல்ற ஒரே கண்டிஷன் அந்நிய ஆண்களுக்கு முன்னாடி முகம் மற்றும் இரண்டு முன் கைகள் தவிர மற்ற பகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.எல்லா பெண்களை மாதிரியும் முஸ்லிம் பெண்கள் புடவை, சுடிதார் போன்ற ஆடைகளை அணியத்தான் செய்கிறாங்க… தன்னை அழகுபடுத்திக் கொள்றாங்க… வெளியே எங்கையாவது போகும் போதுதான் பர்தா போடுறாங்க மேடம்… 24 மணிநேரமும் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருந்தால் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று நீங்கள் சொல்லாம், ஆனால் அந்நிய ஆண்கள் முன்னிலையில் மட்டுமே இஸ்லாம் சில வரையறைகளை கடைப்பிடிக்கச் சொல்லுது.. மற்றபடி வீட்டில் தன் தந்தை,சகோதரர்கள் முன்னிலையிலும், கணவன் முன்னிலையிலும் கூட பர்தாவோடுதான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாதபோது எப்படி மேடம் பர்தாவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாகச் சொல்ல முடியும்\n‘ஓ.. அப்டினா ஒரு முழு நீள கருப்பு அங்கியால தலை முதல் பாதம் வரை உடலை மூட வேண்டுமென்று இஸ்லாம் சொல்லவில்லையா…’ என்று ஹெச்.ஓ.டி கேட்டதும் லேசாக சிரித்த பாத்திமா தொடர்ந்து பேசினாள்.\n‘இல்லை மேடம்.. டைட்டான டிரஸ்ஸா இல்லாமல்,முகம், இரண்டு முன் கைகள் தவிர மற்ற பாகங்கள் மறைந்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். எல்லா பெண்களும் புடவை, சுடிதார் என தங்களுக்கு பிடித்த உடைகளை அணிந்து கொள்கிறார்கள். வெளியே செல்லும் போது மட்டும் இஸ்லாம் சொல்ற மாதிரி உடல் பாகங்களை மறைப்பதற்கு பர்தாவை அணியுறாங்க..இந்த முழு நீள அங்கி பெண்களோட சௌகரியத்துக்காக டிசைன் பண்ணப்பட்டிருக்கு மேடம்…கருப்புக் கலர்லதான் பர்தா இருக்க வேண்டும் என்ற கண்டிஷன்லாம் கிடையாது. எந்தக் கலர்லா வேண்டுமானாலும் இருக்கலாம்..’\n‘நீ சொல்றதும் ஒரு வகையில் நியாயமாகத்தான் தெரியுது…ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி சொன்ன ஒரு விஷயம் இந்தக் காலத்துல அதுவும் இந்த நவீன உலகத்துக்கு சரியா வரும்னு நினைக்கிறியா பாத்திமா…\n‘கண்டிப்பா மேடம்… சொல்லப்போனா இந்த காலத்துலதான் பர்தா ரொம்ப அவசியமா தேவைப்படுது.. பெண்களை சினிமாவிலும், டி.வி.லையும் ஆபாசமா கட்றது நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே இருக்கு… ஆண்கள் மட்டுமே பயன்படுத்துற பொருட்களின் விளம்பரத்துக்குக் கூட பெண்கள் தேவைப்பட்றாங்க… பெண்களை போதைப் பொருளாக பார்க்கும் மனோபாவம் அதிகரிச்சுட்டே வருது… ஒரு பெண் ரோட்டுல நடந்து போறப்ப எத்தனையோ பேர் தப்பான எண்ணத்தோட பாக்குறாங்க.. பர்தா போட்டுட்டு போறதுனால அவங்களோட கழுகுப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும் மேடம்… நம்ம காலேஜ்ல கூட எத்தனையோ பெண்கள் தங்களை ஈவ் டீ சிங் பண்றதாகவும், பின்னாடியே சில ஆண்கள் வருவதாகவும் கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்க.. ஆனால் பர்தா போட்டுக் கொண்டு வர்ற எந்தப் பெண்ணாவது இதுவரைக்கும் அந்த மாதிரி கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்களா மேடம் கம்ப்ளைண்ட் பண்ணியிருக்க மாட்டாங்க.. ஏன்னா.. பர்தா எங்களுக்கு ஒருவிதமான பாதுகாப்பைத் தருகிறது..எத்தனையோ பெண்கள் ஈவ் டீ சிங் மூலமா உயிரைக் கூட இழந்துருக்காங்க.. அந்த மாதிரி நிலைமை பர்தா போடுகிற பெண்களுக்கு வந்ததில்லை மேடம்.. கிளாஸ் ரூம்ல கூட பசங்க என்ன மாதிரி பர்தா போட்டுவர்ற பொண்ணுங்கள்ட கண்ணியமாதான் பேசுவாங்க மேடம்.. எங்களை கிண்டல் பண்றதெல்லாம் கிடையாது. இதுதான் மேடம் நான் சொன்ன கண்ணியம்…’என்று பாத்திமா பர்தாவின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போனாள்.\n‘வாவ்.. இட்ஸ் இண்ட்ரஸ்டிங்க்…பட்.. முகம், இரண்டு கைகளை மட்டும் தெரியும் அளவிற்கு ஆடை அணிவதுதான் பர்தாவின் வரைமுறைனு சொல்ற.. நாம நார்மலா அணியுற சுடிதார்கூட அந்த மாதிரிதான இருக்கு.. அதையே கவர்ச்சி இல்லாமே அணியலாமே.. எக்ஸ்ட்ரா எதுக்கு அந்த பர்தா எக்ஸ்ட்ரா எதுக்கு அந்த பர்தா என்று ஹெச்.ஓ.டி கேட்ட யதார்த்தமான கேள்விக்கு,\n‘நீங்க கேட்பது சரிதான் மேடம்… பர்தாவுல கண்ணியம் மட்டும் இல்லை,பாதுகாப்பும் இருக்கு மேடம்.. பெண்கள் டூ வீலர்ல போறப்ப புடவையின் முந்தானை, துப்பட்டா சக்கரத்துல சிக்கி எத்தனையோ விபத்துகள் ஏற்படுது, அதுபோல காற்றில் பறக்கும் தலைமுடிகள் முந்திச் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிற நிகழ்வுகளும்கூட நடக்கத்தான் செய்கிறது. பர்தா அணிந்து போகும் போது இதுமாதிரியாக விபத்துகள் ஏற்படுவதற்கு சான்ஸ்யே இருக்காது மேடம்.. இதுமட்டுமில்லாம, எத்தனையோ வழிப்பறி கொள்ளைகள் நாட்டுல நடக்குது, தெருவில் நடந்து போகும் பெண்களின் கழுத்துல இருக்குற நகைகளை பைக்கில் வந்து அறுத்துட்டுப்போகிற சம்பவங்கள் தினசரி நடக்கிறது, பர்தா போட்றதுனால நமது கழுத்து பகுதிகளும் முழுவதும் மறைஞ்சிருக்கும், சோ.. இந்த மாதிரி வழிப்பறி பண்ணவே முடியாது. வழிப்பறிக்கு பயந்தே நிறையப் பேர் நகை அணியவே பயப்பட்றாங்க.. ஆனா வெளியில் போகும் போது நகைகளை அணிந்து பர்தா போட்டு மறைப்பதால் பாதுகாப்பை உணர முடியுது மேடம்…’ என்று சிறிதும் திணறாமல் சட்டென பதிலளித்தாள் பர்தாவின் சிறப்பை நன்கு அறிந்து வைத்திருந்த பாத்திமா.\n‘வெரி நைஸ் பாத்திமா… பர்தா பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுனுதான் நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்.. ஆனால் இப்போ பர்தா பெண்களை கண்ணியப்படுத்துதுனு நீ சொன்ன கருத்தோட நானும் உடன்பட்றேன்… பட் மத அடையாளங்கள் கல்லூரி��்குள் இருக்கக்கூடாதுனு பிரின்ஸ்பால் சொல்றாங்களே...’\n‘முஸ்லிம் ஸ்டூடண்ட்ஸ் பர்தா போடக்கூடாதுனு ஒரு ரூல்ஸ் வரப்போறதுக்கு எத்தனையோ காரணங்கள் சொன்னீங்க.. மத அடையாளங்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாதுனு சொல்றீங்க.. ஆனா எல்லா இந்து ஸ்டூடண்டும் அவங்க மத வழக்கப்படி பொட்டு வைச்சுட்டுதான் காலேஜ்க்கு வர்றாங்க.. அதை யாருமே மத அடையாளமாக பார்க்கிறதுல்ல. பர்தாவை மட்டும் மத அடையாளமா பாக்குறது பாபாரபட்சம்தானே மேடம்.. நமது இந்திய சட்டமே அவரவர் விரும்பிய மத பழக்க வழக்கத்தை பின்பற்ற முழு உரிமையும் வழங்கியிருக்கும்போது நம்ம காலேஜ்ல இந்த மாதிரி ரூல்ஸ் வரப்போறது எந்த விதத்திலும் நியாயாம் இல்லை மேடம்.அடுத்து பர்தா அணிவதை மூடப் பழக்கம்னு சொன்னீங்க. மூடப் பழக்கமா இருந்தா அது முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் தடையா இருக்கும். ஆனா பர்தாவால எந்த முன்னேற்றமும், வெற்றியும் பாதிப்பதில்லை மேடம்… தவக்குல் கர்மான் என்கிற அரேபியப் பெண் நோபல் பரிசு வாங்குற அளவுக்கு சாதிச்சுருக்காங்க.. அவங்க எப்போதும் பர்தாவோடதான் தன்னோட பணிகளில் ஈடுபட்ருக்காங்க.. அவங்க முன்னேற்றத்திற்கு பர்தா ஒருபோதும் தடையா இருந்தது இல்லை. அவங்களை மாதிரி எத்தனையோ பெண்களைப் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் மேடம்…’\n‘தேங்க்யூ பாத்திமா… என் மனசுல ஒரு தெளிவு பொறந்துருக்கு.. பர்தாவுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்குதுனு தெரிஞ்சுக்காம இத்தனை நாளா பிற்போக்குத் தனமா இருந்துட்டேன்.. பர்தாவை விமர்சிக்கிறதுதான் முற்போக்குத் தனம்னு நெனச்சது எவ்வளவு பெரிய தப்புனு இப்பத்தான் புரியுது… நல்லவேளை பாத்திமா.. உன்னை அழைத்து பேசியது நல்லதாப் போச்சு… இல்லைனா பிரின்ஸ்பால் கொண்டுவரப் போறதா சொன்ன ரூல்ஸ்க்கு நானும் ஓ.கே. சொல்லிருப்பேன்…யூ டோண்ட் வொரி.. பிரின்ஸ்பாலிடம் எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி இந்த புது ரூல் வராம பாத்துக்குறது என்னோட பொறுப்பு… உன்னை கண்ணியப்படுத்துற பர்தாவுக்கு இன்னேல இருந்து நானும் சப்போர்ட்…’ என்று ஹெச்.ஓ.டி சொல்லியதைக் கேட்டு சந்தோஷமாக ‘தேங்க்யூ மேடம்…’ என்று சொல்லிச் சென்ற பாத்திமா அணிந்திருந்த பர்தாவில் ஒரு பாதுகாப்பு அரண் இருப்பதாக உணர்ந்தார் ஹெச்.ஓ.டி திலகவதி.\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவ���னா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\nசில நேரங்களில் சில நியதிகள்\nசந்திரா இரவீந்திரன்\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 02. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-11T08:30:35Z", "digest": "sha1:N4N3IEYT255B4NAQGVZH5AHJQNPKO2AZ", "length": 18936, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "பல்கலைக்கழகம் | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒன்ராறியோ- கியூபெக்கிற்கு வெப்ப எச்சரிக்கை\nலா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி\nநேபாளத்தில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு\nமின்சாரக் கட்டணங்களுக்கு 25 வீத சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்\nகட்சி உறுப்புரிமையிலிருந்து விலகினார் ரோஹித்த போகொல்லாகம\nவட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்\nதமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவாக நிராகரிக்க முடியாது - இரா. சம்பந்தன்\nகருணாவுக்கு வாக்களித்தால் துரோகத்திற்கு நன்றி கடன் செலுத்துவதாக அமையும் - கலையரசன்\nகிளிநொச்சில் இடம்பெற்ற விபத்துக்களால் இளவயதுடையவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nவறிய நிலையிலுள்ள பல்கலை,மாணவர்களுக்கு ஈலிங்,ஸ்ரீ கனகதுர்க்��ை அம்பாள் ஆலயம் நிதியுதவி\nயாழ்,பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு லண்டன் – ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தால் நிதி வழங்கும் ஆரம்ப நிகழ்வு, இம்மாதம் 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 .00 மணிக்கு கோணாவளை வீதி கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள ய... More\nபல்கலைக்கழக தகவல் தொழிநுட்ப பிரிவின் பீடாதிபதிக்கு எதிராக பிடியாணை உத்தரவு\nமொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பிரிவின் பீடாதிபதிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து இருவர் உயிரிழந்தமை தொடர்பாக ... More\nமூன்றாம் பாலினத்தவருக்காக இந்தியாவில் முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டம்\nஇந்தியாவிலேயே முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார... More\nஉலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை\nஉலகிலேயே மிகவும் சிறிய வீடு ஒன்றினை கட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளர் ட்ராவிஸ் காசகிராண்டே என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். மனித தலைமுடியை விடவும் சிறிய வீட்டை அவர் இதன்போது கட்டியுள்ளதாக தெ... More\nமாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களைத் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவ, மாணவிகள் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ... More\nயாழ். பல்கலையின் 34ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நிறைவு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 11ஆவது அமர்வுடன் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் 11 நாட்களாக இடம்பெற்ற இந்த பட்டமளிப்பு விழா இ... More\nயாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதில் தொடர்���்தும் இழுபறி\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை இம்மாத இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக அது தள்ளிப்போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்... More\nமின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு\nகிளிநொச்சி- சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னராசா சாரங்கன் என்ற இளைஞனே (22 வயது) உயிரிழந... More\nதடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தின... More\nயாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது. அதற்கமைய அவர்களை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியுடன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெள... More\n13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்\nபுதிய அரசில் பலமான அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெற கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை தேவை – சுமந்திரன்\nநாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு\nகந்தக்காடு கொரோனா தொற்று: யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஒன்ராறியோ- கியூபெக்கிற்கு வெப்ப எச்சரிக்கை\nலா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு\nகொவிட்-19 தோற்றம் குறித்து ஆராய சீனா சென்றது உலக சுகாதார அமைப்பின் விஷேட குழு\nபிரேஸிலில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு\nபிரான்ஸில் அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த 23 பேருக்கு கொவிட்-19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/politics/funny-images-about-jayakumar-comments", "date_download": "2020-07-11T08:48:58Z", "digest": "sha1:3ZSALZS4XIXD2ZD2JMOZ2YUK5NR6U6EQ", "length": 6972, "nlines": 191, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 August 2019 - நான் விளையாடியிருந்தால் இந்திய அணி ஜெயித்திருக்கும்...! | Funny images about Jayakumar comments", "raw_content": "\nவிஜய் முதல் விஷால் வரை... சினிமா ரிலீஸ் சிக்கல்கள் ஏன்\n“மைக் பிடிக்க ஆசை இருக்கு\n“அப்பா முதன் முறை அழுதார்\nஅ.தி.மு.க - வில் சலசலப்பு இல்லை; கலகலப்புதான்\nபோரிஸ் என்னும் புதிய ரட்சகர்\nஇறையுதிர் காடு - 35\nபரிந்துரை: இந்த வாரம்... மழைக்காலத்தில் வாகனப் பராமரிப்பு\nடைட்டில் கார்டு - 7\nவாசகர் மேடை: நீங்க ரெடி; நான் ரெடியில்ல..\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 40\nஆன்லைன்... ஆஃப்லைன் - 12\nநான் விளையாடியிருந்தால் இந்திய அணி ஜெயித்திருக்கும்...\nநான் விளையாடியிருந்தால் இந்திய அணி ஜெயித்திருக்கும்...\nஜெயக்குமார் அடிக்கடி விடும் அதிரடி ஸ்டேட்மென்ட்களுக்கு உருவம் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/movie-review-seeru", "date_download": "2020-07-11T09:10:05Z", "digest": "sha1:P75ZTH7VAKL5AFUYA55TECITPFY6TOQG", "length": 6903, "nlines": 189, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 February 2020 - சினிமா விமர்சனம்: சீறு | Movie Review: Seeru", "raw_content": "\n - ஒரு ஜாலி அலசல்\nசினிமா விமர்சனம்: வானம் கொட்டட்டும்\nசசிகலா: சிக்கிம் வழியா... சிக்கலா\n\"ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்காது\n\"எல்லாத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்\n“சினிமா நிஜத்தைப் பிரதிபலிக்க வேண்டும்\nவாசகர் மேடை: சிக்கன் புரபோசல்\nஇசையைக் கற்கலாம்; இசையால் கற்கலாம்\nஹெல்த் ஸ்பெஷல்: நலம் வாழ...\n“உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்\nஹெல்த் ஸ்பெஷல் - ஒரு கோப்பை இன்பத்துப்பால்\nஹெல்த் ஸ்பெஷல்: புற்றுநோய் இல்லாத புதிய உலகம்\nஹெல்த் ஸ்பெஷல் : இயற்கையில் இருக்கு எல்லாம்\nஇறையுதிர் காடு - 63\nமாபெரும் சபைதனில் - 20\nகுறுங்கதை : 19 - அஞ்சிறைத்தும்பி\nஉடல், பொருள், ஆவி எனத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் தந்து படத்தைத் தாங்கி நிற்கும் ஜீவாவின் நடிப்பு மட்டுமே படத்தின் மிகப்பெரிய பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3/", "date_download": "2020-07-11T07:55:04Z", "digest": "sha1:VT2Z6AZDBYTH46VTDNTJ6GHKGNBB7EWT", "length": 5699, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இடசாரி முற்போக்கு முன்னணி – GTN", "raw_content": "\nTag - இடசாரி முற்போக்கு முன்னணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nகடந்த காலத்தைப்போன்றே இன்றும் கூட்டணி அல்லது...\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nதலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-11T09:27:51Z", "digest": "sha1:ZQP3C5L3Z4G7LR47PVOC3LVHUDSZ7DAL", "length": 7050, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொட்டிக்கிழங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது பொதுவாக நீர் நிலைகளில் காணப்படுகிறது. இதன் குடும்ப பெயர் அபொனொகெசன் (Aponogeton) என்பதாகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[1]\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருணைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukal/Murugabobathy_on_Nithy.htm", "date_download": "2020-07-11T07:20:00Z", "digest": "sha1:YMUEAG2457AEBWZQIZDH4DVYJDZDZD7G", "length": 30576, "nlines": 64, "source_domain": "www.geotamil.com", "title": " பதிவுகள்; http://www.pathivukal.com", "raw_content": "\n'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபெப்ருவரி 2007 இதழ் 86 -மாத இதழ்\nபதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.\nபதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.\n உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன் கவலையை விடுங்��ள். யாமிருக்கப் பயமேன்\nசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|\n 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.\nநாற்பது ஆண்டுகளாக சின்ன மாமியின் சின்ன மகளைத் தேடும் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம்\nஇலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் உட்படத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் உலக நாடுகள் பலவற்றிலும் சின்னமாமியே பாடல் மூலம் புகழ் பெற்ற நித்தி கனகரத்தினம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பும் சின்ன மாமியை மறக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார். இந்தச்சின்னமாமிக்கு (பாடலுக்கு) 2007ம் ஆண்டு நாற்பது வயதாகப் போகிறது. நித்தி படித்தவர்.- பண்பான இயல்புகளைக் கொண்டவர். பிரபலமான பல மேடைப்பாட்டுக் கலைஞர்களிடம் இயல்பாகவுள்ள பலவீனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதாபிமானவாதி. தான் இயற்றிப்பாடிய பாடல்களை சமூக சீர்திருத்தப் பாடல்கள் என்று கலாரசிகர்களும் விமர்சகர்களும் கருதினாலும்- நான் அவற்றை மண்ணின் ராகங்கள் - என்று தான் சொல்லுவேன் என்ற கருத்து நிலையில் இருப்பவர்.\nஅவுஸ்திரேலிய விக்ரோரியா மாநிலத்தின் விக்ரோரியா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானக் கல்லூரியில் விரிவுரையாளராக (Pharmacology)) பணியாற்றிக்கொண்டே மூலிகை மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவாறு தமிழ் உணவு வகைகளில் இருக்கும் உயிர்ச்சத்து குறித்து ஆங்கிலேயர்களுக்கும் பிற இன மக்களுக்கும் அவ்வப்போது னுநஅழளெவசயவழை¦ செய்து கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மேடைகளைக்கண்டு விட்ட நித்தி கனகரத்தினத்தின் வாழ்க்கைச் சரிதம் கூடக் கலைநயம் மிக்கது தான். ஆவர் எழுதிக் கொண்டிருக்கும் என் இசையும் என் கதையும் நூல் வெளியாகும் பட்சத்தில் நித்தியின் கலையுலக வாழ்வின் பல பரிமாணங்களை அறிந்து கொள்ள முடியும்.\nஇலங்கையில் உரும்புராயில் பிறந்த நித்தி;; - தமது ஆரம்பக்கல்வியை வேம்படி ஆரம்பப்பாடசாலையில் தொடங்கி யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி விவசாய பீடம் முதலானவற்றில் மேற்கல்வியைத்தொடர்ந்து இந்தியாவில் அலகபாத் பல்கலைக்கழக விவசாய பீடத்தில் கற்று முதுமாணிப்பட்டம் பெற்றவர்.\n1955ம் ஆண்டளவில் நித்தியின் பாடுந்திறன் கண்டு ஆசிரியர் வேலுப்பிள்ளை ஊக்குவித்து விழா நிகழ்ச்சிகளின் போது வாழ்த்துப்பா பாட அழைத்திருக்கிறார். நித்தியின் பாடல் , கலையுலகப் பிரவேசத்தக்கு வித்திட்டது ஆசிரியர் வேலுப்பிள்ளைதான் என்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பும் மறக்காமல் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறார்.\nநித்தி நடித்த முதல் நாடகம் துருவன். ஏட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போது ,எமது ஊருக்குத் தமிழகத்திலிருந்து வந்திருந்த குகானந்தவாரியார் என்ற பெரியவர் முன்னிலையில் :\nவாவியிடை போகாத வைகையே- பாரில் இடத்தும் வலத்தும் இருமருங்கும் ஓடி நடத்தும் தமிழ்ப்பாண்டி நாடே\nஎன்று பாடினேன். அப்பெரியார் எனது தலையில் தொட்டு ஆசிர்வாதம் வழங்கினார் என்று நெகிழ்வுடன் சொல்கிறார்.\nசிறி��� வயதிலேயே கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் மலரும் மாலையும் தொகுப்பைப் படித்து - கவிதை எழுதவும் பயின்ற நித்தி , யாழ். மத்திய கல்லூரியில் கற்கும் காலத்தில் மாங்கனி என்ற கையெழுத்துப்பத்திரி;கையையும் 1957ல் வெளியிட்டுள்ளார்.\nகல்லூரி விழாக்களின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமது கலை ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட நித்தி - குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் , கி.வா. ஜகந்நாதன் , முதலான தமிழக இலக்கியவாதிகளினதும் வாழ்த்துக்களைப் பெற்றிருப்பவர்.\nஆரம்ப காலத்தில் - ஊர் சனசமூக நிலையங்களில் பல கிண்டல் நாடகங்களை அரங்கேற்றியுள்ள நித்தியிடம் இயல்பாகவே அங்கதச்சு வையுணர்வும் இருந்தமையால்தான் பின்னாளில் சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே , கள்ளுக்கடைப்பக்கம் போகாதே , சோளஞ் சோறு பொங்கட்டுமா - முதலான பாடல்களைப் பாட முடிந்திருக்கிறது.\nஊர் மேடைகளில் கிண்டலடிக்கும் பாடல்களைத் தாமே இயற்றிப் பாடிக் கவனத்தை ஈர்ந்தவரிடம் - உங்கள் ஞாபகத்தில் இருக்கும் அந்தக் கிண்டல் பாடல் ஒன்றைச் சொல்லுங்களேன் என்றேன்.\nஇவ்வாறு பாடி விட்டு - இப்படி நிறைய இயற்றியிருக்கிறேன் அந்தக் காலத்தில். காலம் மாறி விட்டது.இனி, காலத்துக்கேற்ற பாடல்கள் பாட வேண்டும் - என்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது என்றார்.\nசிங்கள பைலாப்பாட்டு உடனுக்குடன் இயற்றப்பட்டு வாதப்பிரதி வாதங்களுடன் கிண்டலுடன் இரட்டை அர்த்தங்களுடன் பாடப்பட்ட கால கட்டத்தில் - தமிழிலும் இவ்வாறு எமது மண்சார்ந்த இயல்புகளைச் சித்திரிக்கும் பாடல்களை நாமும் ஏன் இயற்றிப் பாடக் கூடாது- என்ற சிந்தனையின் தாக்கத்தால் நான் உந்தப்பட்டேன். அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக் கல்லூரிக்கு 1966ம் ஆண்டளவில் படிக்கச் சென்ற சமயம்- ஹார்டிடே விழா நிகழ்ச்சியில் தான் - முதல் முதலில் சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பூடினேன். எதிர்வரும் 2007ம் ஆண்டு - இந்தப் பாட்டுக்கு 40 வயதாகப் போகிறது - என்றார் நித்தி.\nஇலங்கையில் பிறந்த சின்ன மாமி - இன்று தமிழகத் திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ளாள். அந்தளவுக்கு அதன் மவுசு இன்னமும் குறையவில்லை.\nஇலங்கையிலும் - அவுஸ்திரேலியாவிலும் - தமிழர் இல்லங்களில் பிறந்த நாள் - திருமணநிறைவு நாள் கொண்டாட்டங்களின்போது இளைஞர்கள் சில பக்க வாத்தியங்களுடன் பாடி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். அங்கே நித்தியின் புகழ் பெற்ற பாடல்கள் நிச்சயம் இடம் பெறும்.\nநித்தியின் அந்தப்பாடல்களைப் பாடியே இலங்கையிலும் - மலேசியாவிலும் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலும் புகழ் பெற்ற பாடகர்கள் பலர் இருக்கின்றனர்.\nயூழ்ப்பாணம் திறந்த வெளியரங்கு - பெளர்ணமிவிழாக்களிலும் - யாழ் மத்திய கல்லூரி - யாழ் பரியோவான் கல்லூரி கிரிக்கட் ஆட்டங்களின்போதும் நித்தியின் பாடல் கள் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.\nஇலங்கைப் பத்திரிகைகளின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளிலும் நித்தி பாடிப் புகழ் பெற்றுள்ளார். ஈழநாடு பத்தாவது ஆண்டு விழா - யாழ்ப்பாணத்தில் நடந்த தினகரன் விழா முதலானவற்றிலும் பங்கேற்றதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.\nஇலங்கையிலும், தமிழகத்திலும் கவனத்தைப் பெற்ற இக்கலைஞர் - நோர்வே - டென்மார்க்- ஜேர்மன்- பிரான்ஸ்- கனடா- அமெரிக்கா- லண்டன்- மலேசியா- சிங்கப்பூர்-புரூணை முதலான நாடுகளிலும்- தற்போது வாழும் அவுஸ்திரேலியாவிலும் பல மேடைகளில் பாடியுள்ள நித்தி வட இந்தியாவில் அலகபாத்தில் நடந்த கலை நிகழ்ச்சியொன்றில் இந்தித் திரையுலகில் பிரபலம் பெற்ற சங்கர்- ஜெய்கிசான் இரட்டையர்களுடன் சேர்ந்து பாடியதை பெருமிதத்தடன் நினைவு கூர்ந்தார்.\nதாய் மொழியாம் தமிழில் மாத்திரமின்றி ஆங்கிலம்,சிங்களம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடும் திறன் பெற்ற நித்தி கனகரத்தினம் - 1970களில் பொப்பிசைப்பிதா என்ற பெயரெடுக்கும் அளவுக்கு இலங்கையில் பு¢ரபலம் பெற்றார். நித்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்ந்த காலத்தில் ஸ்டனி சிவானந்தன், எஸ் இராமச்சந்திரன், ஏ.ஈ.மனோகரன், கணபதிப்பிள்ளை, டோனி ஹசன், சுரேஸ், அமுதன் அண்ணாமலை, முத்தழுகு முதலான பல கலைஞர்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இத்தகவலையும் காலம் கடந்தும் சக நண்பர்களை மறக்காமல் நினைவு கூர்ந்து சொன்னார்.\nநித்தியின் புகழ் பெற்ற தமிழ் பொப் பாடல்கள் இலங்கை வானொலியின் ஆசிய ஒலிபரப்பில் இடம் பெற்றதனால் இலங்கை வானொலிக்கு நித்தியின் பெயரில் நேயர் கடிதங்கள் வந்தன.\nஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை - காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்கான காரணம் என்ன என்று கேட்டேன்.புதிய கலைஞர்கள் தோன்றாமல் போனது மாத்திரமன்றி - தொலைக்காட்சியின��� அறிமுகம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டது. இந்நிலை மிகவும் கவலைக்குரியது என்றார்.\nமலேசியாவில் 45வது சுதந்திர தின விழா -மேடே காடே- ஊர்வலக் காட்சிகளை , மலேசியாவில் நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம், தமிழ் ஆகிய மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் சொரிந்தது.எங்கோ பிறந்த பாடல் எங்கெங்கோ சென்று மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பதைப் பார்த்துப் பரவசமடைந்தேன் என்றார்.\nஇச்சந்திப்பின்போது நித்தி கூறிய தகவல்கள் அவர் எழுதவுள்ள அவரது சுயசரிதைக்கு மேலும் பயனுடையதாக இருக்கும்.\nஒரு சமயம் (1975இல்) பருத்தித்துறையில் மீன் சந்தையில் பேராசிரியர் கா. சிவத்தம்பியை எதிர்பாராத விதமாக நித்தி சந்தித்துள்ளார். நித்தியிடம் பொப்பிசை குறித்து கலந்துரையாடிய அவர் பின்பு ஓர் இதழில் கட்டுரையும் எழுதியுள்ளார்.\n1983ல் நிகழ்ந்த இனவாத வன்செயல்களினால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானதையடுத்து மிகவும் விரக்தியடைந்திருந்த நித்தி- இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார்.\nசிங்கள அரசியல்வாதிகள்- தமது தேர்தல் பிரசார மேடைகளில் சிங்களப் பாடகர்களுக்கு அழைப்பு விடுத்தமை போன்று - நித்திக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.நித்திக்குப் பல பிரபலமான பாடகர்களுடன் நெருக்கமான நட்பு இருந்தமையால் - அத்தகைய அழைப்புகள் வந்துள்ளன. எனினும் நித்தி தமது சபதத்தைத் தொடர்ந்து நிறைவேற்றினார்.\n1986ல் மட்டக்களப்புப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுப்புறப்படும் தறுவாயில் நடந்த பிரிவுபசார விழாவில் பலரது வற்புறுத்தி;னால் - பாடியுள்ளார். ஆனால் அது நித்தியின் வழக்கமான பொப்பிசைப்பாடல் அல்ல.\nஅதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்ற சுதந்திர வேட்கை நிரம்பிய பாடலை மாத்திரம் பாடி விடை பெற்றார்.\nதமிழகத்தில் எம்,ஜீ.அர், முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் - மதுவிலக்கு கொள்கை மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலி பரப்பான பாடல் நித்தியின் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே. ரஜனிகாந்த் நடித்த அவசர ���டி ரங்கா, எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்த சிவரஞ்சனி விஜயகாந்த் நடித்த ரமணா - முதலான படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும் - இதற்காக தமிழக முதல்வரிடமிருந்தோ தமிழ்த் திரைப்படத் துறையிடமிருந்தோ நித்திக்கு வெகுமதிகள் கிடைக்கவில்லை.\nநித்தியின் பாடல்கள் மக்கள் மயப்பட்டதனால் இன்றும் எங்காவது அவை ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. நித்தி அவுஸ்திரேலியாவில் இருந்து தமது அன்றாடக் கடமைகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார். கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார். அடுத்த ஆண்டு சின்ன மாமிக்கு 40 வயது. அந்தப் பிறந்த நாளில் நித்தியை மீண்டும் நாம் மேடையில் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/12-56.html", "date_download": "2020-07-11T07:32:47Z", "digest": "sha1:KZIFOBHY4YB5JHKSEOFPCPCEYHKKL52Z", "length": 10478, "nlines": 171, "source_domain": "www.kalvinews.com", "title": "12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை!", "raw_content": "\nமுகப்புGovt Job12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nவெள்ளி, ஜூன் 19, 2020\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நாவல் அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமொத்தம் 43 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சிபெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமேலாண்மை : மத்திய அரசு\nதேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC)\nமொத்த காலிப் பணியிடம் : 43\nகல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூம் தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம் வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06-07-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்ற���ம் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு \nதிங்கள், ஜூன் 22, 2020\nSCERT இயக்குநர் - ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உறுப்பினராக பணியிட மாற்றம்\nவியாழன், ஜூலை 09, 2020\n15.07.2020 - அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு \nபுதன், ஜூலை 08, 2020\nதமிழகத்தில் இன்று (09.07.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nவியாழன், ஜூலை 09, 2020\nவரும் கல்வியாண்டில் (2020-2021) கல்வித்துறையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன \nவியாழன், ஜூலை 09, 2020\nG.O 57 - 11,12 ஆம் வகுப்புகளில் 5 பாடத்திட்ட முறை இரத்து - அரசாணை வெளியீடு \nதிங்கள், ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29772/", "date_download": "2020-07-11T09:31:11Z", "digest": "sha1:JOVSLL77BBTTMDCIKQRGTBUDWQP2FFNB", "length": 22508, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயனுறு சொல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆன்மீகம் பயனுறு சொல்\nஇந்திய தத்துவ மரபை எப்படி வகுத்துக்கொள்வது என்பதில் மேலைநாட்டு அறிஞர்களுக்கு எப்போதுமே ஓர் இடர் இருக்கிறது. இந்திய தத்துவம் என்று ஒன்று இல்லை, இந்தியாவில் இருப்பது இறையியலும் ஒழுக்கவியலும் மட்டுமே என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்தியவிய��ின் ஆரம்ப காலத்தில் இருந்த இந்த விவாதங்கள் இன்று அதிகமாகப் பேசப்படுவதில்லை. இந்திய தத்துவம் தனக்கென்று சில தனித்தன்மைகள் கொண்டது, மேலைத் தத்துவ நோக்கில் இருந்து வேறுபட்டது என்ற பார்வை பரவலாக ஏற்கப்பட்டுள்ளது.\nஅந்த வேறுபாடு அல்லது தனித்தன்மை என்ன ஏற்கனவே சொல்லிய அந்த அம்சம்தான். மேலைத்தத்துவத்தை பிரபஞ்சத்தையும் மனிதவாழ்க்கையையும் வரையறை செய்து புரிந்துகொள்ளமுயலக்கூடிய தூய தர்க்கங்களின் தொகுப்பாகப் புரிந்துகொள்ளலாம். மதத்தைச் சாராமல் அது இயங்க முடியும். இந்திய தத்துவத்தை இறையியல், அறவியல் என்ற இரண்டில் இருந்தும் பிரிக்கமுடியாது. மதத்தை சாராமல் அது தனித்தியங்க முடியாது.\nமேலைத்தத்துவம் தத்துவத்தின் விதிகளுக்குள்ளேயே இயங்கமுடியும். அதன் பெயர் சுட்டுவதுபோல அது ஃபிலோ சோஃபியா. அறிவுத்தேவதையை விரும்புதல்தான். இந்தியதத்துவம் இரு எல்லைகளை இணைக்கக்கூடியதாகவே என்றும் உள்ளது. ஓர் எல்லை மெய்ஞானம், இப்பிரபஞ்சத்தின் சாரம்சமான உண்மைகளைப்பற்றிய தரிசனம். இன்னொரு எல்லை அன்றாட வாழ்க்கை. ஞானத்தை அன்றாட வாழ்க்கையில் கொண்டு வந்து சேர்ப்பதற்காகச் செயல்படும் ஒரு மாபெரும் தர்க்கக்களமே இந்திய தத்துவம் என்று சொல்லலாம்.\nஆகவேதான் இந்தியதத்துவத்தில் இருந்து மெய்ஞானத்துக்கான உள்ளுணர்வின் தேடலையும் கண்டடைதலையும் பிரிக்க முடியாமலிருக்கிறது. மெய்ஞானத் தரிசனம் என்பது அதன் சரியான பொருளில் தர்க்கபூர்வமாக விளக்கிவிடக்கூடியதல்ல என்ற எண்ணம் இந்திய சிந்தனையில் வலுவாகவே உண்டு. ‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்ற விவேகம் அது. இதனால்தான் இந்திய தத்துவ மரபு தத்துவத்தால் வரையறுக்கப்பட முடியாத விஷயங்களைப்பற்றியே அதிகமும் பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது முக்கியமாக இறையியல்தான் என்று மேலைத்தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nஅதேபோல இந்தியதத்துவம் மெய்ஞானத்தை அன்றாடவாழ்க்கையின் பகுதியாக ஆக்க எப்போதுமே முயல்கிறது. ஞானத்தை அடைவதற்கான செயல்முறைகள் நடைமுறைகளைப்பற்றி அது பேசுகிறது. யோகமும் பக்தியும் வழிபாடுகளும் தத்துவ எல்லைக்குள் வருகின்றன. அறம்,பொருள்,இன்பம்,வீடு நான்குமே ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவே இந்திய சிந்தனையால் முன்வைக்கப்படுகின்றன. ஆகவேதான் இந்திய தத்துவ சிந்தன��� என்பது அறவியல் மட்டுமே என்ற தரப்பு ஒலிக்கிறது.\nபிரிக்கமுடியாதபடி வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பார்வையின் விளைவு இது என்று புரிந்துகொள்வதே நல்லது. பகுத்து அறியும் நோக்கை மேலைச்சிந்தனை பெரிதும் சார்ந்திருக்கிறது. முழுமைநோக்கை நம் சிந்தனை முன்வைக்கிறது. இந்த வேறுபாடே நம்முடைய தத்துவத்தைத் தனித்துக்காட்டுகிறது\nஇந்திய ஞானநூல்கள் அனைத்துமே பலசுருதி என்ற பகுதியை முன்னால் வைத்துள்ளன. அந்நூலை வாசித்தால் என்ன பயன் என்பதை அவை எடுத்துச்சொன்னபின்னரே ஆரம்பிக்கின்றன. இந்திய ஞானமரபில் உள்ள எல்லா சிந்தனைப்போக்குகளும் அச்சிந்தனையின் பயன் என்ன என்று தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கும். அது என்றுமே முக்தி, அதாவது விடுதலைதான். எது விடுதலை என்ற விளக்கம்தான் வேறுபடும். அறியாமையில் இருந்து, துக்கத்தில் இருந்து, பிறவிச்சுழலில் இருந்து விடுதலை.\nஅந்த விடுதலைக்காகவே சிந்தனைகள் எல்லாம் நிகழவேண்டும். அவ்வாறு ஓர் இலக்கு இல்லாத சிந்தனைகளால் பயனில்லை. நான் தத்துவத்தை அணுகுவது இந்தக் கோணத்தில் மட்டும்தான். நம் வாழ்க்கையை விளக்க, நமக்கும் பிரபஞ்சத்துக்குமான உறவை தெளிவாக்க, மேலும் சிறந்த வாழ்க்கையை நோக்கிக் கொண்டுசெல்ல, நம்மைக் கட்டியிருப்பவற்றில் இருந்து நம்மை விடுதலைசெய்ய வல்லமை உள்ள சிந்தனையே உண்மையான சிந்தனை.\nஆகவே இந்திய மதச்சூழலில் அதிகமும் நடக்கும் வெறும் விவாதங்களை நான் கவனிப்பதில்லை. மயிர்பிளக்கும் சொல்லாராய்ச்சிகள், மடக்கிமடக்கி முன்வைக்கப்படும் தர்க்கங்கள் ஆகியவற்றில் இருந்து முழுமையாக விலகிவிடுகிறேன். மதப்பூசல்களில் ஈடுபடுவதே இல்லை. என் சிந்தனைகள் வாழ்க்கை சார்ந்த புறக்கணிக்கமுடியா வினா ஒன்றில் இருந்தே எழுகின்றன. இந்த நூலின் அமைப்பும் அதுவே. என் நண்பர்கள், வாசகர்கள் எழுப்பிய கேள்விகளில் இருந்தே நான் மேலே செல்கிறேன். அக்கேள்விகளுக்குப் பதில்காணவே என் வாசிப்பை, அறிதல்களைப் பயன்படுத்துகிறேன்.\n’சேர்ந்து பயணம் செய்யுங்கள், உங்கள் மனங்கள் ஒன்றாகட்டும்’ என்கிறது ரிக் வேதம். ஆம், அவ்வாறே ஆகுக\n[சொல்புதிது வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘இந்திய ஞானம் – விவாதங்கள்’ நூலுக்கான முன்னுரை]\nஇந்திய ஞானம் - விவாதங்கள்\nஅடுத்த கட்டுரைசோழர்காலச் செப்பேடுகள்- தினமலர் விர��து\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 26\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6\nவிழா 2015 கடிதங்கள் 7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/16/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-07-11T07:24:53Z", "digest": "sha1:WL77727YZF3Y5Q7FEBYSD5SQRG64NX5H", "length": 6735, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய நீதவான் பணி இடைநிறுத்தம் - Newsfirst", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய நீதவான் பணி இடைநிறுத்தம்\nரஞ்சன் ராமநாயக்���வுடன் தொலைபேசியில் உரையாடிய நீதவான் பணி இடைநிறுத்தம்\nColombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்த காணொளி உரையாடலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபாலவின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்தது.\nஅதற்கமைய, பத்தேகம நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதியாக சிலாபம் மேலதிக நீதவான் ரக்கித அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய தொடர்பில் ஜனாதிபதியிடம் சிபாரிசுகளை முன்வைத்துள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்தது.\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nபயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்\nசுற்றுலாப் பயணிகளுக்கான ETA உள்ளிட்ட விசா வசதிகள் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nபயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்\nETA உள்ளிட்ட விசா வசதிகள் இடைநிறுத்தம்\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nபாட்டலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nதொழில்நுட்பக்குழு ஒரு மாதத்திற்கு மேல் கூடவில்லை\nகருணாவை கைது செய்யுமாறு எழுத்தாணை மனு தாக்கல்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nநோய் பரவல்: 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்\nவட்டி வீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை\nசாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் தில் பேச்சாரா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/our-village/maddakkalappil-saati-amaippu", "date_download": "2020-07-11T08:04:37Z", "digest": "sha1:BJGYHSK2DZNW3LMYQE7ZDLWAK6ACZ5AX", "length": 22751, "nlines": 67, "source_domain": "old.veeramunai.com", "title": "மட்டக்களப்பில் சாதி அமைப்பு - www.veeramunai.com", "raw_content": "\nஎமது கிராமம்‎ > ‎\nமனித சமூகமானது கடந்த காலத்திலும் இன்றைய காலத்திலும் பல்வேறுவிதமான பிரிப்புக்களாகக் உள்ளது. இதில் சாதி, சமயம், இனம், மொழி, வாக்கம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் சாதி என்பது கிழக்காசிய நாடுகளின் சமூக அமைப்புக்களிலே நீங்க முடியாதவாறு பின்னிக்கிடக்கின்றது. இது அரசியல் உள்ளிட்ட பல்வேறு கூறுகளின் செயற்பாடுகளை இ;யங்கவைக்கின்றது. சாதி என்பது சமூகத்தில் இயங்கும் ஒரு அலகாகும். இக்குழுவில் இடம்பெறும் தகுதி பிறப்பால் அமையப்பெற்றதாகும். அதனால் ஒருசாதியில் பிறந்தவர் இன்னுமொரு சாதியினுள் இணையவும் முடியாது, பெயரை மாற்றிக்கொள்ளவும் முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டசாதிகளைச் சேர்ந்தவர் என்று ஒருவர் சொல்லிக்கொள்ளவும் முடியாது. ஆக சாதியென்பது பிறப்பின் அடிப்படையில் தோன்றி பொதுப்பெயரை உறுப்பினர்களிடையே கொண்டு அகமணம் செய்கின்ற ஒரு குழுவாகும்.\nஒருசமுகத்தில் பிறப்பால் வேறுபடுத்தப்பட்ட தனித்துவமான பண்பாட்டு அம்சங்களையும், நடத்தை முறைகளையும் கொண்ட மக்கள் பிரிவு காணப்பட்டால் அதனையும் சாதி எனலாம். இச்சொல்லானது \"Cast\" எனும் \"Spaniya\" சொல்லில் இருந்து தோற்றம் பெற்றதே இது வர்ணம், குலம், வாக்கம் போன்ற அர்த்தங்களை தருகின்றது. Spaniya வில் தோற்றம்பெற்றாலும் இது தென், தென்கிழக்காசிய நாடுகளில் அச்சாணியாக இருந்து ஆதிக்கம் செலுத்திவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nமனிதர்கள் மாறுதல் நிலை அல்லது தோன்றும் நிலை 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கணிப்பிடப்படுக்றது. விலங்குகளின் செயற்பாட்டில் இருந்து வேறுபட்டமைந்த வகையில் உழைப்புடனான வாளச்சியுடன் இயற்கையின் மேல் மனிதனின் அதிகாரம் வளர்ந்தது. அவன் தொடர்ந்து தனது கைகளினால் தனக்குத் தேவையான உணவைத் தேடுவதற்கும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும் கல், எலும்புகளை உடைய கூரிய ஆயுதங்களையும் தயாரித்துக் கொண்டான்.\nமனிதன் சமூதாயப்பிராணி ஆனால் அவன் இப்படி முதலிலிருந்து இருக்கவில்லை அவன் மனிதனான பிறகு சமூதாயப் பிராணியாக மாறினான். மனிதக் குரங்குகள் கும்பல் கும்பலாக வாழ்ந்துவருவதைப் போன்று மனிதனும் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தான். இதனால் இயற்கையுடனும் விலங்குகளிடமும் எண்ணிலாப் போராட்டங்கள் நடத்தியதனால் அ��ர்கள் ஒற்றுமையின் இரகசியத்தையும் புரிந்திருப்பார்கள். இந்நிலையில் உயர்வு தாழ்வு இல்லை, மதமும் இல்லை, சொல்லப்போனால் தனிமனிதன் என்ற எண்ணமும்மில்லை இங்கு “நான்” என்பதை விட “நாம்” என்பதே இங்கு அதிகம்.\nமனித குலத்தில் தோன்றியதே சமூதாய வாழ்க்கையாகும் இதனால் குழுச் சமுகத்தின் நிலை விரிவாக்கம் பெற்றது இதன் போது தேவைகள் அதிகமாயின இதனால் அத்தேவைகளை பூர்த்தி செய்ய தேவைகளுக்கு ஏற்ப பல்வேறுபட்ட தொழில்களையும் செய்து குழுக்களின் தேவைகளைச் பூர்த்தி செய்தனர். இதுவே அவர்களின் கடமைகளாகவும் மாறின இதன் அடிப்படையில் உழவர், மீன்பிடிப்பவர், வணிகர், தலைவர், ஆட்சியாளர்கள், போர்வீரர்கள் என தொழில்நிலையில் சமூகங்கள் தோற்றம் பெற்றன. இதனை கிரேக்க அறிஞர் பிளட்டே விரிவாக விளக்கியுள்ளார்.\nஉருவ வகைகள் வழங்கிய மொழிகள், பொருட்கள், பண்பாடு, வாழ்க்கைமுறை, சமயநெறிகள், சமூக சாதிகள், அரசு என்பன பின்னர் தோன்றலாயின. சமூதாயங்கள் இனவழிபட்ட சமூதாயமாக மாறின இவர்கள் வாழ்ந்திருந்த பகுதிகள் காலப்போக்கில் பிரதேசங்களாகவும், நாடுகளாளவும் உருக் கொண்டன சங்க காலத்தே சமூதாயத்தில் பலதொழில்சார் சமூகங்கள் தோற்றம் பெற்றன. மேட்டுநிலத்தார் மந்தை வளர்ப்பும், மேசன் தொழிலையும், ஆற்றுப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெற்பயிரையும், கடற்கரை சார்ந்து வாழ்ந்தவர்கள் மீன்பிடித் தொழிலையும், மேற்கொன்டனர் தலைவன் கோ என அழைக்கப்பட்டான். கல்வி அறிவு அறம் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர் செம்மையுடையோராய் சமுகத்தில் மதிக்கப்பட்டனர். இவர்களே பண்டைய தமிழ் சமூகங்களில் அந்தணர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் புவியியல் நிலையும் காலச்சூழ்நிலையும் இவர்களது தொழிலை நிலைபெறச்செய்ததோடு அவர்கள் அரசாட்சிக்காலங்களில் தெழிலுக்கான மக்களாக அடையாளப்படுத்தினர். இவை ஒன்றை ஒன்று அடிமைப்படுத்தும் நோக்கங்களாக அமையவில்லை. இங்கு தெழில்ரீதியாக வேறுபட்டுக் காணப்பட்டார்களே தவிர கூறுபடுத்தப்படவில்லை கோவும் கொல்லனும் ஒரே அவையில் வீற்றிருந்த காலம் அந்தக்காலம் என்பர்;. ஆனால் இந்தியாவில் கி.மு 1500 ஆம் ஆண்டளவில் ஆரியர் வந்தபோது உடலிலும் நிறத்திலும் மொழியிலும் இந் நாட்டுமக்களிடம் இருந்து வேறுபட்டிருந்தனா. இவ் வேறுபாடுகளை பயன் படுத்தி இங்கு வாழந்;தோரை தஸ்ய���க்கள் அல்லது தாசர்க்கள் என்று வேறுபடுத்திக் குறிப்பிடத் தொடங்கினா.; இது வேதகால தொடக்கத்தில் ஏறத்தாழ கி.மு 1200ல் நிகழ்ந்தது.\nஇதன் பிறகு அவர்கள் மதத்தோடு தொடர்புடையதாக புரோகிதர் தொழிலையும், ஏனையோரை தமது தனித்தன்மையைக் காக்க அவர்கள் செய்யும் தொழிலை அடிப்படையாக வைத்து நான்கு பிரிவுகளை ஏற்படுத்தினர். அப்பிரிவுகளே பிரமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற பிரிவுகளாகும் ஆரம்பத்தில் ஒவ் வொரு சாதியினருக்கும் கட்டுப்பாடு இல்லை அவர்கள் தொழிலிலும் மண உறவிலும் கட்டுப்பாடு இல்லை. இதனால் நான்கு சாதியினரிடையே ஏற்பட்ட கலப்புத் திருமணம் பலசாதிகள் தோன்ற ஆரம்பித்தனர்.\nமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சாதியின் தோற்றம் இந்தியாவில் இருந்து வந்ததனால் உருவாகியதாக அவதானிக்கமுடியும், ஆனாலும் இலங்கையில் பண்டைய சமூகத்தவரான இயக்கர் நாகர் சமூகப் பிணைப்புடையோர் என்பதையும் இவர்களின் எச்சங்களே வேடர்கள் என ஆய்வாளர்கள் முடிவுறுத்தியுள்ளனர்.\nமட்டக்களப்பு மரபு வழிச் சமூகங்களாக இயக்கர், நாகர், திமிலர், வேடர், முற்குகரும் இடம்பெறுகின்றனர். கலிங்கா, சிங்கர், வங்கர், போன்ற 3 பெயர்களைக் கொண்ட கூட்டுச் சமூகமே முற்குவர். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்து மட்டக்களப்பில் குடியேறி பல கிராமங்ளை அமைத்ததாக கூறப்படுகிறது. இப்பிரதேசங்களில் முதல்மைக்குரியவர்களகாவும் காணப்படுகின்றனா.; என திருப்படைக்கல்வெட்டு;, சாதிதெய்வக்கல்வெடட்டு, முற்குவர் வன்னிமைக் என்பன இவர்களது வருகையைப்பற்றிக் கூறுகின்றன. கி.பி 4ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல்லவராட்சி தலையெடுத்து பிராமணர்கள் வர்ணாச்சிர தர்மத்தினை புகுத்தி தமிழர் பண்பாட்டு பாரம்பரியங்கள் இல்லாது ஒழிக்க அடித்தளமிட்டனர். சோழராட்சியில் அரசனின் நிர்வாக ஆலோசகர்களாக கோவில்களில் பாதுகாவலராக இருந்து நிலச் சொத்துக்களை பறித்து நிலவுடமையாளர்களாகினர். இந் நிலை மட்டக்களப்பிலும் இடம் பெறலாயின. இதனால் மட்டக்களப்பில் அவர்களின் ஆட்சிமுறைக்குள் சமூகப்பிரிவுகள் தோற்றம் பெறவேண்டியதாயிற்று. இதனால் தமிழ் நாட்டில் இருந்து பலவகைப்பட்ட சாதிகளை அழைத்துவர வேண்டியதாயிற்று இதனால் ஈழத்தில் சோழராட்ச்சி தலைவர்களுக்கு தாம்பூலம் மடித்து கொடுக்க உரியவர்கள் இங்கு இல���லாமையினால் அதற்குரிய அடம்பையர் என்ற சாதியினர் இங்கு கொண்டுவரப்பட்டனர்.\nமட்டக்களப்பில் வேறுபாடுகளுடைய சாதிப்பிரிவு தோற்றம் பெற்ற காலமாக சோழராட்சிக் காலத்தினை (957-1059) குறிப்பிடலாம். இக்காலத்தில் முன்னர் முக்கியமாக இரண்டு குடியேற்றங்கள் சிறைக்குடிகளை சம்மந்தப்படுத்தியதாக மட்டக்களப்பு மான்மிகம் குறிப்பிடுகிறது. திருக்கோவில் ஆலைய நடைமுறைகளுக்கு வேளாளரும, அந்தணரும், சிறைக்குடிகளும் பின்னர் கி.பி 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க இளவரசி உலகநாச்சியால் கொக்கடடிச்சோலை தான்தோன்றீஸ்வரததுக்காக சில சிறைக்குடியினர் கொண்டுவரப்பட்டதாகவும். அதில் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட இவர்கள் கோவில் கடமைகளின் நிமித்தம் கொண்டுவரப்பட்டவர்களாக அறியக்கிடைக்கின்றது. வரலாற்றை பார்க்கின்றபோது சோழராட்சி மட்டக்களப்புக்கு சில நன்மைகளைத் தந்திருக்கின்றது.மட்டக்களப்பு அம்பாறை சமூக அமைப்பு முற்றிலும் மாறுபட்டதாகும் மேல்மட்டம் கீழ்மட்டம் என வறையறை செய்யப்பட்ட சமூகங்களிடையே பொதுவான சமுக உறவுமுறை பேணப்படுவதில்லை எனினும் இங்குள்ள நீண்டகால வரன்முறைகளை உள்ளடக்கிய வரலாற்றில் சமூகங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்காமல் பொதுவான நிகழ்வில் தங்கள் பங்களிப்பினூடாக நெறிதவறாத ஒற்றுமையை நிலை நிறுத்தி வாழ்ந்துள்ளமையை உறுதி செய்யப்பட்டதாகும. மட்டக்களப்பு சமூகங்கள் தொடர்ந்து ஒரு கட்டுக்கோப்புக்குள் இயங்க வேன்டிய அவசியம் உணரப்பட்டதால் கி.பி 14ம் நூற்றாண்டில் கலிங்க மாகோன் வறையறை செய்வதோடு அவர்களின் சமூகக் கடமைகளையும் நிலை நிறுத்தினா. இதனால் ஆலய நடைமுறைகளை தங்கள் பங்களிப்பினூடாக தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர்.\nமட்டக்களப்பு சாதிப்பிரிவு பற்றி முதல் தகவல் தரும் நூல்மட்டக்களப்பு மான்மிகமாகும் இதுபோடிக்கல்வெட்டின் 22 சாதியினர் பற்றியும் அவர்கள் குலவிருதுகளும் கூறுகின்றது. அதன்படி சாதிகளும் குலவிருதுகளும் கீழே தரப்படுகின்றன.\nகரையார் தோணி விமலர் மத்து\nதுலுக்கர் தொப்பி வேதியர் பூநூல்\nகாராளர் கலப்பை வண்ணார் கல்\nவேடுவர் வில்லம்பு வாணிபர் செக்கு\nமுற்குகர் எழுத்தாணி கடையர் கூடை\nகோயிலர் கமலமலர் வேந்தர் செங்கோல்\nபண்டாரப்பிள்ளையார் கைப்பிரம்பு வள்ளுவர் மேளம்\nதிமிலர் பால்ம���ட்டி குயவர் குடம்\nசேணியர் நூலச்சி தட்டார் குறடு\nஅமலர் தேர்க்கொடி சாணார் குத்து\nஅம்பட்டர் கத்தரிக்கோல் செட்டி தராசு\nஇக்குலவிருதுகள்ஒவ்வொரு சாதியினருக்கும் இன்ன இன்ன தொழில் விதிக்கப்பட்டிருக்கின்றமையை காட்டி நிற்கின்றது மேலும இச் சாதியினருக்கு இருக்கும் 17 சிறைக்குடிகளையும், அவர்களின் தொழில் பற்றியும் கூறப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T07:42:23Z", "digest": "sha1:AZ67L3DQRW4UNHFP7H2BW3N5SFUW6ALX", "length": 5509, "nlines": 57, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநீதிமன்றம் தடை நீக்கம் Archives - Tamils Now", "raw_content": "\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி - அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா - மூளையை பாதிக்கிறது கொரோனா தொற்று - விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி\nTag Archives: நீதிமன்றம் தடை நீக்கம்\nஏழு முஸ்லிம் நாட்டு பயணிகளுக்கு தடை; நீதிமன்றத்தை மீறி அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவு பிறப்பிப்பு\nசிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த ஜனவரியில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். இந்த தடையை சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி – அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா\nஉண்மையை தடுக்கவும், அரசை காக்கவும் கார் கவிழ்க்கப்பட்டுள்ளது – அகிலேஷ், பிரியங்கா காந்தி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/news/32/TamilNadu_7.html", "date_download": "2020-07-11T07:30:57Z", "digest": "sha1:G3HTSNBD4XQHN5Z5PSOOJJSMBHJOA7PS", "length": 9618, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "தமிழகம்", "raw_content": "\nசனி 11, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகனிமொழி, உதயநிதி, கேஎஸ் அழகிரி எப்படி சாத்தான்குளம் சென்றார்கள்\nநாளை இவர்களால் மற்றவர்களுக்கோ மற்றவர்களால் இவர்களுக்கோ கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு\nபொது முடக்கத்தை நீட்டிக்க அரசுக்குப் பரிந்துரைக்கவில்லை: மருத்துவக் குழு தகவல்\nதமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு பரிந்துரை செய்யவில்லை.....\nகரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப் புத்தகங்கள் குறைப்பு: 10, 11, 12-ஆம் வகுப்பு பாடத்தில் மாற்றம்\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ....\nசாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தந்திர செயல் : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nசாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக முதல்வர் கூறியிருப்பது தந்திரமான செயல்....\nவிகே புதூர் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : உடல் அடக்கம், பலத்த பாதுகாப்பு\nசுரண்டை அருகே போலீஸ் தாக்கியதால் காயமடைந்ததாக கூறப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ........\n -மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை\n அல்லது முடிவுக்கு கொண்டு வருவதா\nதிருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல்: கணவரின் முதல் மனைவி போலீசில் புகார்\nகணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே....\nசிறைக்கு அழைத்து வரும் முன் உடலில் காயங்கள்: சிறை துறை ஆவணம் தகவல்\nசாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்சை சிறைக்கு அழைத்து வரும் முன் அவர்களது உடலில் காயங்கள் ....\nஅதிமுக அரசிடம் இருந்து எப்படி நீதி கிடைக்கும்\nசாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவர் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே முதல்வர்....\nசாத்தான்குளம் சம்பவம் குறித்து முகநூலில் சர்ச்சை கருத்து ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் சம்பவம் குறித்து முகநூலில் சர்ச்சை கருத்து வெளியிட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை ,....\nதந்தை - மகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட��ம் என முதல்வர் எடப்பாடி .....\nதூத்துக்குடியில் பைக் விபத்தில் அமமுக நிர்வாகியின் மகன் பரிதாப பலி\nதூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் அமமுக நிர்வாகியின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.....\nபோலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் : முன்னாள் எம்.எல்.ஏ.ராணி வெங்கடேசன்\nபோலீஸ் தாக்கியதில் மரணமடைந்த தந்தை, மகன் விவகாரத்தில் ஆய்வாளர்,2 உதவிஆய்வாளர்கள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு.......\nபோலீஸார் தாக்குதலால் வாலிபர் உயிரிழந்ததாக புகார் : விகே புதூரில் மறியல், பரபரப்பு\nசுரண்டை அருகே உள்ள வீகேபுதூரில் போலீஸார் தாக்குதலால் உடல்நலம் குன்றி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.....\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது : மோகன் சி.லாசரஸ் பேச்சு\nசமூகவலைத் தளங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பான நாலுமாவடி திறப்பின் வாசல் ஜெபத்தில் ........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/01/blog-post_25.html", "date_download": "2020-07-11T08:18:19Z", "digest": "sha1:QBUC3FD732QTS3U6DS424AB6EXVZ77IN", "length": 13918, "nlines": 162, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: வாக்குக்கு பணம் வாங்கினால் சிறை: எச்சரிக்கை.", "raw_content": "\nவாக்குக்கு பணம் வாங்கினால் சிறை: எச்சரிக்கை.\nலோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி, பிரவீண்குமார்தெரிவித்தார். நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் வாங்கினால், 1 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். அதேபோல், பணம் கொடுப்போர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் கொடுத்ததாக, 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது;தொடர்ந்து விசாரணைநடந்து வருகிறது.\nஇன்று முதல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுச் சாவடிகளில் வழங்கப்படும். ஓட்டுச்சாவடிக்கு செல்ல முடியாதவர்களுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர், வீட்டிற்கு சென்று வழங்குவார். இப்பணி, 1 மாதத்திற்கு நடக்கும்.அதன்பின்னரும்,அட��யாள அட்டை கிடைக்காதவர்களுக்கு, குறிப்பிட்ட மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.வாக்காளர் அடையாள அட்டை வாங்காதவர்களின் பெயர், இணையதளத்தில் வெளியிடப்படும்.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு, 10 நாள் முன் வரை, விண்ணப்பம் வழங்கலாம். வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப் உள்ளவர் மட்டுமே, ஓட்டு போடமுடியும், என்றார்.\nபணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...\nவிருதுநகர் மாவட்ட மாநாடு - AIBSNLEA\n\"தகடூர் தந்த தலைவன் எம்.என்\".பணிநிறைவு பாராட்டுவிழா.\nபார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி . . .\nகாந்தி சுடப்பட்ட நாள் ஜனவரி-30...\n27.01.2014 தோழமை வாழ்த்துக்கள் . . .\nகல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை எதிர்த்து போராட்டம்.\nமீனவர்கள் பேச்சுவார்த்தையில் பல முடிவெடுக்கப்பட்டு...\nமுக்கியத்துவம் பெற்ற 3 கிளைகள் மாநாடு . . .\nதமிழ் மாநில சங்க தலைமை செயலக முடிவுகள்...\nநமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\n65- வது குடியரசு தினம் --- - ஜனவரி -26\nவாக்குக்கு பணம் வாங்கினால் சிறை: எச்சரிக்கை.\nஇந்திய தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி - 24 .\nசிலிண்டர் பெற ஆதார் அட்டை கூடாதுஉயர்நீதிமன்றம்.\n22.01.2014 ஆண்டிபட்டியில் புதியகிளை துவக்கம். . .\n18-01-2014 & 19-01-2014 மத்திய செயற்குழு கூட்டம். . .\nஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...\nகருணை மனு : வீரப்பன் கூட்டாளி 4 பேர் தூக்கு ரத்து\nபோலீஸ் மீது நடவடிக்கை: கேஜ்ரிவால் தர்ணா வாபஸ்.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் - தமிழகம் தழுவிய பட்டினி...\nநாக்பூரில் : இன்சூரன்ஸ் ஊழியர் மாநாடு எழுச்சிப் பே...\nதோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.\nரயில்வே பணிகள் தேய்ந்து வருகிறது - உண்மை உரை கல்லா...\nபேனர் வைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்பற்ற வேண்ட...\nசீனப் வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.7 சதம் அதிகரித்தது...\nJanuary -19 தியாகிகள் தினம் . . .\n''தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள்\" 19-1-2014...\nஜனவரி -18 தோழர்.ப.ஜீவானந்தம் நினைவு நாள். . . .\nஎல்ஐசி முகவர்கள் (லிகாய்) மாநாடு - மதுரையில் பேரணி\n17.01.2014 மாலை 4 மணிக்கு பேரணி . . .\nமத்திய சங்க செய்தி . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். . . .\nஜனவரி -17 எம்.ஜி .ஆர். பிறந்த நாள். . . . .\nமதுரை பல்கலைகழகத்தின் மாண்பு காப்போம்\nதற்போதைய . . . .செய்தி . . . துளிகள் . . .\nநமது மாநில சங்க சுற்றறிக்கை . . .\nபாகிஸ்தான் சிறுமி மலாலா அறிக்கை . . .\nமதுரை மாவட்டBSNLEU பொங்கல் வாழ்த்துக்கள்.\nஅகம் மகிழ்ந்த நிகழ்ச்சி ...ஓவிய கண்காட்சி . . .\nஜனவரி 12 - ----சுவாமி விவேகானந்தர் ..... நாள்\nகொடி காக்க உயிர் துறந்த குமரன்-JAN-11- நினைவு நாள்.\nநடக்க இருப்பவை . . .\nவைட்டமின் ‘இ’ எட்டு வேறுபட்ட வடிவங்களில் . . .\nமோடி-சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும்.\nநடக்க இருப்பவை . . .\nசெய்தி . . . துளிகள் . . .\nநிலக்கரிஊழல்உண்மைதான்: உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல...\n10.01.2014 நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு...\nமாவட்டசங்கநிர்வாகிகள் & கிளைச் செயலர்கள் கவனத்திற்கு.\n252 குடிநீர் நிறுவனங்களுக்குத் தடை: கேன் குடிநீர் ...\nகிங்ஃபிஷர் - விஜய் மல்லையா மீது காவல்துறையில் புகார்\nபோலி விபரங்களுக்கு முற்றுப்புள்ளி . . .\nநமது G.S தோழர்.P.அபிமன்யு பாராட்டு விழா...\nநமது G,S தோழர்.P.அபிமன்யு பாராட்டு - மாவட்ட சங்க வ...\nதோழர்.O.P.குப்தா - ஜனவரி 6 - நினைவு நாள்...\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\nமாருதி கார் தொழிற்சாலை3000 குடும்பங்கள் நிலை....\nமோடி பொறுப்பேற்றால் நாட்டிற்கு பேரழிவாக முடியும்\nM.K.U நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nகார்ட்டூன் . . .கார்னர். . .\n07.01.2014 சென்னையை நோக்கி. . .\nபிரச்சனை தீர்வில் கடும் கால தாமதம் . . .\nகல்யாணி மதிவாணனை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி.\nபாண்டிச்சேரியில் நமது G.S க்கு பணி ஓய்வு...\nவீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாள்...\nஅடையாள அட்டை நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமாகும்.\n2014 ஜனவரி சம்பளத்துடன் C&Dஊழியர்களுக்கு...\nதிருப்புமுனை ஏற்படுத்திய திருப்பாலை சிறப்புக்கூட்ட...\nதமிழ் மாநில கவுன்சில் பற்றிய குறிப்பு . . .\n32 கோடி கறுப்பு பணம், அரசியல் கட்சிகளிடம் பறிமுதல்.\nலஞ்சம் கைமாறியதாக- உடன்பாடு ரத்து .\nமுதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். . .\nஇந்திய ஜனநாயகம்- மதச்சார்பின்மை பேரபாயமாக அமையும்\nதியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை- அஞ்சலி\nசேலத்திற்கு- மதுரை BSNLEU தோழமை வாழ்த்துக்கள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/OMVS_c01.aspx", "date_download": "2020-07-11T07:17:36Z", "digest": "sha1:A7VVACJPCPAUB4ZGA5LTPGX55UJKR66K", "length": 17134, "nlines": 32, "source_domain": "elitebytes.com", "title": "மாற்றம் வரலாறு MaxVeloSSD", "raw_content": "\nபிப்ரவரி 2017 மாற்றங்கள் பதிப்பு 3.1.0.0 இல்\nகேச் இயந்திரம் மற்றும் நான் மேம்படுத்துதல்களை / ஓ கட்டிடக்கலை சே��ிப்பு வரையறைகளை ஒரு 30 முதல் 50% செயல்திறன் ஆதாயம் வழங்க. வளர்ச்சிகள் உரிமம் முக்கிய முடக்கக் மற்றும் பல செயல்படுத்தும் விசைகள் அனுமதிக்கிறது மேலாண்மை உரிமம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது வெளிப்படையாக எந்த பழைய பதிப்பு அகற்றாமல் இந்த மேம்படுத்தல் நிறுவ இப்போது சாத்தியம். பொது பிழை நிர்ணயம் மற்றும் மென்பொருள் பராமரிப்பு மென்பொருள் MaxVeloSSD முக்கியமான மாற்றங்கள் இந்த பட்டியலில் முடித்து. மென்பொருள் உயர் இறுதியில் இயந்திரங்கள் குறைந்த விரிவாக சோதனை செய்யப்பட்டது. அது பிழை இயக்க குறைந்த நினைவகம் மற்றும் உயர் CPU சுமை சூழலில் நீண்ட முறை இலவச மற்றும் நிலையான நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபதிப்பு 3.0.0.24 நவம்பர் 24 ம் தேதி 2016 மாற்றங்கள்\nமுற்றிலும் புதிய மைக்ரோசாப்ட் விண்டோஸ் OS பரிசோதித்தது. அதே விலையில் மேலும் பற்றுவதற்கு சக்தி விளைவாக, முன் விட பெரிய SSD மற்றும் ரேம் பற்றுவதற்கு அனுமதிக்கிறது. தயாரிப்பு செயல்படுத்தல் பிரிவு புதுப்பிக்கப்பட்டது. இந்த பதிப்பு ஒரு Cache கோப்புகளை மற்றும் அடைவுகள் பொருத்து அனுமதிக்கிறது. புதிய WarpOver ™ தொழில்நுட்பம் கட்டிடக்கலை அறிமுகம். இறுதியாக கேச் இயந்திரம் குறைந்த நினைவகம் நிலையில் அதிக ஆரோக்கியத்துடன் மேம்படுத்தப்பட்டது.\nஆகஸ்ட் 5 2016 மாற்றங்கள் பதிப்பு 2.3.6.0 இல்\nஇணை செயல்திறன் கட்டுப்பாடு பயனர்கள் இழைகள் எண்ணிக்கை (கேச் இயந்திரம் ஒரே நேரத்தில் மரணதண்டனை) சரி செயல்படுத்துகிறது. புதிய \"ஃப்ரீமியம்\" பதிப்பு என்றென்றும் இலவச இயங்கும் மற்றும் 30 நாட்கள் மட்டுமே இருந்தது முன்னாள் \"சோதனை\" முறைக்கு பதிலாக மாற்றப்பட்டிருக்கிறது.\nசெப்டம்பர் 15 2015 மாற்றங்கள் பதிப்பு 2.3.5.0 இல்\nமுற்றிலும் நீக்கப்பட்ட பல கேச் தரவு அளவுகளும் விண்டோஸ் 10. பிழைகள் கீழ் சோதனை. கேச் இயந்திரம் பிழைகள் அகற்றப்பட்டன. சக்தி இழப்பு பிறகு மீட்பு கொண்ட களம் அகற்றப்பட்டன. மீட்பு எழுத கேச் நிரப்பப்பட்டிருக்கும் குறிப்பாக போது, இப்போது வேகமாக உள்ளது. முந்தைய பதிப்புகளை துவக்க முன் மீண்டும் முழுமையாக எழுத கேச் எழுத தேவை. அதனால் வெறுப்பாக நீண்ட துவக்க காலத்தில் ஏற்படலாம். ஊழலை காரணமாக பவர் இழப்பு / மீட்டமைக்க ஒவ்வொரு முறை மற்றும் ஒரு ஏற்பட்டுள்ளன. இந்த சரி செய்யப்பட்டது. வட்டு அம��ப்பில் உள் சிதைந்திருந்தால் குறைவடையும் தோல்விக்கு (சாத்தியம் எழுத பிழை அதிகாரத்தையும் இழந்துவிட்டது போது) அடையாளம் மற்றும் அதை பதிலாக.\nஜூலை 27 2015 மாற்றங்கள் பதிப்பு 2.3.3.9 இல்\nபவர் ஆஃப் / மீட்டமைக்க மறுவேலை மற்றும் அடுத்து தொடக்க எந்த நேரத்தில் தொகுதிகள் மாநில பரிவர்த்தனை பாதுகாப்பான மீட்க வேண்டும் பின்னர் மறுதொடக்கம். எந்த தரவு இழப்பு அல்லது பரிவர்த்தனை பாதுகாப்பு இழப்பு இல்லை. அமைப்பு அது 0 முதல் 10 விநாடிகள் மின்சாரம் முன்னர் அரசு மீண்டும். மற்ற சிறிய மாற்றங்கள் கேச் சேவையின் தரத்தை மேம்படுத்தும். கேச் இயந்திரம் உண்மையில் பெரிய தொகுதிகள் (2 பெட்டாபைட் வரை) கையாள உகந்ததாக இருந்தது. மேல்நிலை தொடர்பு இல்லை ராம் மெமரி உள்ளது. முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடுகையில் தொகுதி அளவு ஹோஸ்ட் தொடர்பாக ரேம் பயன்பாடு 95% குறைக்கப்பட்டது. இந்த \"கேச் கோடுகள்\" அல்லது \"பிட்டுப்படங்கள்\" பயன்படுத்த வேண்டாம் என்று இனி இல்லை எங்கள் மேம்பட்ட பற்றுவதற்கு வழிமுறைகள் மூலம் சாத்தியமாகும். பொது தேவை ஆளாவதால், நாங்கள் \"மூலம் எழுது\" மற்றும் Cache பொறியில் இயக்க முறைகள் \"எதிர்ப்பு ஸ்கேன்\" சேர்க்கப்பட்டது. விண்ணப்ப பயனர் மாற்றங்களை இந்த புதிய தற்காலிக முறைகளில் அமைப்புகளை அனுமதிக்குமாறு விஸ்தரிக்கப்பட்டது. புதிய அத்தியாயம் பார்க்கவும்: \"எதிர்த்து மூலம் எழுத ஸ்கேன்\". மென்பொருள் அனைத்து பிரபலமான மெய்நிகர் இயந்திரம் இயங்கும். அது வட்டுகள் மற்றும் மெய்நிகர் வட்டுகள் வழியாக பாஸ் முழுமையான செயல்பாடு அம்பலப்படுத்துகிறது. கட்டுப்பாடுகள் இல்லை. மென்பொருள் புரவலன் மற்றும் Cache வட்டுகள் ஸ்மார்ட் சேவைகள் செயல்படுத்துகிறது. வன்பொருள் சிக்கல் உள்ளது என்றால் அது பயனர்கள் எச்சரிக்க வேண்டும். கேச் இயந்திரம் ஒரு புதிய படிக்க / எழுத முன் விட சிறப்பாக செயல்படுகிறது என்று லாக் வழிமுறையை பயன்படுத்துகின்றன. இந்த உச்ச செயல்திறன் உள்ளது. மற்ற பல மாற்றங்கள் சக்தி இழப்பு / மீட்டமை பின்னர் ஸ்திரத்தன்மை மற்றும் நடத்தை மேம்படுத்த.\nஎந்த அடைவு கொண்டு கேச் ஏற்றுகிறது என்று ஒரு அம்சம் சேர்க்கப்பட்டது. குறைக்கிறது கேச் வெப்ப வரை / கடுமையாக நேரம் வலிமையாக்கும். \"கேச் சுமை அடைவுகள்\" பாடம் இது பற்றி மேலும். இந்த பதிப்பில�� மேலும் பயன்பாடு ஒரு விளக்கப்படம் கட்டுப்பாடு சேர்க்கிறது. அது IOPS / நொடி துல்லியமான காட்சிப்படுத்தல் அனுமதிக்கிறது. இடையக / பிற மிஸ் மற்றும் தரவு ஏற்றுமதி. இந்த புத்தகத்தில் பட்டியலிடும் பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது. மென்பொருள் RAID, SSD தொகுதிகளை கேச் ஆதரவு அதிகளவு வேலை செய்துள்ளார். விண்டோஸ் 10 முன்னோட்டம் பொருந்தக்கூடிய சேர்க்கப்பட்டது. பெரிய துண்டுதுண்டாக கேச் ஒரு CPU ஹாக் / வாத்தின் கூச்சல் நீக்கப்பட்டது (அரிதான நிலை) .Numerous விபரம் மாற்றங்கள், முழு குறிப்பு மாற்றம் பதிவு பார்க்கவும்.\nஆரம்ப வெளியீட்டு இருந்து வரும் மாற்றங்கள் நவம்பர் 16 2013\nUSB3.0 மற்றும் SDHC கேச் ஊடக ஆதரவு சேர்க்கப்பட்டது. பல மடிக்கணினி உரிமையாளர்கள் இப்போது தங்கள் HDD, உந்துதல் லேப்டாப் முடுக்கி எந்த USB3.0 ஸ்டிக் பயன்படுத்த முடியும். இந்த பதிப்பு பல திருத்தங்கள் கூட அந்த ஸ்திரத்தன்மை அதிகரிக்க அடங்கும். இயக்கி உறுதியளிக்கப்பட்டுள்ளது குறைந்த நினைவகம் காட்சிகள் மற்றும் அரிய இனம் நிலையில் பாதுகாப்பான / விபத்து ஆதாரம் தோல்வியடையும். மண்ணின் DriverVerifier, WHCK (விண்டோஸ் வன்பொருள் Certifikation கிட்) மற்றும் எங்கள் புதிய சோதனைக் மற்ற மென்பொருள் மூலம் சோதனை செய்யப்பட்டது. எந்த இயக்கி கடிதம் புரவலன் மற்றும் கேச் தொகுதிகளுக்கு துணைபுரிகிறது. ExFAT மற்றும் refs கோப்பு அமைப்புகள் இணக்கம். , SSD வாழ்நாள் மற்றும் உயர்ந்து செயல்திறன் மேம்படும் என்று மற்றொரு சக்தி வாய்ந்த அம்சம் சேர்க்கிறது. மேலும் தகவலுக்கு புதிய \"ஒழிப்பதற்கான எழுது\" அத்தியாயம் பார்க்கவும். MaxVeloSSD ™ உங்கள் சேமிப்பு அதிகபட்ச திசைவேகம் அளிக்கிறது. EliteBytes ™ இருந்து MaxVeloSSD ™ கொண்டு, SSD பற்றுவதற்கு, SSD வேகம் மற்றும் அப்பால் HDD இருந்து உங்கள் Windows சூழலில் தள்ளிவிடக் இலவச தக்கது மற்றும் செலவு குறைந்த மென்பொருள் தீர்வு வழங்குகிறது. இயக்க முறைமை சுமை நேரம் மற்றும் எந்த பயன்பாடுகள் வேகத்தை. மேலும் SSD சேமிப்பு செலவைக் குறைக்க. நீங்கள் பற்றுவதற்கு சாதனமாக எந்த விண்டோஸ் இயங்குதளத்தில் எந்த SSD பயன்படுத்த முடியும். மென்பொருள் மற்றும் வன்பொருள் RAID கட்டமைப்புகளில் துணைபுரிகிறது. அதிகபட்ச தொகுதி அளவு 128 டெராபைட் உள்ளது. பாரம்பரிய பயாஸ், நவீன UEFI என்பது சொந்த துவக்க மற்றும் விண்டோஸ் பாதுகாப்பான பூட் ���ுழு ஆதரவு உண்டு.\n © பதிப்புரிமை 2005 - 2020 எலைட் பைட்ஸ் „¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/author/sivashankarjagadeesan/page/2/", "date_download": "2020-07-11T08:04:28Z", "digest": "sha1:HQ66VZSU7T42CZEQRMW5V6APGPLYUMQ6", "length": 7983, "nlines": 164, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "Sivashankar Jagadeesan – Page 2 – Sivashankar Jagadeesan", "raw_content": "\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nவாசிப்பனுபவம்: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\n100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 1 – தொகுப்பு : எஸ்.ராமகிருஷ்ணன்\nபிரசாதம் – சுந்தர ராமசாமி\nகொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nகொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nகாய்கறி விற்பவர்களை காணவில்லை. Understanding Kharif-Rabi-Zaid\nரயில் நிலையங்களின் தோழமை – அந்தியூர் குதிரை சந்தை- பயணக்கட்டுரை – எஸ்.ராமகிருஷ்ணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nதிருநெல்வேலி ஹோட்டல் – விறகு அடுப்பு சமையல் – சாலிகிராமம்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-swift+cars+in+indore", "date_download": "2020-07-11T07:01:16Z", "digest": "sha1:WKH2VVJVC5HQIFK5IUXIK76CPTGPGJ7S", "length": 6325, "nlines": 208, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Maruti Swift in Indore - 8 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2007 மாருதி ஸ்விப்ட் VDI\n2016 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\n2016 மாருதி ஸ்விப்ட் 1.3 விஎக்ஸ்ஐ\n2015 மாருதி ஸ்விப்ட் ZDI Plus\n2011 மாருதி ஸ்விப்ட��� VDI\n2010 மாருதி ஸ்விப்ட் VDI\n2005 மாருதி ஸ்விப்ட் 1.3 இசட்எக்ஸ்ஐ\n2014 மாருதி ஸ்விப்ட் VDI BSIV\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-11T09:15:43Z", "digest": "sha1:2LGW45GAFEJKKCMHIIHEEC4RDGZMW2VV", "length": 45285, "nlines": 924, "source_domain": "ta.wikipedia.org", "title": "அருச்சுனா விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிதிப் பரிசு ₹ 500,000\nராஜீவ் காந்தி கேல் ரத்னா ← அருச்சுனா விருது → ஏதுமில்லை\nஅருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 500,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.\n2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:\nஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்\n1 அருச்சுனா விருது பெற்றவர்கள் துறைவாரியாக\n1.6 பில்லியர்ட்ஸ் & சுனூக்கர்\n1.14 குழிப் பந்தாட்டம் (Golf)\n1.16 வளைத்தடி பந்தாட்டம் (Hockey)\nஅருச்சுனா விருது பெற்றவர்கள் துறைவாரியாக[தொகு]\n1 1981 கிருஷ்ண தாஸ்\n2 1989 சியாம் லால்\n3 1991 லிம்பா ராம்\n4 1992 சஞ்சீவ்குமார் சிங்\n5 2005 தருண்தீப் ராய்\n6 2005 டோலா பானர்ஜி\n7 2006 ஜயந்தா தாலுக்தார்\n8 2009 மங்கள்சிங் சாம்பியா\n9 2011 ராகுல் பானர்ஜி\n1 1961 குர்பச்சன் சிங் ரந்தாவா\n2 1962 தார்லோக் சிங்\n3 1963 ஸ்டெபி டிசௌசா\n4 1964 மக்கன் சிங்\n5 1965 கென்னத் பவல்\n6 1966 அஜ்மெர் சிங்\n7 1966 பி. எஸ். பரூவா\n8 1967 பிரவீன் குமார்\n9 1967 பீம்ச��ங் (விளையாட்டுவீரர்)\n10 1968 ஜோகீந்தர் சிங்\n11 1968 மஞ்ஜீத் வாலியா\n12 1969 ஆர்னெக் சிங்\n13 1970 மோகீந்தர் சிங் கில்\n14 1971 எட்வர்ட் செகுரா\n15 1972 விஜய்சிங் சௌகான்\n16 1973 ஸ்ரீராம் சிங்\n17 1974 டி. சி. யோகன்னன்\n18 1974 சிவ்நாத் சிங்\n19 1975 அரி சந்த்\n20 1975 வி. அனுசூயா பாய்\n21 1976 பகதூர் சிங் சௌகான்\n22 1976 கீதா சுட்சி\n23 1978-79 சுரேசு பாபு\n24 1978-79 அஞ்செல் மேரி யோசஃப்\n25 1979-80 ஆர். ஞானசேகரன்\n26 1980-81 கோபால் சைனி\n27 1981 சபீர் அலி\n28 1982 சார்லஸ் பொர்ரொமியோ\n29 1982 சந்த் ராம்\n30 1982 எம். டி. வல்சம்மா\n31 1983 சுரேசு யாதவ்\n34 1984 ஷைனி ஆப்ரகாம்\n35 1985 ரகுபீர் சிங் பால்\n36 1985 ஆஷா அகர்வால்\n37 1985 அடில்லெ சுமாரிவாலா\n38 1986 சுமன் ராவத்\n39 1987 பல்வீந்தர் சிங்\n40 1987 வந்தனா ராவ்\n41 1987 பகீச்சா சிங்\n42 1987 வந்தனா சண்பக்\n43 1988 அசுவனி நாச்சப்பா\n44 1989 மெர்சி குட்டன்\n46 1992 பகதூர் பிரசாத்\n47 1993 கே. சாரம்மா\n48 1994 ரோசா குட்டி\n50 1995 ஜோதிர்மயீ சிக்தார்\n51 1996 அஜித் பாதூரியா\n52 1996 பத்மனி தாமஸ்\n53 1997 ரீத் ஆப்ரகாம்\n54 1998 சிரீசந்த் ராம்\n55 1998 நீலம் ஜஸ்வந்த் சிங்\n56 1998 எஸ். டி. எஷான்\n57 1998 ரசீதா மிஸ்த்ரி\n58 1998 பரம்ஜித் சிங்\n59 1999 குலாப் சந்த்\n60 1999 குர்மீத் கௌர்\n61 1999 பர்டுமான் சிங்\n62 1999 சுனிதா ராணி\n63 2000 கே. எம். பீனாமோல்\n64 2000 யத்வேந்தரா வசிஷ்டா (உடல்நலம் நலிந்தவர்)\n65 2000 விஜய் பால்சந்திர முனிசுவர் - (உடல்நலம் நலிந்தவர்)\n66 2000 ஜோகீந்தர் சிங் பேடி (உடல்நலம் நலிந்தவர்) (வாழ்நாள் சாதனைக்காக)\n67 2002 அஞ்சு பாபி ஜியார்ஜ்\n68 2002 சரசுவதி சாகா\n69 2003 சோமா பிசுவாஸ்\n70 2003 மாதுரி சக்சேனா\n71 2004 அனில் குமார்\n72 2004 ஜே. ஜே. சோபா\n73 2004 தேவேந்திர ஜாஜாரியா (உடல்நலம் நலிந்தவர்)\n74 2005 மஞ்சீத் கௌர்\n75 2005 ராஜிந்தர் சிங் ராகேலு (உடல்நலம் நலிந்தவர்)\n76 2006 கே. எம்.பீனு\n77 2007 சித்ரா கே. சோமன்\n78 2009 சினிமோல் பௌலோசு\n1 1961 நந்து நடேகர்\n2 1962 மீனா ஷா\n3 1965 தினேஷ் கன்னா\n4 1967 சுரேசு ஃகோயில்\n5 1969 தீபு கோஷ்\n6 1970 டி. வி. டாம்பே\n7 1971 எஸ். மூர்த்தி\n8 1972 பிரகாஷ் பதுகோனே\n9 1974 ராமன் கோஷ்\n10 1975 தேவீந்தர் அகூஜா\n11 1976 அமி கியா\n12 1977-78 செல்வி. கே.டி. சிங்\n13 1980-81 சைய்யது மோடி\n14 1982 பி. கங்குலி\n15 1982 மதுமிதா பிஷ்ட்\n16 1991 ராஜீவ் பாஃக்கா\n17 2000 புல்லேலா கோபிசந்த்\n18 1999 ஜியார்ஜ் தாமஸ்\n19 2003 மடசு ஸ்ரீநிவாச ராவ் (உடல்நலம் நலிவுற்றவர்)\n20 2004 அபின் சியாம் குப்தா\n21 2005 அபர்ணா போபத்\n22 2006 சேத்தன் ஆனந்த்\n23 2006 ரோகித் பாகர் (உடல்நலம் நலிவுற்றவர்)\n24 2008 அனூப் ஸ்ரீதர்\n25 2009 சைனா நெவால்\n1 1970 ஜெ. பிச்சையா\n2 1972 செல்வி. ஜெ. ஸ்ரீநிவாசன்\n3 1973 ஏ. கரீம்\n4 1975 எல்.ஏ. இக்பால்\n5 1976 ஏ. சாம் க்ரைஸ்ட் தாஸ்\n6 1984 டி. ராஜாராமன்\n1 1961 சர்ப்ஜித் சிங்\n2 1967 குஷி ராம்\n3 1968 குர்தயாள் சிங்\n4 1969 அவில்தார். அரி தத்\n5 1970 குலாம் அப்பாசு மூன்டாசிர்\n6 1971 மன்மோகன் சிங்\n7 1973 எஸ். கே. கடாரியா\n8 1974 ஏ.கே. புஞ்ச்\n9 1975 அனுமான் சிங்\n10 1977-78 டி. விஜயராகவன்\n11 1979-80 ஓம் பிரகாஷ்\n12 1982 அஜ்மெர் சிங்\n13 1991 ராதே சியாம்\n14 1991 செல்வி. எஸ் சர்மா\n15 1999 சஜ்ஜன் சிங் சீமா\n1 2002 அலோக் குமார்\n2 2003 பங்கஜ் அத்வானி\n3 2005 அனுஜா பிரகாஷ் தாக்கூர்\n1 1961 எல். பட்டி டிசௌசா\n2 1962 பி. பட்டுர் மல்\n4 1968 டென்னிஸ் சுவாமி\n5 1971 முனிசாமி வேணு\n8 1977-78 பி.எஸ். தாபா\n9 1978-79 சி.சி. மச்சையா\n11 1980-81 ஐசக் அமல்தாஸ்\n12 1981 ஜி. மனோகரன்\n13 1982 கௌர் சிங்\n14 1983 ஜஸ் லால் பிரதான்\n15 1986 ஜெய்பால் சிங்\n16 1987 சீவா ஜயராம்\n17 1989 கோபால் தேவாங்க்\n18 1991 டி.எஸ். யாதவ்\n19 1992 ராஜேந்தர் பிரசாத்\n20 1993 மனோஜ் பிங்களே\n21 1993 முகுந்த் கில்லேகர்\n22 1995 வி. தேவராசன்\n23 1996 ராஜ் குமார் சங்க்வான்\n24 1998 என்.ஜி. டிங்கோ சிங்\n25 1999 குர்சரண் சிங்\n26 1999 ஜிதேந்தர் குமார்\n27 2002 மொகமது அலி கமார்\n28 2003 செல்வி. மேரிகோம்\n31 2008 வெர்கீஸ் ஜான்சன்\n32 2009 எல். சரிதா தேவி\n1. 1996 ஏ. மரியா இருதயம்\n1 1961 மானுவல் ஆரோன்\n2 1980-81 ரோகினி காடில்கர்\n3 1983 திப்யேந்து பரூவா\n4 1984 பிரவீன் திப்சே\n5 1985 விசுவநாதன் ஆனந்த்\n6 1987 டி. வி. பிரசாத்\n7 1987 பாக்யஸ்ரீ திப்சே\n8 1990 அனுபமா கோகலே\n9 2000 சுப்பராமன் விசயலட்சுமி\n10 2002 கிருஷ்ணன் சசிகிரண்\n11 2003 கோனேரு ஹம்பி\n12 2005 சூர்யா சேகர் கங்குலி\n13 2006 பென்த்யாலா ஹரிகிருஷ்ணா\n14 2008 துரோணவல்லி ஹரிகா\n15 2009 தானியா சச்தேவ்\n1 1961 சலீம் துரானி\n2 1964 மன்சூர் அலிகான் படோடி\n3 1965 விஜய் மஞ்ச்ரேகர்\n4 1966 சந்து போர்டே\n5 1967 அஜித் வாடேகர்\n6 1968 ஈ.ஏ.எஸ். பிரசன்னா\n7 1969 பிசன்சிங் பேடி\n8 1970 திலீப் சர்தேசாய்\n9 1971 ஸ்ரீநிவாசராகவன் வெங்கட்ராகவன்\n10 1972 ஏக்நாத் சோல்கர்\n11 1972 பி.எஸ். சந்திரசேகர்\n12 1975 சுனில் கவாஸ்கர்\n13 1976 சாந்தா ரங்கசாமி\n14 1977-78 குண்டப்பா விசுவநாத்\n15 1979-80 கபில்தேவ் நிகாஞ்ச்\n16 1980-81 சேத்தன் சௌகான்\n17 1980-81 சைய்யது கிர்மானி\n18 1981 திலீப் வெங்க்சர்க்கார்\n19 1982 மோகிந்தர் அமர்நாத்\n20 1983 டியானா எடுல்ஜி\n21 1984 ரவி சாத்திரி\n22 1985 சுபாங்கி குல்கர்னி\n23 1986 மொகம்மது அசாருதீன்\n24 1986 சந்தியா அகர்வால்\n25 1989 மதன் லால்\n26 1993 மனோஜ் பிரபாகர்\n27 1993 கிரண் மோர்\n28 1994 சச்சின் டெண்டுல்கர்\n29 1995 அனில் கும்ப்ளே\n30 1996 ஜவகல் ஸ்ரீநாத்\n31 1997 அஜய் ஜடேஜா\n32 1997 சௌரவ் கங்குலி\n33 1998 ராகுல் திராவிட்\n34 1998 நயன் மோங்கியா\n35 2000 பி.கே. வெங்கடேசு பிரசாத்\n36 2002 வீரேந்தர் சேவாக்\n37 2003 ஹர்பஜன் சிங்\n38 2003 மிதாலி ராஜ்\n39 2005 அஞ்சு ஜைன்\n40 2006 அஞ்சும் சோப்ரா\n41 2009 கௌதம் கம்பீர்\n2 1978-79 செல்வி. எம். மகாபாத்ரா\n3 1983 ஏ.ஆர். அர்த்னா\n1 1973 டஃபாதார் கான் எம்.காஅன்\n3 1982 Maj. ஆர்.சிங் பிரார்\n4 1982 ரகுபீர் சிங்\n5 1984 Capt. ஜீ. முகமது கான்\n6 1987 Maj. ஜே.எஸ். அலுவாலியா\n7 1991 Capt. ஆதிராஜ் சிங்\n8 2003 Capt. ராஜேஷ் பட்டு\n9 2004 Maj.தீப் குமார் அலாவத்\n2 1962 துளசிதாஸ் பலராம்\n3 1963 சுனி கோசுவாமி\n4 1964 ஜர்னைல் சிங்\n5 1965 அருண் லால் கோஷ்\n6 1966 யூசுப் கான்\n7 1967 பீட்டர் தங்கராசு\n8 1969 இந்தர் சிங்\n9 1970 சையது நயீமுதின்\n11 1973 மகன் சிங்\n12 1978-79 குருதேவ் சிங் கில்\n13 1979-80 பிரசுன் பேனர்ஜி\n14 1980-81 முகமது அபீப்\n15 1981 சுதிர் கர்மகர்\n16 1983 சாந்தி முல்லிக்\n17 1989 எஸ். பட்டார்ச்சார்ஜி\n18 1997 பிரம்மானந்த் சங்க்வால்க்கர்\n19 1998 பைச்சுங் பூட்டியா\n1 1999 சிரஞ்சீவ் மில்காசிங்\n2 2002 சிவ் கபூர்\n3 2004 ஜோதீந்தர் சிங் ரந்தாவா\n4 2007 அருச்சுன் அத்வால்\n1 1961 சியாம் லால்\n2 1975 மோண்டு தேப்நாத்\n4 1989 செல்வி.கிருபாலி பட்டேல்\n5 2000 செல்வி.கல்பனா தேப்நாத்\n1 1961 பிரிதிபால் சிங்\n3 1963 சரன்ஜிட் சிங்\n5 1965 உதம் சிங்\n6 1965 ஈ. பிரிட்டோ\n7 1966 வீ.ஜே. பீட்டர்\n8 1966 சுனிதா பூரி\n9 1966 குருபக்‌ஷ் சிங்\n10 1967 ஹர்பிந்தர் சிங்\n11 1967 மொகீந்தர் லால்\n12 1968 பால்பீர் சிங் குலார்\n13 1970 அஜித் பால் சிங்\n14 1971 பீ. கிருஷ்ணமூர்த்தி\n15 1972 மைக்கேல் கிண்டோ\n16 1973 எம்.பீ. கணேஷ்\n17 1973 ஓ. மாஸ்கரேனாசு\n18 1974 அஷோக் குமார் (வளைத்தடி பந்தாட்டம்)\n20 1975 பி.பீ. கோவிந்தா\n21 1975 ஆர். சைனி\n23 1977-78 எல்.எல். பெர்ணாண்டஸ்\n24 1979-80 வீ. பாஸ்கரன்\n25 1979-80 ஆர்.பி. முண்ட்பன்\n26 1980-81 முகமது சாகிது\n27 1980-81 எலிசா நெல்சன்\n28 1981 வெர்சா சோனி\n29 1983 சபர் இக்பால்\n30 1984 ராஜ்பிர் கவுர்\n31 1984 எஸ். மானே\n32 1985 பிரேம் மாயா சோனிர்\n33 1985 பண்டா முத்தண்ணா\n34 1986 ஜே.எம். கார்வாலியோ\n36 1989 பருகத் சிங்\n37 1990 ஜகுபிர் சிங்\n38 1992 மெர்வின் பெர்ணான்டஸ்\n39 1994 ஜூட் பெலிக்ஸ் சபாஸ்டியன்\n40 1995 தன்ராஜ் பிள்ளை\n41 1995 முகேஷ் குமார்\n42 1996 ஏ. பி. சுப்பையா\n43 1996 ஆசீஷ்குமார் பலால்\n44 1997 அர்மீக் சிங்\n45 1997 சுரீந்தர் சிங் சோதி\n46 1997 ராஜேந்தர் சிங்\n47 1998 எஸ். சுர்ஜித்சிங்\n48 1998 பித்தம் ராணி சிவாச்\n49 1998 பி. எஸ். தில்லோன்\n50 1998 எஸ். ஓமணகுமாரி\n51 1998 மொகம்மது ரியாசு\n53 1998 மகராஜ் கிருஷ்ணா கௌசிக்\n54 1999 பல்பீர்சிங் குல்லர்\n55 1998 லெ. கர். அரிப்பால் கௌசிக்\n56 1998 ரமன்தீப் சிங்\n57 1998 வி. ஜே. பிலிப்ஸ்\n58 2000 பல்ஜீத்சிங் சைனி\n59 2000 டிங்கோன்லீமா சானு\n60 2000 ஆர். எஸ். போலா\n62 2000 ஜலாலுதீன் ரிசுவி\n63 2000 மது யாதவ்\n64 2002 திலீப் டிர்கே\n65 2002 ககன் அஜீத் சிங்\n66 2002 மமதா கராப்\n67 2003 தேவேஷ் சௌகான்\n68 2003 சூரஜ் லதாதேவி\n69 2004 தீபக் தாக்கூர்\n70 2004 இன்னொசென்ட் ஹெலன் மேரி\n71 2005 விரேன் ரஸ்குன்ஹா\n72 2006 ஜோதி சுனிதா குல்லு\n73 2008 பிராப்ஜோத் சிங்\n74 2009 சுரிந்தர் கௌர்\n75 2009 இக்னேசு டிர்க்கி\n1 1992 சந்தீப் ப்யாலா\n2 1993 கவாசு பில்லிமோரியா\n3 1996 பூனம் சோப்ரா\n4 1998 நரேந்தர் சிங்\n5 2003 அக்ரம் ஷா\n6 2004 செல்வி.அங்கோம் அனிதா சானு\n7 2007 செல்வி டோம்பி தேவி\n1 1998 ஆசான் குமார்\n2 1998 பிஸ்வஜித் பாலித்\n3 1999 பல்வீந்தர் சிங்\n4 1999 தீரத் ராஜ்\n5 2000 சி. ஹோமோனப்பா\n6 2002 ராம் மேகர் சிங்\n7 2003 சஞ்சீவ் குமார் (சடுகுடு)\n8 2004 சுந்தர் சிங்\n10 2006 நவீன் கௌதம்\n11 2008 பங்கஜ் நவ்நாத் ஸ்ரீசத்\n1 1961 ராமனாதன் கிருஷ்ணன்\n2 1962 நரேஷ் குமார்\n3 1966 ஜெய்தீப் முகர்ஜி\n4 1967 பிரேம்ஜித் லால்\n5 1974 விஜய் அமிர்தராஜ்\n6 1978-79 நிருபமா மன்கட்\n7 1980-81 ரமேஷ் கிருஷ்ணன்\n8 1985 ஆனந்த் அமிர்தராஜ்\n9 1990 லியாண்டர் பயஸ்\n10 1995 மகேஷ் பூபதி\n11 1996 கௌரவ் நடேகர்\n12 1997 அசீஃப் இசுமாயில்\n13 2000 அக்தர் அலி\n14 2004 சானியா மிர்சா\n1 1981 பர்வீண் ஓபராய்\n2 1984 எம்.ஏ. நாயக்\n3 1991 தல்வீர் சிங்\n4 1994 ஆர்.எஸ். பான்வாலா\n5 1996 சுரேந்தர் வால்டியா\n6 1999 ஜகஜித் சிங்\n7 2000 சுரேந்தர்சிங் கன்வாசி\n8 2004 ஜெனில் கிருஷ்ணன்\n9 2008 பஜ்ரங்க்லால் தக்கர்\n10 2009 சதீஷ் ஜோஷி\n1 1961 கர்னி சிங்\n2 1968 ராஜ்யஸ்ரீ குமாரி\n3 1969 புவனேசுவரி குமாரி\n4 1971 பீம் சிங்\n5 1972 உதயன் சீனுபாய்\n7 1981 எஸ். பி. சௌகான்\n8 1983 மோகீந்தர் லால்\n9 1983 சோமா தத்தா\n10 1985 ஏ. ஜே. பண்டிட்\n11 1986 பகீரத் சமய்\n12 1993 மன்சேர் சிங்\n13 1994 ஜஸ்பால் ராணா\n14 1996 மோராட் ஏ. கான்\n15 1997 சதேந்திர குமார்\n17 1998 மானவ்ஜித் சிங்\n18 1998 ரூபா உன்னிகிருஷ்ணன்\n19 1999 விவேக் சிங்\n20 2000 அஞ்சலி வேத்பதக் பாக்வத்\n21 2000 அபினவ் பிந்த்ரா\n23 2002 அன்வர் சுல்தான்\n24 2002 சுமா சிரூர்\n25 2003 ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்\n26 2004 தீபாலி ஏ. தேஷ்பாண்டே\n27 2005 ககன் நரங்\n28 2006 விஜய் குமார்\n29 2008 அவ்னீத் கௌர் சித்து\n30 2009 ரோஞ்சன் சோதி\n1 2006 சௌரவ் கோசால்\n1 1961 பஜரங்கி பிரசாத்\n2 1966 ரிமா தத்தா\n3 1967 அருண் ஷா\n4 1969 பைத்யநாத் நாத்\n6 1973 டி. கடாவ்\n7 1974 ஏ.பி. சாரங்க்\n8 1974 மஞ்சரி பார்கவா (நீரில் பாய்தல்)\n9 1975 எம்.எஸ். ராணா\n10 1975 ஸமிதா தேசாய்\n11 1982 பெர்சிஸ் மதான்\n12 1983 அனிதா சூட்\n13 1984 கஜன் சிங்\n14 1988 வில்சன் செரியன்\n15 1990 பூலா சௌத்தரி\n17 1998 பானு சச்தேவா\n18 1999 நிஷா மில்லட்\n19 2000 செபாஸ்டியன் சேவியர்\n20 2000 ஜே. அபிஜித்\n21 2005 சீக்கா டண்டன்\n1 1961 ஜே.சி. வோரா\n2 1965 ஜி. ஆர். தீவா��்\n3 1966 யூ. சுந்தர்ராஜ்\n4 1967 எஃப். ஆர். கோதைஜி\n5 1969 மீர் காசிம் அலி\n6 1970 ஜி. சகன்னாத்\n7 1971 கே. எஃப். கோதைஜி\n8 1973 என். ஆர். பஜாஜ்\n9 1976 எஸ். ஷைலஜா\n10 1979-80 இந்து பூரி\n11 1980-81 மஞ்சித் துவா\n12 1982 வி. சந்திரசேகர்\n13 1985 கமலேஷ் மேத்தா\n14 1987 மோனோலிசா பரூவா மேத்தா\n15 1989 நியாதி ஷா\n16 1990 எம். எஸ். வாலியா\n17 1997 சேத்தன் பபூர்\n18 1998 சுப்ரமணியம் ராமன்\n19 2002 மன்டு கோஷ்\n20 2004 அசந்தா சரத் கமால்\n21 2005 சௌம்யதீப் ராய்\n22 2006 சுபஜித் சாகா\n23 2009 பௌலோமி கடக்\n1 1961 ஏ. பழனிச்சாமி\n2 1962 நிரிப்ஜித் சிங்\n3 1972 பல்வந்த் சிங் \"பல்லு\"\n4 1973 ஜி.எம். ரெட்டி\n5 1974 எம்.எஸ். ராவ்\n6 1975 ஆர். சிங்\n7 1975 கே.சி. எல்லம்மா\n8 1976 ஜிம்மி ஜார்ஜ்\n9 1977-78 ஏ. ராமன் ராவ்\n10 1978-79 குட்டி கிருஷ்ணன்\n11 1979-80 எஸ்.கே. மிஸ்ரா\n12 1982 ஜி.ஈ. ஸ்ரீதரன்\n13 1983 ஆர்.கே. புரோகித்\n14 1984 சாலெ யோசப்\n15 1986 சிறில் சி. வல்லோர்\n16 1989 அப்துல் பசீத்\n17 1990 தலேல் சிங் ரோர்\n18 1991 கே. உதயகுமார்\n19 1999 சுக்பால் சிங்\n20 2000 பி.வி. ரமணா\n21 2002 ரவிகாந்த் ரெட்டி\n1 1961 ஏ.என். கோஷ்\n2 1962 எல்.கே. தாஸ்\n3 1963 கே.ஈ. ராவ்\n4 1965 பி.எஸ். பாடியா\n5 1966 மோகன்லால் கோஷ்\n6 1967 எஸ். ஜான் காப்ரியல்\n7 1970 அருண்குமார் தாஸ்\n8 1971 எஸ்.எல். சால்வான்\n9 1972 அனில்குமார் மண்டல்\n10 1974 எஸ். வெள்ளைச்சாமி\n12 1976 கே. பாலமுருகானந்தம்\n13 1977-78 எம்.டி. செல்வன்\n14 1978-79 ஈ. கருணாகரன்\n15 1981 பி.கே. சத்பதி\n17 1983 விஸ்பி கே. தரோகா\n18 1985 மெகர்சந்த் பாஸ்கர்\n19 1986 ஜக் மோகன் சப்ரா\n20 1987 ஜி. தேவன்\n21 1989 ஜ்யோத்ஸ்னா தத்தா\n22 1990 ஆர். சந்திரா\n23 1990 என். குஞ்சராணி\n24 1991 சாயா அதக்\n25 1993 பாரதி சிங்\n27 1997 பரம்ஜித் சர்மா\n29 1998 சதீசா ராய்\n30 1999 தல்பீர் சிங்\n31 2000 சனமாசா சானு திங்பையான்\n32 2002 தாண்டவ மூர்த்தி முத்து\n33 2006 கீதா ராணி\n1 1961 உதய் சான்ப்\n2 1962 மால்வா (மல்யுத்த வீரர்)\n3 1963 ஜி. அண்டால்கர்\n4 1964 பிசாம்பர் சிங்\n5 1966 பீம் சிங்\n6 1967 முக்தியார் சிங்\n7 1969 சாந்த்கி ராம் (இந்தியமுறை மல்யுத்தம்)\n8 1970 சுதேஷ் குமார்\n10 1973 ஜக்ரூப் சிங்\n12 1978-79 ராஜிந்தர் சிங்\n13 1980-81 ஜக்மீந்தர் சிங்\n14 1982 கர்தார் சிங்\n15 1985 மகாபீர் சிங்\n19 1990 ஓம்பீர் சிங்\n20 1992 பப்பு யாதவ்\n22 1997 ஜகதீஷ் சிங்\n24 1998 காகா பவார்\n25 1998 ரோடாஸ் சிங் தாகியா\n26 1999 அசோக் குமார் ஜூனியர்\n27 2000 ரண்தீர் சிங்\n28 2000 கிருபா சங்கர் படேல்\n29 2000 கே.டி. ஜாதவ் (இறந்த பின்)\n30 2000 நரேஷ் குமார்\n31 2002 பல்வீந்தர் சிங் சீமா\n32 2002 சஜீத் மான்\n33 2003 சோகீந்தர் தோமார்\n36 2006 கீதிகா ஜாகர்\n37 2008 அல்கா தோமார்\n38 2009 யோகீசுவர் தத்\n1 1970 எஸ். ஜே. காண்டிராக்டர்\n2 1973 அஃப்சார் ஹூசைன்\n3 1978-79 எஸ். கே. மோங்கியா\n4 1981 சரீர��� கரஞ்சியா\n5 1982 பரீக் தாராபூர்\n6 1982 ஃபாலி உன்வாலா\n7 1982 ஜீஜா உன்வாலா\n8 1986 துருவ் பந்தாரி\n9 1987 சி. எஸ். பிரதீபக்\n10 1990 பி. கே. கர்க்\n11 1993 ஹோமி மோதிவாலா\n12 1996 கெல்லி சுப்பானந்த் ராவ் (இறந்தபிறகு)\n13 1999 ஆஷிம் மோங்கியா\n14 2002 நிதின் மோங்கியா\n15 2009 கிரிதாரிலால் யாதவ்\n2004 வரை வருது பெற்றவர் பட்டியல் 2004\n2006-2007 ஆண்டுக்கான விருது பெற்றோர்\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE)", "date_download": "2020-07-11T09:20:59Z", "digest": "sha1:LXR5MGAJWF34SDOMKNUFIFOKMZDMG2BQ", "length": 8863, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகல்சேமிப்பு நேரம் இந்த நேரவலயத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மார்ச்சு மாத இரண்டாம் ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை பாவிக்கப்படுகிறது.\nகிழக்கு நேர வலயம் (ET) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள 17 மாநிலங்களிலும் கனடாவின் கிழக்குப் பகுதியின் சில இடங்களிலும் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் நேர வலயம் ஆகும்.\nஎங்கெல்லாம் கிழக்கு சீர்தர நேரம் (EST) பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் சீர்தர நேரம் (இலையுதிர்/குளிர்காலம்) ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது (ஒ.ச.நே - 05:00). (இளவேனில்/கோடைக் காலத்���ில்) பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படும்போது கிழக்கு பகலொளி நேரம் (EDT) ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது (ஒ.ச.நே−04:00).\nநேர வலயத்தின் வடக்குப் பகுதிகளில், மார்ச்சு மாதத்தில் இரண்டாவது ஞாயிறு அன்று, அதிகாலை 2:00 மணி கிழக்கு சீர்தர நேரம் போது, கடிகாரங்கள் அதிகாலை 3:00 மணிக்கு நகர்த்தப்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஞாயிறன்று அதிகாலை 2:00 மணி கிழக்கு பகலொளி நேரம் போது கடிகாரங்கள் அதிகாலை 1:00 மணிக்கு பின்னால் நகர்த்தப்படுகின்றன. தெற்குப் பகுதிகளிலுள்ள பனமா, கரிபீயனில் பகலொளி சேமிப்பு நேரம் அனுசரிக்கப்படுவதில்லை.[1][1] ஐக்கிய அமெரிக்காவில் நேர்வது போலவே, கனடாவிலும் நேரம் மாறுகிறது.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=564", "date_download": "2020-07-11T08:05:39Z", "digest": "sha1:SVPA7TAMBBVP34IX27CNS5R6CJ5KKV43", "length": 17739, "nlines": 135, "source_domain": "temple.dinamalar.com", "title": " Parasuramar Temple : Parasuramar Parasuramar Temple Details | Parasuramar- Thiruvallam | Tamilnadu Temple | பரசுராமர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு பரசுராமர் திருக்கோயில்\nஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களிலும், மாதாந்திர அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் கூடுகின்றனர். பரசுராமர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nபரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். வாழ்வில் முன்னேற ஒழுக்கம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அவதாரத்தின் நோக்கம். தன் தாய் ஒரு வாலிபனை ஏறிட்டு பார்த்து விட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக, தந்தை ஜமதக்னி முனிவரின் உத்தரவுப்படி தாயை வெட்டி கொன்றவர். பிறகு தந்தையிடம் பெற்ற வரத்தால் தாயை பிழைக்க வைத்தவர். சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் \"பரசு' என்பதால் \"பரசுராமர்' ஆனார். தன் தந்தை ஜமதக்னி முனிவரை அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார். இவ்வேளையில், ராமனும் மன்னர் குடும்பத்தில் இருந்து வர, வந்திருப்பது மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்பதை உணர்ந்தார். அதன்பின் தன்னிடமிருந்த அஸ்திரங்களையும், வில்லையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய சென்று விட்டார். இவர் தன் கோடரியால் மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே மலைநாடான கேரளா ஆகும். பரசுராமர் வழிபட்ட இந்த இடத்தில் அவரது பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.இந்த பீடத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.\nகாலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பரசுராமர் திருக் கோயில், திருவல்லம் - 695 026 திருவனந்தபுரம் மாவட்டம். கேரளா மாநிலம்.\nபரசுராமர் தன் தாய்க்கு பிதுர் தர்ப்பணம் கொடுத்த தலமாதலால் இத்தலம் \"தட்சிண கயை' என அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்துள்ளார்.\nகல்வி கேள்விகளில் சிறந்து விளங்க பள்ளிக்குழந்தைகள் வேதவியாசருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் திருக்கடையூரில் நடைபெறுவதை போல, நீண்ட நாள் வாழ்வத்ற்கு இங்கு ஆயுள் விருத்தி ஹோமங்கள் நடைபெறுகின்றன. நோயற்ற வாழ்க்கைக்காகவும், நிம்மதியான மனநிலை வ��ண்டியும், பக்தர்கள் இந்த பீடத்திற்கு பூஜைசெய்கிறார்கள். குழந்தைகள் நல்லொழுக் கத்துடன் வளர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.\nவல்லம் என்றால் \"தலை' என்று பொருள். முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி இத்தலம் வரை நீண்டிருந்ததால் இத்தலம் \"திருவல்லம்' எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியாரின் வழிபாட்டால் பெருமாளின் உருவம் திருவனந்தபுரம் கோயில் மூலஸ்தானம் அளவிற்கு சுருங்கிவிட் டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பெருமாளின் உடல் பகுதியாகவும், திருவல்லம் பரசுராமர் கோயில் தலைப்பகுதியாகவும், திருவனந் தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோயில் பெருமாளின் கால் பகுதியாகவும் விளங்குவதால் ஒரே நாளில் இம் மூன்று தலங்களையும் தரிப்பது மிகவும் நல்லது.\nபரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து தவம் செய்து தோஷம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை பூஜை செய்துள்ளனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். வாழ்வில் முன்னேற ஒழுக்கம் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த அவதாரத்தின் நோக்கம். தன் தாய் ஒரு வாலிபனை ஏறிட்டு பார்த்து விட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக, தந்தை ஜமதக்னி முனிவரின் உத்தரவுப்படி தாயை வெட்டி கொன்றவர். பிறகு தந்தையிடம் பெற்ற வரத்தால் தாயை பிழைக்க வைத்தவர். சகல கலைகளையும் கற்றவர். அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம் \"பரசு' என்பதால் \"பரசுராமர்' ஆனார். தன் தந்தை ஜமதக்னி முனிவரை அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சங்களையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார். இவ்வேளையில், ராமனும் மன்னர் குடும்பத்தில் இருந்து வர, வந்திருப்பது மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்பதை உணர்ந்தார். அதன்பின் தன்னிடமிருந்த அஸ்திரங்களையும், வில்லையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய சென்று விட்டார். இவர் தன் கோடரியால் மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே மலைநாடான கேரளா ஆகும்.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nதிருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்தில் கோயில்\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதிருவனந்தபுரத்தில் தங்கி அங்கிருந்து கோயிலுக்கு செல்லலாம்.\nபித்ரு கடன் செய்யும் பக்தர்கள்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/railway-board-cancels-all-regular-trains-including-mail-express-passenger-and-suburban-till-august-12-2020/", "date_download": "2020-07-11T07:32:40Z", "digest": "sha1:HZZPNLYTATJKPDSKXRIT7WFVKPEX2S2C", "length": 9439, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து\nநெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா\nதிரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ\nஇரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா\nசிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ\nகொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்\nடிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’\n12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு\nவிஜய் சேதுபதி நடிக்கும் அரசியல் அதிரடிப் படம் “துக்ளக் தர்பார்”\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா\nகொரொனா ; தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – முதல்வர் பேச்சு\nஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து\nமுக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் செயல்படும்\nநாடு முழுவதும் கோரோனாவுக்குப் பயந்து போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் ரயில் போக்கு வரத்து முற்றிலுமாக முடங்கியது. மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கி வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அரசு சிறப்பு ரயில்கள் இயக்கியது. முக்கிய நகரங்கள் இணைக்கும் தடங்களில் ரயில்கள் இயங்கின. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலார்கள் வீடு திரும்பினர்.\nஇதனிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.\nமேலும் ஏற்கனவே ஆக. 12-ம் தேதி வரையிலான பயணத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் அனைத்தையும் திருப்பி வழங்கப்படும் எனவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.\nமுக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் செயல்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது\nநெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா\nதிரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ\nஇரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா\nசிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ\nகொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்\nடிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158153-topic", "date_download": "2020-07-11T07:57:41Z", "digest": "sha1:2JX6OLWTIMFMIXL3JSPH33RUTD3GX2EC", "length": 18713, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் பந்த்- பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:49 am\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:37 am\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\nகர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் பந்த்- பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் பந்த்- பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்\nபேருந்துகள் வழக்கம் போல் இயங்கிய காட்சி\nக���்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில்\nஇட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில்\nகூறப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு\nஇட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்\nஅரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில்\nஈடுபட்டுள்ளது. இந்த முழு அடைப்புக்கு 700க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு\nஅரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. பள்ளிகள்\nசெயல்படுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு\nவாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.\nவாடகைக் கார்கள், லாரிகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. எப்போதும்\nபரபரப்பாக காணப்படும் முக்கிய பகுதிகள், இன்று முழு அடைப்பு காரணமாக\nமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகின்றன.\nமுழு அடைப்பு காரணமாக, பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் இன்று\nகன்னட அமைப்புகள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர\nபூங்கா வரை ஊர்வலம் நடக்கிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர்\nபங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து\nவருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. கடைகளை\nஅடைக்கச் சொல்லி வற்புறுத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவ��தைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158571-topic", "date_download": "2020-07-11T09:18:11Z", "digest": "sha1:EWE5EDPXINROD6MXHRFIBUUGFTSWT7FT", "length": 28847, "nlines": 215, "source_domain": "www.eegarai.net", "title": "உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்\n» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n» அரசியல் களத்தில் அம��ர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:49 am\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:37 am\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nஉரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசர�� செய்திகள்\nஉரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு\nதமிழகம் முழுவதும் 1689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்\n400-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன.\nஇந்த 4 மாவட்டங்களிலும் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன்\nஅளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க 2014-ம்\nஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்\nஅளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை கட்டுப்படுத்த\nஉத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவமுத்து என்பவர் பொதுநல\nஇந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர்\nமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்\nநிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர்\nஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன் காரணமாக கேன்\nகுடிநீர் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.\nஎனவே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில்\nபெறுவதற்கான வழிவகைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன்\nகுடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் காலவரையற்ற\nவேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர்\nநிலத்தடிநீர் எடுப்பதை கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு சட்டம் கொண்டு\nவரப்பட்டது. எனவே 2014-ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் ஆலை\nதொடங்குவோர்களுக்கே இந்த சட்டம் பொருந்த வேன்டும். ஆனால் 2014-ம்\nஆண்டுக்கு முன்பு குடிநீர் ஆலை நடத்துபவர்களும் உரிமம் பெற வேண்டும்\nஎன உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு அதற்கான வழிவகைகளை காணும்படி\nRe: உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு\nஆனால் இதுவரை வழி வகைகள் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் நிலத்தடி\nநீர் எடுக்க பாதுகாப்பான பகுதி, அபாயகரமானது, மிகவும் அபாயகரமானது,\nஅளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்ட பகுதி என பல்வேறு வகைப்பாடுகள்\nஒரு ஆழ்குழாய் கிணறுக்கும், அடுத்த ஆழ்குழாய் கிணறுக்கும் 175 மீட்டர்\nஇடைவெளி இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உள்ளன.\nஇதுபோன்ற காரணங்களால் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் வாங்க\nசென்னை ஐகோர்ட்டு உத்தரவால் தமிழகம் முழுவதும் 1300 குடிநீர் ஆலைகள்\nமூடப்படும் அபாயத்தில் உள்ளன. இதனால் கேன் குடிநீர் உற்பத்தியை நம்பி\nநேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.\nதமிழகத்தில் உள்ள 1689 குடிநீர் ஆலைகளும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம்,\nபி.ஐ.எஸ்.யிடம் இருந்து தரக்கட்டுப்பாட்டு சான்றிதழுடன் இயங்குகின்றன.\nநிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை அரசு உடனடியாக\nஉருவாக்கக்கோரி வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்.\nஇதுதொடர்பாக சென்னை பெருநகர கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர்\nகுடிநீர் தேவைக்காக மட்டுமே நாங்கள் நிலத்தடி நீர் எடுக்கிறோம். தொழில்துறையின்\nதேவைக்காக எடுக்கவில்லை. குடிநீர் ஆலைகள் எளிய முறையில் நிலத்தடி நீர்\nஎடுப்பதற்கான உரிமம் பெற அரசு உடனடியாக கொள்கை அடிப்படையில் நடவடிக்கை\nசட்டப்படி செயல்படும் எங்கள் ஆலைகளை மூடினால் சட்டவிரோதமாக நிலத்தடிநீர்\nஎடுப்போர் எண்ணிக்கை அதிகமாகி விடும். இதில் அரசு உடனடியாக நடவடிக்கை\nஎடுக்காவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். குடிநீர் கேன் சப்ளையும் பாதிக்கப்படும்.\nRe: உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு\nகடலூர் பகுதியில் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைப்பு\nதமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் பொதுப்பணித்துறை(நிலத்தடி நீர்) செயற்பொறியாளர் தமிழ்செல்வி, கடலூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nஇந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுத்த 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க சம்பந்தப்பட்ட நிலையங்கள் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்த அனுமதியை பெறாமல் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது தெரியவந்தது.\nஇதில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் மணவெளி , எம்.புதூர் அரிசிபெரியாங்குப்பம், வழிசோதனைப்பாளையம்ரோடு, காரைக்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும், நேற்று நடைபெற்ற சோதனையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை, கங்கமநாயக்கன்பாளையம், புதுக்கடை, சிங்கிரிகுடி, திருமாணிக்குழி, சங்கொலிகுப்பம் ஆகிய இடங்களில் 12 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளோம் என்றார்.\nRe: உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்ட��ம்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dd-says-that-the-best-quality-of-nayanthara-tamilfont-news-261261", "date_download": "2020-07-11T07:10:50Z", "digest": "sha1:FYQ7UDJVHYZRBEOOUED7I6X2XAVC2DKV", "length": 12796, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "DD says that the best quality of Nayanthara - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நயன்தாராவிடம் உள்ள பெஸ்ட் குணம்: டிடி வெளியிட்ட ரகசியம்\nநயன்தாராவிடம் உள்ள பெஸ்ட் குணம்: டிடி வெளியிட்ட ரகசியம்\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. சிறந்த நடிப்பையும் தாண்டி அவர் படக்குழுவினர்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பு, சக மனிதர்களிடம் காட்டும் அன்பு, உண்மையாக நட்பை நேசிப்பது ஆகியவையே அவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கான காரணம் என்று கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நயன���தாராவின் பெஸ்ட் குணம் என்ற ஒன்றை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி, ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே கூறியுள்ளார். நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு யார் மீதாவது கோபம் என்றால் அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். உடனே சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, ‘இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று அவரது கோபத்தை சம்பந்தப்பட்டவரிடமே காட்டி விடுவார். எனக்கு தெரிந்து இது மிகவும் சிறந்த பெஸ்ட் குணம் என்று நினைக்கிறேன். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசுவதைவிட யார் மீது கோபம் இருக்கிறதோ, அவர்கள் மீதே நேரடியாக காட்டி விடுவது மிகச் சிறந்தது என்று கூறியுள்ளார். டிடியின் இந்த பதிலால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nநயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படங்களின் படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஅவர் என் அண்ணன் போன்றவர்: பாலியல் புகார் கொடுத்த சென்னை கல்லூரி மாணவி திடீர் பல்டி\nவாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி:\nகைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில் திருமணம்: 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை\nசிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா\nஆர்யாவின் 'டெடி' ஓடிடியில் ரிலீஸா\nகமல்ஹாசனை அடுத்து பொன்னம்பலத்திற்கு உதவி ரஜினிகாந்த்\nஆர்யாவின் 'டெடி' ஓடிடியில் ரிலீஸா\nசிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா\nமுதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்\n'செம்பருத்தி' படப்பிடிப்பு: முதல் நாளிலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்-ஷபானா\nரகசியத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா: வைரலாகும் புகைப்படம்\nபட வாய்ப்புக்காக படுக்கை பகிர்வு: அதிர்ஷ்டத்தால் தப்பியதாக தமிழ் நடிகை பேட்டி\nஐஸ்வர்யாராயுடன் மீண்டும் இணையும் விக்ரம்: செப்டம்பரில் படப்பிடிப்பு\nமுதல்முறையாக பொதுமீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள்: வைரலாகும் வீடியோ\nஅரசை மட்டும் குறைகூற வேண்டாம், நமக்கும் பொறுப்பு வேணும்: பிரபல தமிழ் நடிகை\nபிரபாஸ் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nபிரபல வில்லன் நடிகரின் சிகிச்சைக்கு உதவிய கமல்\n4 வயது மகனுடன் படகு சவாரி செய்த பிரபல நடிகை திடீர் மாயம்: தற்கொலை செய்து கொண்டாரா\nசுயஇன்பம் பெட்டர்: ரசிகரின் கேள்விக்கு போல்டான பதிலளித்த ஓவியா\nசிபிஎஸ்இ பாடத்திட்ட குறைப்பிற்கு அஜித், தனுஷ் பட நடிகை கண்டனம்\nஉன் 'மாஸ்டர்'பிளான் தான் என்ன\nதிருமணத்திற்கு பின் நாங்கள் நடிக்க கூடாதா கேள்வி எழுப்பிய அஜித் பட நடிகை\nஇந்த நான்கு பேர்களும் எனது தெய்வங்கள்: ரஜினிகாந்த் வீடியோ\nகாருக்குள் தலையை நுழைத்து இருமிய கிராம மக்கள்: பரிசோதனை செய்ய வந்த மருத்துவர்கள் அதிர்ச்சி\nசபாஷ்… இந்தியாவுல… அதுவும் இந்த இடத்துல கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சர்யம்தான்\nஅவர் என் அண்ணன் போன்றவர்: பாலியல் புகார் கொடுத்த சென்னை கல்லூரி மாணவி திடீர் பல்டி\nகைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில் திருமணம்: 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை\nவாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி:\nசாலையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு மதுபானங்கள் அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பரபரப்பு\nநடுரோட்டில் கொள்ளை முயற்சி: கணவரை காப்பாற்றிய இளம்பெண்ணின் வீரம்\nகாமக்கொடூரன் கையில் மாட்டிய 300 குழந்தைகள் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த அவலம்\nஎன்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபேவின் குற்றப் பட்டியல்\nஅதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: கொரோனாவில் இருந்து மீள்கிறதா தமிழகம்\nகட்டிலுக்கு மேலே கணவன், கீழே 3 நாட்களாக பிணமாக மனைவி: போலீசாரை அதிர வைத்த சம்பவம்\nகொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்\nகொரோனா வறுமையால் பிச்சை எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்த நபர்\n33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு\nகொரோனா வறுமையால் பிச்சை எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/5-5.html", "date_download": "2020-07-11T08:28:10Z", "digest": "sha1:3A4NFYF2LGL6HMVEIFYZNMNVLFFM2NKX", "length": 13349, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "சீரற்ற காலநிலை – 5 பேர் உயிரிழப்பு: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீரற்ற காலநிலை – 5 பேர் உயிரிழப்பு: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 மாவட்டங்களில்\nஆயிரத்து 480 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅதேநேரம் 5 பேர் உயிரிழந்திருப்பதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nபதுளை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, களுத்துறை, அம்பாந்தோட்டை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் கடும் மழை, மண்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நேற்று இரவு ஏற்பட்ட நிலத் தாழிரக்கம் காரணமாக மாத்தளை –ரத்தோட்டை பகுதியை சேர்ந்த 16 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் சில தினங்களுக்கும் இந்த சீரற்றக் வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=110", "date_download": "2020-07-11T07:11:28Z", "digest": "sha1:4BWUEHY5WM2K5VXKIWDUKYBKVU446DMT", "length": 78014, "nlines": 182, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரி��்திரம்\n10. ஸமர்த்த ஸ்ரீ ஸாயீயின் மஹிமை\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 எவர் சகல உலகங்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மத்திலேயே சதா லயித்திருக்கிறாரோ, அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக்கொண் டிருப்போமாகõ\n2 யாரைப்பற்றிய நினைவே நம்மை ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிப்பதற்குப் போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீகப் பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு ஒரு பைசாவும் செலவு இல்லை.\n3 சொற்பப் பயிற்சியால் பெரும்பலன் அனாயாசமாகக் கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.\n4 இதர தேவதைகள் அனைத்தும் மாயை; குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம்முடைய தலையெழுத்தையே மாற்றிவிடுவார்.\n5 எங்கே தூய நேர்மையான குருஸேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலமாகிவிடுகிறது. நியாயம், மீமாம்ஸை, போன்ற சாஸ்திரங்களைப் படித்துவிட்டு ஒரு தலைமுடியை இரண்டாகப் பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திபூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.\n6 ஸத்குரு நாவாயைச் செலுத்தும்போது ஆதிபௌதிகம்1, ஆத்யாத்மிகம்2, ஆதிதைவிகம்3 ஆகிய இன்னல்களி­ருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.\n7 கடலைக் கடப்பதற்கு கப்ப­ன் தளபதியின்மீது விசுவாசம் வைக்கவேண்டும்; அதுபோலவே, ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு குருவின்மீது விசுவாசம் வைக்கவேண்டும்.\n8 ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்குக் கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தம்முடைய லீலையால், ஆனந்தத்தை லக்ஷணமாக உடைய மோக்ஷத்தை அளிக்கிறார்.\n9 எந்த ஸத்குருவின் தரிசனம் ஹிருதயத்தின் முடிச்சுகளை அவிழ்க்குமோ, புலனடக்கம் கிடைக்கச் செய்யுமோ, முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும் இந்த\n10 எட்டாவது அத்தியாயத்தில் மனிதஜன்மம் கிடைத்ததன் பயன் என்ன என்பது சொல்லப்பட்டது. ஒன்பதாவது அத்தியாயத்தில் பாபா பிச்சை எடுத்துப் பிழைத்ததன் சூக்குமமான காரணம் சொல்லப்பட்டது.\n11 பாயஜாபாயி மதியத்தில் சோளரொட்டியும் பாஜியும் அளித்தது, குசால்சந்தின் நல்வாழ்வுபற்றி பாபா கொண்ட அக்கறை, தாத்யா, மஹால்ஸாபதி இவர்களுடன் பாபா உறங்கியதுபற்றியும்கூடப் பிரவசனம் செய்யப்பட்டது. பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.\n12 கதை கேட்பவர்களேõ பாபா எப்படி வாழ்ந்தார், எங்கு உறங்கினார், எவ்வளவு அலக்ஷியமாகச் சுற்றிவந்தார் (சூக்கும சரீரப் பயணங்கள்), என்பன சம்பந்தப்பட்ட சரித்திரப் பகுதியை இப்போது சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.\n13 பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியதுõ ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; பு­யும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவிவந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைக்குகந்த புக­டம் அவர்.\n14 செவிமடுப்பவர்களேõ ஸாயீ எப்படி வாழ்ந்தார் எங்கு உறங்கினார் என்பனபற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவேõ\n15 நான்கு முழம் நீளமும் ஒரு சாண் அகலமுமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களி­ருந்தும் கந்தைத் துணிகளால் பிணைக்கப்பட்டு தூலத்தி­ருந்து ஓர் ஊஞ்சலைப்போல் தொங்கவிடப்பட்டிருந்தது.\n16 அந்தப் பலகையின்மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது.\n17 அப்பலகையின்மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார்; அல்லது உறங்கிக்கொண் டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின்மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.\n18 பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கப்பட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவைத் தாங்கியது அஷ்டமஹாஸித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால் பலகை எல்லாம் பெயரளவுக்குத்தானேõ\n19 அணிமா1 ஸித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியளவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக ஸஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.\n20 அணிமா ஸித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் வானத்தில் பறக்கமுடிந்தவருக்கு மரப்பலகை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன\n21 அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமஹா1ஸித்திகளும் நவநிதிகளும்2 அவருடைய ஸந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையேõ\n22 புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி -- அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார்.\n23 பார்வைக்கு அவர் சிர்டீவாசியைப் போலத் தெரிந்தார்; மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனத்திலும் வசிக்கிறார்.\n24 அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார்; வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்தவேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனத்துள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின்மேல் பாசம் இருந்தது.\n25 அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பஹிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார்.\n26 அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், பஹிரங்கத்தில் சிலசமயம் பிசாசைப்போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல் செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக்\n27 சிலசமயங்களில் மக்களின்மீது பிரேமை காட்டினார்; சிலசமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சிலசமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாகப் பொழிவார்; சிலசமயங்களில் ஆனந்தமாக அணைத்துக்கொள்வார்.\n28 ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார்.\n29 எப்பொழுதும் உள்முகமாகத் திருப்பப்பட்ட மனத்துடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்துகொண்டு, இங்குமங்கும் அலையவேண்டிய தொந்தரவு\n30 செல்வத்தையோ புகழையோ சிறிதும் விரும்பாமல் பிச்சை எடுப்பதையே பிழைப்பாக ஏற்றுக்கொண்டு, புலன்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக்கொண்ட யோகநிலையில் அவர் வாழ்நாளைக் கழித்தார்.\n31 ஒரு யதி ஸந்நியாஸியைப்போல உடையுடுத்திக்கொண்டு, தம்முடைய ஸட்காவை ஸந்நியாஸிகள் எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய தண்டமாகக் கொண்டார். 'அல்லாமா­க்ஃ என்னும் வார்த்தைகளே அவருடைய இடைவிடாத ஜபம்; பக்தர்களிடம் அவர் காட்டிய பிரீதி அகண்டம்.\n32 மானிட உருவத்தில் அவதரித்த ஸாயீயின் உருவ லக்ஷணங்கள் இவ்வாறே; பூர்வஜன்மத்தில் சம்பாதித்த புண்ணியத்தால்தான் இப்புதையல் நமது கைகளுக்கு எதிர்பாராமலேயே கிடைத்திருக்கிறது.\n33 ஸாயீ ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்; துரதிருஷ்டசா­கள். அவர்களுடைய விதி விசித்திரமானதுõ அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்\n34 ஸாயீ ஆத்மபோதத்தின் சுரங்கம்; பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம். ஸம்ஸார ஸாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாகõ\n35 படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும், அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே பாபாவாக உருவெடுத்திருக்கிறது.\n36 க­யுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ஆண்டுகள்; இதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகு பாபா அவதாரம் செய்திருக்கிறார்.\n37 பாபாவினுடைய பிறந்த தேதி தெரியாமல், இந்தக் காலத்தை எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியுமென்று கதை கேட்பவர்கள் இங்கு ஒரு சந்தேகத்தை எழுப்பலாம். ஆகவே, இப்பொழுது கவனமாகக் கேளுங்கள்.\n38 புனிதமான சிர்டீ கிராமவாசியாக இருக்கவேண்டுமென்று ஸங்கல்பம் செய்துகொண்டு ஒரு க்ஷேத்திர ஸந்நியாஸியாக2 பாபா தமது கடைசிநாள்வரை 60 ஆண்டுகள் சிர்டீயில் வாழ்ந்தார்.\n39 முதன்முதலாக, பாபா 16 வயது பாலகனாக சிர்டீயில் தோன்றினார்; அச்சமயத்தில் அங்கு 3 ஆண்டுகள் தங்கினார்.\n40 பிறகு, அவர் சிர்டீயி­ருந்து மறைந்துவிட்டார்; மறுபடியும் தூரதேசமான நிஜாம் ராஜ்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கல்யாணக்கோஷ்டியுடன் சிர்டீக்கு வந்தார்; வந்தவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டார்.\n41 அப்போது அவருக்கு 20 வயது; அடுத்த 60 ஆண்டுகள் அவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டது எல்லாருக்கும் தெரிந்ததேõ\n42 சகவருஷம் 1840ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமியன்று (கி.பி. 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி) பாபா மஹாஸமாதியடைந்தார்.\n43 பாபாவினுடைய வாழ்நாள் 80 ஆண்டுகள். இதி­ருந்து பாபா பிறந்த ஆண்டு, சக வருஷம் 1760 (கி.பி. 1838) ஆக இருக்கவேண்டும் என்று அனுமானிக்கலாம்.\n44 மரணத்தை வென்ற ஞானிகளின் ஜீவிதகாலத்தை நிர்ணயிக்க முடியுமா\n45 சூரியன் உதிக்காமலும் அஸ்தமிக்காமலும் நிலையாக ஓரிடத்திலேயே இருக்கும் உலகத்தில், பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில், மஹான்கள் அவர்களுடைய இடத்திலேயே இருக்கின்றனர்.\n46 கி.பி. 1681ஆம் ஆண்டு ஞானி ராமதாஸர் ஸமாதியடைந்தார். அதி­ருந்து இருநூறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இந்த மூர்த்தி அவதரித்தார்.\n47 பாரத பூமி மொகலாயர்களின் படைகளால் தாக்கப்பட்டது; ஹிந்து அரசர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பக்திமார்க்கம் படிப்படியாக நசித்துப்போயிற்று; மக்கள் அறவழியி­ருந்து புரண்டனர்.\n48 அந்த சமயத்தில் ஞானி ராமதாஸர் அவதரித்தார். சிவாஜி மஹாராஜின் உதவியுடன் ராஜ்ஜியத்தையும் பிராமணர்களையும் பசுக்களையும் முஸ்லீம்களின் தாக்குதல்களி­ருந்து அவர் காப்பாற்றினார்.\n49 இது நடந்து இரு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளேயே மறுபடியும் அதர்மம் தலை தூக்கியது. ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது; பாபா இப்பிளவைச் சரிக்கட்ட முயன்றார்.\n50 ராமனும் ரஹீமும் ஒன்றே; அவர்கள் இருவருக்குள் ஒரு வித்தியாசமும் இல்லை. இவ்வாறிருக்கும்போது அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏன், ராமன் வேறு, ரஹீம் வேறு என வற்புறுத்த வேண்டும் ஒருவரையொருவர் ஏன் வெறுக்க வேண்டும்\n51 ஓõ என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்õ நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்றுசேர்க்கட்டும். பரந்த மனப்பான்மையும் தரும சிந்தனையும் உங்களுடைய மனத்தில் ஆழமாக வேர்விடட்டும்.\n52 வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டா; ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டா. அவரவர் அவரவருடைய க்ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும். ஸ்ரீஹரி நம்மைக் காப்பார்.\n53 யோகமும் யாகமும் தவமும் ஞானமும் ஸ்ரீஹரியை அடைவதற்குண்டான வழிகள். இவையனைத்தும் ஒருவரிடம் இருந்தாலும், இதயத்தில் இறைவன் இல்லாவிட்டால் அவருடைய பக்தியும் வீண்; வாழ்க்கையும் வீண்.\n54 ''யாராவது உனக்கு அபகாரம் (கெடுதல்) செய்தாலும், அவர்களுக்குப் பிரதிகாரம் (எதிரடி) செய்ய வேண்டா; உபகாரமே செய்ய வேண்டும்.ஃஃ இத���தான் பாபாவின் உபதேச சாரம்.\n55 ஒருவருடைய உலகியல் முன்னேற்றத்துக்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் இந்த உபதேசம் நன்மையளிக்கக்கூடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், மகளிர், பிற்படுத்தப்பட்டோர், அனைவருமே இந்த நேர்வழிப் பாதையில் நடக்கலாம்.\n56 கனவில் கண்ட ராஜ்ஜிய வைபவங்கள் விழித்துக்கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று பாபா கூறுவார்.\n57 எவர் 'இவ்வுலகவாழ்வின் சுகமும் துக்கமும் மாயைஃ என்னும் பிரபஞ்ச தத்துவத்தை ஏற்றுக்கொண்டு வாழ்கிறாரோ, அவர் சுகதுக்கப் பிரமையைத் தம்முடைய வாழ்நெறியால் வென்று முக்தியடைகிறார்.\n58 சிஷ்யர்களின் உலக பந்தங்களைக் கண்டு அவருடைய இதயம் கருணையால் துடித்தது. அவர்களை எப்படி தேஹாபிமானத்தை விட்டுவிட வைப்பது என்பதுபற்றியே பாபா இரவுபகலாகச் சிந்தித்தார்.\n59 'யானும் இறைவனும் ஒன்றேஃ என்னும் பா(ஆஏஅ)வமும் அகண்டமான ஆனந்தநிலையும் உருவெடுத்து வந்து, எந்நேரமும் நிர்விகல்ப ஸமாதியில் திளைத்தது. அவரிடம் பற்றற்ற நிலையும் துறவும் அடைக்கலம் புகுந்தன.\n60 வீணையையும் தாளத்தையும் கையிலேந்தி, பரிதாபமான தோற்றத்துடன் வீடுவீடாக அலைந்து கைநீட்டுவது என்பது பாபாவுக்கு என்றுமே தெரியாது.\n61 மக்களைப் பிடித்து, அவர்களுடைய காதில் பலவந்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை ஓதி, அவர்களை சிஷ்யர்களாக மாற்றி, பணத்திற்காக அவர்களை ஏமாற்றும் குருமார்கள் எத்தனை எத்தனையோõ\n62 தாங்களே அதர்மநெறியில் வாழ்ந்துகொண்டு, சிஷ்யர்களுக்கு தருமநெறியை போதனை செய்வர். எப்படி இந்த குருமார்கள் தங்கள் சிஷ்யர்களை ஸம்ஸாரக் கடலைத் தாண்டவைத்து, ஜனனமரணச் சுழ­­ருந்து விடுதலை பெற்றுத்தர முடியும்\n63 தம்முடைய தருமநெறிப் பெருமையை விளம்பரம் செய்துகொள்ள வேண்டும், உலகத்தை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றிபெற வேண்டும், என்ற எண்ணமே இல்லாத தனித்தன்மை கொண்ட மூர்த்தியாக ஸாயீ விளங்கினார்.\n64 தேஹாபிமானத்திற்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் பக்தர்களின்மீது அத்தியந்தமான பிரீதியைச் செலுத்தும் மாண்புடையவர் இந்த ஸாயீ.\n65 குருமார்களில் இரண்டு வகையுண்டு; 'நியதஃ (இறைவனால் நியமிக்கப்பட்டவர்), 'அநியதஃ (இறைவனால் அவ்வாறு நியமிக்கப்படாதவர்). இவ்விருவகை குருமார்களின் செயல்பாட்டு முறைகளைக் கதை கேட்பவர்களுக்கு விளக்���ம் செய்கிறேன்.\n66 நற்பண்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மனத்தைத் தூய்மைப்படுத்தி, சிஷ்யனை மோக்ஷமார்க்கத்தில் வழிநடத்துவதற்கு உண்டான வரப்பிரஸாதத்தை மாத்திரம் உடையவர் 'அநியதஃ குரு.\n67 ஆனால், 'நியதஃ குருவினுடைய சம்பந்தமோ, துவைத பா(ஆஏஅ)வத்தை அழித்து, 'தத்வமஸிஃ (நீயே அதுவாக இருக்கிறாய்) என்னும் ஸாமவேத மஹாவாக்கியத்தின் பொருளை நேரிடையாக உள்ளுக்குள்ளே மலரச் செய்கிறது.\n68 இம்மாதிரியான 'நியதஃ குருமார்கள் தோன்றாநிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்றனர்; பக்தர்களுடைய நன்மைக்காக உருவமெடுத்துக்கொண்டு\nஅவதரிக்கின்றனர். தங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று தெரியும்போது உடலை உகுத்துவிடுகின்றனர்.\n69 ஸாயீ நியத பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும் அவர் என்னுடைய புத்திசக்தியை எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும்.\n70 உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மஞானத்தை அளிக்கிறாரோ, அவரே ஸத்குரு. ஸத்குருவே சம்சாரக் கட­ன் மறுகரையைக் காட்டமுடியும்; அவருடைய மஹிமை எண்ணத்திற்கப்பாற்பட்டது.\n71 யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்தகால, நிகழ்கால, எதிர்கால ரஹஸியங்களனைத்தும் அவர் கேட்காமலேயே அவருக்குச் சொல்லப்படும்.\n72 இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட ஸாயீ, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்டவில்லை.\n73 அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக்கோணல்) அவரைத் தொடவேயில்லை.\n74 அழியக்கூடிய மனித உடலை ஏற்றுக்கொண்ட நிலையிலும், அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின்மேல் பற்றேதும் இல்லை. வெளிப்பார்வைக்கு உட­ல் இருந்தாரே தவிர, அகமுகமாக உட­ன்மீது பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்கமுடிந்தால், அவருக்கு அந்த ஜன்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும்.\n75 உணவுண்ணும்போதும் நீரருந்தும்போதும் தூங்கும்போதும் ஸாயீயையே இடைவிடாது ஞாபகப்படு��்திக்கொண்டு, ஸாயீ வழிபாட்டையே தெய்வ வழிபாடாகக் கொண்டவர்களான சிர்டீ மக்கள் புண்ணியசா­கள்.\n76 கொட்டி­லும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் உர­லே தானியத்தைக் குற்றும்போதும் ஏந்திரத்தில் மாவு அரைக்கும்போதும் தயிர் கடையும்போதும் அவர்களை பாபாவின் மஹிமையைப் பாடச்செய்யும் பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை.\n77 சாவகாசமாக உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் சாப்பிடும்போதும் தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில் தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் அவர்கள் வழிபடவில்லைõ\n78 ஓ, சிர்டீயின் மகளிர் பாபாவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்õ அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானதுõ இம்மாதிரியான தூய அன்புதான், மகிழ்ச்சிதரும் பாட்டுகளைக் கவனம் செய்வதற்குண்டான (இயற்றுவதற்குண்டான) உணர்வை ஊட்டுகிறது; பாண்டித்தியம் இங்கே செல்லாது.\n79 மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின் சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரஸிக்கும்படியாக இருந்ததுõ\n80 உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு அன்றோ கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும்.\n81 ஸாயீபாபா விரும்பினால், சிர்டீயின் மகளிர் பாடிய எல்லாப் பாட்டுகளையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால் செய்யமுடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறும்.\n82 உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிர்டீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு, முத­ல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும். பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும்.\n83 சிர்டீ மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில் பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது.\n84 விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.\n85 புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன.\n86 பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக்கொண்டார்.\n87 ஆஹாõ அவருடைய கிருபைதான் என்னேõ பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய நிஜமான இயல்பை இறைவனே அறிவார்õ\n88 வாக்கின் தேவதையாகிய ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே பேசினார்.\n89 இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும், கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்­யே தீரவேண்டியிருக்கிறது.\n90 பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ''அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன்.--\n91 ''உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா­.ஃஃ\n92 ஓ, பாபா எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார்õ எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்õ எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலைõ எவ்வளவு மரியாதைõ\n93 பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.\n94 என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டுவிட்டது எனில், அதைக் காதுகொடுத்துக் கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்துகொள்ள வேண்டுமெனில், ஸாயீநாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்றுவிடும்.\n95 ஸாயீயினுடைய அருள் பலஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன். தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர்ப்பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவதுபோல் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.\n96 சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியதுபோல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே க���டையாது.\n97 புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றி­ருந்து வரும் இன்பங்களை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும் அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிக்கொள்வார்\n98 கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லை.\n99 ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரம்மசரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்த்ததில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மசரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறெவரைச் சொல்லமுடியும்\n100 தாயே பிறவி உறுப்புகளைப் பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப்பற்றி என் சொல்வது பாபாவினுடைய பிரம்மசரியமும் அவ்வாறானதே; பூர்ணமானது; அபூர்வமானது.\n101 அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக்கொண் டிருந்தார். சிறுநீர் கழிப்பதைத் தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக்கோளங்களைப் போல, இருக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை.\n102 பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்தவிதமான ஆசையும் இல்லை; ஆசைகள்பற்றிய விழிப்புணர்வே இல்லைõ\n103 ஸத்துவம், இராஜஸம், தாமஸம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது; 'செயல் புரிபவரைப்ஃ\n104 பற்றற்றவராகவும் தூயஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார்.\n105 உலகவிவகாரங்களே பிரம்மமாகத் தெரியும் முக்திநிலையில் அவர் இருந்தார். பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை அது.\n106 தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ1 ஆசனத்தி­ருந்து எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்���்துவிட்டார்.\n107 இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை; பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள்புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை இவ்வாறே.\n108 கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதற்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர்.\n109 சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணெயைப்போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணெய் சூடுபடுத்தினால்தான் உருகுகிறது; ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது.\n110 நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துக் கொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு\n111 அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னா­ருந்து அவருக்கடியில் திணிக்க முயன்றால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் வகையில், அதை எதிர்த்து அவர் போராடப்போவதில்லை.\n112 நிர்மலமான சிர்டீ என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர்; நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியிலுமே உழன்றுகொண் டிருந்தன.\n113 பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை.\n114 மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர் மற்றவர்களைப் போலவே பழக்கவழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாதுõ\n115 பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக்கொ���்ள வேண்டும்.\n116 ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.\n117 மஹராஜ் தன்னிஷ்டமாக எவ்விடத்திற்கு நடந்து வந்தாரோ, அது மஹா புண்ணியம் செய்த புனிதமான இடம். பூர்வ ஜன்மங்களில் ஏகமாகப் புண்ணியம் சேர்த்திராவிட்டால் இப்பொக்கிஷம் கிடைப்பதரிது.\n118 சுத்தமானதும் பலமானதுமான கொட்டை, ரஸமுள்ள ருசியான பழங்களைக் கொடுக்கும் என்பது பழமொழி; இது சிர்டீ வாழ் மக்களால் பரீக்ஷை செய்து பார்க்கப்பட்டுவிட்டது.\n119 பாபா ஹிந்துவுமல்லர்; முஸ்லீமுமல்லர்; வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஆனால், அவரால் உலகியல் துன்பங்களை நிர்மூலமாக அழிக்க முடியும்.\n120 எல்லையற்ற, முடிவேயில்லாத, பரந்த வானத்தைப் போன்ற பாபாவினுடைய வாழ்க்கைச் சரித்திரம் எவருக்கும் புரியாதது. அவரைத் தவிர வேறு யாரால் அதைப் புரிந்துகொள்ள முடியும்\n121 மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது, ஆலோசிப்பது. அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது. புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப்பற்றியே சிந்திக்கும்; குருவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் குருவைப்பற்றியே சிந்திக்கும்.\n122 எல்லா இந்திரியங்களையும் செவிப்புலனில் ஒன்றுசேர்த்து குருவினுடைய மஹிமையை நீங்கள் கேட்டபோது, அதுவே குருவைப்பற்றிய ஸஹஜமான சிந்தனையாகவும் ஸஹஜமான கீர்த்தனையாகவும் ஸஹஜமான பஜனையாகவும் அமைந்துவிட்டது.\n123 பஞ்சாக்னி1 தவம், யாகம், மந்திரம், தந்திரம், அஷ்டாங்க யோகம் -- இந்த வழிபாட்டு முறைகள் அனைத்தும் உயர்குலத்து ஆண்களுக்கே உரியது. மற்றவர்களுக்கு இவற்றால் என்ன பிரயோஜனம்\n124 ஞானிகளின் காதைகள் அவ்வாறு அல்ல; அவை சகல ஜனங்களையும் நல்வழிப்படுத்தும். உலக வாழ்வின் பயங்களையும் இன்னல்களையும் அழித்துவிடும். உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும்.\n125 அக்காதைகளைக் கேட்பதாலும் சிந்திப்பதாலும் மனமொன்றிப் படிப்பதாலும் பரிசீலனை செய்வதாலும் தியானிப்பதாலும் உயர்குலத்து ஆண்கள் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரும் மகளிரும்கூடத் தூய்மையடைவர்.\n126 பிரேமை சிறிதும் இல்லாத மனிதனே இல்லை. ஒருவருக்கு ஒன்றின்மேல் பிரேமை; மற்றவருக்கு வேறொன்றின்மேல் பிரேமை. எதைப் பிரேமை செய��கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்õ\n127 சிலருக்கு சந்ததியின்மேல் பிரேமை. மற்றவர்களுடைய பிரேமை செல்வத்தின்மேல், புகழின்மேல், ஸம்பத்துகளின்மேல், உட­ன்மேல், வீட்டின்மேல், உலகியல் கீர்த்தியின்மேல் இருக்கலாம். சிலருக்கு அறிவை விருத்தி செய்துகொள்வதில் பிரேமை.\n128 ஒருவர் விஷயசுகங்களில் தாம் செலுத்தும் பிரேமை அனைத்தையும் ஒன்றுசேர்த்து வடித்து, இறைவனின் பாதங்கள் என்னும் அச்சில் ஊற்றிவிட்டால், அது பக்தியாக மலரும்.\n129 ஆகவே, உம்மிடம் இருக்கும் உலகியல் பொருள்கள் அனைத்தையும் ஸமர்ப்பித்துவிட்டு, உம்மையே ஸாயீபாதங்களுக்கு சரணமாக்கிவிடுங்கள். அவர் உம்மிடம் கிருபை காட்டுவார்; இது ஒரு சுலபமான உபாயம்.\n130 மக்கள் இம்மாதிரியான சொல்பமான சாதனைகளால் பெருலாபத்தை அடையலாம். நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்த உதாசீனம்\n131 'மிகப் பெரிய லாபங்களை அல்பமான சாதனைகளால் பெறமுடியுமென்றால், பொதுவாக ஏன் மக்கள் இதில் ஈர்ப்பு இல்லாமல் அசிரத்தையாக இருக்கிறார்கள்ஃ என்று கதை கேட்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே.\n132 அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்துவிட்டால், கதை கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் உடனே எழும்.\n133 ஆகவே ஸாயீயை சரணடையுங்கள்; இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். இக் கதையைக் கேட்கவேண்டுமென்ற விருப்பமும் ஆவலும் எழும்; சுலபமான ஆன்மீக ஸாதனையை அடைந்தவர்களாவீர்கள்.\n134 குரு சரித்திரத்தின்1 ஸத் ஸங்கத்தை நாடுங்கள்; உலகியல் சங்கி­களி­ருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள். இதில்தான் உங்களுடைய ஆன்மீக முன்னேற்றமே இருக்கிறது. இதைப்பற்றி யாதொருவிதமான சந்தேகமும் வேண்டா.\n135 உங்களுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். அதற்குப் பதிலாக, ஸாயீ ஸாயீ என்று ஸ்மரணம் (நினைத்தல்) செய்யுங்கள்; அக்கரைக்கு எவ்வளவு சுலபமாக நீந்திச் செல்கிறீர்கள் என்று பாருங்கள்õ இதைப்பற்றி எந்த சந்தேகமும் வேண்டா.\n136 இவை என்னுடைய வார்த்தைகளல்ல; ஸாயீயினுடைய திருவாய்மொழியாகும். இவை வெறும் வார்த்தைகளல்ல; எடை போடவும் முயற்சி செய்ய வேண்டா.\n137 துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும்; மஹா ��ுக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும்.\n138 ஸத்குரு ஸாயீநாதரைத் தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கத்தினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விலக்க முடியும்\n139 கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, ஸாயீயின் திருவாய்மொழிகளை சிரத்தையுடன் பத்திரப்படுத்துங்கள். பக்தர்களேõ இது துர்ச்சங்கத்தால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும்.\n140 சிருஷ்டி செய்யப்பட்ட இவ்வுலகத்தைக் கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப்பட்டு ரமித்துப்போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் ஸத்ஸங்கத்தில் ஈடுபடுகிறது.\n141 நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு ஸத்ஸங்கம் மஹிமையுடையது. வேறு எந்த மார்க்கத்திற்கும் ஸத்ஸங்கத்தைப்போல சாதனை புரியும் திறமை கிடையாது.\n142 ஞானிகளின் ஸங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற ஸங்கங்கள் அனைத்துமே குறையுடையவை. ஸத்ஸங்கமே மருவில்லாதது; எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது.\n143 ஸத்ஸங்கம் உங்களை உட­ன்மேல் வைத்த ஆசையி­ருந்து விடுவிக்கும். ஸம்ஸார பந்தங்களி­ருந்து விடுதலை அளிக்கக்கூடிய அளவுக்கு பலமுடைய ஸத்ஸங்கத்தில் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும்.\n144 ஸத்ஸங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் ஸஹஜமாக வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும். மனம் ஸத்ஸங்கத்தில் மூழ்கிவிடும்.\n145 உலகவிஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். ஸத்ஸங்க நாட்டமென்னும் பலமான உந்துதல் இன்றி, 'நான் யார்ஃ என்பதைக் கண்டுபிடிக்கமுடியாது.\n146 சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது. ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான்; துக்கத்திற்குக் கடுமுகம் காட்டுகிறான்.\n147 வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும். ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டுசெல்ல முடியும்.\n148 ஸத்ஸங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. ஸத்ஸங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். ஸத்ஸங்கம் உலக பந்தங்களைப் பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது.\n149 உத்தமமான கதியை அடைவதற்கு ஸத்ஸங்கமே புனிதத்தை அளிக்கக்கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது.\n150 இறைவனை வணங்காதவர்களையும் நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்டமுடையவர்களாகச் செய்வதற்கே ஞானிகள் இப்பூவுலகில் அவதாரம் செய்கிறார்கள்.\n151 கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, காவிரி, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள் ஸாதுக்களுடைய பாதங்களைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டு, அவர்கள் ஸ்நானம் செய்வதற்கு வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.\n152 இப்புண்ணிய நதிகள் உலகத்து மக்களுடைய பாவங்களையெல்லாம் அடித்துச் சென்றாலும், தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்துகொள்ள ஸாதுக்களின் பாதங்களையே நாடுகின்றன.\n153 பல ஜன்மங்களில் செய்த பாக்கியங்களாலேயே நாம் ஸாயீயின் புனிதமான பொன்னடிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஜனனமரணச் சுழல் நிறுத்தப்பட்டு விட்டது. பிறவிப்பயம் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது.\n154 நன்மக்களான வாசகர்களேõ சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு ஏற்கெனவே கேட்ட கதைகளை அசை போடுவோம். மேற்கொண்டு பிரவசனம் பிறகு தொடரும்.\n155 ஹேமாட் ஸாயீயிடம் சரணடைகின்றேன். நான் அவருடைய பாதரக்ஷைகளே. மேலும் மேலும் அவருடைய காதைகளைச் சொல்­க்கொண்டே போவேன்; அதுவே, எனக்கு மேலும் மேலும் சுகத்தை அளிக்கும்.\n156 ஆஹாõ என்ன கவர்ச்சியான உருவம் ஸாயீ மஹராஜுக்குõ மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு, பக்தர்களுடைய நல்வாழ்வையே மனத்திற்கொண்டு அவர்களுக்கு உதீ பிரஸாதம் விநியோகிப்பார்.\n157 எவர் 'இந்த உலகமே ஒரு மாயைஃ என்றறிந்தவரோ, எவர் பிரம்மானந்தத்தில் இடைவிடாது லயிப்பவரோ, எவர் முழுமையாக விகசித்த (மலர்ந்த) மலர் போன்ற மனம் படைத்தவரோ, அவர் முன்னே நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.\n158 எவர் ஞானமென்னும் மையைக் கண்களில் தடவி பிரம்ம ஞானத்தை வழங்குகிறாரோ, அந்த மஹிமை வாய்ந்த ஸாயீயை நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.\n159 அடுத்த அத்தியாயம் இதைவிட மேன்மையாக இருக்கும். செவிகளின் வழியே உங்களுடைய இதயத்தில் புகுந்து எல்லா மலங்களையும் போக்கி, இதயத்தைப் புனிதமாகச் செய்துவிடும்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'ஸமர்த்த ஸ்ரீ ஸாயீயின் மஹிமைஃ என்னும் பத்தாவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129392", "date_download": "2020-07-11T08:21:23Z", "digest": "sha1:DID4YQASPB3VAYEV7AQXJIZFNUKZKUWN", "length": 3160, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மொரட்டுவ தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது", "raw_content": "\nமொரட்டுவ தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது\nமொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/16%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:23:33Z", "digest": "sha1:XCY6SUK3WCL4LUQ7SUT3K7J27BYZIDLE", "length": 5522, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "16சதவீதம் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nபூமிக்கு மிக அருகாமையில் வரும் நிலவு\nஇந்த மாதம் 19ம் தேதி நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் வர இருக்கிறது . இதனால் நிலவு சாதாரணமாக தெரியும அளவை விட 16சதவீதம் பெரியதாக தெரியும.இந்த அதிசைய நிகழ்வு 18 ......[Read More…]\nMarch,12,11, —\t—\t16சதவீதம், அருகாமையில், அளவை விட, சாதாரணமாக தெரியும, நிலவு, பூமிக்கு, பெரியதாக தெரியும, மிக, வர இருக்கிறது\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானத� ...\nநாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராய� ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/paadal/page/2/", "date_download": "2020-07-11T08:02:29Z", "digest": "sha1:AQ4GNBD5DNGUW4YNIHAEOY43P67CTW5R", "length": 32994, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "பாடல் Archives - Page 2 of 25 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » பாடல் »\nநாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல், -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 August 2019 No Comment\nநாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல் சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…\nநாலடியார் காட்டும் நல்வழித் தொடர் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 August 2019 No Comment\nநாலடியார் காட்டும் நல்வழித் தொடர் – முன்னுரை ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவான் அதுதான் வாழ்க்கை’ என்று எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். தமிழர்களின் வாழ்வில் நான்கு என்பதற்கு அப்படிப்பட்ட முதன்மையாக இடம் உண்டு. வாழ்க்கையை நகர்த்தும்போதும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை முடித்த பின்னும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை நகர்த்த உதவும் நான்காய், நமக்கு வாய்த்திருக்கிறது நாலடியார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நான்கு அடி வெண்பாக்களால் ஆன 400 பாடல்களின் தொகுப்பு நாலடியார் எனப் பெறுகிறது. நாலடி…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 July 2019 No Comment\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 December 2018 No Comment\n க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர் மு.பொன்னவைக்கோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 December 2018 No Comment\n க ங ச ஞ சொல்லட்டுமா கல்விக் கற்கச் செல்லட்டுமா ட ண த ந சொல்லட்டுமா தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா ப ம ய ர சொல்லட்டுமா பண்பைப் பெற்று வெல்லட்டுமா ல வ ழ ள சொல்லட்டுமா வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா ற ன ற ன சொல்லட்டுமா மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 June 2018 No Comment\n (சீர்திருத்தப்பள்ளிகளில் உள்ளவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என ஒட்டு மொத்தமாகக் கூற இயலாது. வீட்டைவிட்டு வெளியேறி அல்லது வழிதவறி வந்தவர��களும் இங்கே உள்ளனர். ஏழ்மையின் காரணமாகவும் குறும்புப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமலும் பெற்றோரால் சேர்க்கப்படுபவர்களும் உள்ளனர். சேர்த்து வைத்த ஊதியத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் முதலாளிகளை எதிர்ப்பதால் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு அடைக்கப்படுபவர்களும் உள்ளனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து சிதைவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறாரும் இங்கே சேர்க்கப்படுகின்றனர். பெண்கள் சீர்திருத்தப்பள்ளி மாணாக்கியர் பாடுவதற்காக 1980 இல் ‘வாசமில்லா மலரிது’ மெட்டில் எழுதிய…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 February 2018 No Comment\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ” என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 February 2018 No Comment\n(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 7. தொண்டறம். 1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல் கற்றார்க்(கு) உரிய அறம். 2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக் கொண்டறம் பேணிவாழ் வோம். 3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே எதிர்பார்க்கும் தொண்டாம் அறம். 4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை வள்ளுவன்கோல் கண்ட அறம். 5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி எழச்செய்வோம் தொண்டறத் தால். 6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம் அறத்தொண்டால் வெற்றிகாண் போம். 7.தடியூன்றித்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 No Comment\n நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் என் பாடல் உலகை உதறி விட்டு உன்னிடம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 No Comment\n 16-18 : தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது 19-21 : ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் 19-21 : ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய்…\nகாலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 No Comment\n(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 6. கொள்கை 1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்க���. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண் தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2018 No Comment\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார்,…\nஅறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் ��மிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2019/09/blog-post_57.html", "date_download": "2020-07-11T08:30:40Z", "digest": "sha1:4GNNQ5E7RKHLV3RPQF4WMBDMG6OOZH44", "length": 14042, "nlines": 109, "source_domain": "www.kalviexpress.in", "title": "முதல் பருவ விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் செய்ய வேண்டிய, பணி சார்ந்த சில முக்கிய கடமைகள்: - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article முதல் பருவ விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் செய்ய வேண்டிய, பணி சார்ந்த சில முக்கிய கடமைகள்:\nமுதல் பருவ விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் செய்ய வேண்டிய, பணி சார்ந்த சில முக்கிய கடமைகள்:\nதற்போது கல்வித்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப் பட்டு வருகின்றன.\nமுக்கியமாக, பள்ளி சார்ந்த செயல் பாடுகள் அனைத்தும் இணைய வழியாக பதிவேற்றம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு நடைமுறை படுத்தப் பட்டு வருகின்றன.\nதற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாணவர் விவரங்களை பதிவு செய்தல், மாணவர் சேர்க்கை - நீக்கல் தகவல்கள், ஆசிரியர் - மாணவர் வருகையை பதிவு செய்தல், விலையில்லா பொருள்களின் தேவைப்பட்டியல், வழங்கிய விவரம், வாராந்திர கால அட்டவணை பதிவேற்றம் போன்றவை நடைமுறை படுத்தப் பட்டு வருகின்றன.\nஅடுத்ததாக மாணவர் வருகையை குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு தெரிவித்தல் திருச்சி மாவட்டத்தில் அறிமுக படுத்தப் பட உள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தினசரி பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்கள் விவரம், வீட்டுப் பாடம், மாணவர் பெற்ற மதிப்பெண்கள் போன்றவையும் எமிஸ் இணையதளம் வாயிலாக பெற்றோருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் திட்டமும் அரசிடம் உள்ளது.\nஆகவே இத்தகைய செயல்பாடுகள் அனைத்தையும், பள்ளித் தலைமை ஆசிரியரோ அல்லது கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியரோ பள்ளி முழுமைக்கும் பதிவேற்றம் செய்வது கடினம்.\nஆகவே இந்த விடுமுறை காலத்தில், எமிஸ் தொடர்பான தகவல்களை எவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்வது பயோ மெட்ரிக் தொடர்பான தகவல்களை எவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்வது பயோ மெட்ரிக் தொடர்பான தகவல்களை எவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்வது இணைய வழியாக எவ்வாறு விடுப்பு அல்லது மாற்றுப் பணி கோரி விண்ணப்பிப்பது இணைய வழியாக எவ்வாறு விடுப்பு அல்லது மாற்றுப் பணி கோரி விண்ணப்பிப்பது என்பது பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்வதுடன், தெரிந்த ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றுக் கொண்டால், கல்வித் துறை நடைமுறை படுத்தும��� இணைய வழி தகவல்கள் பதிவேற்றத்திற்கு, யாரையும் நம்பியிராமல், அவரவர் வகுப்புக்குரிய பணியை சம்பந்தப் பட்ட ஆசிரியரே மேற்கொள்ள முடியும்.\nஇதனால் தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியர்களின் பணிச்சுமையும் குறையும்.\nதிருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும், மாணவர் வருகை குறுஞ்செய்தி மூலம், பெற்றோருக்கு அனுப்பும் திட்டம் நடைமுறை படுத்தப் பட உள்ளதால், மாணவரின் பெற்றோர் தற்போது பயன்படுத்தும் கைபேசி எண்ணை பெற்று, எமிஸ் இணையத்தில் சரிபார்ப்பது நல்லது. மாற்றமிருந்தால், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.\nபெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில், அவர்கள் பெயருக்கு பின், தந்தை பெயரோ அல்லது கணவர் பெயரோ இடம் பெற்றுள்ளது.\nதற்போது ஆதார் மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவதால், அவர்கள் பெயர் மட்டுமே (இனிஷியலுடன்) ஆதார் அட்டையில் இருக்குமாறு, மாற்றம் செய்து கொள்வது நல்லது.\nஇத்துடன் ஆதார் அட்டையில், கைபேசி எண் மாற்றம், முகவரி திருத்தம் மற்றும் பிற வகையான திருத்தங்களை, உரிய ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மேற்கொள்வது நல்லது.\nவட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் சார்ந்த நிலுவையில் உள்ள பணிகளை முடித்தல், பணிப் பதிவேடு தகவல்கள் சரிபார்ப்பு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஊதியம் மற்றும் இதர பணப்பலன்களை வங்கிக் கணக்கு புத்தகத்தில் சரிபார்த்தல், 2019-20 ஆம் நிதி ஆண்டிற்குரிய வருமான வரியை தோராயமாக, கணக்கிட்டு அதற்கேற்ப ஊதியத்தில் பிடித்தம் செய்திட திட்டமிடல், இரண்டாம் பருவத்திற்குரிய பாடங்களை நடத்துவதற்குரிய ஆயத்தப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளுடன், வழக்கமான உடல் நல பரிசோதனைகள், (முக்கியமாக இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்தாலே, மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்) இவற்றுடன் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும் செயல்களில் ஈடுபடுதல் நல்லது.\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/63_186301/20191122165417.html", "date_download": "2020-07-11T06:49:38Z", "digest": "sha1:CE5XS5DBICU4YTPBWUPHL4HOSGGJXZHF", "length": 8417, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்!", "raw_content": "கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்\nசனி 11, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nகொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்\nவங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 73 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.\nஷமியின் பவுன்சரில் காயமடைந்த லிட்டோன் தாஸ் உணவு இடைவேளைக்குப் பிறகு பேட்டிங் செய்யவில்லை. இதையடுத்து, எபாதத் ஹோசைனை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். லிட்டோன் தாஸுக்குப் பதிலாக மாற்று வீரராக மெஹதி ஹாசன் களமிறங்கினார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் பந்தில் புஜாராவிடம் கேட்ச் ஆனார். இதுவரை திணறல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி 19 ரன்கள் எடுத்த நயீம் ஹாசனை, மீண்டும் இஷாந்த் சர்மாவே போல்டாக்க பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஇதையடுத்து, கடைசி விக்கெட்டாக அபு ஜாயெத்தை ஷமி வீழ்த்தினார். இதன்மூலம், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி சார்பில் ஷத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். இ���்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆசியக் கோப்பை டி20 தொடர் ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு\nசவுத்தாம்ப்டன் டெஸ்டில் சதம் அடிக்க வேண்டும்: 6 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர் விருப்பம்\nகரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 117 நாட்களுக்குப் பின் துவங்கிய சர்வதேச கிரிக்கெட்\nஉலக கோப்பை கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்: வழக்கு விசாரணையை கைவிட்டது, இலங்கை\nஇந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் டிராவிட் தேர்வு\n2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவு\nபாக். முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/07/blog-post.html", "date_download": "2020-07-11T07:56:27Z", "digest": "sha1:ZCJZHB7LUF2C3G73VFW7OMN7HGZVULGJ", "length": 14663, "nlines": 424, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!", "raw_content": "\nநாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே\nநாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது\nதேள்போலும் கொட்டுவதோ ஊடகச் செய்தி –தாளைத்\nதிறந்தாலே தலைப்பினிலே முதலில் எய்தி\nஆள்கடத்தல் நடக்கிறது அடியாள் வைத்தே –உடன்\nஅடக்கிடவீர் ஆள்வோரே பொறியும் வைத்தே\nLabels: சமுதாயம் சட்டம் ஒழுங்கு தனி மனித ஒழுக்கம் சீர்கெட்ட நிலை\nசினிமாவும் சில பாடல்களும் மனதைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇன்றைய சினிமா அதன் வசனங்கள் பாடல்கள் எல்லாமே இளைஞர்களைக் கெடுப்பதாக இருக்கிறது ஐயா. உங்கள் வேண்டுதல் நல்லதுதான்.\nஎன்ன செயிவது ஐயா இப்படி எழுதி மனசமாதானம் கொள்வோம்\nகருத்த�� மோதலில் பங்கெடுக்க வாரும்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nபதிவர்கள் சந்திப்புக்காக உழைக்கும் கரங்களுக்கு நன்றி\nஎன்கனவு நினைவாகி விட்ட தென்றே-நான் எழுதினேன் முன்னரே பதிவு ஒன்றே நன்மனம் கொண்டோர்கள் பலரும் கூட-மேலும் நலம்பெற பல்வேறு வழிகள் நாட...\n விண்மீது தவழ்கின்ற வெணமதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய் மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை ...\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நான் அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் உழவன்தான்...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nபதிவர் சந்திப்பும் பாராட்டுக் கவிதையும்\nகாணாது தம்முள்ளே நட்பு கொண்ட-சங்க காலத்து பிசிராந்தை சோழன் போல காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும் காணாது வலைவழியே கண்ட பலரும்-அங்கே கண்ணுற்று களித்திட நெஞ்சம் மலரும்\nநாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/10/11/40394/", "date_download": "2020-07-11T08:39:28Z", "digest": "sha1:4TNQFF6MSDFKIWZ4XT5ERI3V46UNH4LK", "length": 12918, "nlines": 328, "source_domain": "educationtn.com", "title": "பேராசிரியர் பணி: அனுபவ சான்றிதழ் பெற அறிவிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பேராசிரியர் பணி: அனுபவ சான்றிதழ் பெற அறிவிப்பு.\nபேராசிரியர் பணி: அனுபவ சான்றிதழ் பெற அறிவிப்பு.\nஅரசு கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, பணி அனுபவ சான்றிதழ் பெற, வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்’ என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 4ல் துவங்கியது. ���ரும், 30ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நியமன நடவடிக்கையில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின் நேர்முக தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.\nஎனவே, பணி அனுபவ சான்றிதழை, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களிலும், கல்லுாரிகளிலும் பெற்று சமர்ப்பிக்க, பட்டதாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே, பணி அனுபவ சான்றிதழ் பெறுபவர்கள், தாங்கள் பணியாற்றிய கல்லுாரிகளின் முதல்வர்களை அணுகி, சான்றிதழ் பெற வேண்டும். கல்லுாரி கல்வி இணை இயக்குனரிடம் பெற, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து, சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் என, பட்டதாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious articleஇயற்கை மருத்துவம்: நாளை கவுன்சிலிங்.\nNext articleதினம் ஒரே வேளையாவது எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்..\nஊரடங்குக்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களில் இருந்து தேர்வு நடத்தலாமா\n“ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை.\nஇணையவழியில் கற்க 49 புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/rahul-gandhis-tweet-against-modi/", "date_download": "2020-07-11T08:09:17Z", "digest": "sha1:6CJMDSY4IDG4JKF4BSFCR5AX6GJTN36G", "length": 9336, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி - ராகுல் காந்தி", "raw_content": "\nஅம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி\nஅம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி\nமகாரஷ்டிரா நாசிக் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாயி சஞ்சய் சாதே. தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் மனம் நொந்து, ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் பேசி மொத்த வெங்காயத்தையும் விற்றுக் கிடைத்த 1064 ரூபாய் பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியது தெரிந்திருக்கும்.\nஅப்படி நாசிக் விவசாயி வெங்காயம் விற்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அனுப்பிய செய்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன், இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது வலைத்தளத்தில் ப்திவிட்டிருப்பது…\n“பிரதமர் நரேந்திர மோடி இருவிதமான இந்தியாவை உருவாக்குகிறார். ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த வேலையும் செய்யாமல் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானிக்கு ஒரு இந்தியாவையும், 750 கிலோ வெங்காயத்தை வெறும் 1064 ரூபாய்க்கு விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு இந்தியாவையும் படைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.\nவிசிக நடத்தும் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார் – திருமா\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nஅரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு\nசென்னைக்கு ஜூலை 6 முதல் என்னென்ன தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nஅரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு\nவிஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nதமிழ் த���ரையுலகின் கூட்டுக் கூட்டம் – என்ன பேசினார்கள்..\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudukkottai.nic.in/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-07-11T08:07:22Z", "digest": "sha1:N6BS62DSS524YFFNDAYGBHF4Q6DHTUSC", "length": 5577, "nlines": 98, "source_domain": "pudukkottai.nic.in", "title": "குழந்தை பாதுகாப்பு யூனிட் செய்திகள் | புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுக்கோட்டை மாவட்டம் PUDUKKOTTAI DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட சமூக நல அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் ஒழிப்பு (முறைமை)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகுழந்தை பாதுகாப்பு யூனிட் செய்திகள்\nகுழந்தை பாதுகாப்பு யூனிட் செய்திகள்\nவெளியிடப்பட்ட தேதி : 26/09/2019\nகுழந்தை பாதுகாப்பு யூனிட் செய்திகள் (PDF 23KB)\nபொருளடக்க உரிமை - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/10-media-censorship/4334456.html", "date_download": "2020-07-11T08:35:30Z", "digest": "sha1:Y3I23I5WA7QSPQHPZ2E5TMKSQIGZFCA4", "length": 5024, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உலகில் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட 10 நாடுகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉலகில் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட 10 நாடுகள்\nஉலகில் ஆகக் கடுமையான ஊடகக் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு எரித்ரியா. வடகொரியா, சீனா, சவுதி அரேபியா உட்பட மேலும் ஒன்பது நாடுகளிலும் ஊடகங்களுக்கு அத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக ஊடகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎரித்ரியா, வடகொரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகங்கள் அரசாங்கத்தின் ஊதுகு���லாகவே செயல்படுகின்றன. அந்த நாடுகளுக்கு வெளியே இருந்துதான் சுதந்திரமாக ஏதேனும் சொல்லமுடியும் என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு கூறியது.\nசவுதி அரேபியா, சீனா, வியட்நாம், ஈரான் ஆகிய நாடுகளில் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இணையம், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அந்த நாடுகளில் செய்தியாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டது.\nவடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், வானொலி அலைகளைத் தடுக்கும் நவீனச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார். அதன் மூலம் மக்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது கட்டுப்படுத்தப்படும்.\nசவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடைய நிர்வாகத்தின்கீழ் செய்தியாளர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாவதாகச் செய்தியாளர்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.\nசீனாவில் நவீன கண்காணிப்புச் சாதனம் நடப்பில் உள்ளது. அங்குள்ள அதிகாரிகள் உள்நாட்டிலுள்ள இணையப் பயன்பாட்டாளர்களையும், அனைத்துலகச் செய்தியாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T08:58:08Z", "digest": "sha1:V6H3DSNERRMXC5GB7NSH64NBRKEYPACW", "length": 10602, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன.\nசரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்\nஅக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்\nஇத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.\nஇக்கோயிலில் உள்ள இறைவன் அக்னிபுரீஸ்வரர்,இறைவி கருந்தார் குழலி.\nகோயிலின் முன்பே குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து, உள் கோபு��ம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர் சன்னதிகள் உள்ளன. திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது. வெளியே இடதுபுறத்தில் சூளிகாம்பாள் (கருந்தார்குழலி) சன்னதி உள்ளது. கோயில் வளாகத்தின் வெளியில் திருநாவுக்கரசர் மண்டபம் 22 சூன் 1958இல் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதற்கான கல்வெட்டோடு உள்ளது. மண்டபத்தின் முன்பாக குளம் காணப்படுகிறது\nதிருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.[1][2]\nமூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது.\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 222,223\nஅருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nராஜ கோபுரம் மற்றும் உள்கோபுரம்\nஅக்னிபுரீஸ்வரர் மற்றும் வர்த்தமானீஸ்வரர் விமானங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2019, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-x1-2010-2012-mileage.htm", "date_download": "2020-07-11T09:04:16Z", "digest": "sha1:HOEVTXC3BJG37RFTHQ7GLWC6LQZDJFBD", "length": 6495, "nlines": 143, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 மைலேஜ் - எக்ஸ்1 2010-2012 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012மைலேஜ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 மைலேஜ்\nஇந்த பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 இன் மைலேஜ் 11.25 க்கு 17.05 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 17.05 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 11.25 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 17.05 கேஎம்பிஎல் 13.0 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 11.25 கேஎம்பிஎல் 6.4 கேஎம்பிஎல் -\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎக்ஸ்1 2010-2012 எஸ்டிரைவ் 18ஐ1995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.25 கேஎம்பிஎல்EXPIRED Rs.22.4 லட்சம்*\nஎக்ஸ்1 2010-2012 எஸ்டிரைவ் 20டி எக்ஸ்க்ளுசிவ்1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.06 கேஎம்பிஎல்EXPIRED Rs.30.4 லட்சம்*\nஎக்ஸ்1 2010-2012 எஸ்-டிரைவ்20டி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.05 கேஎம்பிஎல்EXPIRED Rs.30.75 லட்சம்*\nஎக்ஸ்1 2010-2012 எஸ்டிரைவ் 20டி எக்ஸ்க்ளுசிவ்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2010-2012 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-e-class+automatic+cars+in+jaipur", "date_download": "2020-07-11T08:22:11Z", "digest": "sha1:ANESJKFGK67CETZL3OWGYI7BURRXSPQB", "length": 6196, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz E-Class Automatic Cars in Jaipur - 7 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2013 மெர்சிடீஸ் இ-கிளாஸ் E250 Edition இ\n2011 மெர்சிடீஸ் இ-கிளாஸ் E250 CDI கிளாஸிக்\n2009 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 280 CDI\n2007 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 280\n2013 மெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 220 CDI Avantgarde\n2004 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 230 இ AT\n2004 மெர்சிடீஸ் இ-கிளாஸ் 230 இ AT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/due-to-coronavirus-in-china-india-housing-price-may-go-up-indian-chamber-of-commerce-018561.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-11T09:02:51Z", "digest": "sha1:HG5IYNVINJTKKYHPDWV2HQYK5VGY7OLR", "length": 25842, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த சீனாவால் இந்தியாவில் வீடுகள் விலை ஏறலாம்! சொல்வது ICC! | Due to coronavirus in china India housing price may go up Indian chamber of Commerce - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த சீனாவால் இந்தியாவில் வீடுகள் விலை ஏறலாம்\nஇந்த சீனாவால் இந்தியாவில் வீடுகள் விலை ஏறலாம்\nதமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn\n16 min ago Warren Buffett-ஐ ஓவர் டேக் செய்த முகேஷ் அம்பானி\n1 hr ago அப்படி போடு தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள்\n1 hr ago இந்தியாவின் செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனி பங்குகள் விவரம்\n2 hrs ago NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச் எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன\nAutomobiles சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...\nMovies படகில் சென்றபோது.. ஏரியில் மாயமான நடிகை.. மரணம் என அச்சம்.. பிரார்த்தனை செய்யும் டெமி லொவேட்டா\nLifestyle உள்ளாடை அணியும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள் என்னென்ன பிரச்சனையை ஏற்படுத்தும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nNews சீனாவை நம்ப முடியாதுனு சொன்னது சரியாகிடுசே.. படைகளை முழுவதுமாக வாபஸ் பெறவே இல்லை.. ஆதாரம் இதோ\nEducation விஐடி பொறியியல் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து\nSports 4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த மார்ச் 2020-ல் மத்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களை 0.75 சதவிகிதம் வரை குறைத்துக் கொண்டது.\nஅதோடு அடுத்த 3 மாதங்களுக்கான இஎம்ஐ (EMI) தவணைகளைச் செலுத்தாமல் இருக்க வங்கிகள் அனுமதிக்கலாம் என்றது.\nஆர்பிஐயின் வழிகாட்டுதலின் படி பல வங்கிகள், தங்களின் கடன் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளைத் தள்ளிப் போட அனுமதி கொடுத்தது.\nஏர்டெல் தலைவர் காட்டில் மழை சத்தம் காட்டாமல் .6 பில்லியன் சம்பாதித்த சுனில்\nஇந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐசிசி) அமை��்பின் கணக்குப் படி சுமாராக இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களில் 65 சதவிகிதம் பேர், ஆர்பிஐ கொடுத்து இருக்கும் 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போடும் வசதியை பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிறது.\nஇப்படி 65 சதவிகிதத்தினர், தங்களின் இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போடுவதால், ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் நிதி நெருக்கடியை மேலும் அதிகப்படுத்திவிடும் என ஆல்பா கார்ப் டெவலெப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி சந்தோஷ் அகர்வால் சொல்லி இருக்கிறார்.\nகடந்த 2019-ம் ஆண்டே 2.61 லட்சம் வீடுகள் தான் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் விற்பனை ஆயின. ஆனால் இந்த ஆண்டில் 1.70 - 1.96 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனை ஆக வாய்ப்பு இருக்கிறதாம். அதோடு 25 - 30 % குறைவாகத் தான் புதிய ரியல் எஸ்டேட் திட்டங்கள் வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது அனராக் ப்ராபர்டி கன்சல்டண்ட் என்கிற நிறுவனம்.\nபெரும்பாலான ரியல் எஸ்டேட் கம்பெனிகள், தங்கள் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவழித்து, ஏற்கனவே வேலை நடந்து கொண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் திட்டங்களைத் தான் முடிக்க முயற்சிப்பார்கள். எனவே புதிய திட்டங்கள் வருவது சிரமம் தான்.\nஇந்தியாவில் வீடு கட்டத் தேவையான பல மூல பொருட்கள், சீனாவில் இருந்து தான் வருகின்றன. சீனா தான் கொரோனாவின் ஊற்றுக் கண் போல இருந்ததால், மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதோடு கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தில் சென்று முடியலாம். எனவே, சீனாவால், வீடு விலை அதிகரிக்கலாம் என மறைமுகமாகச் சொல்லிவிட்டது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.\nஇந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நகராட்சி வரிகளை ஒரு காலாண்டுக்காவது ரத்து செய்வது, வரி மற்றும் கட்டணங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளுக்கு அபராதங்களைத் தளர்த்துவது என சில கோரிக்கைகளை அழுத்தமாக வைத்து இருக்கிறது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.\nஏற்கனவே கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களில்... கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்,\nகட்டுமான தொழிலாளர்கள் கிடைப்பதில் இருக்கும் சிரமம், போன்ற பிரச்சனைகள் கருத்தில் கொண்டு 6 மாத காலம் கட்டுமானத்துக்கு கெடு காலமாக கொடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை வைத்த���ருக்கிறது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ். அரசு செவி சாய்க்குமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச் எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன\nIT துறைக்கு அடுத்து இது தான் டாப்.. ஹெல்த்கேர் துறை அதிரடி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது..\nரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\nIT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை.. ஐபிஎம், காக்ணிசன்ட், அசெஞ்சரில் தொடரும் அதிரடி நடவடிக்கை..\nவேலையில்லா திண்டாட்டம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பை விட அதிகமாக இருக்கிறது\nகொரோனாவால் கேள்விக்குறியான வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை.. இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம்..\nInfosys செய்த நெகிழ்ச்சியான காரியம் ஊழியர்களுக்காக தனி விமானமே ஏற்பாடு செய்தார்களாம்\n2021 - 22 நிதி ஆண்டில் கார்ப்பரேட் கடன் 1.67 லட்சம் கோடியாக அதிகரிக்கும்\nIT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..\nபலத்த அடி வாங்கிய இந்திய ஸ்டார்டப்கள்.. 17% வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளன..பணி நீக்கம் அதிகரிக்கும்\nஆட்டம் காணும் வல்லரசு நாடு.. வேலைவாய்ப்பு அதிகரிப்பு தான்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..\nIT ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. TCS சொன்ன நல்ல விஷயம்..\nIT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை.. ஐபிஎம், காக்ணிசன்ட், அசெஞ்சரில் தொடரும் அதிரடி நடவடிக்கை..\nஇந்தியாவில் ரூ.2,310 கோடி முதலீடு.. அமேசான் அதிரடி..\nஉங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2008/11/blog-post_18.html", "date_download": "2020-07-11T08:23:15Z", "digest": "sha1:BOSDGRC5SFXPUSGBAGKPSLSTZ4HXRCLG", "length": 16886, "nlines": 313, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: விவசாயிகளும்...தமிழ் திரைப்படங்களும்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதத���....நம்மால் முடியும்\nஇப்போதெல்லாம்...விவசாயிகள் பற்றியும்...விவசாயம் குறித்தும்..தமிழ்படங்கள் வருவதில்லை...\nஅப்படியே ..கிராமத்து படம் என்றாலும்...நாட்டாமையும்...கொடுமை நிறைந்த மிராசுதார்..பண்ணையார் ..ஆகியவர்களையும்..அவர்களது..பணம்..பதவி..திமிர் பற்றியுமே கூறி வருகின்றன.இப்போது நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு...நெற்பயிர் ..எப்படி இருக்கும் என்று கூட தெரியாது..\nசென்னையில் ஆரம்பித்து..தெற்கே..செங்கல்பட்டு வரையிலும்...மேற்கே..கிட்டத்தட்ட அரக்கோணம் வரை..விளை நிலங்கள் எல்லாம்...வீடுகளாகவும்..தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன.திருச்சியில்..சமயபுரம் வரை..நகரம் வீங்கி விட்டது.\nஅந்த நாட்களில்..மக்களைப் பெற்ற மகராசி,தை பிறந்தால் வழி பிறக்கும்..போன்ற படங்கள் ...அவற்றின் பாடல்கள்..விவசாயியின் பெருமைகளை உணர்த்தும்.உதாரணத்துக்கு அப்படிப்பட்ட பாடல்களின் சிலவரிகள்.\nநெத்தி வேர்வை சிந்தினோமே...முத்து முத்தாக.._அது\nகாடு விளையட்டும் பெண்ணே -நமக்கு\nகையும் ..காலும் தானே மிச்சம்..\nஇது..விவசாயிகளின் அவல நிலை குறிக்கும்..தாய்க்கு பின் தாரம் பாடல்...\nகை நிறைய கேட்டது கெடச்சதடி\nஎல்லாப்பாடல்களையும் விட மறக்கமுடியா பாடல்.மக்களைப் பெற்ற மகராசியில் பட்டுக்கோட்டையாருடையது.\nபசும் தழியைப்போட்டு பாடுபடு சின்னக்கண்ணு\nபாத்து வாங்கி விதை விதைச்சு\nநாத்தை பிடுங்கி நட்டுப்போடு செல்லக்கண்ணு\nவித்துப்போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு\nஅம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு\n(பாடல்வரிகள் என் ஞாபகத்திலிருந்து எழுதியவை..ஆங்காங்கே..சில வார்த்தைகள் மாறியிருக்கக்கூடும்)\nமண்ணிலே முத்தெடுத்து - பிறர் வாழ\nஇனி இது போன்ற பாடல்களை திரைப்படங்களில் பார்க்க முடியுமா\nஏற்கனவே..விவசாயி பாட்டைப்பற்றி..எம்.ஜி.ஆர்.,பாடல்களும்..அறிவுரைகளும் என்ற பதிவில் எழுதி உள்ளேன்..\nராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.\nராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.//\nம் இனி எங்கே இது போன்ற பாடல்களை எதிர்பார்க்க :((\nராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.\nம் இனி எங்கே இது போன்ற பாடல்களை எதிர்பார்க்க :((///\n//// மங்களூர் சிவா said...\nராமராஜன் புதுப் படம் எடுக்கிறாரே, பாக்கலாம்.\nஇலங்கையில் பாதிக்கப் பட்டோருக்கு உதவி போய் சேருமா\nநான் படித்த சில அருமையான வரிகள்...\nஅதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகமும்...அமெரிக்க...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nதீபாவளி படங்கள் என் பார்வையில்....\nபார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்க...\nமென்பொருள் தொழில் வல்லு னர்களே இவருக்கு உதவுங்கள்\nஇவர்கள் பொழுது போகவில்லை என்றால் என்ன செய்வார்கள...\nஎப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)\nஇலங்கை தமிழர் நிவாரண நிதி-இலங்கை அரசு முடக்கம்\n2011ல் முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா..விஜய்காந்...\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...பதிவர் சந்திப்பும்...\nடாஸ்மாக் கடையும்...முனுசாமியும் (அரைப் பக்கக்கதை)\nஅதி புத்திசாலி..அண்ணாசாமி அரசியலில் நுழைகிறார்...\nமாறன்..நினைவு நாள்...கலைஞர் எழுதாத கவிதை...\nதமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..\nமும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமான...\nதமிழகத்தில் அன்பு எனப்படும் அரசியல்வாதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/author/admin/page/61", "date_download": "2020-07-11T07:08:54Z", "digest": "sha1:D2JIHDVWOT7OQH3UCSYSZMF3DZJYOHKD", "length": 5683, "nlines": 131, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "admin, Author at Adhiparasakthi Siddhar Peetam (UK) - Page 61 of 68", "raw_content": "\nகலச தீர்த்தம் தயாரிக்கும் முறை:\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nபஞ்ச பூத வழிபாட்டு முறை\nஅன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்யும் முறை\nகற்பூர ஆராதனை செய்யும் முறை\nமேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா 2011\nமௌனத்தைக் கடைப்பிடிக்க எளிய முறைகள்\nகலச விளக்குகளை வீட்டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nசித்தர் பீடத்தில் 49வது ஆடிப்பூர பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/16278", "date_download": "2020-07-11T08:18:08Z", "digest": "sha1:ORPRJXJDZR4RDJQSJWMUWHAPQEWXT7ON", "length": 16132, "nlines": 162, "source_domain": "www.colourmedia.lk", "title": "கொவ��ட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று தாயகம் வந்தடைந்துள்ளனர். |", "raw_content": "\nHome உள்நாட்டு கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று தாயகம் வந்தடைந்துள்ளனர்.\nகொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று தாயகம் வந்தடைந்துள்ளனர்.\nகொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று (24) அதிகாலை 5.04 மணியளவில் தாயகம் வந்தடைந்துள்ளனர்.\nஇவர்கள் யூ.எல் – 218 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.\nபின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.\nPrevious articleஆறுமுகன் தொண்டமான் காலமாக முன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லேயை சந்தித்திருக்கிறார்.\nNext articleஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது\nஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவி���்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது\nஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட ப��ுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-diyagama/", "date_download": "2020-07-11T08:26:10Z", "digest": "sha1:QMISOHVSCBMWPZCKBMDJYFPK7WOVC6KC", "length": 4510, "nlines": 85, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - தியாகமே", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - தியாகமே\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் ச���யற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/525625-lanka-presidential-poll-rajapaksa-takes-unassailable-lead-over-ruling-party-candidate-premadasa.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-11T09:18:23Z", "digest": "sha1:VQSJYIIYSMVZXX74V2P5H3GLCV4H2EHG", "length": 22886, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "இலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டா சஜித் பிரேமதாசா | Lanka presidential poll: Rajapaksa takes unassailable lead over ruling party candidate Premadasa - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nஇலங்கை அதிபர் தேர்தல்: வெற்றியை நோக்கி கோத்தபய ராஜபக்ச; தோல்வியை ஒப்புக்கொண்டா சஜித் பிரேமதாசா\nஇலங்கையில் நடந்த 8-வது அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிக முன்னிலையுடன் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறார்.\nஅவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளர் ஆளும் ஜனநாயக தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமேதாசா பின்தங்கியுள்ளார். தோல்வியை ஒப்புக்கொள்வதாக பிரேமதாசா தெரிவித்துள்ளார்.\nஇதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட வகையில் நாட்டின் தெற்குப்பகுதியில் கோத்தபய 65 சதவீதமும், பிரேமதேசா 28 சதவீதமும் வாக்குகள் பெற்றுள்ளனர்.\nஇலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. 12 ஆயிரத்து 875 வாக்குப்பதிவு மையங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் ஒரு கோடியை 20 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.\nஇலங்கை தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இதில் பொதுஜனக் கட்சி சார்பில் கோத்தபய ராஜபக்ச, ஆளும் ஜனநாயக தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசா ஆகியோர் இடையேதான் கடும் போட்டி இருந்தது.\nஇலங்கையையே உலுக்கிய ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தேர்தல் என்பதால், முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரை முன்னின்று நடத்தியவர் கோத்தபய ராஜபக்சே என்பாதல், சிங்கள மக்கள், புத்த பிட்சுகள் இடையே இவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஆளும் கட்சி சார்பி்ல போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ்தேசியக் கூட்டணி ஆதரவு அளித்துள்ளதால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.\nதேர்தல் முடிந்து முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே கோத்தபய ராஜபக்சதான் முன்னிலை வகித்து வந்தார். அவ்வப்போது சஜித் பிரேமதாசாவும் முன்னிலைவந்தாலும், தொடர்ந்து கோத்தபாயதான் முன்னிலையில் இருந்தார். தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டபோது, கோத்தபய ராஜபக்சவைக் காட்டிலும் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுச் சென்றார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.\nஇலங்கை அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை 50 சதவீத வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். தமிழர்கள் வாழும் கிழக்கு, வடக்கு மாவட்டங்களில் பெரும்பாலான வாக்குகளை பிரேமதாசா பெற்றுள்ளார். இவை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் கோத்தபய ராஜபக்சதான் முன்னிலை பெற்றுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியில் மொத்தமுள்ள 17 மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இருக்கிறார். கண்டி, ரத்னபுரா, அனுராதபுரம், பொலனுருவா, நுவாராலியா, கம்பகா, ஹம்பனோட்டா, கல்லே, படுலா, காகலே, மாத்தரை, குருனேகலே,புத்தலம், கலுதரா, கொழும்பு, மாத்தலே, மொனரகலா ஆகிய மாவட்டங்களில் கோத்தபய முன்னிலையுடன் இருந்து வருகிறார்\nஅதேசமயம், திரிகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திகமதுலா ஆகிய 5 மாவட்டங்களில் பிரேமதேசா முன்னிலை பெற்றுள்ளார். 90 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தப் பகுதியில் கோத்தபய 5 சதவீதம் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளார்.\nஇலங்கை தேர்தல் ஆணையம் இன்னும் 22 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 17 மாவட்டங்களில் முன்னிலையுடன் செல்லும் கோத்தபய ராஜபக்சேவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகோத்தபய ராஜபக்சேவின் செய்தித்தொடர்பாளர் கேஹிலியா ரம்புகவேலா கூறுகையில், \" எங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றிக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினருக���கும் நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உள்ள மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. அந்த மக்களின் கவலைகளை, அதிருப்திகளை எவ்வாறு களைவது என்பது குறித்து எதிர்காலத்தில் ஆய்வு செய்வோம்.வடக்கு, தெற்கு எனப் பிரிவினை கூடாது. அது எதிர்காலத்தில் நாட்டுக்கு கேடு விளைவிக்கும்\" எனத் தெரிவித்தார்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்ச: பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்ச மாறி மாறி முன்னிலை\nஇலங்கையில் பலத்த பாதுகாப்புடன் அதிபர் தேர்தல் நிறைவு: முஸ்லிம் வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது மர்ம...\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2,46,351 ஆக அதிகரிப்பு\nரத்தத்தில் இயல்புக்கும் மீறிய அளவில் சர்க்கரை உள்ள கோவிட்-19 நோயாளிகள் அதிகம் இறக்கின்றனர்:...\nகரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்த தாராவி: உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆ���ியாவில் பெரியதா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கிளச்சியாளர்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப்...\nஹரியாணாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி\nதமிழகத்தில் அனைத்து சமயத்தினரும் அண்ணன், தம்பியாக வாழ்ந்து வருகின்றனர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபுதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் தேர்தல் பணிகள் பாதிக்காது: உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/beauty/03/200243?ref=archive-feed", "date_download": "2020-07-11T07:27:04Z", "digest": "sha1:PMFHGEJWTB7THOD22MYJEIKI2AVLWMOI", "length": 13150, "nlines": 151, "source_domain": "www.lankasrinews.com", "title": "நகங்கள் இப்படி நீளமாக வளர வேண்டுமா? இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநகங்கள் இப்படி நீளமாக வளர வேண்டுமா இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க\nஎல்லா பெண்களுக்கும் நகங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இருப்பினும் ஏதாவது ஒரு சில காரணங்களால் நகங்கள் உடைந்து விடுகின்றது.\nஅதுமட்டுமின்றி நகம் உடைவது, நகத்தில் விரிசல் உண்டாவது ஆகியவை அனைத்தும் அவற்றின் பராமரிப்பு குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவாகும். இதனால் பெரிதும் அவஸ்தைப்படுவதுண்டு.\nஇந்த பிரச்சினையிலிருந்து விடுபடவும் நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர்வும் இங்கு எளிய சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.\nஅரை கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும். தண்ணீரை லேசாக சூடாக்கி, அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த எலுமிச்சை கலந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 10-15 நிமிடங்கள் ஊற விடுங்கள். ஒரு வாரத்தில் மூன்று முறை இப்படி செய்வதால் உங்கள் நகம் வலிமையாவதை உங்களால் உணர முடியும்.\nஅரை கப் தேங்காய் எண்ணெயுடன் 1/4 கப் தேன் மற்றும் நான்கு துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து ஒன்றாகக் கலந்து சூ��ாக்கவும். இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை 15 நிமிடம் ஊற விடவும். தினமும் இப்படி செய்வதால் உங்கள் விரல் நகம் வேகமாக வளரும்.\n3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் உங்கள் விரல் நகங்களை ஊற விடவும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.\nமுட்டை ஓடுகள், ஆளி விதைகள் மற்றும் பாதாம். முட்டை ஓடுகளைத் தூளாக்கிக் கொள்ளவும். பாதாம் மற்றும் ஆளி விதைகளையும் தூளாக்கிக் ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான பாலில் இந்த தூளை சேர்த்து உங்கள் நகங்களில் தடவவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் இந்த முறையை பின்பற்றுங்கள். உங்கள் நகங்கள் நீளமாகவும் வலிமையாகவும் வளர்வதை உங்களால் பார்க்க முடியும்.\nஆரஞ்சு சாற்றில் உங்கள் விரல் நகங்களை 15-20 நிமிடங்கள் ஊற விடவும்.பிறகு வெதுவெதுப்பான நீரில் நகங்களைக் கழுவவும். நகங்கள் நன்கு காய்ந்தவுடன் மாயச்ச்சரைசெர் பயன்படுத்தவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்யலாம்.\nகாய்ந்த ஹார்ஸ் டெயில் 3/4 ஸ்பூன் எடுத்து கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் போடவும். ஹார்ஸ் டெயில் மூலிகை நீரில் நன்றாக கொதிக்கும்படி 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு அந்த மூலிகையை வட்டிகட்டி, நீரை ஆற விடவும். இந்த நீரில் உங்கள் விரல் நகங்களை 20 நிமிடம் ஊற விடவும். ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் என்று ஒரு மாதம் தொடர்ந்து இதனைப் பின்பற்றி வரலாம்.\nஆளி விதை எண்ணெய்யை மிதமாக சூடாக்கவும். 5-7 நிமிடங்கள் வரை உங்கள் நகங்களை அந்த எண்ணெயில் ஊற விடவும். இரவு முழுவதும் கைகளுக்கு க்ளௌஸ் அணிந்து கொள்ளவும். இதனால் இந்த எண்ணெய்யை உங்கள் நகங்கள் உறிஞ்சிக் கொள்ள இயலும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைச் செய்யலாம்.\nதக்காளி சாறு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். நான்கு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இரண்டு பொருட்களையும் லேசாக சூடாக்கிக் கொள்ளவும். அந்தக் கலவையில் உங்கள் நகங்களை 10 நிமிடங்கள் ஊற விடவும்.\nதக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி துண்டை நகங்களில் சில நிமிடம் தொடர்ந்து தேய்க்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்ற���வதால் உங்கள் நகங்கள் வேகமாகவும் வலிமையாகவும் வளரும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/video-international-football-roundup-09th-september-2019-europa-and-fifa-qualifying-round-episode-4-tamil/", "date_download": "2020-07-11T07:32:24Z", "digest": "sha1:CC36SNJWMREB7HGFM57ZSSRTCQTLVQJ4", "length": 7236, "nlines": 266, "source_domain": "www.thepapare.com", "title": "Video - ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து| Football உலகம் | Football Ulagam| Episode 4", "raw_content": "\nHome Videos Video – ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து| Football உலகம் | Football Ulagam| Episode...\nVideo – ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த நெதர்லாந்து| Football உலகம் | Football Ulagam| Episode 4\nகடந்த வாரம் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகியதன் காரணமாக கழக மட்டப் போட்டிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டன. அந்த வகையில் கடந்த வாரம் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளும் யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளும் ஆரம்பமாகின. சென்ற வாரம் இலங்கை அணியின் தோல்விக்கு பின்னர் சூடு பிடித்த ஊடக சந்திப்பு, Harry Kane இன் ஹெட்ரிக் கோல்களின் உதவியோடு இலகு வெற்றியை சுவைத்த இங்கிலாந்து அணி, நெய்மரின் மீள்வருகையினால் கொலம்பியா அணிக்கெதிரான போட்டியை சமன் செய்த பிரேசில் அணி போன்று மேலும் பல செய்திகளை இன்றைய கால்பந்தாட்ட உலகில் பார்ப்போம் .\nஉலகக் கிண்ணத்தை சுவாரசியமாக மாற்றிய விடயங்கள் என்ன\nகால்பந்து உலகை வியக்க வைக்கவுள்ள 2022 உலகக் கிண்ணம்\nமாகாண ஒருநாள் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய தேசிய அணி வீரர்கள்\nVideo – யார் திறமையானவர்கள் என Test செய்யும் Sri Lanka Cricket அணி...\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T07:55:20Z", "digest": "sha1:EN22CMBZK3VKECEPLGT57BE6IAS2S3N4", "length": 12433, "nlines": 259, "source_domain": "www.vallamai.com", "title": "சைவம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nஇந்த வார வல்லமையாளர் (278)\nஇந்த வார வல்லமையாளராக பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சைவமும் தமிழும் தழைக்க வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்த\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=111", "date_download": "2020-07-11T07:59:52Z", "digest": "sha1:BYQTRFGVXZJGDTD45IAENWFKK46UOJUJ", "length": 76890, "nlines": 178, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்\n11. ஸ்ரீ ஸாயீ மஹிமை வர்ணனை\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குக��ன்றேன்.\n1 கதையை விட்ட இடத்தில் தொடர்வோம். பாபா ஒரு மரப்பலகையின்மீது உறங்கினார். அவர் ஏறியதையும் இறங்கியதையும் எவருமே கண்டதில்லை. அவருடைய வழிமுறைகள் புரிந்துகொள்ளமுடியாதவை என்னும் உண்மையே இதி­ருந்து வெளிப்படுகிறது.\n2 ஹிந்துவோ, முஸ்லீமோ அவருக்கு இருவரும் சரிசமானம். நாம் இதுவரை சிர்டீயின் தெய்வமாகிய பாபாவின் வாழ்க்கைமுறைகளை மேலோட்டமாகப் பார்த்தோம்.\n3 இப்பொழுது குருவைப்பற்றிய இனிமையான நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்ட பதினொன்றாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம். திடமான பக்தி பா(ஆஏஅ)வத்துடன் அதை ஸாயீயின் சரண கமலங்களில் ஸமர்ப்பணம் செய்வோம்.\n4 இதைச் செய்வதால் நாம் பாபாவின் ஸகுண (குணங்களோடுகூடிய) உருவத்தை தியானித்தவர்களாவோம். இது ருத்ர1 ஏகாதசினி ஜபம் செய்வதற்கு சமானமாகும். இந்த அத்தியாயம் பஞ்சபூதங்களின்மேல் பாபாவுக்கு இருந்த ஆதிபத்தியத்திற்கு நிரூபணமளித்து, பாபாவினுடைய மஹிமையை வெளிப்படுத்துகிறது.\n5 இந்திரனும் அக்கினியும் வருணனும் பாபாவினுடைய சொல்லுக்கு எவ்விதம் கட்டுப்பட்டனர் என்பதை எடுத்தியம்புகிறேன். கதை கேட்பவர்களேõ கவனத்தை என்னிடம் திருப்புங்கள்.\n6 பூரணவிரக்தியின் வடிவமான, குணங்களோடுகூடிய, ஸாயீயின் அவதார ரூபமே வேறெவரையும் நாடாத விசுவாசமான பக்தர்களின் நிஜமான விச்ராந்தி. அன்புடனும் பாசத்துடனும் அவருடைய உருவத்தை மனக்கண்முன் நிறுத்துவோமாகõ\n7 குருவாக்கியத்தின்மீது அசைக்கமுடியாத விசுவாசத்தை அவருக்கு ஆஸனமாக அளிப்போம். எல்லா ஸங்கல்பங்களி­ருந்தும்2 துறவேற்கிறேன் என்னும் ஸங்கல்பத்துடன் பூஜையை ஆரம்பிப்போம்õ\n8 சிலை, யாககுண்டம், அக்கினி, ஒளி, சூரியமண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்குரிய புனிதமான ஏழு பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் மேலானவர் குருராஜர். வேறெதிலும் மனத்தைச் சிதறவிடாது ஒருமுகமாக அவரை வழிபடுவோம்.\n9 அனன்னியபா(ஆஏஅ)வத்துடன் (பதிவிரதையை ஒப்ப) குருவினுடைய பாதங்களில் சரணடைந்துவிட்டால், குரு மாத்திரம் அல்லர், இறைவனும் பிரீதியடைவான். குருவழிபாட்டின் அற்புதம் இதுவேõ குருபக்தர்கள் இதை சுயமாக அனுபவிக்கவேண்டும்.\n10 குருபக்தருக்கு 'உடல்தான் நான்ஃ என்னும் உணர்விருக்கும்வரைதான் அவருக்கு மனித வடிவில் ஒரு குரு தேவைப்படுகிறார். 'நான் கே���லம் இவ்வுடல் அல்லேன்ஃ என்னும் விழிப்பைப் பெற்றவருக்கு நிராகாரமான (உருவமில்லாத) குருவே தேவையை நிறைவேற்றுகிறது. இது சாஸ்திரங்களின் கூற்று.\n11 தியானம் செய்வதற்கு ஓர் உருவம் கிடைக்காதபோது, பக்திபா(ஆஏஅ)வம் வெளிப்பட இயலாது. அவ்விதமாக பக்தி வெளிப்படாதபோது, அரும்பாக இருக்கும் மனமலர் விகசிப்பதில்லை.\n12 மலராத இவ்வரும்பால் மணம் கொடுக்கமுடியாது; தேனும் அளிக்கமுடியாது. தேன்வண்டும் இவ்வரும்பை ஒருபோதும் வட்டமிடுவதில்லை.\n13 குணங்களுடன்கூடிய இறைவனுக்கு உருவம் உண்டு. நிர்குணமான இறைவனுக்கு உருவமேதும் இல்லை. உருவமுடைய இறைவனும் உருவமில்லாத இறைவனும் ஒன்றே; இங்கு வேறுபாடு ஏதும் இல்லை.\n14 நெய்1 கெட்டியாக இருந்தாலும், உருகிய நிலையில் ஓடும் திரவமாக இருந்தாலும், நெய், நெய்தான். உருவமற்ற இறையும் உருவமுள்ள இறையும் ஒன்றுடன் ஒன்று இசைபட்டு இப் பிரபஞ்சத்தையே வியாபிக்கிறது. (ஆயினும்,)\n15 கண்கள் திருப்தியடையும்வரை தரிசனம் செய்யவும், எங்கிருந்து ஞானம் மடைதிறந்தாற்போலவும் நேரிடையாகவும் பாய்கிறதோ அப்பொற்பாதங்களின்மேல் சிரத்தைத் தாழ்த்தவுமே மனம் விரும்புகிறது.\n16 பக்தர்கள் அன்புடன் ஸம்பாஷணை செய்வதற்காகவும் சந்தனம் மற்றும் அக்ஷதை போன்ற பொருள்களை உபயோகித்துப் பூஜை செய்வதற்காகவும் இறைவன் உருவம் எடுக்கவேண்டியிருக்கிறது.\n17 உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது. உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது.\n18 நிர்க்குணமான, நிராகாரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோõ அவரவர்களுடைய ஆன்மீகத்\n19 ஒருவரை சிர்டீயி­ருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை சிர்டீயிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார்.\n20 பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண் டிருக்கும்போதும் உறங்கும்போதும் உணவருந்தும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக���தர்கள் உணர்வார்கள்õ இச்செயல்பாடுகளின் நோக்கம் இதுவே.\n21 நசித்துப்போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப்போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனத்தை நிலைக்கச் செய்யவேண்டும்.\n22 பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றாநிலையில் இருக்கும் இறைவனின் தோன்றியதும் மாயையுமான வெளிப்பாடுகளே. தோன்றாநிலையி­ருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்றுவிடும்.\n23 பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் வ்யஷ்டியாக1 நோக்கினும், ஸமஷ்டியாக2 நோக்கினும், தோன்றாநிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றாநிலையையே சென்றடைய வேண்டும்.\n24 ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும் ஸ்ரீ ஸாயி நித்தியசுத்தர்; புத்தர்; நிரஞ்ஜனர் (மாசில்லாதவர்); மரணமற்றவர்.\n25 சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மஹாபாகவதர் என்று சொல்லலாம்; ஆனால், நமக்கு அவர் ஸாக்ஷாத் கடவுளின் அவதாரமேõ\n26 பெருக்கெடுத்தோடும் கங்கை நதி ஸமுத்திரத்தைச் சேருமுன், சூரியனுடைய உஷ்ணத்தால் தவிப்பவர்களுக்கு வழிநெடுக இதமான குளிர்ச்சியை அளிக்கிறாள்; கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு ஜீவனை அளிக்கிறாள்; எல்லாருடைய தாகத்தையும் தணிக்கிறாள்.\n27 அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர்; மறைகின்றனர்; அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தைத் தூய்மையாக்குகின்றனர்.\n28 இயற்கையாகவே மன்னிப்பளிப்பதில் மிகச்சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும் பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா.\n29 மனித உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; ஸங்கம் தேவைப்படாதவர்; அகமுகமாக முக்தியடைந்தவர்.\n30 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, ''ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும் கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானேஃஃ என்று கூறினார்.--\n31 ''அவர்களை என்னுடைய பிம்பங்கள் என்று ச���ல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில், ஞானிகள் என்னுடைய நிச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை (பொறுப்புகளை) நான் ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன்.--\n32 ''அனன்னியமாக (வேறொன்று ஏதுமின்றி) ஞானிகளை சரணடைந்த பக்தர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன்ஃஃ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார்.\n33 உருவமிருப்பவர்கள், உருவமில்லாதவர்கள் இவர்கள் அனைவரிலும் சிறந்தவராகவும் குணவந்தர்களில் உத்தமமான குணமுடையவராகவும் சான்றோர்களில் சீரிய சான்றோராகவும் அவர்களனைவரிலும் அரசனாகவும் இருப்பவர்;--\n34 எல்லா ஆவல்களிலும் திருப்தியடைந்தவர்; தன்னிறைவு பெற்றவர்; யதேச்சையாகக் கிடைத்ததில் சந்தோஷமடைபவர்; அனவரதமும் ஆத்மாவில் நிலைத்தவர்; சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்;--\n35 ஆத்மானந்த வைபவம் அடைந்தவர் -- யாரால் அவருடைய கௌரவத்தை வர்ணிக்க முடியும் அவர் பிரம்மதேவனுடைய அவதாரம்; ஆகவே, சொற்களால் விவரிக்க முடியாதவர்.\n36 சொற்களால் விவரிக்கமுடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. ஸச்சிதானந்தமே1 அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம்.\n37 எவருடைய மனம் பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்வி­ருந்து நிவிர்த்தியடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுபட்டவரோ, எவர் முழுமுதற்பொருளுடன் தம்முடைய ஆத்மாவை ஒன்றுபடச் செய்துவிட்டாரோ, அவர் தூய ஆனந்தத்தின் உருவமாவார்.\n38 வேதம் ''ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற்பொருள்)ஃஃ என்று விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தகஞானிகளும் இதைப் போதிகளில் (புராணங்களில்) படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை சிர்டீயில் அனுபவிக்கிறார்கள்õ\n39 தர்மம், அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம் விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம் அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்கவேண்டும்.\n40 ஆத்மஞானிகளுக்கோ இதுவிஷயத்தில் ஆதங்கம் ஏதுமில்லை. அவர்கள் தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்திலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்கள் நித்தியமாக விடுதலையடைந்தவர்கள்; ஆனந்தமானவர்கள்; ஸதா சின்மய (தூய ஞான) ரூபமானவர்கள்.\n41 பாபா எல்லாருக்குமே அதிஷ்டானமானவர் (அடித்தள���ானவர்). அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம் அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம் ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார்õ\n42 அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர்.\n43 உட்கார்ந்த நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும் வைக்கப்பட்டது. பக்தர்களுடைய மனத்தின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய விருப்பங்களை ஏற்றுக்கொண்டார்.\n44 சிர்டீயில் இருப்பதுபோல் தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாகச் சுற்றிவந்தார். இந்த அனுபவத்தைத்தான் ஸாயீ எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார்.\n45 பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக்கொண்டார். எல்லாரிடமிருந்தும்\n46 இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்களவாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள்.\n47 சிலர் அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர்; சிலர் அத்தரும் சந்தனமும் பூசினர்ó; சிலர் விசேஷமான நைவேத்தியம் படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தைக் கொடுத்தனர்.\n48 சிலர், அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவ­ங்கத்தின்மேல் இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன் கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர்.\n49 ஒருமுறை (ஒரேமுறை) தாத்யா ஸாஹேப் நூல்கரின்1 நண்பர் டாக்டர் பண்டித் பாபாவை தரிசனம் செய்வதற்காக சிர்டீக்கு வந்தார்.\n50 சிர்டீயில் வந்து இறங்கியவுடனே அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்குப் பலமுறை நமஸ்காரம் செய்துவிட்டு, சிறிது ஓய்வெடுப்பதற்காக அங்கு அமர்ந்தார்.\n51 பாபா அவரிடம், ''போம், தாதா2 பட்டிடம் போம், இந்த வழியாகப் போம்ஃஃ என்று சொல்­, விரலால் வழிகாட்டி அவரை மூட்டைகட்டி அனுப்பிவிட்டார்õ\n52 பண்டித், தாதா பட்டின் வீட்டிற்குச் சென்றார்; மரியாதையான நல்வரவளிக்கப்பட்டார். தாதா அப்பொழுதுதான் பாபாவுக்குப் பூஜை செய்வதற்காக எல்லாப் பொருள்களையும் தயார் செய்துகொண்டு கிளம்பிக்கொண் டிருந்தார். பண்டித்தைத் தம்முடன் வர விருப்பப்��டுகிறாரா என்றும் கேட்டார்.\n53 பண்டித் இதற்குச் சம்மதித்து தாதாவுடன் சென்றார். தாதா பூஜையைச் செய்தார். அந்நாள்வரை பாபாவினுடைய நெற்றியில் வட்டமாகச் சந்தனம் இடுவதற்கு எவருக்குமே தைரியம் இருந்ததில்லை.\n54 பக்தர் எவராக இருப்பினும், எக்காரணத்திற்காக வந்திருந்தபோதிலும், பாபா அவரை நெற்றியில் சந்தனம் இடுவதற்கு அனுமதிக்கவில்லை. மஹால்ஸாபதி ஒருவர் மட்டுமே கழுத்தில் சந்தனம் பூச அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள், பாதங்களுக்கே சந்தனம் இட்டனர்.\n55 டாக்டர் பண்டித்தோ குழந்தையுள்ளம் படைத்தவர்; கபடமில்லாதவர்; பக்திமான். அவர் தாதா வைத்திருந்த சந்தனப்பேலாவை வ­ய எடுத்து, ஸாயீயினுடைய தலையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நெற்றியில் அழகான திரிபுண்டரம் (மூன்று நீளமான பட்டைகள்) இட்டுவிட்டார்.\n56 அவருடைய ஸாஹஸச் செயலைக்கண்டு தாதா கலவரமடைந்தார். ''ஆõ என்ன ஸாஹஸம் இதுõ பாபா இதைச் செய்ததால் சீறமாட்டார்ஃஃ (என்று அவர் நினைத்தார்)\n57 நடக்கவேமுடியாதது நடந்துவிட்டதெனினும், பாபா ஒரு வார்த்தையும் பேசவில்லைõ மாறாக, அவர் முகம் பிரஸன்னமாகவே இருந்தது; கோபக்குறி துளியும் காட்டவில்லை.\n58 இந்நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தாதாவினுடைய மனமோ அறுத்துக்கொண் டிருந்தது. அன்று சாயங்காலமே பாபாவை அதுபற்றி வினவினார்.\n59 ''நாங்கள் ஒரு சிறிதளவு சந்தனம் நெற்றியில் இடுவதற்கு முயலும்போது நீங்கள் எங்களைத் தொடவும் அனுமதிப்பதில்லை. இன்று காலையில் நடந்தது என்ன\n60 ''நாங்கள் இடுவதற்கு முயலும் சந்தனத் திலகத்திற்கு அபார ஆவ­ன்மையும் வெறுப்பும் காட்டுகிறீர்; டாக்டர் பண்டித் இட்ட திரிபுண்டரத்தின்மேல் என்ன ஏகப் பிரியம் இதென்ன விசித்திரமான நடத்தைõ நடத்தை ஒரே சீராக இல்லையேõஃஃ\n61 பாபா முகத்தில் ஒரு புன்முறுவலைத் தவழ விட்டுக்கொண்டு, இந்த மதுரமான வார்த்தைகளைப் பிரீதியுடன் தாதாவிடம் கூறினார். கவனமாகக் கேளுங்கள்.\n62 ''தாதா, அவருக்கு குரு ஒரு பிராமணர்; நான் ஜாதியில் முஸ்லீம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளும். இருப்பினும், அவர் என்னைத் தம் குருவாகவே கருதி, எனக்கு குருபூஜை செய்தார்.--\n63 '''நான் ஜாதியில் மிகப் புனிதமான பிராமணன்; இவரோ ஒரு புனிதமற்ற முஸ்லீம்; அவரை எப்படி நான் பூஜை செய்ய முடியும்ஃ என்ற ஸந்தேஹம் அவருக்குத் தோன்றவே இல்லை.--\n64 ''எனக்கு எந்த உபாயமும் கொடுக்காமல், இப்படித்தான் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். நான் மறுப்பதற்கு இடங்கொடுக்காமலேயே அவர் என்னை முழுமையாக வெற்றிகொண்டுவிட்டார்ஃஃ.\n65 தாதா இந்த விவரணத்தைக் கேட்டார்; ஆனால், அதை ஒரு நகைச்சுவையாகவும் இங்கிதமான பேச்சாகவுமே எடுத்துக்கொண்டார். வீடு திரும்பும்வரை தாதாவுக்கு உண்மையான முக்கியத்துவம் விளங்கவில்லை.\n66 பாபாவினுடைய இந்த முன்னுக்குப்பின் முரணான செயல், தாதாவை மனம் குமுறச் செய்தது. ஆனால், இந்நிகழ்ச்சியைப்பற்றி டாக்டர் பண்டித்திடம் பேசிய உடனே பாபா தம்முடைய செய்கைகளில் ஒரே சீராக இருந்தது நன்கு விளங்கியது.\n67 தோபேச்வர் என்னும் ஊரைச் சேர்ந்த ரகுநாத் (1821 - 1910) ஒரு சித்தர். 'காகா புராணிக்ஃ என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர். பூர்வ ஜன்ம சம்பந்தத்தால் டாக்டர் பண்டித்துக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகிவிட்டார்.\n68 பண்டித் தம் குரு காகாவைக் கூவி அழைத்தார். அதனால் ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பா(ஆஏஅ)வம் எப்படியோ, அப்படியே பக்திப் பிரவாஹம் (பக்திப் பெருக்கு) அன்றோõ\n69 இருந்தபோதிலும், பூஜைச் சடங்குகள் எல்லாம் பாபா விரும்பியபோதுதான் அனுமதிக்கப்பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களையெல்லாம் விசிறி அடித்துவிடுவார்.\n70 நரஸிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் 'தப்பித்தோம், பிழைத்தோம்ஃ என்று ஓடிவிடுவர்.\n71 சிலசமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள்மீது காட்டுவார். மற்றசமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார்.\n72 சில நேரங்களில் காலாக்கினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சிலசமயங்களில் வெண்ணெயைவிட இளகியவராக உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.\n73 வெளிப்பார்வைக்குக் கோபத்தால் அவர் நடுங்கலாம்; கண்விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்குக் குழந்தையின்மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது.\n74 அடுத்த கணமே தம்முடைய சுய சாந்திநிலையை மீண்டும் அடை���்து பக்தர்களைத் தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், ''நான் யார்மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.--\n75 ''தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன்.--\n76 ''நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.ஃஃ\n77 காதையின் இந்தப் பாகத்தைச் சொல்­க்கொண் டிருக்கும்போதே, இன்னொரு மிகப் பொருத்தமான காதை ஞாபகத்திற்கு வருகிறது. அதைச் சொல்கிறேன். கதை கேட்பவர்களேõ கவனமாகக் கேளுங்கள்.\n78 கல்யாணில்1 வசித்த ஸித்திக் பாலகே என்ற முஸ்லீம், மெக்கா-மெதினா யாத்திரையை முடித்தவுடன் சிர்டீக்கு ஒருமுறை வந்தார்.\n79 வயது முதிர்ந்த இந்த ஹாஜி2 வடக்கு3 நோக்கிய சாவடியில் தங்கினார். முதல் ஒன்பது மாதங்களுக்கு பாபா இவரைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஏதோ மனஸ்தாபம் இருந்ததுபோல் தெரிந்தது.\n80 நேரம் இன்னும் பழுக்கவில்லை; மசூதிக்குச் செல்வதற்கு அவர் எடுத்த முயற்சிகளனைத்தும் வீண்; அலுப்பையும் ச­ப்பையுமே தந்தன. அவர் பல வழிமுறைகளைக் கையாண்டும், பாபா அவரைத் திரும்பிப் பார்க்கவும் மறுத்துவிட்டார்.\n81 மசூதியின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன. யாருமே ரஹஸியமாக எப்படியாவது உள்ளே நுழையவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஸித்திக் பாலகேவுக்கு மசூதியின் படிகளில் ஏற அனுமதி கிடைக்கவில்லை.\n82 பாலகே மனமுடைந்து போனார். ''மசூதியின் படிகளிற்கூடக் கால்வைக்க முடியாமல் செய்த என்னுடைய விதிதான் என்னேõ நான் என்ன கொடும்பாவம் செய்தேனோ தெரியவில்லையேõ--\n83 ''எவ்விதமாக நான் அவரை மகிழ்ச்சியடையச் செய்து அவரருளைப் பெறமுடியும்ஃஃ இவ்வெண்ணமே பாலகேயின் மனத்தை இரவும் பகலும் ஒரு வியாதியைப்போல் வாட்டியது.\n84 ஒருநாள் எவரோ அவரிடம் கூறினார், ''சோகத்தில் மூழ்காதீர்; மாதவராவினுடைய உதவியை நாடினால் உமது விருப்பம் நிறைவேறும்.--\n85 ''நந்திதேவரை முத­ல் தரிசனம் செய்யாமல் உதாசீனம் செய்துவிட்டு, சிவன் பிரீதியடைவார் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்ஃஃ பாலகேவுக்கு இது ஒரு சிறந்த வழியாகத் தோன்ற��யது.\n86 மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, கதை கேட்பவர்களுக்கு இது மிகைப்படுத்திச் சொல்லப்பட்டக் கூற்றாகத் தெரியலாம். ஆனால், சிர்டீக்கு பாபா தரிசனத்திற்காகச் சென்ற பக்தர்களுக்கு இதுவே அனுபவமாக இருந்தது.\n87 பாபாவிடம் அமைதியாகவும் உபத்திரவம் ஏதுமில்லாமலும் பேசவேண்டுமென்று நினைத்தவர்கள், மாதவராவையே முத­ல் அழைத்துக்கொண்டு சென்றனர்.\n88 மாதவராவ் முத­ல் மெல்­ய குர­லும் இனிமையாகவும் யார் வந்திருக்கிறார், எங்கிருந்து வந்திருக்கிறார், எதற்காக வந்திருக்கிறார் என்பதுபற்றி இதமாக அறிமுகப்படுத்துவார். ஸமர்த்த ஸாயீ இத்தூண்டுதலால் பேச ஆரம்பிப்பார்.\n89 இதைப்பற்றிக் கேள்விப்பட்ட ஹாஜி, மாதவராவை, ''என்னுடைய மனத்தி­ருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள்; அடையமுடியாததை அடைவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்ஃஃ என்று கெஞ்சினார்.\n90 தயவு செய்யும்படி இவ்வாறு உந்தப்பட்ட மாதவராவ், இச்செயல் சுலபமாக இருந்தாலும் சரி, கஷ்டமாக இருந்தாலும் சரி, ஒருமுறை முயன்று பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தார்.\n91 மாதவராவ் மசூதிக்குச் சென்று, மெதுவாகவும் உஷாராகவும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு தைரியம் பூண்டார். ''பாபா, அந்த முதியவர் ஒரே கஷ்டப்படுகிறாரேõ அவருக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா\n92 ''அந்த ஹாஜி, மெக்கா-மெதீனாவெல்லாம் சென்றுவந்திருக்கிறார். இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சிர்டீக்கு வந்திருக்கிறார். அவரிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்கமுடிகிறது ஓ, அவரையும் மசூதியினுள் வருவதற்கு அனுமதியுங்கள்õ--\n93 ''எண்ணற்ற ஜனங்கள் மசூதியினுள் தரிசனம் செய்ய வருகிறார்கள்; தரிசனம் ஆன உடனே திரும்பிவிடுகிறார்கள். இவரைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி ஏக்கத்தால் வெம்பிப்போகச் செய்யவேண்டும்\n94 ''இப்பொழுதாவது அவர்மீது கிருபையுடன் கடாக்ஷம் செய்யுங்கள்; மசூதியில் பேட்டி அளியுங்கள். அவரும் அப்போது தம் மனத்துள் என்ன இருக்கிறது என்பதைச் சொல்­விட்டு உடனே இவ்விடத்தை விட்டு அகன்றுவிடுவார்.ஃஃ\n95 ''சாமா, நீ இன்னும் 'இன்று பிறந்த சிசுஃவாகவே இருக்கிறாய்; அல்லா அனுக்கிரஹம் அவருக்கு இல்லாவிட்டால் என்னால் என்ன செய்யமுடியும்\n96 ''அல்லாமியாவிடம் கடன்படாதவர் எவராவது இந்த மசூதியின் படிகளில் ஏறமுடியுமா இ��்கிருக்கும் பக்கீரின் வழிமுறைகள் எந்த ஆராய்ச்சியாலும் அறிந்துகொள்ளமுடியாதவை; அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது.--\n97 ''எது எவ்வாறு இருப்பினும், பாரவிக் கிணற்றுக்கப்பால் நேராகப் போகும் ஒற்றையடிப் பாதையில் அவர் ஜாக்கிரதையாக நடந்து வருவாரா என்று ஸ்பஷ்டமாகக் (தெளிவாகக்) கேள்.ஃஃ\n98 ஹாஜி சொன்னார், ''எவ்வளவு சிரமமான செயலாக இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக நடந்து வருவேன். எனக்கும் பிரத்யக்ஷமாகப் பேட்டி அளியுங்கள். உங்களுடைய பொற்பாதங்களினருகில் அமர என்னை அனுமதியுங்கள்.ஃஃ\n99 இந்தப் பதிலை சாமாவிடமிருந்து கேட்டபிறகு பாபா சொன்னார், ''மேற்கொண்டு அவரை, நான்கு தவணைகளில் எனக்கு நாற்பதாயிரம் ரூபாய் தருவாரா என்று கேள்.ஃஃ\n100 இந்தச் செய்தியைச் சொன்ன மாதவராவிற்கு ஹாஜி பதிலுரைத்தார், ''என்ன கேள்வி கேட்கிறீர்õ பாபா கேட்டால் நான் நாற்பது லட்சங்களும் கொடுப்பேன்; ஆயிரங்களைப் பற்றிய கதை என்ன\n101 பாபா இதைக் கேட்டுவிட்டு மேலும் சொன்னார், ''இன்று மசூதியில் ஓர் ஆட்டை வெட்டப்போகிறோம். எந்தப் பகுதி மாமிசம் அவருக்கு வேண்டுமெனக் கேள்.--\n102 ''மாமிசம் சேர்ந்த எலும்புகள் வேண்டுமா அல்லது அவர் கொட்டைகளின்மீது மனத்தை வைத்திருக்கிறாரா அல்லது அவர் கொட்டைகளின்மீது மனத்தை வைத்திருக்கிறாரா போ, அவருக்கு எது வேண்டுமென்று நிச்சயமாக அந்தக் கிழவரைக் கேட்டுக்கொண்டு வா.ஃஃ\n103 மாதவராவ் பாபாவினுடைய செய்தியை முழுமையாக ஹாஜிக்குத் தெரிவித்தார். ஹாஜி திட்டவட்டமாகப் பதிலுரைத்தார், ''எனக்கு அதில் எதுவுமே வேண்டா.--\n104 ''ஏதாவது எனக்குக் கொடுக்கவேண்டுமென்று பாபாவுக்கு எண்ணமிருந்தால், எனக்கு ஒரே ஓர் ஆசைதான் இருக்கிறது. அவருடைய கொலம்பாவி­ருந்து (சோற்றுப்பானை) ஒருபிடி உணவு கிடைத்தால் என்னை மஹா பாக்கியசா­யாகக் கருதுவேன்.ஃஃ\n105 மாதவராவ் ஹாஜியினுடைய பதிலை பாபாவுக்குத் தெரிவித்தார். பாபா இதைக் கேட்டவுடனே கடுங்கோபம் கொண்டார்.\n106 கொலம்பாவையும் குடிநீர்ப்பானைகளையும் கதவு வழியாக வெளியே எடுத்தெறிந்தார். ஆக்ரோஷமாகத் தம்முடைய கைகளைக் கடித்துக்கொண்டு வெளியே வந்து ஹாஜியின் அருகில் நின்றார்.\n107 கப்னியை இரண்டு கைகளால் பிடித்து ஹாஜிக்கு எதிரில் கப்னியைத் தூக்கிக்கொண்டு நின்று, அவர் சத்தம்போட்டார், ''நீர் உம்மை என்னவென்று நினைத்துக்கொண்டு என்ம���ன்னே கர்வம் காட்டுகிறீர்\n108 ''உம்முடைய வயோதிக ஞானத்தை டம்பமடிக்கிறீராõ இப்படித்தான் உம்முடைய குர்ஆனைப் படித்தீரா மெக்காவுக்கும் மெதினாவுக்கும் புனிதயாத்திரை சென்றது\n109 பாபா கன்னாபின்னாவென்ற வார்த்தைகளால் அவரை வசை மொழிந்து கடிந்து கொண்டார்õ ஹாஜி திகைத்துச் செயலற்றுப் போய்விட்டார். பாபா திரும்பிச் சென்றுவிட்டார்.\n110 மசூதியின் முற்றத்தினுள் நுழையும்போது தோட்டத்துப் பெண்கள் சிலர் மாம்பழம் விற்பதைப் பார்த்தார். அவர்களிடமிருந்த பழக்கூடைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி ஹாஜிக்கு அனுப்பிவைத்தார்õ\n111 உடனே திரும்பி, மறுபடியும் பாலகேயிடம் சென்று, ஐம்பத்தைந்து ரூபா எடுத்து ஒவ்வொன்றாக ஹாஜியின் கையில் எண்ணினார் (கொடுத்தார்).\n112 இதற்குப் பிறகு இவ்விருவர்களிடையே பிரேமை வளர்ந்தது. ஏற்கெனவே நடந்ததையெல்லாம் இருவருமே முற்றிலும் மறந்துவிட்டதைப்போல, ஹாஜி விருந்துக்கு அழைக்கப்பட்டார். ஹாஜி மகிழ்ச்சியில் திளைத்தார்.\n113 சிலநாள்களுக்குப் பிறகு, ஹாஜி சிர்டீயை விட்டுச் சென்றுவிட்டார்; ஆனால், மறுபடியும் திரும்பிவந்தார். பாபாவின்மீது மேலும் மேலும் பிரேமை கொண்டார். அதற்குப் பிறகும் பாபா அவருக்கு அவ்வப்போது பணம் கொடுப்பதைத் தொடர்ந்தார்.\n114 இடிக்கும் மின்னலுக்கும் அதிபதியும் மேகங்களின்மீது ஆட்சிசெலுத்துபவருமான இந்திரனை ஒருமுறை பாபா தொழுததைக் கண்டு நான் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டேன்.\n115 மிகப் பயங்கரமான நேரம் அது; வானம் முழுவதும் மேகமூட்டத்தால் கறுத்துவிட்டது. பறவைகளும் மிருகங்களும் பயத்தால் நடுங்கின. ஆக்கிரோஷமான சூறைக்காற்றுக்குப் பின், பலத்த மழை பொழிய ஆரம்பித்தது.\n116 அது சூரியன் அஸ்தமித்துவிட்ட முன்னிரவு நேரம். திடீரென்று சுழற்காற்று அடித்து பலமாகச் சத்தமிட்டபோது எங்கும் ஒரே கலவரமாக இருந்தது.\n117 இது போதாதென்று மேகங்கள் இடித்துக் கர்ஜித்தன; மின்னல்கள் பளபளத்தன; சூறைக்காற்று மேலும் மேலும் சீறியது; பின்னர் கனத்த மழை பொழிந்தது.\n118 மேகங்கள் கொட்டோகொட்டென்று கொட்டின; ஆலங்கட்டி பெரியதாகவும் வேகமாகவும் விழுந்தது. சிர்டீ கிராமமக்கள் அனைவரும் என்ன நேருமோ என்று பீதியடைந்தனர்; ஆடுமாடுகள் பரிதாபமாகக் கதறின.\n119 மசூதியின் சார்ப்பில் ஆண்டிகள் பாதுகாப்புக்காக ஒதுங்கினர்; மாடுகளும் கன்றுகள���ம் அங்கு வந்து குழுமினõ மசூதியில் இடமில்லை.\n120 தண்ணீர், தண்ணீர், தண்ணீர், எங்கே பார்த்தாலும் தண்ணீர்õ மழை பொழிந்த வேகத்தில் வைக்கோல் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டது. அறுத்துக் கட்டுக்கட்டிக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தானியங்களெல்லாம் முழுக்க நனைந்து போயின. ஜனங்களிடையில் பீதியும் அமளியும் நிலவியது.\n121 கிராமமக்கள் பயத்தால் நடுநடுங்கி ஸபாமண்டபத்தில் நெருக்கியடித்தனர். சிலர் பாதுகாப்புக்காக மசூதியின் சார்ப்புகளின் கீழே நின்றனர். அவர்களனைவரும் பாபாவை வேண்டிக்கொள்வதற்காகவே வந்திருந்தனர்.\n122 ஜோகாயி, ஜாகாயி, மாரியாயி, சனி, சங்கர், அம்பாபாயி, மாருதி, கண்டோபா, மஹால்ஸாபதி -- இந்தத் தெய்வங்களெல்லாம் சிர்டீயில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு இடத்தில் இருந்தன.\n123 ஆனால் ஆபத்துக்காலத்தில் கிராம மக்களுக்கு இந்த தேவதைகள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களுடைய நடமாடும் தெய்வமான ஸாயீயே ஆபத்துநேரத்தில் அவர்களை மீட்பதற்காக ஓடிவந்தார்.\n124 அவருக்குக் கோழியோ ஆடோ ப­யிடத் தேவையில்லை; பணமும் ஸமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையான அன்புக்காகவும் விசுவாசத்திற்காகவுமே அவர் பசி கொண்டார். அதன்பிறகு, அவர்களுடைய சங்கடங்கள் அனைத்தும் தொலைந்துபோயின.\n125 மக்கள் எவ்வளவு அதிர்ந்து போயிருந்தார்கள் என்பதை அறிந்தபோது மஹராஜினுடைய இதயம் கருணையால் உருகியது. தம்முடைய ஆசனத்தைவிட்டு எழுந்து, மசூதியின் வாசல் விளிம்பிற்கு வந்து நின்றுகொண்டார்.\n126 வானம் இடித்தது; மின்னல்கள் பளபளத்தன. இதன் நடுவே ஸாயீமஹராஜ் பலம் கொண்டமட்டும் தம்முடைய குரலை உச்சஸ்வரத்திற்கு உயர்த்தி கர்ஜித்தார்.\n127 ஸாதுக்களுக்கும் ஞானிகளுக்கும் தங்களுடைய உயிரைக் காட்டிலும் பக்தர்களுடைய உயிரே பெரிது. அவர்களுடைய விருப்பப்படியேதான் தேவர்களும் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்காக தேவர்களும் பூமிக்கு இறங்கி வருகின்றனர்.\n128 பக்தர்கள் உதவிநாடி வேண்டும்போது, தேவர்களும் பக்தர்களுடைய ஈடுபாட்டை ஞாபகப்படுத்திக்கொண்டு அவர்களுக்காகப் பரிந்து ஓடிவந்து காப்பாற்றவேண்டும்.\n129 கர்ஜனைக்கு மேல் கர்ஜனை பயங்கரமாக வானைப் பிளந்தது. இச்சத்தம் அங்கிருந்தோரையெல்லாம் செவிடாக்கியது; மசூதியே நடுங்கி ஆடுவதைப் போலத் தோன்றியது.\n130 உச்சஸ்வரத்தில் பாபாவினுடைய க���ரல் மலைப்பள்ளத்தாக்கின் எதிரொ­யைப்போல் மசூதிகளின் மூலமாகவும் கோயில்களின் மூலமாகவும் முழங்கியது. உடனே மேகங்கள் இடிப்பதை நிறுத்தின; மழையும் அடங்கியது.\n131 பாபாவினுடைய கர்ஜனை ஸபாமண்டபத்தையே உலுக்கியது. பக்தர்கள் திகைத்துப்போய், எங்கு இருந்தனரோ அங்கேயே அசைவற்று நின்றனர்.\n132 பாபாவினுடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோõ மழை குறைந்தது; சூறாவளிக் காற்று நின்றது; மேகமூட்டமும் பார்வையை மறைத்த நீராவிப்படலமும் கலைந்தன.\n133 படிப்படியாக மழை குறைந்தது; ஊதல் காற்று அடங்கியது; அந்த நேரத்தில் வானத்தின் கருமை மறைந்து, நக்ஷத்திரக் கூட்டங்கள் தெரிய ஆரம்பித்தன.\n134 சிறிது நேரத்தில் மழை முழுவதுமாக நின்றுவிட்டது; காற்று மந்தமாகியது; வானத்தில் நிலா தோன்றியது; சகலரும் ஆனந்தமடைந்தனர்.\n135 இந்திரனுக்குக் கருணை பிறந்தது போலும்õ மேலும், ஒரு ஞானியினுடைய ஆணைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமன்றோ ஆகவே, மேகங்கள் பலதிசைகளில் சிதைந்து ஓடின. புயலுக்குப்பின் அமைதி நிலவியது.\n136 மழை முழுக்க நின்றுவிட்டது; இதமான காற்று வீச ஆரம்பித்தது; வானத்தின் உறுமல்கள் சுத்தமாய் நின்றுவிட்டன. பறவைகளும் மிருகங்களும் தைரியமடைந்தன.\n137 வீடுகளின் சார்ப்புகளில் ஒண்டிக்கொண்டிருந்த ஆடுமாடுகள் குட்டிகளுடனும் கன்றுகளுடனும் வெளியே வந்து தைரியமாகவும் சுதந்திரமாகவும் உலாவின. பறவைகள் வானத்தில் உயரப் பறந்தன.\n138 பயங்கரமான இந்நிகழ்ச்சியை அனுபவித்த மக்கள், பாபாவினுடைய உபகாரத்திற்கு மனதார நன்றி தெரிவித்துவிட்டுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர். உறுதியான சமநிலையை அடைந்த ஆடுமாடுகள் கால்போனபோக்கில் நடமாடின.\n139 இவ்விதமாக, இந்த ஸாயீ தயையே உருவானவர்õ தாய் தன் குழந்தையின்மீது செலுத்தும் பாசத்தைப் போன்று அவர் பக்தர்களின்மீது செலுத்தும் பாசம் மிக உயர்ந்ததுõ அதுபற்றித் திருப்தியான அளவிற்கு நான் எவ்வாறு பாடுவேன்\n140 அக்கினியின்மீதும் அவருக்கு அம்மாதிரியான ஆதிபத்தியம் இருந்தது. இதுவிஷயமாக ஒரு சுருக்கமான காதையை கவனத்துடன் கேளுங்கள். செவிமடுப்பவர்களேõ அது பாபாவினுடைய அபூர்வமான சக்தியை விளக்கும்.\n141 ஒருநாள் நடுப்பகல்வேளையில் துனியின் தீ பலமாக எழும்பியது. அந்நேரத்தில் துனிக்குப் பக்கத்தில் நிற்பதற்கு எவருக்கு தைரியம் இர���ந்தது ஜுவாலைகள் திகுதிகுவென்று உயரமாக எரிந்தன.\n142 தீ பயங்கரமாக எரிந்து, பல சிகரங்கள் உயரமாகக் கிளம்பிக் கூரையின் மரப்பலகைகளைத் தொட்டன. தீவிபத்தில் மசூதியே எரிந்து சாம்பலாகிவிடும் போலத் தோன்றியதுõ\n143 பாபா என்னவோ அமைதியாகவே இருந்தார். முற்றும் வியப்படைந்த மக்கள் கவலையால் பீடிக்கப்பட்டு உரக்கக் கூவினர், ''ஐயோ, எவ்வளவு அமைதியாகவும் படபடப்பின்றியும் இருக்கிறார்õஃஃ\n144 யாரோ ஒருவர் அலறினார், ''ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவாருங்கள்õஃஃ மற்றவர் சொன்னார், ''யார் அதைத் துனியில் கொட்டுவது கொட்ட முயன்றால் ஸட்கா (பாபாவின் கைத்தடி) பலமாக உம்மீது விழும். யார் இதைச் செய்ய தைரியமாக முன்வருவார் கொட்ட முயன்றால் ஸட்கா (பாபாவின் கைத்தடி) பலமாக உம்மீது விழும். யார் இதைச் செய்ய தைரியமாக முன்வருவார்\n145 எல்லாரும் தைரியத்தை இழந்து தத்தளித்தனர்; ஆனால் யாருக்குமே கேட்பதற்கு தைரியம் இல்லை. பிறகு பாபாவே தாமிருந்த நிலையி­ருந்து சிறிது நெளிந்து ஸட்காவின்மீது கரத்தை வைத்தார்.\n146 கொழுந்துவிட்டெரியும் தீயைப் பார்த்துக்கொண்டே ஸட்காவைக் கையிலெடுத்துக்கொண்டு, ''நகரு, பின்வாங்கு, போஃஃ என்று சொல்­க்கொண்டே அடிமேல் அடியாக அடித்தார்.\n147 துனியி­ருந்து ஒரு கை தூரத்தில் இருந்த கம்பத்தை ஸட்காவால் அடித்துக் கொண்டும் துனியை முறைத்துப் பார்த்துக்கொண்டும், ''சாந்தம் அடை; சாந்தம் அடைõஃஃ என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.\n148 ஒவ்வொரு அடிக்கும் துனி தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்து பின்வாங்கியது. படிப்படியாக துனி சாந்தமடைந்தது. மக்களுடைய பீதியும் அடியோடு தொலைந்துபோயிற்று.\n149 ஞானிகளில் சிறந்தவரும் இறைவனின் அவதாரமுமான ஸாயீ இவ்வாறே இருந்தார். அவருடைய பொற்பாதங்களில் சரணடைந்தால், தம் கிருபைசெய்யும் கரத்தை உம்முடைய சிரத்தின்மீது வைப்பார்.\n150 எவர் இந்த அத்தியாயத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் நித்தியபாராயணம் செய்கிறாரோ, அவர் சாந்தமான மனநிலையையும் ஆபத்துகளி­ருந்து முழு விடுதலையையும் அனுபவிப்பார்.\n151 நான் இன்னும் வேறென்ன சொல்லுவேன் மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நியமநிஷ்டையுடன், விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்துகொண்டு ஸாயீயை முழுமனத்துடன் வழிபட்டால், முழுமுதற்பொருளை அடைவீர்கள்.\n152 உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் ப���ர்த்திசெய்யப்படும். கடைசியில் நீங்கள் நிஷ்காமமானவராக (எதையும் வேண்டாதவராக) ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் துர்லபமாகிய (எளிதில் கிடைக்காத) ஸாயுஜ்ய முக்திநிலையை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) அடைவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.\n153 இக்காரணம்பற்றி, பரமார்த்த சுகத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் இந்த அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யவேண்டும்.\n154 அம்மாதிரியான பாராயணம் சித்தத்தைத் தூய்மைப்படுத்தி ஆன்மீக நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் விரட்டியடிக்கப்படும்; விரும்பினவும் நன்மைகளும் விளையும். பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் எல்லாரும் (அம்மாதிரியான பாராயணத்தால்) அனுபவிக்கலாம்.\n155 ஹேமாட் பந்த் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை சரணடைகின்றேன். அடுத்த அத்தியாயம் மிகப் புனிதமானது; குரு சிஷ்ய உறவின் மஹிமையையும் எவ்வாறு ஒரு குருபுத்திரர் தம் குரு 'கோலப்பின்ஃ தரிசனம் பெற்றார் என்பதையும் விவரிக்கும்.\n156 எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது. இந்த நெறியை, பிரத்யக்ஷமான அனுபவத்தை அளித்து, அவரவர் குருவின்மீது அவரவருக்கு உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஸாயீ திடப்படுத்தினார்.\n157 பாதங்களில் பணிவதற்கு வந்த அத்தனை பக்தர்களுக்கும், தமக்குப் பதிலாக அவரவர்களின் குருவை தரிசனம் செய்யும் அற்புதமான அனுபவத்தையளித்தார். சிலருக்கு ஒரு வழி; சிலருக்கு வேறுவழி. ஆயினும், ஒவ்வொருவருக்கும் சொந்த குருவின்மீது உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் திடப்படுத்தினார்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'ஸ்ரீ ஸாயீ மஹிமை வர்ணனைஃ என்னும் பதினொன்றாவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/mukhtar-abbas-naqvi-appointed-in-charge-of-wayanad/c77058-w2931-cid314794-su6230.htm", "date_download": "2020-07-11T08:27:28Z", "digest": "sha1:K33G2XK3CB6PKEWSMGAWVQFQA3L3HZRQ", "length": 3608, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "வயநாடு தொகுதியின் பாஜக பொறுப்��ாளராக முக்தர் அப்பாஸ் நக்வி நியமனம்!", "raw_content": "\nவயநாடு தொகுதியின் பாஜக பொறுப்பாளராக முக்தர் அப்பாஸ் நக்வி நியமனம்\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக சார்பில் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக, சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக போட்டியிடும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். நேற்று, வயநாடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.\nஇதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் கே.வீ.தங்கபாலு நியமிக்கப்பட்டார்.\nஇதையடுத்து, பாஜக சார்பில் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணி சார்பில் பாரத் தர்ம ஜனசேனா அமைப்பின் தலைவர் துஷார் வெல்லப்பள்ளி வயநாட்டில் போட்டியிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129393", "date_download": "2020-07-11T07:19:24Z", "digest": "sha1:RWHWYHBUGQMWYKM5TFDM4OZC4K3VGEED", "length": 3022, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "விவசாயிகளிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்", "raw_content": "\nஉடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திடம் அறிவிக்குமாறு விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\n1920 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து இது தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 ப��ர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-07-11T07:46:33Z", "digest": "sha1:FCMGTVQ6DONVXDAQZABFNHDY76RDG5N7", "length": 26049, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாநில அரசு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 July 2018 No Comment\n அனைத்துத் தரப்பாரும் ஒருமித்துத் தெரிவிக்கும் கருத்து எடப்பாடி க.பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும் பாசகவின் அடிமையாக இருக்கிறார்கள்; ஆட்சியைக் காப்பாற்ற அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; அடிமைத்தனத்தில் ஊறி மாநில உரிமைகளைக் காவு கொடுக்கிறார்கள் என்பனவே. ஆனால் எடப்பாடியார் மட்டுமல்ல, இதுவரையிலான தமிழக அரசுகள் மத்திய அடிமையாகத்தான் இருந்து வந்துள்ளன. அந்த வரிசையில் இவரும் இவரது அமைச்சர்களும் பாசக அடிமையாக இருக்கிறார்கள என்பதுதான் உண்மை. இந்தியா, குடியரசான பின் தமிழ்நாட்டில் அமைந்தது காங்கிரசு ஆட்சி. மத்தியிலும்…\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 February 2018 1 Comment\nவழக்காடு மொழி – தமிழுக்கும் தமிழர்க்கும் அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள் இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள்மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா…\nஅனிதா படுகொலை���்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2017 1 Comment\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா அதற்காகத் தளராமல்படித்தது தவறா\nமாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\nபிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது தாலின் அறிக்கை “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…\n – ஆ. இரா.அமைதி ஆனந்தம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 November 2016 No Comment\n முன் ஒரு காலத்தில், (1) இந��தியத் துணைக்கண்டம் முழுவதும் பழந்தமிழ் வழங்கி வந்தது என்பதும், (2) ஆரியர் வந்த பிறகு, சமற்கிருதத் திணிப்பால் படிப் படியாய் தமிழ் பல மொழிகளாக பிளவுபட்டது என்பதும் (3) அம்மொழிகளே இப்போதய இந்திய மொழிகளாய் உள்ளன என்பதும் (4) இதற்கு மூல காரணமாய் இருந்த சமற்கிருதம் வழக்கில் இல்லை என்பதும் (5) மக்கள் மொழியாக சமற்கிருதம் எப்போதுமே இல்லை என்பதும் பழந்தமிழ் நாட்டின்/ திராவிட நாட்டின் / இந்திய நாட்டின் /தமிழ் நாட்டின் வரலாறு….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2016 No Comment\n உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார். இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும். அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும் …\nஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உர��யாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டும���ல்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/08/blog-post_5883.html", "date_download": "2020-07-11T08:02:16Z", "digest": "sha1:QJY6PVOYOU3737HDJV2ARUASSCJQMVWM", "length": 12344, "nlines": 131, "source_domain": "www.tamilus.com", "title": "யாழில் மோட்டார் பந்தய போட்டி. - Tamilus", "raw_content": "\nHome / இலங்கை / விளையாட்டு / யாழில் மோட்டார் பந்தய போட்டி.\nயாழில் மோட்டார் பந்தய போட்டி.\nயாழ் மோட்டார் பந்தயக் கொண்டாட்டம் 2013 என்ற மோட்டார் பந்தய போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இவ் பந்தய போட்டி, செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தபடுமென அதன் ஏற்பாட்டுக்குழுவினர் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளனர்.இந்த போட்டியை இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுக்கள் சங்கம், இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டுக்கள் சம்மேளனம் ஆகியவற்றின் அனுமதியுடன், மோட்டார் பந்தய அமைப்பு மற்றும் மோட்டார் பந்தய கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கோல்டன் மோட்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தவுள்ளது.\nஇலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் உரிமையைக் கொண்டுள்ளவர்கள் யாவரும் இந்த மோட்டார் பந்தய போட்டி நிகழ்வில் பங்குபற்ற முடியும். இதற்குரிய விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 23ம் திகதியில் இருந்து ஏற்றுக்கொள்ளபடுகின்றது என தெரிவித்தனர்..\nமோட்டார் பந்தயப் போட்டியானது செப்பெரம்பர் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அத்துடன் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கான போட்டியாக சைக்கிள் ஓட்டம், மரதன் ஓட்டம் ஆகியன நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமரதன் ஓட்டமானது, ஆண்களுக்குரிய மரதன் ஓட்டம் 22 கிலோ மீற்றரும், பெண்களுக்கான மரதன் ஓட்டம் 15 கிலோ மீற்றரும் நடைபெறவுள்ளது.ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 110 கிலோ மீற்றரும், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டமானது 35 கிலோ மீற்றர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது வி���வை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...\nவெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்\nGSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி\nதேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...\nயாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...\n14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...\nயாழில் மோட்டார் பந்தய போட்டி.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஇலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.\nநடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்\nதலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்\nகயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nபகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..\n - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...\nநிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...\nடென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி\nமுன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...\nயாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nசெல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி\nயாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா\nதேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.\nஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி\nதவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...\n2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தல�� தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_178.html", "date_download": "2020-07-11T07:58:13Z", "digest": "sha1:XGW7GPHVSUMQIF2RDKZWPKPEH74W77O7", "length": 22185, "nlines": 203, "source_domain": "www.tamilus.com", "title": "அரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை - Tamilus", "raw_content": "\nHome / உலகம் / அரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை\nஈரான் அரசாங்கத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானின் பிரபல நடிகையான தரனாஹ் அலிதூஸ்டிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தி சேல்ஸ்மேன் என்ற திரைப்படத்தில் ஈரானிய நடிகையான தரனாஹ் அலிதூஸ்டி நடித்திருந்தார்.இப்படத்திற்கு 2017-ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது(சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்) வழங்கப்பட்டது. இதனால் மிகவும் பிரபலமான தரனாஹ் அலிதூஸ்டி ஈரானில் தெரு ஒன்றில் ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணைத் பொலிஸார் தாக்கும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது.\nஇது அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், அவர் உடனடியாக சிறையில அடைக்கப்படுவாரா\nஇது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தரனாஹ் அலிதூஸ்டி சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தண்டனை விவரம் வெளியாகியுள்ளது.\nதரனாஹ் அலிதூஸ்டி இந்த ஆண்டின் துவக்கத்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஈரான் அரசை விமர்சித்தார். அதுமட்டுமின்றி, ஈரானியர்களுக்கு விசா தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக அலிதூஸ்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடி���ும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000022229_/?add-to-cart=4634", "date_download": "2020-07-11T07:54:10Z", "digest": "sha1:X7UJW5FCSMSIIEOT4GJK2J4A5HVM7YOB", "length": 3764, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "கால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல் – Dial for Books", "raw_content": "\nHome / மருத்துவம் / கால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல்\nகால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல்\nகால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல் quantity\nநீரழிவு நோய் தீர நிரந்தர வழிமுறைகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 24.00\nஇஞ்சி, தேன், எலுமிச்சை எளிய வைத்தியம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nஉடல் நலம் காத்து பிணியகற்றும் கீரைகள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nYou're viewing: கால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல் ₹ 300.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/07/15485/", "date_download": "2020-07-11T08:56:41Z", "digest": "sha1:AF5Z7SLBLJI6JX2NTX6IKMGDYCG3J3LX", "length": 12079, "nlines": 330, "source_domain": "educationtn.com", "title": "8ம் வகுப்பு பொது தேர்வு 'தத்கல்' தேதி அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination 8ம் வகுப்பு பொது தேர்வு ‘தத்கல்’ தேதி அறிவிப்பு\n8ம் வகுப்பு பொது தேர்வு ‘தத்கல்’ தேதி அறிவிப்பு\n8ம் வகுப்பு பொது தேர்வு ‘தத்கல்’ தேதி அறிவிப்பு\nஎட்டாம் வகுப்பு, தனி தேர்வர்களுக்கான, தத்கல் விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தனி தேர்வர்களுக்கு, ஜனவரில் நடக்க உள்ள, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் முறையில், சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.\nஜன.,1ல், பனிரெண்டரை வயது முடிந்தோர், விண்ணப்பிக்கலாம்.டிச., 11, 12 மற்றும் 13ம் தேதிகளில், அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று, ‘ஆன்லைன்’ வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வுக்கான விரிவான தகவல்களையும், சேவை மைய விபரங்களையும் ,www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nNext articleஜனவரி 1-ந்தேதி முதல் ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் செயல் இழக்கும் \n18 தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ; பள்ளி கல்வித்துறை ஆலோசனை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமருதாணி – மருத்துவ பயன்கள்\nமருதாணி – மருத்துவ பயன்கள் மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/vavuniya", "date_download": "2020-07-11T09:00:55Z", "digest": "sha1:GAKV457GCGS4C5RV7HLA7WSQHLKZLSDE", "length": 7068, "nlines": 181, "source_domain": "ikman.lk", "title": "வவுனியா | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (9)\nஉணவு மற்றும் விவசாயம் (6)\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (3)\nவீடு மற்றும் தோட்டம் (2)\nகாட்டும் 1-25 of 298 விளம்பரங்கள்\nவவுனியா, வாகனம் சார் சேவைகள்\nவவுனியா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nவவுனியா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nவவுனியா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nவவுனியா, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nவவுனியா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nவவுனியா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nவவுனியா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nவவுனியா, கணினி துணைக் கருவிகள்\nவவுனியா, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-11T08:52:51Z", "digest": "sha1:B677KPDICQFBHKKC2X3TJAXFWIQSA44D", "length": 13756, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company, போர்த்துக்கீச மொழி: Companhia do commércio da Índia அல்லது Companhia da Índia Oriental) ஓர் போர்த்துகல் நாட்டு முன்னுரிமை வழங்கப்பட்ட வணிக நிறுவனம் ஆகும்.\n, போர்த்துகேய இந்தியா, போர்த்துக்கேய பேரரசு\nஇந்தியாவில் போர்த்துகல் நடத்திய வணிகம் துவக்கத்திலிருந்தே அரசு ஏகபோகமாக இருந்துள்ளது. இதனை 1500ஆம் ஆண்டு வாக்கில் நிறுவப்பட்ட காசா ட இந்தியா என்ற அரச வணிக நிறுவனம் மேற்பார்வையிட்டு வந்தது. ஆண்டுதோறும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போர்த்துக்கேய இந்தியக் கப்பல் அணியை நிர்வகித்து வந்தது. இருப்பினும் 1560களில் காசாவின் நிதிநிலை மோசமடைய 1570இல் மன்னர் செபாஸ்டியன் இந்தியாவிற்கான வணிகத்தை மேற்கொள்ள அனைத்து போர்த்துகல் குடிமக்களுக்கும் உரிமை வழங்கினார். யாரும் முன்வராதநிலையில் 1578ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் காசா இந்தியாவிற்கான ஏகபோக வணிக உரிமத்தை தனியார் வணிகக் கூட்டமைப்புகளுக்கு வழங்கி வரலாயிற்று. ஆண்டு முழுமைக்குமான இந்த ஒபந்ந்த அமைப்பும் 1597இல் புறக்கணிக்கப்பட்டு அரச ஏகபோகம் தொடர்ந்தது.\n1580இல் ஏற்பட்ட ஐபீரிய ஒன்றியத்தின்படி இசுப்பானியாவின் மன்னர் பிலிப் II போர்த்துக்கல்லின் முடிமன்னர் ஆனார் 1598க்குப் பின்னர் ஆசிய வணிகத்திலும் போர்த்துக்கேய பேரரசின் உடமைகளிலும் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிகளின் ஆக்கிரமிப்பால் போர்த்துக்கல்லின் நிலையை உறுதிப்படுத்த மன்னர் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 1605இல் Conselho da Índia என்ற மன்றத்தை நிறுவி போர்த்துகேய இந்தியாவை ஆப்ஸ்பர்க் முடியாட்சியின் நேரடி மேற்பார்வைக்கு கொண்டு வந்தார். இது முந்��ைய போர்த்துக்கேய ஆணையங்களுடன் குறுக்கிட்டதால் 1614ஆம் ஆண்டில் இந்த மன்றத்தையும் கலைத்தார்.\nஆகத்து 1628ஆம் ஆண்டில் இறுதியாக மன்னர் பிலிப் III (இசுப்பானியாவின் IV ) வழங்கிய தனியுரிமையின்படி Companhia do commércio da Índia (அல்லது Companhia da Índia Oriental) செயலுக்கு வந்தது. இந்தக் கம்பனியின் நிர்வாகம் தலைவர் (ஜார்ஜ் மஸ்காரென்ஹாஸ்) ஒருவருடைய வழிகாட்டுதலில் முதலீட்டாளர்களின் ஆறு நிர்வாகிகளுடன் அமைக்கபட்ட பொது இயக்குனர் வாரியத்தின் (Câmara de Administração Geral) கட்டுபாட்டில் இயங்கியது. இந்த வாரியத்திற்கு முழு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தோதும் இவை, நீதி மன்ற செயல்கள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நிதி ஆளுமை ஆகியன மாட்ரிட்டில் இருந்த மன்னரது அவையின் வணிக வாரியத்திற்கு (Conselho do Comércio) பொறுப்பானது. தனியுரிமை சான்றிதழின்டி முழு மாற்றமடையக் கொடுக்கபட்ட இரண்டாண்டுகள் வரை வேந்திய நிதி அவை (Conselho da Fazenda) போர்த்துகேய இந்திய கப்பல் அணிகளையும் காசா ட இந்தியா மற்றும் இந்தியக் கிடங்குகளை இணையாக நிர்வகித்தது. கம்பனி காசாவில் சுங்கத் தீர்வைகளை வசூலித்தும் தினப்படி நிர்வாகத்தையும் கண்காணித்து வந்தது\nஆறாண்டு கூட்டு்ப் பங்குகளுடன் நிறுவப்பட்ட கம்பனியின் பங்குகளை, குறைந்தது 100 பங்குகளுடன் (cruzados) மேலும் ஆறு ஆண்டுகளுக்கு வாங்க முடியும். இந்த நிறுவனத்திற்கு பவளம், மிளகு, இலவங்கம், கருங்காலி மற்றும் கடற் கிளிஞ்சல்கள் வணிகத்தில் ஏகபோக உரிமை வழங்கப்பட்டிருந்தது. தவிர டச்சு, ஆங்கிலேய கப்பல்களிடமிருந்து சூறையாடியவற்றைத் தக்க வைத்துக் கொள்ளவும் பிற நிர்வாக நீதித்துறை அதிகாரங்களும் வழங்கப்பட்டிருந்தது.\nமூன்றாண்டுகளுக்கு உறுதியளித்த 1,500,000 குருசடோக்களுடன் மன்னரே பெரும் முதலீட்டாளராக விளங்கினார் லிஸ்பன் போன்ற சில நகராட்சிகளும் முதலீடு செய்தன. தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை. எனவே இதனை கவர்ச்சிகரமாக்க பங்கு ஈட்டைத்தவிர உறுதியான 4% ஆண்டு வட்டியும் வேறுசில சிறப்புரிமைகளும் (அரசவையில் பட்டம், கடன் கைப்பற்றுகையிலிருந்து விலக்கு) வழங்கப்பட்டன. மேலும் இசுப்பானியா,இத்தாலி நாட்டினரும் முதலீடு செய்ய அனுமதிக்கப் பட்டனர். இருப்பினும் தனிநபர் முதலீட்டை ஈர்க்க இயலவில்லை. துவக்கத்தில் வரையறுக்கப்பட்ட முதலீட்டில் பாதியுடனேயே கம்பனி செயல்படத் துவங்கியது.\nப���ர்த்துக்கேய கிழக்கிந்திய கம்பனி வெற்றி பெறவில்லை. முதலீட்டாளர்கள் ஐயத்துடனேயே இருந்தனர்; வெளிநாட்டு போர்த்துக்கேய வணிகர்கள் புதிய நிறுவனத்தின் அதிகாரங்களை ஏற்கவில்லை; ஆங்கில-டச்சு நிறுவனங்களின் ஆதிக்கம் ஓங்கியதால் நறுமணப் பொருள் வணிக இலாபங்கள் சுருங்கின. இறுதியில் 1633ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்பனி திவாலானது.[1] காசா ட இந்தியாவும் இந்திய வணிகமும் மீண்டும் வேந்திய நிதி அவையின் கீழ் கொணரப்பட்டன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A6_2011-2015", "date_download": "2020-07-11T08:59:07Z", "digest": "sha1:KKQIO7VXQMUW5BISCD2JVPUCIHD4RHVH", "length": 8831, "nlines": 174, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 2011-2015 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6 2011-2015\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ6 2011-2015\nஆடி ஏ6 2011-2015 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.68 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2995 cc\nஏ6 2011-2015 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி60 இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் ஜிடி இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி ஏ6 2011-2015 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n2.8 எப்எஸ்ஐ2773 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.4 கேஎம்பிஎல் EXPIRED Rs.42.38 லட்சம்*\n2.0 டிடிஐ ஸ்பெஷல் பதிப்பு1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.42.82 லட்சம்*\n2.0 டிடிஐ1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.44.1 லட்சம்*\n35 டிடிஐ பிரிமியம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.44.1 லட்சம்*\n2.0 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.53 கேஎம்பிஎல் EXPIRED Rs.45.28 லட்சம்*\n2.0 டிஎப்எஸ்ஐ பிரிமியம்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.53 கேஎம்பிஎல் EXPIRED Rs.45.28 லட்சம்*\n35 டிஎப்எஸ்ஐ பிரிமியம்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.53 ��ேஎம்பிஎல் EXPIRED Rs.45.28 லட்சம்*\n3.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ2995 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.47.0 லட்சம்*\n2.0 டிடிஐ பிரிமியம் பிளஸ்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.48.14 லட்சம்*\n2.0 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.53 கேஎம்பிஎல் EXPIRED Rs.49.96 லட்சம்*\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.53 கேஎம்பிஎல் EXPIRED Rs.49.96 லட்சம்*\n2.0 டிடிஐ தொழில்நுட்பம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.53.68 லட்சம்*\n35 டிடிஐ தொழில்நுட்பம்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.68 கேஎம்பிஎல்EXPIRED Rs.53.68 லட்சம்*\n3.0 டிடிஐ ஸ்பெஷல் பதிப்பு2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.57 கேஎம்பிஎல்EXPIRED Rs.57.23 லட்சம் *\n3.0 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ்2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.57 கேஎம்பிஎல்EXPIRED Rs.60.78 லட்சம்*\n3.0 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம்2967 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14.57 கேஎம்பிஎல்EXPIRED Rs.63.13 லட்சம் *\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி ஏ6 2011-2015 படங்கள்\nஎல்லா ஏ6 2011-2015 படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=6&D=70", "date_download": "2020-07-11T09:23:26Z", "digest": "sha1:77U46U5S4ODEJYIFDUIIB2L3RZQMPZOR", "length": 5986, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருநெல்வேலி மாவட்டம்>திருநெல்வேலி பிற ஆலயங்கள்\nதிருநெல்வேலி பிற ஆலயங்கள் (396)\nசிங்கம்பட்டி,அம்பசமுத்திரம் வட்டம��, திருநெல்வேலி மாவட்டம்\nதிருநெல்வேலி நகர், திருநெல்வேலி மாவட்டம்\nஅருள்மிகு குளத்தூர் ஐயன் சாஸ்தா திருக்கோயில்\nஅருள்மிகு கல்லணை வேய்ந்த் சாஸ்தா முத்தையன் திருக்கோயில்\nதிருநெல்வேலி நகர், திருநெல்வேலி மாவட்டம்\nபாளையங்கோட்டை நகர், திருநெல்வேலி மாவட்டம்\nஅருள்மிகு ராமசாமி திருக்கோயிலுடன் இணைந்த எம். எஸ். சுந்தரம்பிள்ளை கட்டளை\nபாளையங்கோட்டை நகர், திருநெல்வேலி மாவட்டம்\nஅருள்மிகு பசுங்கிளி ஐயன் சாஸ்தா திருக்கோயில்\nஅருள்மிகு குலசேகரநாதர் மற்றும் களக்கோடி சாஸ்தா திருக்கோயில்\nவடக்கு காருகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/05/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-11T07:54:02Z", "digest": "sha1:NCP4EMMRAQN52FNEMDIQA7VXBJ6GLXQ7", "length": 4839, "nlines": 62, "source_domain": "tubetamil.fm", "title": "கொரோனவை கட்டுப்படுத்திய இளம் பெண் பிரதமரின் மேதின உரையின் தமிழாக்கம் ! – TubeTamil", "raw_content": "\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்..\nதமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு..\nகொரோனவை கட்டுப்படுத்திய இளம் பெண் பிரதமரின் மேதின உரையின் தமிழாக்கம் \nகொரோனவை கட்டுப்படுத்திய இளம் பெண் பிரதமரின் மேதின உரையின் தமிழாக்கம் \ntamilnews #worldnews #jaffna உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே…\nஊரடங்குச்சட்டம் மே 11வரை நீடிக்கப்பட்டுள்ளது..\nஇன்றைய செய்தி சுருக்கம் 01-05-2020\nவாக்குச் சாவடிகளில் கொரோனா வைரஸ் பரவாது\nநரைத்த முடி மறுபடியும் தானாக கறுப்பாக மாறும் புதிய ஆய்வு மீண்டும் இளமை \nகவலையும் கண்ணீரும் இல்லாத புது வாழ்வு வேண்டுமானால் மட்டுமே இதை பாருங்கள் \nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்..\nதமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு..\nகேரளாவில் 3 மாத இடைவெளியில் 66 சிறுவர்கள் தற்கொலை..\nபலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 பேர்…\nதேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் கலந்துரையாடல்..\nபோதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி..\nதிருமண சேவை – விரைவில்\nஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்��ட்ட நாள்: மார்ச் 31, 1889\n1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின்...\nபல்லாயிரம் கோடி கிலோமீற்றர் கடந்துள்ள ஒளிரும் மேகக் கூட்டம்- நாசா செய்துள்ள சாதனை\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் பல்லாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு...\nஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2017/08/north-korea-war-tension-stock-market.html", "date_download": "2020-07-11T08:39:18Z", "digest": "sha1:KPHZEOQYKZHGHEKDY2FBD65WJQDXKMR3", "length": 14187, "nlines": 87, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: குழந்தையின் ராக்கெட் விளையாட்டால் குழப்பத்தில் சந்தை", "raw_content": "\nவியாழன், 31 ஆகஸ்ட், 2017\nகுழந்தையின் ராக்கெட் விளையாட்டால் குழப்பத்தில் சந்தை\nபொதுவாக பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணம் என்பது தெரிந்தாலும் அதற்கான தெளிவும் ஓரளவு ஊகிக்க முடியும்.\nஆனால் தற்போதைய சந்தை போர் பதற்றங்களில் சிக்கி இருப்பதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.\nஆரம்பத்தில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தான் போர் வருமா என்ற பதற்றம் சந்தையில் அதிக அளவில் இருந்தது.\nஇது நேரடியாக நமது சந்தையை பாதிக்கும் என்பதால் இந்திய சந்தை அதிக அளவிலே தாழ்வு நிலையை சந்தித்தது.\nஆனால் அடுத்து வரும் வாரங்களில் மோடியின் சீன அதிபர் சந்திப்பு இருப்பதால், பூடான் நாட்டின் மத்தியஸ்த்தில் இந்த பிரச்சினை தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளும் டோக்லாம் தளத்தில் இருந்து படைகளை விலக்கி கொண்டுள்ளன.\nசரி..நிம்மதியாக இருக்கலாம் என்றால் அடுத்து வட கொரியா தனது விளையாட்டை தீவிரமாக்கி உள்ளது. இதில் சந்தை எந்த திசையில் செல்வது என்பது தெரியாமல் குழம்பி போய் இருக்கிறது.\nஇதனை போர் என்று செல்வதை விட விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும்.\nஏனென்றால் அவர்கள் வேண்டுவது என்ன என்று அவர்களுக்கும் தெரியாது. எதிரிக்கும் தெரியாது. அந்த அளவு சிக்கலான நிலை.\nவட, தென் கொரியா போர் பதற்றங்களை நேரடியாக அனுபவித்த எமது அனுபவத்தை ஏற்கனவே நாம் எழுதி இருக்கிறோம்.\nபார்க்க: ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா\nவட கொரியாவை பொறுத்தவரை இனி இழப்பதற்கு என்று எதுவும் இல்���ை. ஆனால் பாகிஸ்தான் வழியாக கடத்தப்பட்ட அணுகுண்டு தொழில் நுட்பம் அவர்களிடம் சிக்கி உள்ளது.\nஅதே நேரத்தில் கொரியா தீபகற்பத்தில் உள்ள தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளை பார்த்தால் நல்ல வளர்ச்சி அடைந்தவை.\nவட கொரியா போடும் ஒரு குண்டு அவர்களை பத்து வருட பின்னோக்கி வளர்ச்சியில் தள்ளி விடும். இது தவிர பெரியண்ணன் அமெரிக்காவும் தென் கொரியாவில் தமது படை தளத்தை அமைத்துள்ளது.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வைத்து இருப்பதால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரங்களை தாக்குமளவு பலம் பெற்றுள்ளது.\nஅதனால் அமெரிக்காவிற்கும் இழப்பு அதிகம் வரும் சூழ்நிலையில் இது உலக பொருளாதரத்தை அதிக அளவில் பாதிக்கும். அதனால் தான் சந்தை இதை நினைத்து அதிகம் பயப்படுகிறது.\nஇந்த நிலையில் தான் குழந்தை சாமி என்று சொல்லப்படும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் விளையாட்டு தனமாக ஒரு ஏவுகணையை ஜப்பான் வான் வெளியில் ஏவி கடலில் இறக்கி உள்ளார்.\nஹிரோஷிமா, நாகசாகி பாதிப்பில் இருந்து தற்போது தான் மீண்டு வரும் ஜப்பான் இதனைக் கண்டு அதிகமாகவே பயப்படுகிறது.\nஅதே நேரத்தில் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நாங்கள் எதுக்கும் தயாராகி உள்ளோம் என்று கூறி உள்ளார். இது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.\nஆனாலும் ட்ரம்ப்பால் வட கொரியா தொடர்பாக எந்த நிலையான கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தடுமாறி வருவது தெளிவாக தெரிகிறது.\nஇந்த நேரத்தில் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால், வட கொரிய தோழன் சீனா பிரச்சினைக்குள் வந்தால் தான் முடியும்.\nவட கொரியாவுக்குள் போக வேண்டும் என்றால் கூட, பிஜிங் வழியாக மட்டும் தான் செல்ல முடியும். அந்த அளவிற்கு நெருங்கிய தோழர்கள்.\nஆனால் இன்னும் சீனா தன்னை இந்த பிரச்சினையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சீனாவின் அடுத்தக் கட்ட நகர்வுகளே சந்தையை மேல் கொண்டு செல்ல உதவும்.\nஅது வரை பதற்றமான சந்தையில் வேடிக்கை பார்ப்பது நல்லது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொ���ர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (3) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/06/blog-post_33.html", "date_download": "2020-07-11T09:28:48Z", "digest": "sha1:LUVGQ6H2BTIZN2VRI4GJBBX2FYNF3YR3", "length": 6825, "nlines": 46, "source_domain": "www.srilankantamil.com", "title": "முகக்கவசம் அணியாமல் முகத்திற்கு அருகில் வந்து குறுக்கு விசாரணை செய்கிறார்: சட்டத்தரணி மு.ரெமீடியஸுக்கு எதிராக யாழ் நீதின்றில் சுவாரஸ்ய முறைப்பாடு! - SriLankanTamil.com", "raw_content": "\nHome / Unlabelled / முகக்கவசம் அணியாமல் முகத்திற்கு அருகில் வந்து குறுக்கு விசாரணை செய்கிறார்: சட்டத்தரணி மு.ரெமீடியஸுக்கு எதிராக யாழ் நீதின்றில் சுவாரஸ்ய முறைப்பாடு\nமுகக்கவசம் அணியாமல் முகத்திற்கு அருகில் வந்து குறுக்கு விசாரணை செய்கிறார்: சட்டத்தரணி மு.ரெமீடியஸுக்கு எதிராக யாழ் நீதின்றில் சுவாரஸ்ய முறைப்பாடு\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் போது முகக்கவசம் அணியாது சட்டத்தரணி நெருங்கி வந்து குறுக்கு விசாரணை செய்வது குறித்து சாட்சி, மன்றில் முறையிட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.\nஇதையடுத்து, சமூக இடைவெளியை பேணி, சாட்சியை குறுக்கு விசாரணை செய்யுமாறு மன்று, சட்டத்தரணியை அறிவுறுத்தியது.\n6 இலட்சம் ரூபா பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்ததாக ஒரவர் மீது அரசியல்வாதியான மு.தம்பிராசா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை யாழ் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, இந்த சம்பவம் நடந்தது.\nநேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையில், எதிராளி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மு.ரெமீடியஸ், சாட்சியான மு.தம்பிராசாவை சுமார் ஒரு மணித்தியாலம் குடைந்து குடைந்து குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.\nஇதன்போது, எதிராளி தரப்பு சட்டத்தரணி முகக்கவசம் அணியாமல் தனது முகத்திற்கு அருகில் தனது முகத்தை கொண்டு வந்து, குறுக்கு விசாரணை செய்வதாக தம்பிராசா, நீதிவானிடம் முறையிட்டார்.\nஇதையடுத்து, சமூக இடைவெளியை பேணி குறுக்கு விசாரணை நடத்த மன்று அறிவுறுத்தியது.\nபின்னர், இடைவெளியை பேணி, குறுக்கு விசாரணையை தொடர்ந்தார் சட்டத்தரணி.\nமுகக்கவசம் அணியாமல் முகத்திற்கு அருகில் வந்து குறுக்கு விசாரணை செய்கிறார்: சட்டத்தரணி மு.ரெமீடியஸுக்கு எதிராக யாழ் நீதின்றில் சுவாரஸ்ய முறைப்பாடு\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண் கைது\n5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க \nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=112", "date_download": "2020-07-11T08:45:07Z", "digest": "sha1:YGIJENDIHHLNZM7QAVBP7VH5W7VWKFZZ", "length": 91039, "nlines": 211, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சா��் பாபா சத் சரித்திரம்\n12. குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 ஜயஜய ஸத்குரு ஸாயீநாதாõ உம்முடைய திருவடிகளில் நான் நமஸ்காரம் செய்கிறேன். நிர்விகாரமானவரும் அகண்ட சொரூபமானவருமான தேவரீர், சரணடைந்தவனின்மீது (என்மீது) கிருபை வையுங்கள்.\n2 ஸச்சிதானந்தமும் ஆனந்தத்தின் இருப்பிடமுமாகிய நீரே பிறவிப்பிணியின் இன்னல்களால் அவதியுறும் மக்களுக்கு சுகத்தின் ஆதாரம். உம்முடைய அத்வைத போதனை மந்தபுத்திக்காரனுடைய மனத்தி­ருந்துங்கூட துவைத மாயையைப் போக்கிவிடுகிறது.\n3 உம்மை எங்கும் நிறைந்தவர் என்றும் ஆகாயத்தைப்போல விஸ்தாரமானவர் என்றும் விவரித்தது மட்டுமல்லாமல், அனுபவத்திலும் கண்டவர்கள் தெய்வ அனுக்கிரஹம் பெற்றவர்கள்.\n4 ஸாதுக்களை ஸம்ரக்ஷணம் செய்வதற்கும் துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான்.\n5 ஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு ஸாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவனென்றும் மற்றொருவனை ஈனமானவன் என்றும் வித்தியாசப்படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரிசமானமேõ\n6 ஒரு நோக்கில் பார்க்கும்போது, இறைவனைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். தீனர்களின் மேலுள்ள பிரேமையால், முத­ல் அவர்கள் தருமமார்க்கத்தி­ருந்து வழிதவறியவர்களை மீண்டும் தருமநெறிக்குக் கொண்டுவருகிறார்கள்.\n7 ஸம்ஸார ஸாகரத்திற்கு ஞானியர் ஓர் அகத்திய முனி1; அஞ்ஞான இருளுக்கு ஞாயிறு. பரமாத்மா இவர்களிடமிருந்து வேறுபட்ட வஸ்து இல்லை; இவர்களிடமே வசிக்கிறார்.\n8 என் ஸாயீ இவர்களில் ஒருவர். பக்தர்களின் க்ஷேமத்திற்காகவே இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞானதேவரின் அவதாரம்; கைவல்­ய (இறைவனோடு ஒன்றுபட்ட நிலை) தேஜஸில் நிலைபெற்றவர்.\n9 ஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விரும்பியும் மற்றவற்றின்மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோதபாவமின்றி சமமாகவே பார்த்தார்.\n10 சத்���ுபா(ஆஏஅ)வமும் இல்லை; மித்திரபா(ஆஏஅ)வமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் ஸமமாகவே நடத்தினார். மஹானுபாவரான ஸாயீ இவ்விதமாகவே இருந்தார். அவருடைய பிரபாவத்தைக் கேளுங்கள்.\n11 ஞானிகள் அடியார்களுடைய பக்தியால் கவரப்பட்டு, அவர்களுக்காகத் தங்களுடைய புண்ணியகோடியி­ருந்து தாராளமாகச் செலவு செய்கிறார்கள். பக்தர்களைக் காப்பாற்ற விரையும்போது, மலையோ பள்ளத்தாக்கோ மற்றெவ்விதமான தடையோ அவர்களைத் தடுத்து நிறுத்தமுடியாது.\n12 ஆன்மீகம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அஞ்ஞானிகளும் உண்டு. மனைவி, மக்கள், செல்வம் என்னும் பிடிப்புகளில் அவர்கள் மாட்டிக்கொண் டிருக்கிறார்கள். இப்பரிதாபகரமான அஞ்ஞானிகளை விட்டுவிடுவோம்.\n13 அஞ்ஞானிகளாயினும், கபடமற்றவர்களாக இருந்தால் இறைவன் கிருபை காட்டுகிறான். ஆனால், இறைவனுக்கு வெறுப்பு முகம் காட்டிப் பிரிந்து எங்கோ போகின்றவர்கள் அவர்களுடைய அஹந்தையிலேயே எரிந்துபோகிறார்கள்.\n14 ஒரு ஞானி கருணையால் உந்தப்பட்டு 'விசுவாசம் துளிர்விடட்டும்ஃ என்ற நோக்கத்தில் அஞ்ஞானிகளையும் அரவணைப்பார். ஆனால், ஞானகர்வியோ எதற்கும் பிரயோஜனமின்றிப் போகிறான்.\n15 பண்டிதர் என்று இறுமாப்புக்கொண்ட மூடமதியாளர், பக்தி மார்க்கத்தை இழிவுபடுத்தலாம். அவர்களுடைய சங்கதியே நமக்கு வேண்டா.\n16 நமக்கு வர்ண விபாகங்களைப் (குலப்பிரிவுகளைப்) பற்றிய போராட்டம் வேண்டா; அதைப்பற்றிய தேவையில்லாத, அளவுக்கு மீறிய, பெருமையும் வேண்டா. வர்ணாசிரமதர்மத்தை உடும்புபோல் பிடித்துக்கொள்ள வேண்டா; வேதங்களையே எதிர்க்கும் மெத்தப்படித்த பண்டிதத்தனமும் வேண்டா.\n17 வேதங்களையும் வேதாங்கங்களையும் கரைத்துக் குடித்த பண்டிதர்கள்தாம், ஞானகர்வத்தால் மதோன்மத்தர்களாக ஆகி பக்தி மார்க்கத்துக்குத் தடையாகச் செயல்படுகின்றனர். அவர்களுக்கு கதி மோக்ஷம் ஏதும் இல்லை.\n18 அஞ்ஞானி தன்னுடைய விசுவாசமாகிய பலத்தால் பிறவிப்பயத்தை வெல்கிறான். ஆனால், அதிகம் படித்த பண்டிதர்களின் குழப்பங்களையும் புதிர்களையும் எவராலும் எக்காலத்தும் தீர்த்துவைக்கமுடியாது.\n19 ஞானிகளின் திருவடிகளை சரணடைவதால் அஞ்ஞானிகளுடைய அஞ்ஞானம் நல்லெண்ணங்களுக்கும் நல்லுணர்வுகளுக்கும் இடமளித்துவிட்டு அகன்றுவிடும். ஞானமார்க்க அபிமானிகளின் விகற்பம் (மனக்கோணல்) என்றுமே அழியாது.\n20 இப்பொழுது தெய்வபலத்தால் நிகழ்ந்த ஒரு விசித்திரமான நிகழ்ச்சியைச் சொல்கிறேன், கேளுங்கள்õ ஒரு சடங்குச்செல்வருக்கு1 'ஸாயீயுடன் பேட்டிஃ என்னும்\n21 அவர் விஜயம் செய்த நோக்கம் வேறு; விதி நிர்ணயித்த விளைவு வேறுõ இதன் விளைவாக, சிர்டீவிஜயத்தால் அவருக்குத் தம் குருவினுடைய தரிசனமே கிடைத்ததுõ\n22 செவிமடுப்பவர்களேõ குருவின் மஹாத்மியத்தைப் பிரகாசப்படுத்தும் சுவாரசியமான இந்தக் காதையை அவசியம் கேளுங்கள். குருபக்தர்களுக்குத் தம்முடைய பிரேமையை ஸாயீ அளிப்பதை நிதரிசனமாகத் தெரிந்துகொள்ளலாம்.\n23 ஒரு சமயம் நாசிக்1 என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தி­ருந்து, சடங்குச்செல்வரும் ஆசாரசீலரும் அக்கினிஹோத்திரியுமான முலே சாஸ்திரி என்பவர் பூர்வபுண்ணிய பலத்தால் சிர்டீக்கு வந்தார்.\n24 பூர்வபுண்ணியம் இல்லாது எவரும் சிர்டீயில் தங்கமுடியாது. தங்குவதற்கு எவ்வளவு நிச்சயம் செய்துகொண்டு வந்தாலும் சரி, எல்லா ஸாமர்த்தியங்களும் பாபாவின்முன் செல்லுபடியாகாது போயின.\n25 ஒருவர் தாராளமாக நினைக்கலாம், 'நான் சிர்டீக்குப் போய் என் விருப்பம்போல் தங்கப்போகிறேன்ஃ என்று. ஆனால், அது அவருடைய கைகளில் இல்லை; ஏனெனில் அவர் முழுக்கவும் வேறொருவருடைய (பாபா) சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.\n26 நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்தவர்கள் அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர்; மற்றவர்களுடைய அஹந்தை அவர்முன் செல்லுபடியாகாது.\n27 நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும்வரை, பாபா நம்மைப்பற்றி நினைக்க மாட்டார்; அவருடைய மஹிமையும் நம் காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டுமென்ற அருள்வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேசமுடியும்\n28 ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யப் போகவேண்டுமென்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயீ தேஹவியோகம் அடையும்வரை அந்த நல்வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லைõ\n29 மற்றும் சிலர் சிர்டீக்குப் போவதைக் காலங்காலமாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போயினர். போகலாம், போகலாம் என்று நூலை நீட்டிக்கொண்டேபோகும் குணமே அவர்களைப் போகமுடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மஹாஸமாதி அடைந்துவிட்டார்.\n30 நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப்போ���்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டிகாணும் நல்வாய்ப்பை இழந்தனர்; இவ்விதமாகப் பச்சாத்தாபமே மிஞ்சியது. கடைசியில், தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.\n31 இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும் விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.\n32 சிர்டீக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள்கூட, அவர்கள் விரும்பிய நாள்வரை சிர்டீயில் தங்கமுடிந்ததா என்ன அதற்கு பாபா அல்லரோ அனுமதி கொடுக்கவேண்டும்õ\n33 சுயமுயற்சிகளால் மட்டும் எவரும் சிர்டீக்குப் போகமுடியவில்லை; எவ்வளவு ஆழமான ஆவ­ருந்தாலும் விருப்பப்பட்ட நாள்வரை அங்கே தங்க முடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, ''போய் வாஃஃ என்று அவர் ஆணையிட்டவுடன் வீடுதிரும்ப நேர்ந்தது.\n34 காகா மஹாஜனி1 ஒருமுறை சிர்டீயில் ஒருவாரம் தங்கவேண்டுமென்ற விருப்பத்துடன் பம்பாயி­ருந்து சிர்டீக்கு வந்தார்.\n35 ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஏற்பாடுகள் முன்கூட்டியே ஆரம்பிக்கப்படும். சாவடி மிக அழகாக அலங்கரிக்கப்படும்; பாபாவினுடைய இருக்கைக்கு எதிரில் ஒரு தொட்டில் கட்டப்படும். பக்த ஜனங்கள் ஆனந்தக்கூத்தாடுவர்.\n36 மகிழ்ச்சி தரும் கோகுலாஷ்டமி (ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி) பண்டிகையின் கோலாகலங்களில் நேரில் கலந்துகொள்ளும் ஆவலுடன் காகா சில நாள்களுக்கு முன்னமேயே வந்துவிட்டார்.\n37 ஆனால், முதல் தரிசனத்திற்குப் போனபோதே பாபா கேட்டார், ''ஆக, எப்பொழுது நீர் வீடுதிரும்பப் போகிறீர்ஃஃ இதைக்கேட்ட காகா மஹாஜனி திடுக்கிட்டார்.\n38 ''என்னைப் பார்த்தவுடனே எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார்ஃஃ என்று காகா திகைத்துப் போனார். வாஸ்தவத்தில் அவர் சிர்டீயில் எட்டு நாள்கள் தங்கவேண்டுமென்ற ஆவலுடன் வந்திருந்தார்.\n39 பாபா கேள்வியைக் கேட்டவிதத்திலேயே, என்ன பதில் சொல்லவேண்டும் என்பதைக் காகா நிர்ணயித்துவிட்டார். இதனால், காகா கொடுத்த பதில் மிகப் பொருத்தமாக அமைந்தது.\n40 ''எப்பொழுது பாபா ஆக்ஞையிட்டாலும் அப்பொழுது வீடு திரும்பிவிடுகிறேன்ஃஃ என்று காகா பதிலுரைத்தார். இந்தப் பதிலைக் காகா சொல்­க்கொண் டிருந்தபோதே, ''நாளைக்கே வீடு திரும்பிவிடும்ஃஃ என்று பாபா சொல்­விட்டார்.\n41 பாபா��ினுடைய ஆக்ஞையை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டு, பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு கோகுலாஷ்டமி விசேஷங்களையும் தள்ளிவைத்துவிட்டு பாபாவின் சொற்படியே வீடு திரும்பிவிட்டார் காகா.\n42 வீட்டை அடைந்தபின் அலுவலகத்திற்குச் சென்றபோது, முதலாளி அவருடைய வருகைக்காகச் சஞ்சலத்துடன் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக்கொண் டிருந்ததைக் கண்டார்.\n43 முதலாளியின் மணியக்காரர் திடீரென்று நோய்வாய்ப்பட்டிருந்தார்; ஆகவே, அவருக்குக் காகாவினுடைய உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. காகாவை உடனே திரும்பி வரச்சொல்­ சிர்டீக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார்õ\n44 தபால்காரர் காகாவைப்பற்றி விசாரித்துக்கொண்டு வந்தபோது, காகா சிர்டீயி­ருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்குத் திருப்பி அனுப்பப்பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் தம் வீட்டில் கிடைத்தது.\n45 இந்நிகழ்ச்சிக்கு நேர்மாறாக, எவ்வாறு பக்தர்களுக்கே தங்களுடைய நலன் தெரியாதிருந்தபோதும், பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது என்பதுபற்றி ஒரு சின்ன கதை சொல்கிறேன்; கேளுங்கள்õ\n46 ஒருமுறை நாசிக்கி­ருந்து, புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு பக்தருமான பாபு ஸாஹேப் துமால்1 என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே சிர்டீக்கு வந்தார்.\n47 சீக்கிரமாக தரிசனம் செய்துகொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக்கொண்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வந்தார்.\n48 திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாடவேண்டிய அவசியம் இருந்தது.\n49 அவர் அவ்வாறு திட்டமிட்டுக்கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம், எது உசிதமில்லை என்று பாபாவுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்துவிட்டார்.\n50 அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் சிர்டீயில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப்போடப்பட்டுத் தாமதமேற்பட்டது.\n51 துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே சிர்டீயில் தங்கவைக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.\n52 நீதிபதிக்கு அம்மாதிர��யான, பொறுக்கமுடியாத வயிற்றுவ­ அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப்போடப்பட்டது. வக்கீல் துமாலைப் பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிறந்த முறையில் உபயோகப்படுத்தப்பட்டது.\n53 துமாலுக்கு ஸாயீயின் ஸஹவாஸம் (கூடவசித்தல்) என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமா­ன் கட்சிக்காரருக்கோ கவலையி­ருந்து விடுதலை கிடைத்தது. ஸாயீயின்மீது வைத்த விசுவாசத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது.\n54 பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். அவருடைய வேலையும் திருப்திகரமாக முடிக்கப்பட்டது. இதுவே ஸாயீயின் லீலை; ஆராய்ச்சிக்கப்பாற்பட்டதுõ\n55 இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார்õ\n56 ஸாயீ ஒருமுறை பரமபக்தரான நானாஸாஹேப் நிமோண்கரின் மனைவியின் கட்சிக்காக வாதாடிய நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.\n57 நிமோண் என்னும் கிராமத்தின் வதன்தாரான1 நிமோண்கருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியையும் அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. ஆகவே, அவர் மிகச் செல்வாக்குள்ளவராக இருந்தார்.\n58 மாதவராவ் தேச்பாண்டேவின் ஒன்றுவிட்ட அண்ணன்களிலேயே மூத்தவரான அவர், மிக வயோதிகர்; எல்லாராலும் சிரேஷ்டமாக மதிக்கப்பட்டார். நிமோண்கரின் மனைவியும் ஒரு பக்தை; ஸாயீயே அவர்களுக்கு இஷ்டதெய்வம்.\n59 தங்களுடைய வதனியை (ஜமீன் கிராமத்தை) விட்டுவிட்டு சிர்டீயில் வாழ வந்துவிட்டனர். ஸாயீயின் பாதங்களில் சரணடைந்து, சுகமாகத் தங்களுடைய வாழ்நாளைக் கழித்துக்கொண் டிருந்தனர்.\n60 விடியற்காலையிலேயே எழுந்து, ஸ்நானம், பூஜை இவற்றைச் செய்து முடித்துவிட்டுப் பொழுது விடியும் நேரத்தில் ஹாரதி எடுப்பதற்குச் சாவடிக்கு நாள் தவறாது வந்தனர்.\n61 அதன் பிறகு, ஸூரிய அஸ்தமனகாலம்வரை பாபாவுடனேயே இருந்துகொண்டு மனத்துக்குள்ளேயே தம்முடைய தோத்திரங்களை ஜபித்துக்கொண்டே நிமோண்கர் பாபாவுக்கு ஸேவை செய்வார்.\n62 தினமும் பாபா லெண்டிக்குப் (கிராம எல்லையி­ருந்த ஓடை) போகும் சுற்றில் தாமும் கூடச்சென்று பாபாவை மசூதிக்குத் திரும்பக் கொண்டு��ந்து சேர்ப்பார். அவரால் செய்யமுடிந்த ஸேவைகள் அனைத்தையும் பிரேமை ததும்பிய மனத்துடன் செய்தார்.\n63 நிமோண்கரின் மனைவியும் மிகுந்த பிரேமையுடன் பகல்நேரத்தில் அவரால் செய்யமுடிந்த உபகாரங்களை உபயோகமான முறையில் செய்து பாபாவுக்கு ஸேவை செய்தார்.\n64 ஸ்நானம் செய்வதற்கும் சமையல் செய்துகொள்வதற்கும் இரவில் தூங்குவதற்குமே அவர் தம்முடைய இருப்பிடத்திற்குச் சென்றார்.\n65 மீதி நேரத்தையெல்லாம் காலையிலும் மதியத்திலும் மாலையிலும் இந்த தம்பதி பாபாவின் அண்மையிலேயே பிரேமையுடன் கழித்தனர்.\n66 இவர்களிருவர் செய்த ஸேவையையெல்லாம் விரிவாகச் சொல்லவேண்டுமெனில், இக்காவியம் வெகு விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே இந்த அத்தியாயத்திற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை மட்டும் விவரிக்கிறேன்.\n67 தம் மகன் சிறிது உடல்நலமற்று இருந்ததால், நிமோண்கரின் மனைவி பேலாபூருக்குச் செல்ல விரும்பினார். கணவரோடு ஆலோசனை செய்த பிறகு, அங்கே போவதற்குத் தயார் செய்து கொண்டார்.\n68 பிறகு, எப்பொழுதும் செய்வதுபோல் பாபாவிடமும் அனுமதி கேட்டார். பாபா சம்மதம் அளித்ததைத் தம் கணவருக்கும் தெரிவித்தார்.\n69 இவ்வாறாக அம்மையார் பேலாபூருக்குச் செல்வதென்பது நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், நிமோண்கர் அவரை மறுநாளே திரும்பி வந்துவிடவேண்டும் என்று சொன்னார்.\n70 நானா அவ்வாறு சொன்னதற்கு நல்ல காரணங்கள் இருக்கவே செய்தன. ஆகவே, அவர் சொன்னார், ''போ, ஆனால் உடனே திரும்பிவிடுஃஃ. இதைக் கேட்ட அம்மையார் குடும்ப விசாரத்தால் சோகமடைந்தார்.\n71 அடுத்த நாள் போள1 அமாவாசை; அம்மையார் அந்த நாளில் பேலாபூரில் இருக்கவேண்டுமென்று விரும்பினார்; இல்லை, மிகத் தீவிரமாக ஆவலுற்றார். ஆனால், நானா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.\n72 மேலும், அமாவாசையன்று பயணம் மேற்கொள்வது அவ்வளவு உசிதமான (சிறந்த) செயல் அன்று. இந்தப் பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்பதுபற்றி அம்மையார் மிகக் கவலையுற்றார்.\n73 பேலாபூருக்குச் செல்லவில்லையென்றால் மனம் சமாதானம் அடையாது; ஆயினும், கணவருடைய மனத்தைப் புண்படுத்தவும் விரும்பவில்லை. எப்படி அவருடைய ஆணையை மீற முடியும்\n74 எப்படியோ, பேலாபூருக்குச் செல்வதற்குத் தம்மைத் தயார் செய்துகொண்டு, புறப்படுவதற்குமுன் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டுப் போவதற்காக வந்தார். பாபா அப்பொழுது லெண்டி���்குக் கிளம்பிக்கொண் டிருந்தார்.\n75 ஜனங்கள் எப்பொழுது பிரயாணமாகக் கிளம்பினாலும் நிர்விக்கினமாகப் போய்வர வேண்டுமென்று கடவுளை வணங்கிவிட்டுச் செல்வர். இப்பழக்கம் சிர்டீயிலும் அனுசரிக்கப்பட்டது.\n76 ஸாயீ சிர்டீமக்களுக்குக் கடவுளாதலால், எவ்வளவு அவசரமாகப் பயணப்பட்டாலும், கிளம்புவதற்கு முன்பு பாபாவின் திருவடிகளை வணங்கிவிட்டே சென்றனர்.\n77 இக்கிரமத்தின்படி, அம்மையார், பாபா ஸாடேவாடாவிற்கு எதிரில் ஒருகணம் நின்றபோது பாபாவினுடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார்.\n78 சிறியவர்களும் பெரியவர்களுமாக நானாஸாஹேப் நிமோண்கர் உட்பட, தரிசனத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர்.\n79 அங்கிருந்த மக்களின் முன்னிலையில், குறிப்பாக நானாவின் முன்பாக, பாபா அவ்வம்மையாரிடம் சமயோசிதமான வார்த்தைகளைக் கூறினார்.\n80 பாபாவினுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திப் பிரயாணத்திற்கு அனுமதி கேட்ட உடனே, ''போம், சீக்கிரமாகப் போம்; அமைதியான மனத்துடன் இரும்.--\n81 ''அவ்வளவு தூரம் போவதால், மூன்று நான்கு நாள்கள் சந்தோஷமாக பேலாபூரில் தங்கி எல்லாரையும் சந்தித்துவிட்டு சிர்டீக்குத் திரும்பி வாரும்.ஃஃ\n82 எதிர்பாராதவிதமாக வந்த பாபாவின் திருவாய்மொழியைக் கேட்டுத் திருமதி நிமோண்கர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். நிமோண்கரும் பாபாவின் சூசகத்தைப் புரிந்துகொண்டார். இவ்விதமாக, இருவருமே ஸமாதானமடைந்தனர்.\n83 சுருங்கச் சொன்னால், நாமெல்லாருமே திட்டங்கள் தீட்டுகிறோம்; ஆனால், நமக்கு ஆதியும் தெரிவதில்லை; அந்தமும் தெரிவதில்லை. நமக்கு எது நன்மை, எது தீமை என்பது ஞானிகளுக்கே தெரியும்; அவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை.\n84 நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்­க்கனிபோல் தெரியும். அவர்களுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டால், பக்தர்கள் சுகத்தையும் சாந்தியையும் பெறுவர்.\n85 ஏற்கெனவே சொல்லப்பட்டதைத் தொடரும் வகையில், நான் முக்கிய காதையை மேற்கொண்டு சொல்கிறேன். ஸாயீ, முலே சாஸ்திரிக்கு அவர்தம் குருவின் தரிசனத்தையே கொடுத்து அருள்செய்த காதையைக் கேளுங்கள்.\n86 முலே, ஸ்ரீமான் புட்டியைச்1 சந்தித்துவிட்டு உடனே திரும்பிவிடும் எண்ணத்துடன் சிர்டீக்கு வந்தார்.\n87 அவருடைய நோக்கம் அவ்வாறு இருந்த போதிலும், பாபா இவ்விஜயத்திற்கு வேறு திட்டம் வைத்திருந்தார். அந்த ரஹஸியமான திட்டம் என்ன என்பதை கவனமாகக் கேளுங்கள்.\n88 முலே சாஸ்திரி தாம் திட்டமிட்டவாறு ஸ்ரீமான் புட்டியைச் சந்தித்து முடித்தார். அதன் பிறகு, ஸ்ரீமான் புட்டியும் இன்னும் சிலரும் மசூதிக்குப் போவதற்காக எழுந்தனர். இதைப் பார்த்த முலே சாஸ்திரிக்கு அவர்களுடன் செல்லவேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அவர்களுடன்கூடச் சென்றார்.\n89 முலே சாஸ்திரி ஆறு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்; ஜோதிட சாஸ்திர விற்பன்னர்; ஸாமுத்திரிகா2 லக்ஷணமும் பூரணமாக அறிந்தவர். பாபாவை தரிசனம் செய்ததில் மனம் மகிழ்ந்துபோனார்.\n90 அன்புள்ள பக்தர்கள் ஆத்துமார்த்தமாக பாபாவுக்குப் பழவகைகள், தூத்பேடா, பர்பி, தேங்காய் போன்ற தின்பண்டங்களை அர்ப்பணம் செய்தனர்.\n91 மேலும், கொய்யாப்பழம், வாழைப்பழம், கரும்பு போன்ற பொருள்களை விற்பதற்காக கிராமப் பெண்கள் மசூதியின் வாயிலுக்கு வந்தனர். பாபா விருப்பப்பட்டபோது, தாமே பாக்கெட்டி­ருந்து பணம் எடுத்துக் கொடுத்து இப்பொருள்களை வாங்குவார்.\n92 தம்முடைய பணத்தைச் செலவுசெய்து கூடைகூடையாக மாம்பழங்களோ அல்லது குலைகுலையாக வாழைப்பழங்களோ வாங்கி, அவருடைய ஆசை தீருமட்டும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்.\n93 ஒவ்வொரு மாம்பழமாகக் கையில் எடுத்துக்கொள்வார். இரு உள்ளங்கைகளாலும் அழுத்தித் தேய்த்துக் கொளகொளவென்று செய்துவிடுவார். அதன்பிறகு ரஸத்தை உறிஞ்சுவதற்காக பக்தர்களிடம் கொடுப்பார்.\n94 இவ்வாறு பாபாவால் கொளகொளவென்று ஆக்கப்பட்ட மாம்பழத்தை வாயில் வைத்து ரஸத்தையெல்லாம் ஒரு பாத்திரத்தி­ருந்து குடிப்பதுபோலக் குடித்துவிடலாம். தோலையும் கொட்டையையும் மாத்திரம் எறிந்துவிடலாம்.\n95 வாழைப்பழங்களை அவர் கையாண்டவிதம் அபூர்வமானது. பக்தர்களுக்கு உள்ளிருக்கும் பழத்தைக் கொடுத்துவிட்டுத் தாம் தோலைத் தின்பார். ஓ, அவருடைய விளையாட்டுகள் அற்புதமானவைõ\n96 பழங்களையெல்லாம் தம்முடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்துவிடுவார். அவர் உண்பதென்னவோ எப்போதோ ஒரே ஒரு பழம்.\n97 எப்பொழுதும்போல, பாபா அன்று கூடைகூடையாக வாழைப்பழங்கள் வாங்கி விநியோகம் செய்துகொண் டிருந்தார்.\n98 முலே சாஸ்திரி பாபாவினுடைய திருவடிகளைக் கண்டு ஆச்சரியமடைந்து, கொடி, வஜ்ராயுதம், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கின்றனவா என்று பார்த்தறிய விரும்பினார்.\n99 காகாஸாஹேப் தீக்ஷிதர் அப்பொழுது அருகி­ருந்தார்; நான்கு வாழைப்பழங்களை எடுத்து பாபாவின் கைகளில் வைத்தார்.\n100 ''பாபா, இவர் புண்ணிய க்ஷேத்திரமாகிய நாசிக்கில் வசிக்கும் முலே சாஸ்திரி. புண்ணிய பலத்தால் உம்முடைய திருவடிகளைத் தொழுவதற்கு இங்கு வந்திருக்கிறார். இந்தப் பழங்களை அவருக்குப் பிரஸாதமாகக் கொடுங்கள்ஃஃ என்று சொல்­, யாரோ ஒருவர் பாபாவை உந்தினார்.\n101 யார் கெஞ்சினாலும் கெஞ்சாவிட்டாலும், தமக்கு விருப்பமில்லை என்றால் பாபா யாருக்கும் எதுவும் தரமாட்டார்õ ஆகவே, அவர்களால் என்ன செய்ய முடிந்தது\n102 மேலும், முலே சாஸ்திரிக்கு வாழைப்பழம் வேண்டா; பாபாவினுடைய கைரேகைகளைப் பார்க்கவே விரும்பினார். இதற்காகவே அவர் தம்முடைய கையை நீட்டினார். பாபா இதைக் கண்டுகொள்ளவில்லை; பிரஸாதம் விநியோகிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.\n103 முலே பாபாவிடம் வேண்டினார், ''எனக்குப் பழம் வேண்டா; உங்களுடைய கையைக் காட்டுங்கள்; ஸாமுத்திரிகா (லக்ஷணத்தின்படி) பலன் சொல்கிறேன்ஃஃ. ஆனால், பாபா கையைக் காட்ட அடியோடு மறுத்துவிட்டார்.\n104 ஆயினும், முலே சாஸ்திரி தம்முடைய கரத்தை நீட்டிக்கொண்டே ஸாமுத்திரிகா பலன்கள் சொல்வதற்காக பாபாவின் கரத்தை நாடி முன்னேறினார். அம்மாதிரி அவர் முன்னேறியதைத் தாம் பார்க்கவேயில்லாததுபோல் பாபா அதைக் கண்டுகொள்ளவில்லைõ\n105 முலே சாஸ்திரியின் நீட்டிய கரங்களில் நான்கு வாழைப்பழங்களை வைத்துவிட்டு அவரை அமரும்படி சொன்னாரே தவிர, கையைக் காட்ட மறுத்துவிட்டார்.\n106 இறைவனின் ஸேவையில் வாழ்நாள் முழுவதும் உடம்பைத் தேய்த்தவருக்கு ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரம் என்ன பலன் தரும்õ பக்தர்களுக்குத் தாயும் தந்தையுமான ஸாயீ, சகல விருப்பங்களும் நிறைவேறியவரல்லரோõ\n107 பாபாவினுடைய விருப்பமற்ற நிலையையும் ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரத்தை உதாசீனம் செய்ததையும் பார்த்த முலே சாஸ்திரி, இது வீண் முயற்சி என்று தீர்மானித்து, மேலும் முயற்சி செய்வதை நிறுத்திக்கொண்டார்.\n108 சிறிது நேரம் அங்கு மௌனமாக அமர்ந்துகொண் டிருந்துவிட்டு, மற்றவர்களுடன் வாடாவிற்குத் திரும்பிவிட்டார். ஸ்நானம் செய்த பின், ஸோவலாவை (மடி ஆடைகளை) உடுத்துக்கொண்டு, தாம் தினமும் செய்யும் அக்கினிஹோத்திரத்தைச்1 செய்ய ஆரம்பித்தார்.\n109 பாபா, ''இன்று நம்முடன் கொஞ்சம் காவிச்சாயம் எடுத்துக்கொண்டு செல்லலாம். இன்று காவி உடை உடுத்துக்கொள்ளலாம்ஃஃ என்று சொல்­க்கொண்டே எப்பொழுதும் போல லெண்டிக்குக் கிளம்பினார்.\n110 காவிச்சாயத்தை வைத்துக்கொண்டு பாபா என்ன செய்யப்போகிறார் என்றும், என்றுமில்லாமல் திடீரென்று இன்று ஏன் காவி உடையைப்பற்றி நினைக்கிறார் என்றும் அனைவரும் வியப்படைந்தனர்.\n111 இம்மாதிரி ஸங்கேத பாஷையில் பேசுவது பாபாவுக்கே கைவந்த கலை. இதி­ருந்து என்ன புரிந்துகொள்ள முடியும் ஆனால், அவ்வார்த்தைகளை ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டு அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தால் பலவிதமான விளக்கங்களைக் கண்டுபிடிக்கலாம்.\n112 மேலும், ஒரு ஞானியினுடைய திருவாய்மொழி என்றுமே அர்த்தமற்றதாக ஆகாது. அவர்களுடைய சொற்கள் பொருள்பொதிந்தவை. யாரால் அச்சொற்களை எடைபோட முடியும்\n113 முத­ல் கவனமுள்ள எண்ணம், பிறகு பேச்சு. இதுவே ஞானிகளின் வழிமுறை. பிறகு, அவர்களுடைய சொல் நேர்மையான முறையில் செயலாகவும் மாற்றமடைகிறது.\n114 இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் ஞானிகளின் சொல் என்றுமே அர்த்தமில்லாமல் போகாது. ஆழமான தியானம் அச்சொற்களின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும்.\n115 பாபா லெண்டியி­ருந்து திரும்பி வந்தார். முரசுகளும் கொம்புகளும் ஒ­க்க ஆரம்பித்தன. பாபு ஸாஹேப் ஜோக்(எ)2 சட்டென்று முலே சாஸ்திரிக்கு யோசனை சொன்னார்,--\n116 ''ஹாரதி நேரம் நெருங்கிவிட்டது; நீங்கள் மசூதிக்கு வருகிறீர்களாஃஃ மடி ஆசாரத்தை விடாப்பிடியாகக் கடைப்பிடித்த முலே சாஸ்திரி, தம்முடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார்.\n117 ஆகவே அவர் பதிலுரைத்தார், ''நான் அப்புறமாகப் பிற்பக­ல் தரிசனம் செய்துகொள்கிறேன்ஃஃ. ஜோக்(எ) ஹாரதிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.\n118 பாபா திரும்பி வந்துவிட்டிருந்தார்; ஆசனத்தில் அமர்ந்துகொண்டு ஜனங்களோடு பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராகத் தங்கள் பூஜையை முடித்தனர்; ஹாரதி ஆரம்பிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன.\n119 திடீரென்று பாபா சொன்னார், ''இன்று வந்த பிராமணரிடமிருந்து தக்ஷிணை வாங்கிக்கொண்டு வாருங்கள்.ஃஃ உடனே, ஸ்ரீமான் புட்டியே தக்ஷிணை வாங்கிக்கொண்டு வருவதற்குக் கிளம்பினார்.\n120 முலே ஸ்நானத்தை முடித்துவிட்டு, மடி ஆசாரமான ஆடைகளை அணிந்துகொண்டு யோகாசன நிலையில் நிம்மதியான மனத்துடன் உட்கார்ந்துகொண் டிருந்தார்.\n121 பாபா அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் அவருடைய மனத்தை சந்தேகம் தாக்கியது. ''நான் எதற்காக தக்ஷிணை கொடுக்கவேண்டும் நான் தினமும் அக்கினிஹோத்திரம் செய்யும் நிர்மலமான பிராமணன்.--\n122 ''பாபா ஓர் உயர்ந்த ஞானியாக இருக்கலாம். ஆனால், நான் அவருக்கு எவ்விதத்திலும் கடமைப்பட்டவன் அல்லேன் என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார் என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார்ஃஃ-- அவருடைய மனம் தத்தளித்தது.\n123 ''அதே சமயம், ஒரு சிறந்த ஞானி தக்ஷிணை கேட்கிறார்; இச்செய்தியை ஒரு கோடீச்வரர் எனக்குக் கொண்டுவருகிறார்.ஃஃ முலே சாஸ்திரிக்கு மனத்தில் சந்தேகம் இருந்தபோதிலும் கொஞ்சம் தக்ஷிணை எடுத்துக்கொண்டார்.\n124 இன்னும் ஒரு சந்தேகமும் இருந்தது. ஆரம்பித்துவிட்ட சடங்குகளை முடிக்காமல் மசூதிக்கு எப்படிச் செல்வது ஆனால், (பாபாவுக்கு தக்ஷிணை) இல்லை என்று சொல்லவும் மனமில்லை.\n125 சந்தேகம் கொண்ட மனத்திற்கு முடிவெடுக்கும் உறுதி இருக்காது; ஏதாவது ஒரு வழியில் செல்லாது; அவர் திரிசங்கு1 நிலையி­ருந்தார்.\n126 ஆயினும், அவர் போவதற்கு முடிவுசெய்து, ஸபாமண்டபத்தினுள் நுழைந்து தூரத்திலேயே நின்றுகொண்டார்.\n127 ''நான் மடி ஆசாரமாக உடை உடுத்திக்கொண் டிருக்கிறேன்; மசூதி ஓர் ஆசாரமில்லாத இடம்; பாபாவின் அருகில் நான் எப்படிப் போகமுடியும்ஃஃ இவ்வாறு நினைத்துக்கொண்டு கூப்பிய கைகளுக்குள் இருந்த பூக்களை பாபாவின்மீது புஷ்பாஞ்ஜ­ செய்தார். ஈதனைத்தும் தூரத்தி­ருந்துதான் நடந்தது.\n128 ஓõ அவருடைய கண்ணெதிரிலேயே ஓர் அற்புதம் நிகழ்ந்ததுõ அமர்ந்திருந்த ஆசனத்தில் பாபா தெரியவில்லை; மாறாகத் தம் பூஜ்யகுரு கோலப் மஹராஜையே பார்த்தார்.\n129 மற்றவர்கள் எப்பொழுதும்போல் ஸமர்த்த ஸாயீயையே பார்த்தனர். முலே சாஸ்திரியின் கண்களுக்கோ, எப்பொழுதோ ஸமாதியடைந்துவிட்ட குரு கோலப்நாதரே தெரிந்தார். முலே சாஸ்திரி மிக ஆச்சரியமடைந்தார்.\n130 அவருக்கு குரு வாஸ்தவத்தில் எப்பொழுதோ ஸமாதியாகிவிட்டிருந்தாலும், தம் எதிரில் அவரை பூதவுடலுடன் பார்த்த முலே, மிக வியப்படைந்தார். புதிய சந்தேகங்கள் பல மனத்தில் முளைத்தன.\n131 இதெல்லாம் கனவு என்று நினைக்க, அவர் நிச்சயமாகத் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்றால், குரு எப்படி இங்கு உடலுடன் உட்கார்��்துகொண் டிருக்கமுடியும் அவருடைய மனம் எப்படி இவ்வளவு குழம்பியது; பிரமையடைந்தது அவருடைய மனம் எப்படி இவ்வளவு குழம்பியது; பிரமையடைந்தது சிறிது நேரம் அவர் பேச்சற்று நின்றார்.\n132 இதெல்லாம் ஒரு பிரமை இல்லை என்று உறுதி செய்துகொள்வதற்காகத் தம்மையே கிள்ளிப் பார்த்துக்கொண்டார். எதற்காக எனக்கு சந்தேகங்களும் குழப்பமும் வர வேண்டும் நான் இங்கிருக்கின்றேன்; தனியாக இல்லை; பல மனிதர்களின் நடுவில்தான் இருக்கிறேன்õ (என்று நினைத்தார்).\n133 முலே சாஸ்திரி பிரதமமாக குரு கோலப்பின் பக்தர். அவருக்கு முத­ல் பாபாவைப் பற்றி சந்தேகங்கள் இருந்தாலும், பிறகு அவர் நிர்மலமான மனத்துடன் பாபாவின் பக்தராகிவிட்டார்.\n134 உயர்குல பிராமணரான அவர், வேதங்களிலும்1 வேதாங்கங்களிலும்2 சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும், மசூதியில் குரு கோலப் தரிசனம் கண்டது அவரை வியப்படையும்படி செய்தது.\n135 பிறகு, அவர் மசூதியின் படிகளில் ஏறித் தம் குருவின் (கோலப்நாத்) பாதங்களிலேயே வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு பேச்சற்று மௌனமாக நின்றார்.\n136 குரு கோலப் ஸ்வாமியை ஸந்நியாஸிகளின் காவி உடையில் பார்த்தவுடனே, முலே சாஸ்திரி ஓடிச்சென்று அவருடைய பாதங்களைக் கட்டிக்கொண்டார்.\n137 ஒரே கணத்தில் அவருடைய ஜாதி அபிமானம் ஒடிந்து வீழ்ந்தது. குருவை நேரில் கண்டதால் ஞானமெனும் மையைப் பூசிக்கொண்டு அவருடைய கண்கள் பரிசுத்தமாயின. நிரஞ்ஜனரான (மாசில்லாத) குருவைக் கண்டவுடன் அவருடைய ஆத்மா ஞானத்தால் நிரம்பிவழிந்தது.\n138 கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் ஒழிந்தன; பாபாவின்மேல் அன்பு பீறிட்டது; பாதி மூடிய கண்களால் பாபாவினுடைய திருவடிகளையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றார்.\n139 பல ஜன்மங்களில் செய்த ஸுகிருதங்கள் (நற்செய்கைகள்) பழுத்து, அவருக்கு ஸாயீ தரிசனம் கிடைத்தது. ஸாயீபாதம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் அவர் ஸ்நானம் செய்தபோது, தெய்வ அநுக்கிரஹம் தமக்குக் கிடைத்ததை உணர்ந்தார்.\n140 'சிறிது தூரத்தி­ருந்தே பாபாவின்மீது பூச்சொறிந்தவர், திடீரென்று எப்படி பாபாவின் திருவடிகளில் தலைசாய்த்து வணங்கினார்ஃ கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.\n141 மற்றவர் எல்லாரும் பாபாவின் ஹாரதிப் பாட்டைப் பாடிக்கொண் டிருந்தபோது, முலே சாஸ்திரி மட்டும் குரு கோலப���பின் நாமாவை கர்ஜித்துவிட்டு, குரு கோலப்பின் ஹாரதிப் பாட்டை உச்சஸ்வரத்தில் பாடினார். பாடப்பாட மேலும் மேலும் அவருக்கு குருவின்மேல் பிரேமை பொங்கியது.\n142 சிறப்பான மடி ஆசார நியதிகள்பற்றிய கர்வம் பிசுபிசுத்துப்போயிற்று; மேல்ஜாதிக்காரனைத் தொடலாம், கீழ்ஜாதிக்காரனைத் தொடக்கூடாது என்னும் பிடிவாதம் உருகிப்போய்விட்டது. மாறாக, ஆனந்தத்தில் கண்களை மூடிக்கொண்டு ஸாஷ்டாங்கமாக பாபாவுக்கு தண்டனிட்டார்.\n143 கண்களைத் திறந்து பார்த்தபோது, கோலப் ஸ்வாமி மறைந்துவிட்டிருந்தார்; அவருடைய இடத்தில் பாபா உட்கார்ந்துகொண்டு தக்ஷிணை கேட்டதைப் பார்த்தார்õ\n144 பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும் அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவைத் தாம் முத­ல் அணுகிய முறையைக் கைவிட்டுவிட்டார்.\n145 பாபாவினுடைய அற்புதமான லீலையைப் பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்துபோயினõ தம் குருவின் தரிசனம் கிடைத்த பரவசத்தில் மூழ்கியிருந்தார்.\n146 அவருடைய மனம் ஸமாதானமடைந்தது. கண்களில் ஆனந்தபாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து வணங்கினார்.\n147 அவர் கொண்டுவந்திருந்த தக்ஷிணையை பாபாவுக்கு ஸமர்ப்பணம் செய்தார். கண்களில் நீர் பொங்க, சந்தோஷத்தில் மயிர்க்கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார்.\n148 தொண்டை அடைத்தது. ''என்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்துவிட்டேன்ஃஃ என்று அவர் கூறியபோது அஷ்டபா(ஆஏஅ)வம்1 இதயத்தை அடைத்தது.\n149 முலே சாஸ்திரி உட்பட அங்கிருந்தவர்களனைவரும் உலகில் பார்த்தறியாத இந்த பாபாவின் லீலையைக் கண்டு பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்பட்டனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அவர்களுக்குக் காவிச்சாயத்தின் மர்மம் விளங்கியதுõ\n150 ஸாயீ மஹராஜ் பழையவர்தான்; முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம் எதிர்பாராத மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான வழிமுறைகளைப் புரிந்துகொள்ள முடியும் அவருடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோõ\n151 ஸாயீ தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர்நண்பருடன் சிர்டீக்குக் கிளம்பிய மாம்லத்தாருடைய அனுபவமும் இதுபோன்றே அற்புதமானது.\n152 அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீராமரை உபாஸனை செய்தவர். நியமநிஷ்டையுடன் ஸ்நானம், ஸந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர்.\n153 ஸாயீ பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்டதேவதையோ ஜானகிராமன். ஆகவே அவர், தாம் ஸாயீபாபாவை வணங்கமாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முத­லேயே எச்சரித்துவிட்டார்.\n154 ''நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்தி­ருந்தே எனக்கு சிர்டீ செல்வதில் விருப்பம் இல்லைஃஃ (என்று டாக்டர் சொன்னார்).\n155 ''உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களைத் தொடச் சொல்­ வற்புறுத்தமாட்டார்கள். இது விஷயமாக யாருமே துராக்கிரஹம் (உரிமை இல்லாவிடத்து வ­ய நிகழ்த்தும் செயல்) செய்யமாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு சிர்டீக்குப் போவதற்கு முடிவெடுங்கள்.--\n156 ''எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்லமாட்டார்.ஃஃ மாம்லத்தார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் சிர்டீ செல்வதற்குச் சம்மதம் தெரிவித்தார்.\n157 தம் நண்பரின் உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்குச் செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார்.\n158 அதிசயத்திலும் அதிசயம்õ சிர்டீயை அடைந்து மசூதிக்குச் சென்றவுடனே முதன்முத­ல் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார்õ நண்பரோ பெருவியப்படைந்தார்.\n159 மாம்லத்தார் டாக்டரைக் கேட்டார், ''உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர் ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர் ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர் அதுவும் என் முன்னிலையிலேயே\n160 அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார், ''நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீராமனின் உருவத்தையேõ அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமளரூபமுடையவருமான ஸ்ரீராமரை வணங்கினேன்.--\n161 ''பாருங்கள், ஸ்ரீராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்துகொண் டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக்கொண் டிருக்கிறார்.ஃஃ டாக்டர் இந்த வார்த்தைகளைச் சொல்­க்கொண் டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீராமருக்குப் பதிலாக ஸாயீயின் உருவத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.\n162 ���தைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்õ ''இதை எப்படி நான் கனவென்று சொல்லமுடியும் இவர் எப்படி ஒரு முஸ்லீமாக இருக்க முடியும் இவர் எப்படி ஒரு முஸ்லீமாக இருக்க முடியும் இல்லவேயில்லைõ இவர் மஹா யோகீச்வரரான அவதார புருஷர்.ஃஃ\n163 சோகாமேளா என்ற மஹாஞானி ஜாதியில் மஹார் (ஆதி திராவிடர்). ரோஹிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. ஸஜன் கஸாயீ என்ற ஞானி பிழைப்புக்காகக் கசாப்புக்கடை நடத்தினார். ஆனால், யார் இந்த ஞானிகளின் ஜாதியைப்பற்றிச் சிந்திக்கின்றனர்\n164 உலக க்ஷேமத்திற்காகவும் பக்தர்களை ஜனனமரணச் சுழ­­ருந்து விடுவிப்பதற்காகவுமே உருவமும் குணங்களுமற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள்.\n165 இந்த ஸாயீ பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதைத் தரும் தேவலோக மரம்õ இந்தக் கணத்தில் அவர் ஸாயீயாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீராமராக மாறிவிடுகிறார்õ என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து என்னை தண்ட1 நமஸ்காரம் செய்யவைத்துவிட்டார்.\n166 அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக்கொண்டார்; சிர்டீயில் உண்ணாவிரதம்\n167 மூன்று நாள்கள் கழிந்தன; நான்காவது நாள் பொழுது விடிந்தது; என்ன நடந்தது என்பதை கவனமாகக் கேளுங்கள்.\n168 கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக ஸாயீ தரிசனத்துக்காக சிர்டீக்கு வந்தார்.\n169 ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனே டாக்டரும் நண்பருடன் மசூதிக்குச் சென்றார்õ\n170 போனவுடனே டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார், ''ஆக, டாக்டரேõ உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா முத­ல் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு முத­ல் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு\n171 பாணம் போன்ற இந்தக் கேள்வியைக் கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப்பட்டார். அவருடைய ஸங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச்சியால் சோகமடைந்தார்.\n172 ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய அருள் அவர்மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமானந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார்.\n173 பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அ���ுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். ஸாயீயின்மீது அவருடைய பக்தி வளர்ந்தது.\n174 ஒன்றைவிட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான ஸாயீ அனுபவங்கள் எத்தனை எத்தனையோõ அவையனைத்தும் இக்காவியத்துக்கு மேன்மேலும் பெருமை சேர்க்குமெனினும், விரிவுக்கஞ்சி என்னையே நான் கட்டுப்படுத்திக்கொள்கிறேன்.\n175 செவிமடுப்பவர்கள் இவ்வத்தியாயத்தின் முக்கிய பகுதியான முலே சாஸ்திரியின் காதையைக் கேட்டு வியப்படைந்திருக்கவேண்டும். அதனுடைய ஸாரத்தை, அக்காதை சொல்லும் படிப்பினையை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.\n176 ''ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்மீது திடமான விசுவாசம் வைக்கவேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது.ஃஃ இதுதான் இக்காதையில் மறைந்திருக்கும் பொருள்; இதை மனத்தில் பதிக்கவேண்டும்.\n177 இந்த அற்புதமான லீலைக்கு வேறு நோக்கமேதும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றவர்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டாலும் சரி, இதுவே இக்காதையின் படிப்பினை.\n178 மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப்பெரியதாக இருக்கலாம்; நம் குருவுக்கு அத்தகைய கீர்த்தி ஏதுமில்லாதிருக்கலாம். ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின்மேல்தான் இருக்கவேண்டும். இதுவே இக்காதையின் உபதேசம்.\n179 எத்தனை இதிஹாஸங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தைப் பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவத்தைப்போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை.\n180 உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் ஆத்மநிஷ்டன்ஃ (தன்னையறிந்தவன்) என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள். இதைத்\nதிரும்பத் திரும்பப் பலமுறைகள் பார்த்தாகிவிட்டது.\n181 அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப்போகின்றனர். இவ்வாறு இருந்தபோதிலும் முக்தியடைந்துகொண் டிருப்பதாகத் தம்பட்டமடிக்கின்றனர்.\n182 அடுத்த அத்தியாயம் இந்த அத்தியாயத்தைவிட சுவாரஸ்யமானது. ஸாயீ தரிசனம் மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும்.\n183 பக்தர் பீமாஜி பாடீல் எவ்வாறு க்ஷயரோகத்தி­ருந்து நிவாரணமளிக��கப்பட்டார் என்பதையும் அவருக்குச் சாந்தோர்க்கரிடம் இருந்த நம்பிக்கையை ஒரு காட்சியளித்து எவ்வாறு பாபா உறுதிப்படுத்தினார் என்பதையும் விவரிக்கிறேன்.\n184 ஸாயீ தரிசனம் நம்முடைய பாவங்களையெல்லாம் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் ஸமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது.\n185 மஹாயோகிகளால் கண்வீச்சாலேயே நாஸ்திகர்களையும் பாவத்தி­ருந்து விடுதலை செய்யமுடியுமென்றால், ஆஸ்திகர்களுடைய நிலை என்ன அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அழிக்கப்படுகிறதன்றோ\n186 பிரம்ம ஸாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மஹாத்மா, தம்முடைய கண்ணோக்காலேயே கடக்கமுடியாத கொடிய பாவங்களையும் அழித்துவிடுகிறார்.\n187 பாபாவினுடைய புரிந்துகொள்ளமுடியாத லீலைகள் இவ்வாறே. பாபாவுக்கு உங்கள்மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் பாபாவினுடைய காதைகளை நிர்மலமான இதயத்துடன் கேளுங்கள்.\n188 எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது. அங்கேதான் அவருடைய காதைகளைக் கேட்கும் தூய மகிழ்ச்சியைப் பார்க்கமுடியும்.\n189 அனன்னியமாக சரணமடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான ஸாயீயின் திருவடிகளில் ஹேமாட் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை ஸாயீயின் பொன்னடிகள்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்ஃ என்னும் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/our-village/Soola-ilavarasi-Serpathaeviyin-varukai", "date_download": "2020-07-11T08:11:07Z", "digest": "sha1:NZTDOOH62TPXYB3WYZZML2L5XOIQLA7G", "length": 27902, "nlines": 61, "source_domain": "old.veeramunai.com", "title": "சோழ இளவரசி சீர்பாததேவியின் வருகை - www.veeramunai.com", "raw_content": "\nஎமது கிராமம்‎ > ‎\nசோழ இளவரசி சீர்பாததேவியின் வருகை\nநீதி தவறாது செங்கோல் ஆட்சியினை நடாத்துகின்ற மன்னர்களே மக்கள் மனங்களி���ும் வரலாற்றிலும் பண்பாளர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். இவ்வாறான எத்தனையோ மன்னர்களிடையே வாலசிங்கனின் ஆட்சியும் முக்கியமானதொரு ஆட்சியாக காணப்பட்டது. மக்கள் அவனுக்கு கடவுளுக்கு அடுத்தபடியான இடத்தினை வழங்கினார்கள். மேலும் வாலசிங்க மன்னன் மக்களை மதிப்பவனாகவும் மக்கள் குறைளை நாளாந்தம் தீர்ப்பவனாகவும் மக்கள் நலன்களில் அதிக அக்கறை கொண்டவனாகவும் தன்னுடைய ஆட்சியினை மேற்கொண்டான். உக்கிரசிங்க மன்னன் இல்லாத குறையினை தீர்க்கின்ற ஒருவனாக வாலசிங்கன் சிங்கை நாட்டு மக்கள் மத்தியில் விளங்கினான். சிங்கவாகுவின் மைந்தனான விஜயனின் பரம்பரையில் வந்தவனாகையால் வீரத்திலும் சிறந்தவனாகவே வாலசிங்கன் காணப்பட்டான். சிறந்த நிர்மாணப்பணிகளையும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்டவனாகையால் அவன் புகழ் என்றும் நிலைக்கக்கூடியதாக இருந்தது.\nஇவ்வாறாக தமிழ் மணமும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாலசிங்கனின் அரண்மனைக்கு சோழ நாட்டினை சேர்ந்த இரண்டு கண்களும் குருடான “கவிவீரராகவன்” என்னும் யாழ்பாடி என அழைக்கப்படுகின்ற பாணன் ஒருவன் வருகை தந்தான். அக்காலத்திலே சிறப்பு தேர்ச்சியினை பெற்ற கலைஞர்கள் தங்களின் கலை ஊடாக மன்னர்களை புகழ்ந்து கொள்வது வழக்கமாயிருந்தது. அந்த வகையில் வந்த பாணனும் சிங்கை அரசன் வாலசிங்கன் பெயரில் பிரபந்தம் பாடியவாறு யாழ் வாசித்துக் காட்டினான். இவ்வாறாக யாழ் மூலமான வாழ்த்தினை கேட்டு பூரித்துப்போன வாலசிங்கன் யாழ்பாடியின் கலையின் சிறப்பினையும் பாராட்டத்தறவில்லை என்று கூறலாம்.\nபட்டம் பரிசில்கள் வழங்குவதில் பெயர் போன வாலசிங்கன் யாழ்பாடியின் திறமைக்கு பரிசாக ஏதாவது வழங்க வேண்டும் என நினைத்து இலங்கையின் வடதிசையிலே உள்ள மணல்திடல் என்னும் இடத்தினை பரிசாக வழங்கினான். அன்று வாலசிங்கன் பரிசாக வழங்கிய அந்த மணல்த்திடல் என்னும் இடம் அந்த யாழ்பாடியின் பெயரால் இன்று “யாழ்ப்பாணம்” என அழைக்கப்படுகின்றது. இந்த யாழ்ப்பாணம் இலங்கையில் மிகவும் முக்கியமானதொரு நிலையமாக விளங்கியது. மணல்த்திடலிலே யாழ்பாடி தன் இனத்தவர்களில் ஒரு பகுதியினரை அழைத்துவந்து குடியமர்த்தினான். மணல்த்திடல் என்னும் பகுதியினை பரிசாக பெற்ற பாணன் சோழ நாட்டு வணிகன் ஒருவன் கொடுத்த பரிசுப் பொருட்களுடன் தமது இளவரசியின் ஓவியம் ஒன்றினையும் கொடுத்து சென்றான்.\nபாணன் கொடுத்துச்சென்ற இளவரசியின் ஓவியம் வாலசிங்கனின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றத்தினையும் திருப்பத்தினையும் ஏற்படுத்துமென்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். வாலசிங்க மன்னவனின் வாழ்க்கையிலே வசந்தம் பூத்துக் குலுங்குகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருந்த இவ்வேளையில் இளவரசியின் படம் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தாற்போல் இருந்தது. ஒவ்வொரு ஆண் மகனுடைய வாழ்க்கையிலும் ஒரு காலப்பகுதியில் காதல் உணர்வானது மேலோங்கி நிற்கும். வானத்து நிலவினை தன் காதலியாக பாவனை செய்கின்ற இந்த இளம் பருவம் ஒவ்வொரு ஆண்மகனுடைய வாழ்விலும் மறக்க முடியாத பருவமாகும். படிக்காத பாமர வாலிபன் கூட இலக்கிய நயம் மிக்க கவிதைகளை வடிக்கின்ற அந்த இளமைப் பருவத்தினை எய்திய வாலசிங்க மன்னவனின் மனதிலே முழுமையாக நிறைந்தாள் அந்த சோழ இளவரசி. சோழ இளவரசியினை நேரில் காணாத வாலசிங்கன் அந்த பாணன் வழங்கிய ஓவியத்தினை வைத்து கொண்டு கனவிலே இளவரசியுடன் காதல் உணர்வுகளை பரிமாறிக் கொண்டான்.\nஎத்தனையோ பலம் பொருந்திய படைப்பலங்களையும் எதிர்ப்படை வீரர்களையும் பயங்கரமான எவ்வளவோ ஆயதங்களையும் எதிர்த்து நின்று விரட்டுகின்ற மாவீரனான வாலசிங்கன்; மன்மதனின் பாணங்களின் கொடுமை தாங்காதவனாய் காதல் நோயினால் பீடிக்கப்பட்டான். தன் அரச கடமைகளை ஒழுங்குமுறையாக நிறைவேற்ற முடியாதவனாக வாலசிங்கன் காணப்பட்டான். அரச சபையிலே எத்தனையோ வைத்தியர்கள் இருந்தபோதும் அவர்கள் எவராலும் வாலசிங்கனின் நோயினை தீர்க்கமுடியவில்லை. “மன்னவனுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான மருந்து சோழ நாட்டிலே உள்ளது” என்பதனை மன்னவனின் அமைச்சர் உணர்ந்து கொண்டார். எவ்வாறாயினும் அம்மருந்தினைக் கொண்டு மன்னவனின் நோயினை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தொடங்கினார்.\nமன்னவனின் இளமை நோயினை திர்;ப்பதற்கான அந்த இளவரசியின் பூர்வீகம் என்ன அவள் எங்கு இருக்கின்றாள் எந்த அரசனின் மகள் அவள் எந்த பரம்பரையினைச் சேர்ந்தவள். என்பன போன்ற விடயங்களை சேகரிக்கும் முயற்சியில் வாலசிங்கனின் தலைமை அமைச்சர் ஈடுபட்டார். இவ்வாறான நிலையில் வாலசிங்கன் மனதுள் புகுந்து கொண்டுள்ள அந்த இளவரசி பற்றிய தகவல்கள் நாளாந்தம் அரண்மனைக்கு வந்தவண்ண��் இருந்தன.\nமன்னவனின் மனதிலே புகுந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அழகியான அவள் யார் என நோக்கின்; இன்றும் அழயாப்புகளுடன் விளங்குகின்ற சோழ மன்னர்களது வரலாற்றிலே கி.பி.300 தொடக்கம் 800 வரையான நூற்றாண்டு காலப்பகுதி இருண்ட காலமாக வர்ணிக்கப்படுகின்றது. இக்காலப்பகுதியில் சோழ மன்னர்கள் சிற்றரசர்களாகவே காணப்பட்டனர். இவ்வாறான காலப்பகுதியில் சோழ மன்னர்கள் சிற்றரசர்களாக உறையூர்இ பழையாறைஇ திருவாரூர் என்னும் நகரங்களில் இருந்து கொண்டு செங்கோல் ஆட்சி செலுத்தியமை வரலாற்றில் காணக்கூடிய உண்மை. சோழர்களை பொறுத்தவரையில் பழையாறை நகரம் முக்கியமான நகரமாக காணப்பட்டது. இந்த பழையாறை நகர அரசாட்சி வரலாற்றில் சோழ மன்னனான குமாராங்குசன் கி.பி. 831ம் ஆண்டு அரசாட்சி பொறுப்பினை ஏற்று ஆட்சி செய்யத் தொடங்கினான். இவன் நந்திவர்ம பல்லவனின் ஆணையின் கீழ் வரி செலுத்துகின்ற சிற்றரசனாக செங்கோல் ஆட்சி செலுத்தினான்.\nசோழ மன்னர்களின் வரலாற்றினை எடுத்து நோக்குகின்றவிடத்து இந்து மத வரலாற்றில் சிறந்த ஆட்சியினை வழங்கிய மன்னர்களாக காணப்பட்டனர். தஞ்சைப் பெருங்கோயிலை கட்டுவித்த இராஜராஜ சோழன்இ கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டுவித்த இராஜேந்திர சோழன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். இக்கால கோயில்கள் ஒரு சமூக நிறுவனங்களாக விளங்கியமையும் அவை மருத்துவ நிலையம் போன்றனவாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றமையினையும் வரலாற்றில் காணலாம். இப்பின்னணியின் உருவாக்கத்தில் சோழ சாம்ராச்சியத்தை கட்டமைப்பதில் விஜயாலய சோழன்இ சுந்தரச் சோழன்இ கரிகால் பெருவளத்தான் போன்றோரின் அரசியற் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.\nஇலங்கையை சோழர்கள் கைப்பற்றி பொலநறுவையை தளமாக கொண்டு ஆண்ட போது ஈழத்தில் சைவம் வளர்ச்சியடைந்தமைக்கு பொலநறுவைச் சிவன் கோயிலும் அது சார்ந்த புறச்சான்றுகளும் இன்றும் நம்மால் பார்க்கக்கூடிதாக உள்ளது. தவிர சிங்கள நாட்டார் பாடல்களிலும் சேழர்களுடைய அரசியற் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளமையும் தெரியவருகின்றது. இவ்வாறான சோழ மன்னர்களின் சிறப்புக்கள் வரலாற்று உண்மையாக உள்ளன.\nஇவற்றினை வைத்துப் பார்க்கின்றவிடத்து ஆரம்ப காலத்தில் சிற்றரசர்களாக வாழ்ந்த சோழ மன்னர்கள் தங்களின் ஆட்சிப்பலத்திற்கு ஏற்ப தம்மால் இயன்ற செயற்பாடுகளை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த வகையில் குமாராங்குச சோழ மன்னனும் சோழ மன்னர்களின் சிறப்பியல்புகளில் இருந்து விலகாதவனாய் காணப்பட்டான். இவன் சிறந்த பண்பாளனாகவும் வீரம் செறிந்தவனாகவும் கலையில் கூடிய ஈடுபாடு கொண்டவனாகவும் பக்தி வழிபாடு என்பனவற்றில் முன்னோடியான ஒருவனாகவும்; விளங்கினான்.\nஇத்தகைய சிறப்புக்கள் வாய்ககப்பெற்ற குமாராங்குசனின் மகளான சீர்பாததேவியின் ஓவியத்தினை பாணன் வாலசிங்க மன்னனுக்கு பரிசாக வழங்கிச் சென்றிருந்தான். வாலசிங்க மன்னவனுடைய உள்ளத்திலே நிரந்தரமாக கூடுகட்டி குடிபுகுந்த அந்த அழகி இளவரசி சீர்பாததேவிதான் என்ற உண்மையினை வாலசிங்கனின் தலைமை அமைச்சர் வாலசிங்கனுக்கு எடுத்துக் கூறினார். இவ்வாறான செய்தி வாலசிங்க மன்னவனுடைய காதிலே தேன் போல பாய்ந்தது. இந்த நிலையிலே வாலசிங்கன் சீர்பாததேவியின் பின்னணியின் பலம் என்ன அவள் பரம்பரை என்ன என்பன போன்ற விடயங்களை அறிந்தும் அவளை தன் துணைவியாக ஆக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் தன் வாலிப நோய்க்கு மருந்து கிடைத்துவிட்டதென்ற மகிழ்ச்சியுடனும் சீர்பாததேவியினை மணப்பதற்கான காரியங்களை துரிதப்படுத்தினான்.\nகொடையில் கர்ணனை ஒத்த குமாராங்குசனுக்கு விஜயாலயன் சீர்பாததேவி என இரு பிள்ளைகள்இ அரண்மனையிலே அரசிளம் குமரியாக வாழ்ந்த சீர்பாததேவி அழகிலும் அரசியாகவே காணப்பட்டாள். பார்க்கின்ற இளவயது ஆடவர்களின் உள்ளத்தினை கலங்க வைக்கின்ற விழிகளும் பொன்நிற மேனியும் நீண்ட கூந்தலும் அவளின் அழகினை பொலிவடையச் செய்தன. இத்தனை அழகும் ஒன்று சேர்ந்து வாலசிங்கனை வாட்டியதுஇ அந்த மன்மதனின் செயல். திருமண வயதை அடைந்த சீர்பாததேவிக்கு உரிய வீரனைஇ கட்டிளம் காளையை மாப்பிள்ளையாக ஏற்க பழையாறை அரண்மனை காத்துக்கிடந்தது. இவ்வாறான காத்திருப்புக்கு பலனாக வாலசிங்க மன்னவனின் தலைமை அமைச்சர் பழையாறை அரண்மனைக்கு மன்னவனின் பரிசுப் பொருட்களுடன் பிரவேசித்தார்.\nசிங்கை மன்னவனின் தலைமை அமைச்சரை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்ற குமாராங்குசன் முதலில் அமைச்சரின் வருகைக்கான காரணத்தினை அறிந்திருக்கவில்லை. எனினும் அமச்சரை அன்புடன் வரவேற்று அவருக்குரிய மரியாதைகளையும் ஒழுங்கு முறைப்படி வழங்கினான். அதற்கேற்ப அமைச்சரும் மன்னவன் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களையும் குமாராங்குசனிடம் கையளித்து தான் வந்த நோக்கத்தினை விவரிக்கலானான்.\nசிங்கை மன்னவன் வாலசிங்கனுக்கு தன்மகள் சீர்பாததேவியை திருமணம் பேசுவதற்காகவே அமைச்சர் இங்கு வந்திருக்கின்றார்; என்பதனை அமைச்சரூடாக அறிந்தான் மன்னன். பல்லவ மன்னவனின் ஆட்சியின் கீழே சிற்றரசனாக ஆட்சிபுரிந்து வருகின்ற குமாராங்குசச் சோழன் தன் மகளை சிங்கை மன்னவனுக்கு மணம் முடித்து வைக்க எந்தவிதமான தயக்கமும் இன்றி தன் பூரண சம்மதத்தினை தெரிவித்தான். இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த அமைச்சர் திருமணத்திற்கான முகூர்த்த நாளினை சோழ மன்னனின் பழையாறை அரண்மனையை சேர்ந்த அந்தணர்களின் ஆலோசனைப்படி தீர்மானித்ததும் பெருமகிழ்ச்சியுடன் சிங்கை நகர் அரண்மனைக்கு விரைந்தார்.\nஅமைச்சர் கொண்டு வந்த இனிப்பான செய்தி வாலசிங்கனின் மனதில் இன்ப ஊற்றாக பாய்ந்தது. மனதிலே கற்பனையிலே உறவாடியவன் இன்னும் சில நாட்களில் கனவுக் கன்னியுடன் நிஜமாகவே உறவாடுவதையெண்ணி சந்தோச வெளியில் சிறகடித்துப் பறந்தான். தன் அரண்மனை காவலர்களையெல்லாம் தன் திருமணவேலைகளில் ஈடுபடுத்துமாறு பணித்தான். வாலசிங்கன் சோழ இளவரசியை திருமணம் செய்யப்போகின்றான் என்ற செய்தி சிங்கை நகரமெங்கும் விரைவாக பரவியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார்கள். தம் நாட்டு மன்னவன் முடிசூட்டு விழாவின் பொருட்டு சிங்கை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது.\nசிங்கை நகரமே இவ்வாறு குதுகலிக்கின்ற வேளையில் திருமணம் நடைபெறவிருக்கின்ற பழையாறை நகரமும் நகரமக்களும் ஆனந்த தாண்டவமாடினர். பழையாறையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம் பெற்றன. திருமண செயற்பாடுகளில் அரண்மனை ஏவலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சோழ மன்னர்களின் சிற்றரசர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்த விஜயாலயன் தங்கையின் திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமா மிகவும் கோலாகலமான முறையில் ஏற்பாடுகள் இடம் பெற்றன.\nபழையாறை அரண்மனையிலே வாலசிங்கன் சீர்பாததேவி திருமணம் மக்கள் கூட்டம் திரண்டிருக்க சோழ அரசின் முக்கிய பிரமுகர்கள்இ சிங்கை அரசின் முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் விண்ணுலக தேவர்கள் கூடி வியக்கும் அளவிற்கு வெகு விமர்சையாக இடம் பெற்றது. இறைவனின் த���ருவருளினால் அந்த இளம் மணமக்களின் திருமணம் நிறைவு பெற்றது. அனைவரும் மணமக்களை வாயாரவும் மனதாரவும் வாழ்த்தினார்கள். வாழ்த்துக்களுக்கு மத்தியில் வாலசிங்கனும் சீர்பாததேவியும் தங்களின் இல்லற வாழ்க்கையினை இன்பமாக ஆரம்பித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129394", "date_download": "2020-07-11T08:57:13Z", "digest": "sha1:AQRY5RE7TAIOMU7TNFUFGI623QMKKYSM", "length": 10301, "nlines": 60, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உயிர்த்த தாக்குதல் தொடர்பில் வௌியான மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள்", "raw_content": "\nஉயிர்த்த தாக்குதல் தொடர்பில் வௌியான மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை கொழும்பில் உள்ள சங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்த மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தாக்குதல் நடத்த தினத்தன்று அங்கு வந்தமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.\nதெமட்டகொட மஹாவில பூங்காவில் இரண்டு குண்டு வெடிப்புகளின் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படாத சி.சி.ரி.வி காட்சிகளை ஜனாதிபதி ஆணைக்குழு ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியது.\nஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்ட முதல் சி.சி.ரி.வி காட்சிகளின்படி, கடந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் திகதி மாலை 6.54 க்கு தெமடகொட மஹாவில பூங்கா 658/90 என்ற இலக்கமுடைய விலாசத்திற்கு கருப்பு நிற கார் வந்தாகவும் பின்னர் அதில் சிலர் ஏறி இரவு 07.03 க்கு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.\nஅவ்வாறு காரில் ஏறி சென்றவர் சங்ரிலா ஹோட்டலில் இரண்டாவது தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட் என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nகுண்டுதாரி அதே நாளில் நள்ளிரவு 12.02 அளவில் அவர் தொப்பி அணிந்து வீட்டுக்கு வந்த ஒருவரிடம் இரண்டு பைகளை வழங்கியமை தொடர்பான காணொளியும் ஆணைக்குழுவின் கண்காணிப்புக்கு உள்ளானது.\nஆணைக்குழு ஊடகங்களுக்கு வெளியிட்ட இரண்டாவது சி.சி.டி.வி காட்சியில் 20.04.2019 ஆம் திகதி இரவு 10.22 அளவில் பையொன்றை தோளில் சுமந்துக்கொண்டு இப்ராஹிம் அகமட் வீட்டுக்கு வந்ததை காட்டுகிறது.\nஅப்போது குண்டுதாரியின் சகோதரர் மெஹமட் யூசுப் இஜாஸ் அகமட் தனது சகோதரர் வருவதற்காக வாயில் கதவை திறந்தமை தொடர்பான காட்சிகளும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தது.\nமேலும் ஏ��்ரல் 21 ஆம் திகதி அதிகாலை 1.24 அளவில் தற்கொலை குண்டுதாரிகள் சிவப்பு மேல் சட்டை அணிந்து தொப்பி அணிந்திருப்பதைக் இரண்டாவது சி.சி.டி.வி காட்சி வெளிப்படுத்துகின்றது.\nஅப்போது மஹாவில பூங்காவில் உள்ள தனது வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்த இல்ஹாம் அகமட்டின் மனைவியான பாத்திமா ஜெஃப்ரி, தனது கணவர் அங்கிருந்து வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்ததை சி.சி.டி.வி காட்சியில் காண முடிகின்றது.\nஅதன் பின்னர் பிற்பகல் 2.36 அளவில் முதல் குண்டு வெடித்தாகவும் அதில் உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண பண்டார உள்ளிட்ட மூவர் உயிரிழந்தமை பதிவாகியதாகவும் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.\nமுதல் குண்டு வெடித்து சுமார் 14 நிமிடங்களாகும் போது வீட்டிலிருந்த டிப் சுவிட்சை செயல் இழக்க செய்வதற்காக பொலிஸ் அதிகாரி வீட்டுக்குள் நுழைந்த போது அதாவது மொஹமட் இப்ராகிமுடன் சென்ற போது இரண்டாவது குண்டும் வெடித்தது.\nஅப்போது நேரம் 02.53 ஆகும்.\nஇரண்டாவது குண்டு வெடித்த போது மொஹமட் இப்ராகிம் வீட்டிலிருந்து வெளியே வரும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது.\nஇதேவேளை தெமட்டகொட மஹாவில பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்த பாத்திமா ஜிப்ரி என்ற பெண்ணின் சகோதரனும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nஅவர் தனது சாட்சியல் தனது குடும்பம் இலங்கையில் வாழும் ஒரு பாரம்பரிய முஸ்லீம் குடும்பம் என்றும் தனது சகோதரி பாத்திமா ஜெஃப்ரி ஒரு சாதாரண மற்றும் அப்பாவி நபர் என்றும் கூறினார்.\nஇருப்பினும், அவருக்கு 20 வயதாய் இருக்கும் போது 2012 ஆம் ஆண்டில், மசாலா தூள் விற்பனையாளரான மொஹமட் யூசுப் இப்ராஹிமின் மகன் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அகமட்டை திருமணம் செய்துக் கொண்டதாகவும் அன்றிலிருந்து அவரும் பிரிவினைவாதத்திற்கு துணைப்போகும் நபராக மாறியதாகவும் அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் மு���ைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T08:03:19Z", "digest": "sha1:S57WFY3U6XUIUXVK2V6IQBJXDEE4XUIU", "length": 5844, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "தீவிரவாத அச்சுறுத்தல் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nமும்பை, டில்லி நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்\nமும்பை, டில்லி நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் மிகவும் கவனமாக இருக்கும்_படி அறிவுறுத்தபட்டுள்ளது.இதனைதொடர்ந்து அந்தபகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. ...[Read More…]\nOctober,14,11, —\t—\tடில்லி, தீவிரவாத அச்சுறுத்தல், மும்பை\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் � ...\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் � ...\nமகாராஷ்டிர பாஜக முதல்வரை செய்வதற்கான � ...\nடில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மின� ...\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\nகில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்த� ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/tnpsc-csse-4-2018-207-tnpsc-4-11-4.html", "date_download": "2020-07-11T06:44:10Z", "digest": "sha1:6DRKII6QBD5NFCPXYMTZI2IQUIGKWGHO", "length": 9109, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: TNPSC CSSE 4 2018 | 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வில் பங்கேற்கும் TNPSC 'குரூப் – 4' தேர்வு. பிப்ரவரி 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது.", "raw_content": "\nTNPSC CSSE 4 2018 | 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வில் பங்கேற்கும் TNPSC 'குரூப் – 4' தேர்வு. பிப்ரவரி 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது.\nTNPSC CSSE 4 2018 | 11ம் தேதி,TNPSC 'குரூப் – 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் – 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 494; இளநிலை உதவியாளர் பணியில், 4,301; தட்டச்சர் பணியில், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, குரூப் – 4 போட்டி தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். குரூப் – 4 தேர்வுகளில், இதுவரை, 12 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்வில், கிராம நிர்வாக அதிகாரி பதவியும் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது.மாநிலம் முழுவதும், 3,500 மையங்களில் தேர்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். பெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல், தேர்வு அறைகளில், வீடியோ பதிவும் எடுக்கப்பட உள்ளது. தேர்வாணைய வரலாற்றிலேயே, இதர பிற தேர்வாணையங்கள் / தேர்வு அமைப்புகளை ஒப்பிடும்போது, மிக அதிக அளவான 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் தேர்வில் பங்கேற்கும் மற்றும் 1.25 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் பங்களிப்பால் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய நிகழ்வாக இத்தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் (494), இளநிலை உதவியாளர் (பிணையற்றது) – (4096), இளநிலை உதவியாளர் (பிணையம்) – (205) ; வரித்தண்டலர் நிலை- I – (48) ; நில அளவர் – (74) ; வரைவாளர் – (156); தட்டச்ச��் – (3463); சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III – (815) என மொத்தம் 9351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தரத்திலான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – 4 (தொகுதி – 4 தேர்வு) வரும் 11.02.2018 முற்பகல் நடைபெறவுள்ளது. முக்கிய அறிவுரைகள்: விண்ணப்பதாரர்கள், அகவி (Pager), செல்லிடப்பேசி (Mobile Phone), கணிப்புக்கருவி (Calculator), நினைவகக் குறிப்பு (Memory Notes) மற்றும் புத்தகங்கள் (Books) அல்லது மின்னனு சாதனமோ (Electronic Device), பதிவு செய்யும் உபகரணங்கள் (Recording Device) ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ தேர்வுக்கூட்த்திற்குள் எடுத்துவர முற்றிலும் அனுமதியில்லை. மேற்படி பொருட்கள் / உபகரணங்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாட்கள் செல்லாததாக்கப்படும் மற்றும் / அல்லது அவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் அவர்கள் முழுமையான உடற்பரிக்சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில்லாமல் வரும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்களின் விவரங்களடங்கிய தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதத் துவங்கும் முன் விடைத்தாளில் அச்சிடப்பட்டுள்ள விவரங்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினில் உள்ளதுபோல் சரியாக உள்ளனவா என சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/blog-post_668.html", "date_download": "2020-07-11T07:43:00Z", "digest": "sha1:MURWKNARK3ZOSDVJEVQZW57KZS6NBYEG", "length": 40843, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதி அரேபியாவில் பனிப் பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பனிப் பொழிவு - மகிழ்ச்சியில் மக்கள் (படங்கள்)\nசௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வர���வது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடுமையான வெயிலுக்கு பெயர்பெற்ற சௌதி அரேபியாவில் எப்படி பனி பொழிகிறது என்று யோசிக்கிறீர்களா நீங்கள் நினைப்பது போல் சௌதி அரேபியா முழுவதும் இந்த பனிப்பொழிவு ஏற்படவில்லை.\nஒவ்வொரு ஆண்டும் ஜோர்டானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டபூக் பிராந்தின் ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகளில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு பனிப்பொழிவு நிகழ்வது இயல்பான ஒன்றே என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு ஆரம்பிப்பது குறித்த செய்தி கிடைத்ததும் சௌதி அரேபியாவின் மற்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலாவுக்கு வருகின்றனர். \"பனிப்பொழிவுக்கு பின்னர் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நம்புகிறோம்\" என்று அந்நாட்டு சுற்றுலா துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஷ்ரக் அல்-அவஷட் செய்தி வெளியிட்டுள்ளது.\nசுற்றுலாவுக்கு பெயர்போன இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் உள்ளூர் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர்கள் உயரம் கொண்ட ஜபல் அல்-லாஸ் மலையில் அதிக அளவில் பாதாம் கிடைப்பதால் அதை இங்குள்ள மக்கள் 'பாதாம் மலை' என்றே அழைக்கிறார்கள்.\nசௌதி அரேபியாவில் இயற்கை அழகு மிகுந்துள்ள பிராந்தியங்களில் ஒன்றாக டபூக் பிராந்தியம் விளங்குகிறது. ஜோர்டானை ஒட்டி அமைந்துள்ள இந்த பிராந்தியத்தில்தான் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் நறுமணத் தாவரங்கள் அதிக அளவில் வளர்கின்றன.\nடபூக் பிராந்தியத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று பனிப்பொழிவு ஏற்படுவது இயல்பானது என்றாலும், சமூக ஊடகங்களில் இதுதொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\n இது ரஷ்யா இல்லை; இத்தாலி, நார்வேவும் இல்லை\" என்று தெரிவித்து அப்துல் மஜீத் என்பவர் ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.\nமத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, லெபனான், இரான், பாலத்தீனம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு மக்களை வாட்டி வருகிறது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?p=133", "date_download": "2020-07-11T08:37:37Z", "digest": "sha1:GVABFEFBFSRAJL24ODUORACT7XVKTG33", "length": 3474, "nlines": 107, "source_domain": "www.tamildebateshow.org", "title": "74 நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா? நம் உணவா? | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nHome » 74 நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா\n74 நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா\nநம் வியாதிகளுக்குக் காரணம் நாமா\n(31 மார்ச் 2013 மாலை மணி 6 சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்)\n← 73 திட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே\n76 குடும்பத்தில் அதிக சவால்களைச் சந்திப்பது, கணவனே மனைவியே\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் “இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ” – இலக்கியப் பேருரை\nபொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா 2020\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)\n· © 2020 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/hbd-yuvan-shankar-raja", "date_download": "2020-07-11T09:14:47Z", "digest": "sha1:DCNLB35EIYXUS7R7UUQWMES3UUQUJ5AZ", "length": 29419, "nlines": 173, "source_domain": "cinema.vikatan.com", "title": "யுவனின் இசை, பக்கவிளைவில்லாத போதை மருந்து..! #HBDYuvan | HBD Yuvan Shankar Raja", "raw_content": "\nயுவனின் இசை, பக்கவிளைவில்லாத போதை மருந்து..\nயுவன் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை...\n\"மதுப்பழக்கம், புகைப்பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை... அதான் யுவன் பாட்டு கேக்குறேனே அதுபோதாதா...\" எப்போதும் என் நண்பர்களிடம் நான் விளையாட்டாகச் சொல்லும் வசனம் இது. விளையாட்டாக இருந்தாலும் ஒரு வகையில் இது உண்மைதான். அத்தனை போதையானதல்லவா யுவனின் மெட்டுக்கள்.\nகிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பியானோவுக்கும், வயலினுக்கும், மின்-கிட்டாருக்கும் இடையே படுக்கைவிரித்து சில லட்சம் காதலர்களை, பல லட்சம் இளைஞர்களை அழவைத்து, சிரிக்கவைத்து, சிலிர்க்கவைத்து, உறங்கவைத்து, கிறங்கவைக்கும் பக்கவிளைவில்லாத போதை மருந்தாகவே மாறியிருக���கிறது யுவனின் இசை.\nஅந்தப் பல லட்சம் பேரில் பெரும்பகுதியினரின் அன்றாடப் புலம்பல் ஏனோ அவருக்கு இதுவரை ஒரு பெரும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் இருக்கிறது. \"ச்சே... 'தங்கமீன்கள்' பாட்டுக்கு ஒரு விருது கிடைச்சிருக்கணும்...\", \"என்னடா அவார்டு கமிட்டி இது... 'பேரன்பு' பாட்டு, 'சூப்பர் டீலக்ஸ்' பி.ஜி.எம் எல்லாம் சரியா கேட்டாங்களா இல்லையா\", \"தேசிய விருதுக்குக் கொடுத்துவைக்கலபா, யுவன் கைபடுறதுக்கு\" என்றெல்லாம் இந்தப் புலம்பல்களுக்குப் பல வடிவங்களுண்டு. ஆனால் யுவன் இந்தப் புலம்பல்களையே அன்பின் வெளிப்பாடாகவும், விருதாகவும் கருதிக்கொண்டு, மீண்டும் பல போதை மருந்துகளை இசையமைத்துக்கொண்டிருக்கிறார். \" I Will be there for You \" என எப்போதும் அவர் குரலில் அது ஒலித்துக்கொண்டே இருக்கிறது.\nயுவனின் பாடல்கள் இப்படி கிறங்கடிப்பதற்கான காரணம், சரியான இசைக்கருவியின் ஒலியை, அதற்கே உரிய இடத்தில் பொருத்துவதால்தான். குறிப்பாக வயலின் ஓசை. தொடக்க கால யுவன் பாடல்களில் வயலினின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக 'மன்மதன்' படத்தில் 'மன்மதனே நீ' பாடலில் முன்னிசையும் 'காதல் வளர்த்தேன்' பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இடையிசையும், ஒரு தேர்ந்தெடுத்த வயலின் ஆர்க்கஸ்ட்ரேஷன் அமைப்பைக் கையாளும் வல்லமை படைத்தவர், யுவன் என்பதற்கான சான்று. இந்த வயலின் ஆதிக்கம், 'சிவா மனசுல சக்தி', 'காதல் கொண்டேன்', 'யாரடி நீ மோகினி' எனப் பல படங்களில் மேலோங்கி நிற்கும்.\nஇடையில் சில காலம் அவ்வளவு வயலின் சத்தங்கள் இல்லாமல் யுவனின் பாடல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியாலும், டெக்னோ இசை வடிவத்தாலும் வயலினுக்கு ஒரு இடைவேளை கொடுத்திருந்த யுவன், மீண்டும் தன் சொந்தத் தயாரிப்பான 'பியார் பிரேமா காதல்' படத்தில் வயலினுக்கென ஒரு தனி இசைத்துணுக்கையே உருவாக்கியிருந்தார். \"ஹை ஆன் லவ்\" பாடலின் முன்னிசை மட்டுமே அந்தப் படத்தின் இசைக் கோர்வையில் தனியாக வெளியானது. வயலினுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததே, யுவன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கவர்ச்சி அதிகமாக இருப்பதன் முதன்மையான காரணம்.\nஅடுத்தக் காரணம், பியானோ. யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஒரு நாள் முழுக்க நீங்கள் செலவழிக்கலாம். அன்று முழுக்க அவர் வாசிக்க, நீங்கள் உங்களுடன் ஒரேய��ரு இசைக்கருவியை எடுத்துச்செல்லலாம் என்றால் கண்டிப்பாக என் தேர்வு பியானோவாகத்தான் இருக்கும். யுவனுக்கு எத்தனைக் கருவிகளை வாசிக்கத்தெரியும் எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய பியானோ கையாளுதலுக்கு ஒரு தனி ரசிகர்கூட்டமே இருக்கிறது.\nபல பாடல்களின் முன்னிசையை, பியானோவைக் கொண்டே தொடங்குவார் யுவன். அந்த பியானோ ஒலிதான் அடுத்த ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் ஒலிக்கவிருக்கும் பாடலின் உணர்வுகளுக்கான அடித்தளமாக அமையும். உதாரணம் '7ஜி ரெயின்போ காலணி'யின் 'நினைத்து நினைத்து'. முதல் 20 நொடிகளுக்கு வரும் பியானோ இசை அந்த மொத்தப் பாடலுக்கான சோகத்தையும் ரசிகர்களிடம் கடத்திவிடும். பின்னர் பாடலின் இடையிசையில் வயலின் கோர்வை வந்து சோகத்தை இன்னமும் அதிகரித்து, கேட்பவர்களை அழவைக்கும்.\nபொதுவாக இப்படியொரு பாடலைச் சுட்டிக்காட்டி சொல்லும்போது இது செல்வராகவன் படம், ராம் படம், வெங்கட் பிரபு படம் என ஏதோவொரு காரணம் சொல்லி \"அவங்களுக்கெல்லாம் யுவன் நல்லாத்தான் பாட்டு போடுவாரு\" என பொதுமைபடுத்திவிடுவார்கள். ஆனால், யுவனின் பியானோவும், வயலினும் என்றுமே அப்படியொரு வட்டத்துக்குள் யுவனால் அடைக்கப்படவில்லை. 'சிவா மனசுல சக்தி', இயக்குநர் ராஜேஷுக்கு முதல் திரைப்படம். இன்றும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' காதல் தோல்வியில் இருப்பவர்களுக்குத் தேசிய கீதமாகத்தான் இருக்கிறது - அதே வயலின் அமைப்புடன். அதுகூட பரவாயில்லை, கடந்த 2011-ம் ஆண்டு 'பேசு' என்ற படத்தின் பாடல்கள் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிற இரவுகள்' பாடலை, இதற்கு முன் கேட்டிருப்பவர்களுக்குத் தெரியும், யுவன் பியானோ யாரும் வளைந்து கொடுக்காது என.\nகாதல் தோல்வி பாடல்களில் பியானோவின் கலவை அவ்வளவு இதமாக இருக்கும் என்பதை 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்திலேயே காட்டிவிட்டார் யுவன். அந்தப் பாடலின் முதல் சரணத்துக்கு முன் இடம்பெறும் இடையிசையில் பியானோவும் வயலினும் இணைந்து ஒரு மென் சோகத்தை இழையோடவிடும். அந்த இணை, பாடலின் இறுதிவரை தொடரும். அதுவே அந்தப் பாடல், இத்தனை ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்பதற்கான காரணம் என்றே சொல்லலாம்.\nஇதேபோன்ற கலவை இதே அளவுக்கு ஆழமாக இருக்கும் மற்றொரு பாடல் 'யாரடி நீ மோகினி'யின் 'வெண்மேகம் பெண்ணாக'. அதன் இடையிசைத் துணுக்குகள் மட்டுமல்லாது, இரண்டு சரணங்களிலும் வரிகளுக்குப் பின் இழையோடும் இசையைக் கவனித்துப் பாருங்கள். 'மஞ்சள் வெயில் நீ... மின்னல் ஒளி நீ' என்ற வரிகள் முடியும்போதெல்லாம் அரை நொடிக்கு வயலின் ஓசை பின்தொடரும். அந்தப் பாடலைப் பாடும் கதாபாத்திரத்துக்கு ஒரு சொல்லமுடியாத ஏக்கமும், வலியும் இருக்கும். சுற்றி அத்தனை பேர் இருக்கும்போதும், யாரிடமும் வெளிப்படையாக தன் வலியைப் பகிரமுடியாத ஒரு சூழல். அந்த பாத்திரத்தின் இப்படிப்பட்ட இக்கட்டை, அந்தப் பாடலில் பியானோவை வைத்தே உணர்த்திவிடுவார், யுவன்.\nஅதனால், பியானோவும், வயலினும் மட்டும்தான் யுவனுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்றும் நினைத்துவிடவேண்டாம். கிட்டார் மற்றும் புல்லாங்குழல் கோபித்துக்கொள்ளுமில்லையா. அதிலும் புல்லாங்குழல் இல்லாமல் இதம் கொடுத்துவிட முடியுமா 'நந்தா'வின் 'முன் பனியா' தொடங்கி 'நேர்கொண்ட பார்வை'யின் 'வானில் இருள்' வரை பல பாடல்களின் முன்னிசையை புல்லாங்குழல் கொண்டே வடிவமைத்திருப்பிருப்பார், யுவன். இளையராஜா, தன் பாடல்களில் புல்லாங்குழலின் ஒலியை தனக்கேற்ப வெவ்வேறு சுருதிகளுக்கு மாற்றி இசையை உருவாக்குவார். ஏ.ஆர். ரஹ்மான், புல்லாங்குழலின் காற்றை, தேவையான ஒலிக்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பார். யுவன் பாடல்களில் புல்லாங்குழலில் ஓசை, காற்று என இரண்டுமே கலந்து ஒரு புதுமையான கலவையாக இருக்கும். 'கற்றது தமிழ்' படத்தின் 'பரபர பட்டாம்பூச்சி' பாடலில் நிறைய இடங்களில், வரிகளை இந்த இரண்டும் கலந்த புல்லாங்குழல் ஓசை பின்தொடர்வதைக் காணலாம்.\nஅதேபோல கிட்டார். பொதுவாகவே கிட்டார் வைத்துத் தொடங்கும் எந்த இசையமைப்பாளரின் பாடலும் இன்பச்சுவை மிகுதியில் இருக்கும். யுவன் பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 'பையா' படத்தின் 'துளி துளி' பாடல் அந்த வகையில் ஒரு க்ளாசிக் என்பேன். ஆனால் கிட்டாரை வைத்து சில புது முயற்சிகளைச் செய்திருக்கிறார் யுவன். அதில் முக்கியமானது 'பானா காத்தாடி'யின் 'என் நெஞ்சில்' பாடல். பாடலின் தொடக்கம் கிட்டாரில் அமைந்திருக்கும். அப்படியொரு சோகமான கிட்டார் தொடக்கத்தை இதுவரை தமிழில் யாருமே முன்னிசையாகப் பயன்படுத்தியதில்லை. அதனுடன் ஒரு மாறுபட்ட பர்க்கஷன் ஒலியும் பாடல் முழுக்க இடம்பெற்றிருக்கும். அந்த இரண்டும் கலந்த கலவையே அன்றைய தேதிக்குத் தமிழுக்குப��� புதிது.\nஅதே வரிசையில் இந்த ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தின் 'செத்து போச்சு மனசு' பாடலில் இடம்பெறும் கிட்டார் இசை. பாடல் முழுக்க வெறும் நான்கு நோட்டுகளில் கிட்டார் மூலம் அவ்வளவு சோகத்தைப் பதிவு செய்திருப்பார் யுவன். அதன் இடையிசையில் ஷெனாய் மற்றும் வீணை போன்ற கருவிகளின் ஒலிகளும் இந்த கிட்டாருடன் கலக்கும். பொதுவாக ஷெனாயின் ஒலியை இந்துஸ்தானி இசையில்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அதைக் கிட்டார், மற்றும் வீணையுடன் இணைத்து ஒரு சோகமான தமிழ்ப் பாடலில் பயன்படுத்தியதே, அந்தப் பாடல் கொஞ்சம் வேறுபட்ட அனுபவத்தைத் தரக்காரணம்.\nஒரு இசையமைப்பாளரின் பலம் இரண்டு விதங்களில் வெளிப்படும். தன்னைச் சுற்றி ஆயிரம் இசைக்கருவிகள் இருந்தாலும் ஒருப் பாடலுக்குத் தேவையான கருவிகளை மட்டுமே அதற்காகப் பயன்படுத்துவது. மற்றொன்று குறைந்த அளவில் இசைக் கருவிகள் இருந்தாலும் அதைவைத்தே பாடலுக்கான எமோஷன்களைக் கொட்டித்தீர்ப்பது. யுவனின் சிறப்பு, அவர் இந்த இரண்டிலுமே வல்லவர். அதனாலேயே அவரால் 'சரோஜா', 'அஞ்சான்', 'என்.ஜி.கே' என பணம் படைத்த படங்கள் முதல் 'சென்னை 28', 'துள்ளுவதோ இளமை', 'பேசு' போன்ற படங்கள் வரை எல்லா இடங்களிலும் எளிதில் பொருந்திக்கொள்ள முடிகிறது. ஏன், இன்னும் சொல்லப்போனால், 'பலூன்', 'பியார் பிரேமா காதல்' போன்ற பல படங்களுக்கு இன்றும் இவர்தானே முதல் ஹீரோ.\nபிற இசையமைப்பாளர்கள் செய்யாத சிலவற்றை யுவன் கொஞ்சம் துணிச்சலாகவே செய்திருக்கிறார். பொதுவாக சாரங்கி போன்ற ஒரு இசைக்கருவியை துக்கம் நிறைந்த பாடல்களில் மட்டுமே அதிகமாக பயன்படுத்துவார்கள். அதனால், இசைக் கச்சேரிகள், தலைவர்களின் மரணம் போன்ற நிகழ்வுகளின்போது மட்டுமே பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. இளையராஜாவும், ரஹ்மானும் கூட மிகக் குறைவாகவே சாரங்கியைத் தங்கள் பாடல்களில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் யுவன் இதிலும் தனித்தே நிற்கிறார். 'யோகி' படத்தின் ஒரு முழு தீமையே சாரங்கியில் இசையமைத்திருப்பார். மெயின்ஸ்ட்ரீம் திரைப்பாடல்களில் சாரங்கியை இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர் யுவன் மட்டுமே.\nஇது தொடங்கியது 'யோகி'யில் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே நா முத்துக்குமார் ஒரு முறை யுவனின் சாரங்கி பயன்பாட்டைக் குறித்துப் பேசியி���ுந்தார். 'வாமனன்' பாடத்துக்காக அவர் எழுதியிருந்த 'ஒரு தேவதை' என்ற மென்சோகம் சூழ்ந்த காதல் பாடலில் யுவன் சாரங்கியை பாடலின் முன்னிசை, இரண்டு இடையிசைத் துணுக்குகள் மற்றும் ஒரு பின்னிசைத் துணுக்கு என நான்கு இடத்தில் பயன்படுத்தியிருப்பார். தான் எழுதியிருந்த சோகமான வரிகளை மேலும் சோகமாக்கிவிட்டார் யுவன் எனக் கூறியிருந்தார் முத்துக்குமார்.\nஇளையராஜாவுக்குப் பிறகு பாடல்களில் இவ்வளவு உண்மைத் தன்மை கொண்டு, மண்ணின் சத்தங்களையும் மாற்றாமல் நீண்டகாலத்துக்கு, திரைத்துறையில் திடமாக நிற்கும் இசையமைப்பாளர்களில், யுவன் முதன்மையானவர். தொழில்நுட்பத்தால் அதீத பரிணாம வளர்ச்சியடைந்து மாறியிருக்கும் தமிழ்த் திரையுலகில், அவருக்குப் பின் இனி மீண்டும் ஒரு மண்மணம் மாறாத இசையை உருவாக்கும் கலைஞன் வருவாரா என்பது சந்தேகமே.\n\"இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை...\" ஒரு இசை கலைஞருக்கு, அவர் இசையமைத்த பாடலின் வரியை எடுத்தே ஒரு வாழ்த்துரை எழுதவேண்டும் என நீங்கள் என்னிடம் கூறினால், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நான் எழுதும் வரி இதுவாகத்தான் இருக்கும். இன்று 40 வயதை நிறைவுசெய்யும் யுவன், தன் வாழ்வின் பாதிக்கும் அதிகமான நாள்களை தன் இசையால், குரலால் கட்டிப்போட்டு மயக்கிவைப்பதிலேயே செலவழித்துள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்கு இப்படி போதையிலேயே வைத்திருங்கள் யுவன். பிறந்தநாள் வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poonakary.com/obituary", "date_download": "2020-07-11T06:55:54Z", "digest": "sha1:H66OKLPQ73H6F7R7ZELSBQ6NNYIMSP3T", "length": 12540, "nlines": 166, "source_domain": "poonakary.com", "title": "மரண அறிவித்தல் - பூநகரி | செய்திகள் | அறிவித்தல்கள் | Poonakary News | Announcement", "raw_content": "\nஉள்நுழைய / பதிவு செய்\nஇலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை\nவியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்:...\nஉயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கான முற்பதிவுகள்...\nபூநகரி இணையத்தளம் Apr 14, 2020 0 100\nகொரோனாவால் லண்டனில் உயிரிழந்த பூநகரியின் முன்னைநாள்...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 159\nபூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 202\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 97\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 95\nபூநகரி மண்ணே உன்னை என்றும் மறவோமே\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 104\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 115\nபூநகரியில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 106\nபச்சை பசேல் என காட்சியளிக்கும் பூநகரி\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 106\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர்...\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 87\nபூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 202\nபிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன்...\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 97\nகிளிநொச்சி பூநகரி செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை கீழ்கட்டளையை...\nஇலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை\nவியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்: கவனிக்கப்படவேண்டியவை\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 10\nபூநகரி மண்ணே உன்னை என்றும் மறவோமே\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 10\nபூநகரியில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 8\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 115\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 115\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து...\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 87\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து பழமையான சிவாலயம். இன்று...\nவியக்கவைக்கும் இலங்கையின் தொல்லியல் இடிபாடுகள்: கவனிக்கப்படவேண்டியவை\nஇலங்கைக்குரிய தொன்மையின் சின்னமான பூநகரிக் கோட்டை\nமரண அறிவித்தல் - திரு செல்லத்துரை கனகராசா\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 97\nகிளிநொச்சி பூநகரி செட்டிகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை கீழ்கட்டளையை...\nபூநகரி தில்லைநாதன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020...\nபூநகரி இணையத்தளம் Apr 9, 2020 0 202\nபிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன்...\nமக்கள் பசி போக்கி பணி தொடரும் - பூநகரி மக்கள் ஒன்றியம்...\nபூநகரி இணையத்தளம் Apr 7, 2020 0 144\nபுலப்பெயர் தேசத்தில் வாழ்ந்த போதிலும் தாம் பிறந்து வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களை...\nபூநகரியில் அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்\nபூநகரி இணையத்தளம் Mar 30, 2020 0 106\nபூநகரியில�� அறுவடைக்கு தயாராகும் வயல்களின் காட்சிகள்….\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 95\nஞானிமடம் கம்பளி வைரவர் பக்திப்பாமாலை\nபூநகரி மண்ணே உன்னை என்றும் மறவோமே\nபூநகரி இணையத்தளம் Apr 1, 2020 0 104\nபூநகரி மண்ணே உன்னை என்றும் மறவோமே\nபூநகரி மத்திய நண்பர் விளையாட்டுக்கழகம்\nபூநகரி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா\nஎமது இணையத்தள வடிவமைப்பு எப்படி உள்ளது\nஎமது இணையத்தள வடிவமைப்பு எப்படி உள்ளது\nபூநகரி இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். பூநகரி இணையத்தளத்தில் பூநகரி பிரதேச செய்திகள்,புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்வையிடலாம். எமது இணையத்தளத்தில் குறைகள் இருப்பின் எமது மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கவும். Contact us: info(@)poonakary.com\nகொரோனாவால் லண்டனில் உயிரிழந்த பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி...\nஉயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கான முற்பதிவுகள்...\n ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி..\nசுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெற இங்கே குழுசேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/arunachal-pradesh-lok-sabha-election-3/", "date_download": "2020-07-11T08:55:28Z", "digest": "sha1:M7S4FX5XHJPNSHUKWITSWSEEPDOQ3J7K", "length": 16243, "nlines": 352, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருணாச்சலப் பிரதேசம் லோக்சபா தேர்தல் 2019: தேதி, முடிவுகள், லைவ் நியூஸ், சமீபத்திய செய்திகள், வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பட்டியல், கருத்து கணிப்புகள் – Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருணாச்சலப் பிரதேசம் லோக்சபா தேர்தல் 2019\nவடகிழக்கு மாநிலங்களிலேயே இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்தான். இம்மாநிலத்தின் மலைகளும், குன்றுகளும், சமவெளிப் பள்ளத்தாக்குகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியவை. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13.87 லட்சம்தான். இதில் ஆண்கள் 7,13,912 பேரும், பெண்கள் 6,69,815 ஆகும். இதில் படித்தவர்கள் சதவீதம் 65.38% ஆகும். 77.06% சதவீதம் பேர் கிராமப் புறங்களிலும், 22.94% பேர் நகர் புறங்களிலும் வாழ்கின்றனர். அருணாச்சலப் பிரதேச மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையில் 29.04% சதவீதம் பேர் இந்துகள். 1.95% சதவீதம் பேர் முஸ்லீம்கள்.\nமாநிலத்தை தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா & நாகர் ஹவேலி\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nமேப் வியூ | கிரிட் வியூ\nஅருணாச்சலப் பிரதேசம் எம்பி பட்டியல்\n2019 அருணாச்சலப் பிரதேசம் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nவேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்\nவேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்\nகாங்கிரஸ் 1 0 0%\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nஅருணாச்சலப் பிரதேசம் லோக்சபா தொகுதிகள்\n2 - கிழக்கு அருணாச்சல் | 1 - மேற்கு அருணாச்சல் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lok-sabha-elections", "date_download": "2020-07-11T07:06:36Z", "digest": "sha1:NB6COBAPCAW5HHK5E4J7ZXYDMLR3Q26N", "length": 10132, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok Sabha Elections News in Tamil | Latest Lok Sabha Elections Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாளை வேலூரில் தேர்தல்.. இன்று அதிகாலையே சென்று அத்திவரதரை தரிசித்த கதிர் ஆனந்த்.. பரபர பேட்டி\nவேலூர் பக்கமே செல்லவில்லையே.. கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை.. கதிர் ஆனந்த் அளித்த பதில்\nஆட்சிக்கு வந்ததும் முதல்வேலை இதுதான்.. செக் வைக்க முடிவு செய்த ஸ்டாலின்.. வேலூரில் சவால்\nஉதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்தது ஏன் தெரியுமா முதல்வர் பழனிச்சாமி கொடுத்த பரபரப்பு விளக்கம்\nதிமுக என்றால் என்ன தெரியுமா உதயநிதி ஸ்டாலின் சொன்ன விளக்கம்.. தேவையில்லாத சர்ச்சை\nநான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும்.. ஸ்டாலின் அதிரடி சவால்\n.. ஸ்டாலின் ஒன்று சொல்ல.. கடைசியில் உதயநிதி வேறு ஒன்று சொல்கிறாரே\nமோடிக்கு சப்போர்ட்.. காங்கிரஸ் தலைமைக்கு அழைப்பிதழ் கூட செல்லவில்லை.. திசை மாறுகிறார் ஸ்டாலின்\nஅதிமுக உட்கட்சி பூசல்.. ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும்.. முக்கிய தலைகளை வைத்து ஸ்டாலின் பலே திட்டம்\nமோடி நினைத்தால் ஆட்சி கவிழும்.. ஸ்டாலின் பேச்சால் அதிமுக தலைகள் அதிர்ச்சி.. திமுக பிளான் இதுதானா\nகனவு காணுங்கள்.. கிண்டல் செய்த முதல்வர்.. ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும்.. சவால் விட்ட ஸ்டாலின்\nமீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு\nவெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள்.. காங்கிரஸ் ஆவேச பேச்சு\n123 பேர் இருக்காங்க.. பிரச்சினை இல்லை.. ஆனா திமுக பல்க்கா 109 வச்சிருக்கே.. கிலியில் எடப்பாடியார்\n7 தொகுதிகளிலும் பாமக படுதோல்வி.. அதிரவைக்கும் காரணங்கள் என்ன\nலோக்சபாவில் பலம் கூடுகிறது... முஸ்லீம் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகுபுகுபுவென எரிந்து கருகிய 4 ஜவுளிகடைகள்.. பாஜக வெற்றி கொண்டாட்டத்தில் விபரீதம்.. மணப்பாறையில்\nஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோகம்.. ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.. 30-இல் பதவியேற்பு\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nலோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=567", "date_download": "2020-07-11T09:22:28Z", "digest": "sha1:P2IYTIAEG5NVWVTX6RFVIKK5VJDTYS5T", "length": 17812, "nlines": 147, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sengazhuneer Amman Temple : Sengazhuneer Amman Sengazhuneer Amman Temple Details | Sengazhuneer Amman- Veerampattinam | Tamilnadu Temple | செங்கழுநீர் அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில்\nமூலவர் : செங்கழுநீர் அம்மன்\nஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும்.\nஇங்கு அம்மன் தேவதாரு மரத்தால் ஆனவர்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம் - 605 007, புதுச்சேரி மாவட்டம்.\nபுதுச்சேரிக்கு தெற்கே வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கும் ஊர் வீராம்பட்டினம். இந்த ஊரில் தான் செங்கழுநீர் அம்மன் அருளாட்சி செய்கிறாள்.\n\"இந்த அம்மனை மனமுருகி வேண்டும் பக்தர்களின் அனைத்து குறைகளும் தீர்ந்து விடுகிறது. குறிப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பவுர்ணமி தினத்தில் இங்கு வந்து தங்கி பிரார்த்தனை செய்தால் கண்பார்வை நிச்சயம் கிடைக்கும். மற்றும் குழந்தை பாக்கியத்திற்கும், திருண தடை நீங்கவும் இங்குள்ள கடலில் குளித்து விட்டு அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் நிச்சயம் பலன் உண்டு'' என்கிறார்.\nஅம்மனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவ��� செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஇங்கு தேர்த்திருவிழாவை புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து விழாவை தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. இந்த செங்கழுநீர் அம்மனை பரதவர் இனமே வணங்கி வழிபட்டு மகிழ்ந்தது. பின்னர், தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட முழு உருவம் அமைக்கப்பட்டது.\nபுதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள பல பரம்பரைகள் செங்கழுநீர் அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.\nசுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர். ஒரு நாள் காலை இவர் தன் தோளில் மீன்பிடிக்கும் வலையை சுமந்து, ஊருக்கு மேற்கேயுள்ள செங்கழுநீர் ஓடைக்கு சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார். காலையிலிருந்து வலை வீசி ஒரு மீன் கூட கிடைக்காததால் வீரராகவர் கவலைப்பட்டார். கடைசி முறையாக ஓடையில் வலைவீசி இழுத்த போது, வலை கனமாக இருப்பதைக் கண்டார். வலை கனமாக இருப்பதால் சிக்கியிருப்பது மீன்தான் என்று நினைத்து சந்தோஷத்துடன் இழுத்துக்கொண்டே வந்தார். ஆனால் சிக்கியிருந்தது மீனுக்கு பதில் உருண்டையான மரக்கட்டை. ஆண்டவன் இன்று நமக்கு அளித்த படி இது தான் என்று நினைத்தபடி இந்த மரக்கட்டடையை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டார்.\nசில நாட்களுக்குப்பின் அடுப்பு எரிப்பதற்காக விறகு இல்லாமல் போகவே வீரராகவரின் மனைவி வீட்டின் பின் புறத்தில் இருந்த மரக்கட்டையை உடைத்து உபயோகிக்க கோடாரியால் மரத்தை பிளக்க முயன்றார். மரத்துண்டின் மீது கோடாரி பட்டதும் மரக்கட்டை பிளக்கவில்லை. அதற்குப்பதில் கோடாரி பட்ட இடத்திலிருந்து ரத்தம் பெருகியது. இதனால் வீரராகவரின் மனைவி பதறிப்போனார். இந்த செய்தியறிந்த அந்த ஊர் மக்கள் இந்த அதிசயத்தை வந்து கண்டனர். தகவலறிந்து வந்த வீரராகவரும் அந்த மரக்கட்டையை வீட்டினுள் எடுத்து வந்து சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் வீரராகவரின் வாழ்க்கை வளமையானது.\nஒரு நாளிரவு வீரராகவர் கனவு ஒன்று கண்டார். அந்த கனவில் அம்மன் தோன்றி அவரிடம் \"\"பக்தனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீகம் பெற்ற ரேணுகை தான் நான். நான் அன்னை பராசக்தியின் அம்சம். இந்த பகுதி மக்கள் செய்த தவத்தின் ப��னாக இங்கு கோயில் கொண்டு அருள் வழங்க வந்துள்ளேன். என் வருகையின் அடையாளமே, உன்னிடம் உள்ள மரத்துண்டு. எனவே நான் குறிப்பிடும் இடத்தில் அந்த மரத்துண்டை பீடமாக ஸ்தாபித்து, அதன் மேல் என் திருவுருவை விக்ரகமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. என் திருமேனியை பிரதிஷ்டை செய்ய நான் குறிப்பிடும் இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர்பீடம் ஒன்று உண்டு, அதுவே எனக்கேற்ற இடம், மேலும் என்னை \"செங்கழுநீர் அம்மன் ' என்று அழையுங்கள் என்று கூறி விட்டு அன்னை ரேணுகை மறைந்தாள்.\nமறுநாள் வீரராகவர் தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் கூறினார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அம்மன் குறிப்பிட்ட இடத்தை தேடினர். அப்போது புதர் அடர்ந்த, பாம்பின் புற்று வளர்ந்தோங்கிய இடம் ஒன்றை கண்டனர். ஊர்மக்களின் சத்தத்தால் புற்றிலிருந்து மிகப்பெரிய பாம்பு ஒன்று வெளிவந்தது. அது தனது படத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை மூன்று தடவை அடித்து, விக்ரக பிரதிஷ்டை இடத்தை காண்பித்து விட்டு புற்றுக்குள் சென்று மறைந்தது. நாகம் குறிப்பிட்ட இடத்தை தோண்டி சுத்தம் செய்தனர். அதன் மீது முன்பு வலையில் கிடைத்து, வீரராகவர் வீட்டில் இருந்த மரத்துண்டை பீடமாக அமைத்தனர். அதன் மேல் கழுத்துக்கு மேல் உள்ள அம்மனை எழுந்தருளச் செய்து, அதற்கு \"செங்கழுநீர் அம்மன்' என்ற திருநாமம் இட்டனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் தேவதாரு மரத்தால் ஆனவர்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nபுதுச்சேரியிலிருந்து தெற்கே 8 கி.மீ துரத்தில் உள்ளது வீராம்பட்டினம். இந்த ஊருக்கு புதுச்சேரியிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஊரின் நடுவே கோயில் உள்ளதால் கோயிலுக்கு செல்வது எளிது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2019/07/tirunavukkarasar1460.html", "date_download": "2020-07-11T09:09:19Z", "digest": "sha1:XLJTJOGGD7D44Z5PPQUOL7LK6JBLRL7T", "length": 33150, "nlines": 359, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: காவிரிக்கரைத் தலங்கள் -Tirunavukkarasar 5.1.194", "raw_content": "\nகாவிரிக்கரைத் தலங்கள் -Tirunavukkarasar 5.1.194\nஅருள் கடலும் அன��புக் கடலும் கலந்தது போல் ஞானக்கன்றும் அரசும் சேர்ந்து கோயிலுக்குச் சென்றனர். \\ 1451 \\ 5.1.185\nகோபுரத்தைப் பணிந்து, விமானத்தை வலம்வந்தனர். அப்போது அப்பரைப் பாடும்படிப் பிள்ளையார் வேண்டினார். அப்பரும் பாடினார். \\ 1452 \\ 5.1.186\nபார் கொண்டு மூடி – என்னும் பதிகம் பாடினார். பின்னர் பிள்ளையார் மடத்துக்குச் சென்று தங்கியிருந்தார். \\ 1453 \\ 5.1.187\nஅப்போது காவிரிக்கரைத் தலங்கள் பலவற்றையும் வழிபட அப்பர் விரும்ப பிள்ளையாரும் உடன் செல்ல ஒப்புக்கொண்டார். \\ 1454 \\ 5.1.188\nகோலக்கா, கருப்பறியலூர், புன்கூர், குறுக்கை, நின்றியூர், நனிபள்ளி, - சென்றனர். \\ 1455 \\ 5.1.189\nசெம்பொன்பள்ளி, மயிலாடுதுறை, பொன்னிக்கரைத் துருத்தி, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, கோடிக்கா, ஆவடுதுறை – சென்று பாடினர். \\ 1456 \\ 5.1.190\nதிருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, திருச்சந்த விருத்தம் – என்று செந்தமிழ்த் தொடைகள் பாடினர். \\ 1457 \\ 5.1.191\nதிருவிடைமருதூர், திருநாகேச்சுரம், பழையாறு, சத்திமுற்றம் – சென்று பாடினர். \\ 1458 \\ 5.1.192\nசத்திமுற்றத்து மலைமகளுக்குத் தமிழ்மாலை சாத்தினார். \\ 1459 \\ 5.1.193\nதிருநல்லூருக்கு வா – என்று சிவன் அருள் செய்தான். \\ 1460 \\ 5.1.194\nஅருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்\nபொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய\nஇருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்\nதெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே\nபண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக்கோபுரத்தைப் பணிந்து உள்புக்கு\nவிண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்\nசண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்\nகண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி\nபெரிய பெருமாட்டியுடன் தோணிமீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று\nபரிவுறு செந்தமிழ் மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி\nஅரிய வகை புறம் போந்து பிள்ளையார் திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து\nமருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்\nஅத் தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவ��ய மகிழ்ச்சி அளவு இலாத\nசித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்\nமைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற\nமெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்\nஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்பு கொண்டு\nமீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான\nநீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திரு நின்றியூரும்\nகாண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்\nமேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச்செம்பொன்பள்ளி பாடிக்\nகா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி\nபாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் பரமர் திருப் பதி பலவும் பணிந்து போந்தே\nஆ ஊறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து பணிந்து ஆவடுதண்துறையைச் சார்ந்தார்\nஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திருத்தாண்டகம் முன்அருளிச் செய்து\nமேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு\nபாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவினோடும்\nபூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிவுறுகைத் தொண்டு போற்றிச் செய்வார்\nஎறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் பொன்னி இடைமருதைச் சென்று எய்தி அன்பினோடு\nமறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்\nபொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் போற்றி அரும் தமிழ் மாலை புனைந்து போந்து\nசெறி விரை நன்மலர்ச்சோலைப் பழையாறு எய்தித் திருச்சத்திமுற்றத்திற் சென்று சேர்ந்தார்\nசென்று சேர்ந்து திருச் சத்திமுற்றத்து இருந்த சிவக்கொழுந்தை\nகுன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டு அருளும்\nஎன்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்\nமுன்றில் அணைந்து செய்து தமிழ்மொழி மாலைகளும் சாத்துவார்\nகோவாய் முடுகி என்று எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்\nபூவார் அடிகள் என்று அலைமேல் பொறித்து வைப்பாய் எனப் புகன்று\nநாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்\nவ��� வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்\nசேக்கிழார் தமிழ் \\ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar1970\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar1960\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar1950\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar1940\nகொசுவைக் கட்டுப்படுத்த easy mosquitoes trap\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar1930\nபெரியபுராணம் \\ திருஞானசம்பந்தர் \\ GnanaSampantar1920\nபெரியபுராணம் \\ திருஞான சம்பந்தர் \\ GnanaSampantar ...\nபெரியபுராணம் \\ நமிநந்தி அடிகள் \\ NamiNandiAdigal \\...\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 1870\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 1860\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 1850\nபெரியபுராணம் \\ திருநீலநக்கர் \\ ThiruNilaNakkar 1840\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1832\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1820\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1810\nபெரியபுராணம் \\ அப்பூதி அடிகள் \\ Apputhi Adigal \\ 1800\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் \\ காரைக்கால் அம்மையார் \\ KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – KaraikalAmma...\nபெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் – Karaikal Amm...\nபெரியபுராணம் - பெருமிழலைக் குறும்பர் – Perumizalai...\nபெரியபுராணம் – குலச்சிறையார் – Kulachiraiyar\nபுண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்-Tirunavukkarasar...\nபொன்னையும் மணியையும் பெருக்கி எறிந்தது-Tirunavukka...\nஅப்பர் பாண்டிய நாடு செல்ல விரும்புதல்-Tirunavukkar...\nதிருமயிலை - திப்பாசூர்-Tirunavukkarasar 5.1.340\nகாஞ்சி - கழுக்குன்றம் - திருவான்மியூர் -Tirunavukk...\nதிருவண்ணாமலை - திருவோத்தூர் - காஞ்சி -Tirunavukkar...\nஅமணர் சிவ விமானம் மறைத்தது -Tirunavukkarasar 5.1.300\nஆவடுதுறை அமணர் மறைத்த சிவன் -Tirunavukkarasar 5.1.294\nகதவம் திறக்கப் பாடியது -Tirunavukkarasar 5.1.274\nஐவர் அப்பர் - சம்பந்தர் - சிறுத்தொண்டர் - நீலநக்க...\nநமிநந்தி - முருகனார் மடம் -Tirunavukkarasar 5.1.234\nகாவிரிக்கரைத் தலங்கள் -Tirunavukkarasar 5.1.194\nஅப்பரே என்று ஞானசம்பந்தர் அழைத்தது -Tirunavukkaras...\nப��்தனாய்ப் பாடமாட்டேன் -Tirunavukkarasar 5.1.174\nதிருப்பாதிரிப் புலியூர் Tirunavukkarasar 5.1.164\nகடலில் கல் மிதந்து கரையேறியது Tirunavukkarasar 5.1...\nநாவுக்கரசு - என்னும் பெயர் பெற்றது Tirunavukkarasa...\nகூற்றாயினவாறு விலக்ககில்லீர் - பதிகம் Tirunavukka...\nதிலகவதியாரிடம் வர எண்ணியது 5.1.60\nதருமசேனர் - மருணீக்கியார் வயிற்றில் சூலை நோய் 5.1.50\nதருமசேனர் என்னும் பெயருடன் சமணத் தலைவர் ஆனது 5.1.40\nபுகழனார், மாதினியார், கலிப்பகையார் - இறப்பு 5.1.30\nதிலகவதியார், மருணீக்கியார் பிறப்பு 5.1.20\nதிருநாவுக்கரசர் பிறந்த நாடு 5.1.10\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language (3) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு 0 (4) அகநானூறு 001-050 (49) அகநானூறு 051-100 (50) அகநானூறு 101-150 (50) அகநானூறு 151-200 (50) அகநானூறு 201-250 (50) அகநானூறு 251-300 (50) அகநானூறு 301-350 (58) அகநானூறு 351-400 (50) அகநானூறு Link (401) அகநானூறு வேர் 001-050 (51) அகநானூறு வேர் 051-100 (50) அகநானூறு வேர் 101-150 (50) அகநானூறு வேர் 151-200 (50) அகநானூறு வேர் 201-250 (50) அகநானூறு வேர் 251-300 (50) அகநானூறு வேர் 301-350 (42) அகநானூறு வேர் 350-400 (6) அகநானூறு வேர் 351-400 (44) அகராதி (2) அணிகலன் (5) அணியிலக்கண மேற்கோள் (118) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (20) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (10) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (21) ஏலாதி (83) ஐங்குறுநூறு (52) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (12) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (25) கலைத்தொழில் (3) கல் (44) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (24) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குண்டலகேசி (11) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (84) சொல் (28) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (17) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) ���ிரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு 020 (22) புறநானூறு 040 (20) புறநானூறு 060 (20) புறநானூறு 080 (20) புறநானூறு 100 (20) புறநானூறு 101-150 (50) புறநானூறு 151-200 (50) புறநானூறு 201-250 (50) புறநானூறு 251-300 (48) புறநானூறு 301-350 (50) புறநானூறு 351-400 (50) புறநானூறு Limk 351-400 (1) புறநானூறு Link (397) புறநானூற்றுச் செய்தி 101-150 (4) புறநானூற்றுச் செய்தி 151-200 (21) புறநானூற்றுச் செய்தி 201-250 (21) புறநானூற்றுச் செய்தி 251-300 (32) புறநானூற்றுச் செய்தி 301-350 (50) புறநானூற்றுச் செய்தி 351-400 (50) புறநானூற்றுச் செய்திகள் (213) புறநானூற்றுத் தேன் 351-400 (1) புறநானூற்றூச் செய்தி 201-250 (6) பெரிய புராணம் (574) பெரியபுராணம் தொடுப்பு (24) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (67) வளையாபதி (16) வாக்குண்டாம் (30) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/what-reason-to-low-sperm-count/", "date_download": "2020-07-11T06:56:29Z", "digest": "sha1:HA3CC6TKLOSQCGF7J5TSZ6LCMHAMF55E", "length": 14609, "nlines": 178, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன? – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன\nநெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா\nதிரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ\nஇரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா\nசிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ\nகொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்\nடிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’\n12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு\nவிஜய் சேதுபதி நடிக்கும் அரசியல் அதிரடிப் படம் “துக்ளக் தர்பார்”\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா\nகொரொனா ; தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – முதல்வர் பேச்சு\nஆண்களின் விந்தணு குறைபாடு – காரணம் என்ன\nஉலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.\nஉணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். அண்மை யில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத் தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.\nஆம்.. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது அவர் உண்ணும் உணவு மற்றும் அவரின் பழக்க வழக்கங்களுடன் தொடர்பு உடையது. பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு குறை பாடானது இயற்கையாக ஏற்படுவதை விட அவர்களின் பழக்க வழக்கங்களால் அதிகமாக ஏற்படுகிறது.\nநாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் செல்போன்களாலும் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகிறத���. ஆண்கள் தங்களின் செல்போன்களை பின் பையிலோ அல்லது முன் பையிலோ வைக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மற்றும் அதிர்வுகள் விந்தணுக்கள் உற்பத்தியை குறைக்கிறது.\nஅதிக வெப்பம் உள்ள இடங்களில் இடங்களில் அதிக நேரம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும். விந்தணு உற்பத்தியாக சரியான வெப்பநிலை 4 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். எனவே கூடியமட்டும் அதிகமான வெப்பநிலை உள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.\nஉடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உடல் எடையில் கவனம் செலுத்தி உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.\nபுகைபிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் குறைவாக இருக்கும். இது விந்தணுக்களின் உற்பத்தியை குறைக்கிறது.\nஅளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைவாக இருக்கும். மது அருந்துவதால் ஆண்களின் பாலுணர்வை தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.\nஆண்களுக்கு ஏற்படும் அதிக மனஅழுத்தம் விந்தணுக்களின் உற்பத்தியை குறைக்கிறது. இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. எனவே மனஅழுத்தம் இருந்தால் அதை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.\nஇறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.\nசூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.\nபாலியல் தோற்று ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.\nதினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் விந்தணுக்கள் உற்பத்தியானது பாதிக்கப்படுகிறது.\nஅடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nஜங்க் புட் மற்றும் பாஸ்ட் புட் போன்ற துரித உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\nஅலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.நீண்டநேரம் தொடைகளை நெருக்கியபடி உட்கார்ந்து இருந்தால் விதைப்பையின் வேப்பம் அதிகரித்து விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைகிறது.\nநமது உடலில் போதிய அளவு ஜிங்க் சத்து இல்லாமல் இருந்தால் விந்தணுக்கள் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது.\nபிளாஸ்டிக்கில் உள்ள ஒ��ு கரிம சேர்க்கை கலவையானது விந்தணு உற்பத்தியை குறைக்கிறது. எனவே பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்க வேண்டும்.\nநெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா\nதிரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ\nஇரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா\nசிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ\nகொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்\nடிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/tag/adhiparasakthi", "date_download": "2020-07-11T08:17:17Z", "digest": "sha1:MIVWJKNMUET5ZCCGJ6VXDY2T6GW2347F", "length": 9169, "nlines": 138, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "#adhiparasakthi Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nலண்டன் விம்பிள்டன் ம ன்றத்தின் நவராத்திரி முதல் நாள் 29.09.19.\nமேல்மருவத்தூர் அருள்திரு அம்மா அவர்களின் இல்ல திருமண விழா பதிவுகளில் சில\nவியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப்...\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019. 28.09.19- சனிக்கிழமை தங்க கவசம் அலங்காரம். 29.09.19-ஞாயிற்றுக்கிழமை...\n“ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பாதித்து, மற்றவர் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு வந்தால்...\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன்\nஇங்கு முதலில் பக்தனாக வருபவன் வளர்ந்து தொண்டன் ஆகின்றான். தொண்டன் என்பதால்..,_ அவனுக்குப் பதவி கிடைக்கின்றது. பதவி...\nநின்.. திருவடியில் எம்மை சேரு\n புழுதியோடு இருந்தாலும் அழுதுவரும் குழந்தையினை.. அள்ளிக்கொள்ளும் தாயை போல... புலன்வழியில் ஆடினாலும் உன்னடியே கதியென்றால் அரவணைப்பாய் ஆசை தீர.. விழுதெனவே விழும்போது வேதனையை தீர்த்திடுவாய்.. வேறென்ன வேணும் கேட்க விழுதெனவே விழும்போது வேதனையை தீர்த்திடுவாய்.. வேறென்ன வேணும் கேட்க விண்ணவரும் மண்ணவரும் வேண்டிதேடும் பரமசுகம்.. விளையாடுதே. நானும் பார்க்க.. விண்ணவரும் மண்ணவரும் வேண்டிதேடும் பரமசுகம்.. விளையாடுதே. நானும் பார்க்க.. எழும்பிரச்சனை எல்லாமும் இருமுடியை தோள்தாங்க ஏற்றுதருவாய்.. மாற்றம் நேரும்.. இனியஉனது திருப்பெயரை.. எழுதிசொல்லி இடைவிடாது.. இன்பங்கொள்வார் ஏற்றம்...\nதாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்....., \"தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 16-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) வெள்ளிக்கிழமை...\nவிம்பிள்டன் ம ன்றத்தின் பெளர்ணமி பூஜை 15/08/19\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வழிபாட்டு மன்றம் (விம்பிள்டன் UK) பெளர்ணமி...\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஇறைவன் ஒருவன் தான் நம்மை காப்பாற்ற முடியும் \nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nசித்தர் பீடத்தில் 49வது ஆடிப்பூர பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2013/12/", "date_download": "2020-07-11T06:53:47Z", "digest": "sha1:H2HAK3D4KCNO7NCISVLRFTXXXUI3UXNT", "length": 4172, "nlines": 68, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: December 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nவெப் டிசைனிங் பயிற்சி முற்றிலும் இலவசம்....\nஇந்த இலவச வெப் டிசைனிங் பயிற்சி வீடியோவானது என்னால் உருவாக்கப்பட்டுள்ளது அல்ல. ஸ்ரீ விக்கி என்ற நண்பர் இந்த பயிற்சிகளை மொத்தம் 30 வீடியோக்களாக பதிவுசெய்து யூட்யூப்பில் அப்லோட் செய்திருந்தார். அந்த வீடியோக்களைத்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள ஒரு பயிற்சியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்களுக்கும் ஒரு வெப்சைட் துவங்கும் எண்ணம் இருந்தால் இங்கே கிளிக் பண்ணவும்.\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...\nநமக்கென ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வெப்சைட் ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nதொழில் முன்னேற்ற குறிப்புகள் (1)\nவெப் டிசைனிங் பயிற்சி முற்றிலும் இலவசம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/about-actress-keerthi-suresh-how-she-entered-into-cinema-industry/", "date_download": "2020-07-11T08:33:43Z", "digest": "sha1:3QEFLSQ5R4YYCPMUPNH34ABVKU5DBBS3", "length": 5503, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீர்த்தி சுரேஷ் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தார் தெரியுமா? – பலரும் அறிந்திடாத தகவல்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தார் தெரியுமா – பலரும் அறிந்திடாத தகவல்கள்\nகீர்த்தி சுரேஷ் எப்படி சினிமாவிற்குள் நுழைந்தார் தெரியுமா – பலரும் அறிந்திடாத தகவல்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் முதன் முதலில் நடித்த இவர் தந்தையின் சிபாரிசின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். தெலுங்கில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.\nதற்போது இவர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெரும் நடிகையாக வளர்ந்து இருக்கிறார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இவரின் தாய் மேனாகா சுரேஷ் கூறியுள்ளார்.\nஇப்படிப்பட்ட கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் நுழைய பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. நடிக்க போகிறேன் என்று முதலில் கூறியதும், அனுப்பமாட்டோம், முடியாது என்று கூறி தடை போட்டுள்ளனர் இவரின் பெற்றோர்.\nபிறகு, பல வேலைகள் செய்து தான் கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதன் முதற்கட்டமாக, தனது இஷ்ட தெய்வத்திற்கு தினமும் தேங்காய் உடைத்து பூஜை செய்து வந்துள்ளார். அதனுடன், இவரின் நெருங்கிய தோழியிடம் உன் பெற்றோருக்கு மகளாக பிறந்திருந்தால் என்னை நடிக்க அனுப்பி இருப்பார்கள் என்றெல்லாம் கூறி களேபரம் செய்துள்ளார்.\nஇனியும் மகளின் ஆசைக்கு தடை போடுவது அவ்வளவு சரியாக ���ருக்காது என்று எண்ணி கீர்த்தி சுரேஷ்-ன் தந்தை சுரேஷ் அவர்கள் சினிமாவில் நடிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nதன் தந்தை ஒரு தயாரிப்பளார் என்பதால் எந்த வித சிரமும் இன்றி எளிதாக திரைத்துறையில் நுழைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், தமிழ்நாடு, நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/04012212/Heavy-rain-in-Western-Ghats-Courtallam-waterfalls.vpf", "date_download": "2020-07-11T08:23:09Z", "digest": "sha1:GZ7KUHZY77U4JYCIKEH7XRQ47UHC3X55", "length": 16726, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain in Western Ghats: Courtallam waterfalls flooding back || மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை + \"||\" + Heavy rain in Western Ghats: Courtallam waterfalls flooding back\nமேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று முன்தினம் மலைப்பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nதொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கருப்பாநதி, குண்டாறு ஆகிய அணைகள் நிரம்பி இருந்தன. அந்த அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.\nஇந்த நிலையில் மேலும் 2 அணைகள் நிரம்பின. ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை மற்றும் கடையம் அருகே உள்ள ராமநதி அணை ஆகிய 2 அணைகளும் நிரம்பின. இதையடுத்து அணைக்கு வருகிற தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. கடனா அணைக்கு வருகிற வினாடிக்கு 74 கன அடி தண்ணீர், ராமநதி அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.\nஇதுதவிர நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 132.40 அடியை எட்டியது. அணையின் மொத்த நீர்மட்டம் 143 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 1,317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 542 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\n156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம், 145.67 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.50 அடியாக உயர்ந்துள்ளது. 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்ந்தது. இந்த 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.\nபலத்த மழையால் பாளையங்கோட்டையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. பாளையங்கோட்டை ஜோதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 65). இவருடைய மனைவி சுகுணா (60). நேற்று காலை இவர்கள் இருவரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இவர்களது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேரும் தப்பினர்.\nஇதேபோல் வீரமாணிக்கபுரம் புதுகாலனி 2-வது தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சிவகாமி (75). பேச்சிமுத்து இறந்து விட்டதால் சிவகாமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்தபோது சிவகாமி வீடும் இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் சிவகாமி வெளியே சென்றிருந்ததால் தப்பினார்.\nநெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா (82). நேற்று காலையில் சுத்தமல்லி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது ���வரது வீட்டின் சுவர் லேசாக வெடித்தது. இதைக்கண்ட பொன்னையா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது திடீரென்று வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து வீடு சரிந்தது. இதில் சுவர் அருகில் நின்று கொண்டிருந்த 6 ஆடுகள் இடிபாட்டில் சிக்கி செத்தன.\n1. கொரோனா பாதிப்பு: 14 பாதுகாப்பான நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு அற்ற 14 'பாதுகாப்பான' நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு உள்ளது\n2. புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபுதுவையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\n3. பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி\nகொடைக்கானலில், பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\n4. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n5. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/afc-cup-colombo-fc-vs-transport-united-tamil/", "date_download": "2020-07-11T08:41:18Z", "digest": "sha1:WOM25PPSU3G3FRRW7S6R5WGUDNQGKZFE", "length": 15908, "nlines": 273, "source_domain": "www.thepapare.com", "title": "பூட்டான் கழகத்திற்கு எதிராக கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம்", "raw_content": "\nHome Tamil பூட்டான் கழகத்திற்கு எதிராக கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம்\nபூட்டான் கழகத்திற்கு எதிராக கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம்\nபூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணிக்கு எதிரான AFC கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டியில் கோல் மழை பொழிந்த கொழும்பு கால்பந்து கழகம் 7-1 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.\nகொழும்பு, ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற இந்தப் போட்டியில் கடும் ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய கொழும்பு அணி எதிரணி கோல் எல்லையை அடிக்கடி ஆக்கிரமிப்பதை காண முடிந்தது.\nதமது வெற்றி பற்றி கொழும்பு கால்பந்து கழகம் நம்பிக்கை\nபோட்டியின் 5 ஆவது நிமிடத்திலேயே செயற்பட ஆரம்பித்த மொஹமட் ஆகிப் முதல் கோலை பெற்று தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதன்போது டக்சன் புஸ்லஸ் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பைசிகிள் கிக்கை சமாளிக்க எதிரணி கோல்காப்பாளர் ஹரி குருங்ஸ் தடுமாறியபோது பந்தை பெற்ற ஆகீப் அதனை இலகுவாக வலைக்குள் செலுத்தினார்.\nஇதன் பின்னர் 3 நிமிடங்கள் கழித்து மீண்டும் செயற்பட்ட ஆகீப், மோசே காபோ பெற்றுத்தந்த பந்தை கோல் எல்லைக்கு அப்பால் தொலைவில் இருந்து மிக வேகமாக உதைத்து மற்றொரு கோலைப் பெற்றார்.\nதொடர்ந்து போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு தடவை செயற்பட்ட ஆகீப், மொஹமட் பஸால் பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றினார். இதன் மூலம் தனது ஹெட்ரிக் கோலை பெற்ற ஆகீப், கொழும்பு அணியை 3-0 என முன்னிலை பெறச் செய்தார்.\nஇந்நிலையில் போட்டியின் 20 ஆவது மற்றும் 25 ஆவது நிமிடங்களில் டிரான்ஸ்போட் யுனைடெட் அணியினருக்கு கோல் எல்லைக்கு மிக அருகில் இரு ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவைகளை பெற்றுகொண்ட கெசேங் ஜம்சோ கோலாக மாற்ற தவறினார்.\nதொடர்ந்து போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் கொழும்பு கால்பந்து கழக வீரர் யாபோ பரிமாற்றிய பந்தை பொட்ரிக் டிமித்ரி தலையால் முட்டி வலைக்குள் செலுத்தினார். எதிரணியான பூட்டான் கழகத்தின் வெற்றி வாய்ப்பு மேலும் தூரமானது.\nபோட்டியின் முதல் பாதியின் எஞ்சிய நிமிடங்களிலும் கொழும்பு அணிக்கு மேலும் கோல்கள் பெறும் வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவை தவறிப்போயின.\nமுதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 4 – 0 டிரான்ஸ்போட் யுனைடெட்\nகொழும்ப�� கால்பந்து கழகத்தினர் முதல் பாதி போன்றே இரண்டாவது பாதியிலும் ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு முதல் சில நிமிடங்களுக்குள் ஹகீமுக்கு தலையால் முட்டி கோல் ஒன்றை பெற வாய்ப்பு கிடைத்தபோதும் அந்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறிது.\nஎவ்வாறாயினும் சில நிமிடங்கள் கழித்து டிரான்ஸ்போட் யுனைடெட் அணியின் அபூபக்கர் பாகியா மூலம் டிமிட்ரி முன் இழைத்த தவறுக்காக நடுவர் பாகியாவுக்கு நேராடியாக சிவப்பு அட்டை காட்டியதால் போட்டி முழுமையாக கொழும்பு அணிக்கு சாதகமாக மாறியது.\nஇதன்படி 68 ஆவது நிமிடத்தில் ஆகீபுக்கு கோல் ஒன்றை பெறுவதற்கு மற்றொரு இலகு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எனினும் அவர் உதைத்த பந்தை தடுப்பதற்கு குருங்கினால் முடிந்ததோடு அப்போது அந்தப் பந்து டிமித்ரியிடம் சென்றபோதும் அவர் பந்தை பெற தவறியதால் மற்றொரு வாய்ப்பு நழுவியது.\nAFC கிண்ணத்திற்காக கொழும்பு குழாத்தில் மூன்று புது வீரர்கள்\nஎவ்வாறாயினும் போட்டியின் 76 ஆவது நிமிடத்தில் செயற்பட்ட டிமித்ரி, சலன சமீர பெற்றுக்கொடுத்த பந்தை எதிரணி கோல் எல்லைக்கு மிக நெருக்கமாக இருந்து பெற்று போட்டியில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.\nஇதனிடையே டிரான்ஸ்போட் யுனைடெட் அணி நோபு லெப்சா மூலம் போட்டியில் முதல் கோலாக ஆறுதல் கோல் ஒன்றை பெற்றது. அப்போது செப்வா பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பந்து துள்ளி வந்த நிலையில் கொழும்பு கோல்காப்பாளர் மொஹமட் இம்ரானினால் தடுக்க முடியாமல் போனது.\nதொடர்ந்து ஸர்வான் ஜொஹார் உதைத்த பந்தை சிறப்பாக தடுப்பதற்கு குருங்கினால் முடிந்தது. எவ்வாறாயினும் அந்தப் பந்து ஆசிகுர் ரஹ்மானிடம் சென்றபோது அவர் அதனை இலகுவாக கோலாக மாற்றினார்.\nபோட்டி முடிவதற்கு சற்று முன் மீண்டும் செயற்பட்ட டிமித்ரி, சலன பெற்றுத் தந்த பந்தை கோலாக மாற்றினார். இதன் மூலம் கொழும்பு அணி அபார வெற்றி ஒன்றை பெற்றது.\nமுழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 7 – 1 டிரான்ஸ்போட் யுனைடெட்\nThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – மொஹமட் ஆகிப் (கொழும்பு கால்பந்து கழகம்)\nகொழும்பு கால்பந்து கழகம் – மொஹமட் ஆகீப் 5′, 8′ & 11′, போட்ரிக் டிமித்ரி 27′, 76′ & 87′, ஆசிகுர் ரஹ்மான் 81′\nடிரான்ஸ்போட் யுனைடெட் – நோபு லெப்சா 77′\nடிரான்ஸ்போட் யுனைடெட் – அபூபக்கர் பாகியா\nகொழும்பு கால்பந்து கழகம் – டக்ஸன் புஸ்லஸ்\n>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<\nதமது வெற்றி பற்றி கொழும்பு கால்பந்து கழகம் நம்பிக்கை\n12 வயதுக்குட்பட்டவர்களுக்கான மைலோ கிண்ண கால்பந்து தொடர் மார்ச்சில்\nடயலொக் லீக்கை அபார வெற்றியுடன் முடித்துக்கொண்ட கொழும்பு\n20 அணிகளுடன் இடம்பெறும் FFSL தலைவர் கிண்ணம்\nதன் பெற்றோருக்கு நடந்த நிறவெறி அடக்குமுறையை கண்ணீர் மல்க கூறிய மைக்கல் ஹோல்டிங்\nகோஹ்லிக்கு எதிராக புகார் அளித்த கிரிக்கெட் நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/159-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T06:52:26Z", "digest": "sha1:KYFD27MJT2H6IO5BLRAYRLNHCM7KXSSA", "length": 7475, "nlines": 263, "source_domain": "yarl.com", "title": "பெட்டகம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா\n2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு\nஇப்போது ராகு(ல்) காலம் – பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் – சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி \nவிடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித்தொடர்பாளர் திரு.வன்னியரசு விடுதலை\nதிமு.க.வின் அண்ணா அறிவாலயமே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. தே.மு.தி.க.\nகலைஞர் டிவி எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியாது: கனிமொழி\nதமிழக மக்களின் தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சீமான்\nதுரோகம் செய்ததால் கருணாநிதி தண்டிக்கப்பட்டார்\nகடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா\nதமிழ்நாடு தேர்தல் - முழுமையான வெற்றி விபரங்கள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன், May 14, 2011\nபாமக மூன்று தொகுதிகளில் வெற்றி\nBy புரட்சிகர தமிழ்தேசியன், May 13, 2011\nஅதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி\nகருணாநிதி மகன் ஸ்ராலின் மோசடி வெற்றி.\n78 சதவீத வாக்குப்பதிவு -ஜூனியர் விகடன்\nவடிவேலு சார்: அது வேறவாயி இது நாறவாயி\nதமிழ் நாட்டின் இன்றைய நிலை\nதி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..\nவேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன்\n63 தொகுதிகளில் சீறும் சீமான்\nஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 \nதேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=6181", "date_download": "2020-07-11T07:42:05Z", "digest": "sha1:GTETID3YRCHVYLW3THFUQLBSIFKOII2H", "length": 5510, "nlines": 59, "source_domain": "karudannews.com", "title": "ஊனமுற்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் : 3 பேர் படுகாயம்! ஆவரங்காலில் சம்பவம் - Karudan News", "raw_content": "\nஊனமுற்றவரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள் : 3 பேர் படுகாயம்\nஆவரங்கால் சிவன்கோவிலுக்கு அருகில் பருத்தித்துறை வீதியின் இன்று காலை பத்து மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 3பேர் படுகாயமடைந்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர்களின் கால்கள் முறிவடைந்ததாக தெரியவருகின்றது.\nஊனமுற்ற வயோதிபர் ஒருவர் மூன்று சில்லு சைக்கிளில் தெருவால் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.\nஇதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரும் கால்களில் படுகாயமடைந்ததால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஇருப்பினும் மூன்று சில்லு சைக்கிளில் வந்த ஊனமுற்ற முதியவர் தெருவில் காயங்களுடன் கிடக்கும் போதும் எவரும் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.\nயாரில் பிழை சரி என்று பார்ப்பதற்கு அப்பால் மனிதாபிமானமுறையில் ஊனமுற்ற முதியவரைப் பாதுகாக்காது அங்கு நின்றவர்கள் செயற்பட்டதாகத் தெரியவருகின்றது.\nNEWER POSTஇலங்கையில் நிலநடுக்க அபாய எச்சரிக்கை\nOLDER POSTஅரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்\nஇறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகனும் பாராளுமன்றம் செல்ல வேண்டும்\nமக்களுக்காக சேவை செய்வது இ.தொ.கா மட்டுமே ரமேஸ் பெருமிதம்.\nசமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக திறந்து வைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம்.\nமத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு\nடிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 03பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.\n13ம் திகதி 12 மணிக்கு நுவரெலியாவில் ஜனதிபதி பிரச்சாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16718", "date_download": "2020-07-11T06:57:49Z", "digest": "sha1:DF2WODYGJB4LFDS45X3COZAVSGGWA2YR", "length": 23781, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nம���ன்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, அக்டோபர் 18, 2015\nதம்மாம் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1602 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதம்மாம் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09.10.2015 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இக்கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nஎல்லாப் புகழும் புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.\nசௌதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின், 73 வது பொதுக்குழு கூட்டம், 09.10.2015 வெள்ளிக்கிழமை பின்னேரம் மக்ரிப் தொழுகைக்கு பின்பு, தம்மாமில் உள்ள சகோதரர் தாவூத் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.\nஇந்நிகழ்ச்சியை சகோதரர் ஹாபிழ் H. இஸ்மாயில் அவர்கள் திருமறை அல்குர்ஆன் வசனங்களை கிராஆத் ஓதி துவங்கி வைக்க, மன்றத்தின் இணைச் செயலாளர் சகோதரர் பாளையம் M.S. சதக்கத்துல்லாஹ் அவர்கள் வந்து இருந்த அனைவர்களையும் வரவேற்றார்.\nமன்றத்தின் தலைவர் ஜனாப் ரபீக் அஹ்மத் அவர்கள் மன்றத்தின் செயல்பாடுகள், சென்ற பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கு இடைப்பற்ற நாட்களில் மன்றத்தால் செய்யப்பட உதவிகளை விவரித்து விளக்கி கூறினார். அதில் ஷிஃபா மூலம் அளிக்கப்பட்ட மருத்துவ உதவியையும், சிறு தொழிலுக்காக கொடுக்கப்பட்ட உதவிகளையும் குறிப்பிட்டு கூறினார்.\nமேலும் நம் ஊரில் அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் நம் மக்களுக்கு அவசரமான மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்படுவதை கவனத்தில் கொண்டு “அவசர தேவைக்கு மருத்துவ உதவி” திட்டத்தை நம் மன்றம் தயாரித்து, மற்ற மன்றங்கள��ன் ஒத்துழைப்போடு நமது KMT நிர்வாகத்தை தொடர்பு கொண்டது, அதற்க்கு KMT நிர்வாகத்தின் நிலைப்பாடு, நமது மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் முன்னாள் தலைவருமான டாக்டர் இத்ரீஸ் அவர்களின் தொடர் முயற்சிகள் நடைபெறுவதையும் விவரித்து கூறினார்.\nஅதை தொடர்ந்தது, துணைத் தலைவர்களில் ஒருவரான சாளை ஜியாவுத்தீன் அவர்கள், விடுமுறையில் ஊரில் இருந்த சமயம் நடைபெற்ற நலப் பணிகளை எடுத்துக் கூறினார். பசுமைக்காயல் திட்டத்தின் முதல் கட்டமான காயல் கடற்கரையை சுத்தமாக வைத்து இருக்கும் நிகழ்வுகளையும், மன்றத்தின் மூலம் கொடுக்கப்பட்ட சிறு தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வுகளையும் விவரித்தார்.\nபின்பு மன்றத்தின் பொதுச் செயலாளர் ஜனாப் தம்மாம் இஸ்மாயில் அவர்கள் மன்றத்தால், ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து, சகோதரர் மனநல ஆலோசகர் ஹூஸைன் பாஷா அவர்களைக் கொண்டு , \" அகமும் புறமும்\" மற்றும் \"குழந்தை மனசு\" என்ற தலைப்பில்நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியைப் பற்றியும் , மேலும் வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற “ Personality Development “ நிகழ்ச்சியைப் பற்றியும், இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் திட்டமிட்டு நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் விவரித்து பேசினார்.\nமன்றத்தின் பொருளாளர் ஜனாப் இப்ராஹிம் அவர்கள் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.\nதம்மாம் பகுதிக்கு புதிதாய் வந்துள்ள சகோதரர்களான பிரபு S . S . சாமு சப்வான், சாகுல் ஹமீது பைசல், அஷ்ரப் அலி, ஷைக்னா லெப்பை, காதர் சுலைமான் அவர்கள் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு, மன்றத்தில் இணைத்துக் கொன்டார்கள். பின்பு உறுப்பினர்கள் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறினார்கள்.\nஅனைவர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டு, மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜனாப் P.S.M.ஷைக் நூர்தீன் அவர்களின் நன்றி உரையுடன், துஆ ஓதி மனநிறைவுடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ். இப்பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(துணைத்தலைவர், தம்மாம் காயல் நல மன்றம்)\nதம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (72ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஊடகப்பார்வை: இன்றைய (19-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினம் நகராட்சி முன்னாள் ஆணையர், ஒப்பந்தப் பணியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு\nபோதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால், அக்டோபர் மாத நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇ.யூ.முஸ்லிம் லீகின் 15 அம்ச கோரிக்கை பிரகடனம்\nSDPI நகர கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆலையிடம் பணம் பெற்று, நலத்திட்டம் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனம் ஆலையிடம் பணம் பெற்று, நலத்திட்டம் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனம்\nஹாங்காங்கில் நடைபெற்ற பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காயலர்களுக்கு சிறப்பிடங்கள்\nமண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்று, மாநில அளவில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளி சீனியர் அணி தகுதி\n அக். 19 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்\nநவ. 13இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் ஒன்றுகூடல் அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (18-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹாங்காங் கஸ்வாவின் வருடாந்திர பொதுக்குழு & இன்பச் சிற்றுலா நிகழ்வுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (17-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது\nஊடகப்பார்வை: இன்றைய (16-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅக். 14 நள்ளிரவில் இதமழை\nதமுமுக - மமக ஒருங்கிணைந்த பொதுக்குழுவில், நகராட்சிக்குக் கோரிக்கை\nஊடகப்பார்வை: இன்றைய (15-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5541", "date_download": "2020-07-11T06:52:46Z", "digest": "sha1:M5ADICDEV252R5MV6NFG47KMUYAK7V77", "length": 8036, "nlines": 97, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 11, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதேர்வுத் தாளில் இந்தியர்களை இழிவுபடுத்தும் கேள்விகள்\nசெவ்வாய் 31 டிசம்பர் 2019 13:25:04\nபெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழகத்தில் முதல் பருவத்தில் பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுத் தாளில் இந்தியர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ள கேள்விகள் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தினரிடையே சினத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்தேர்வுத் தாளின் எட்டாவது பக்கத்தில் ஒரு நிழற்படத்தின் கீழே இப்படி ஒரு கேள்வி அமைந்துள்ளது:-\nஇந்த இனத்தவர்கள் கருமையான சருமத்தைக் கொண்டவர்கள். மற்றும், மலேசியா, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் இவர்களைக் காண முடியும். இந்த இனத்தவர்கள் யார்\nஇவ்வாறு அக்கேள்வி அமைந்துள்ளது. இது அந்த பக்கத்தின் 12 ஆவது கேள்வியாகும்.\nஇந்தியர்களைத் தாழ்வுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட கேள்விகளை தேர்வுக்கு அனுமதித்த உயர் கல்விக் கூடமாக கருதப்படும் பெர்லிஸ் மலேசிய பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என முன்னாள் தலைமையாசிரியர்களான சிரம்பானைச் சேர்ந்த இராமசாமியும் ஈப்போவைச் சேர்ந்த ஜேம்ஸ் இரத்தினமும் தெரிவித்தனர்.\nநாட்டுக்கு பண்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் இடமாக கருதப்படும் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட ஓர் இனத்தவரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள கேள்விகளை எவ்வாறு தேர்வு வாரியக் குழுவினர் அனுமதித்தனர் என முன்னாள் தலைமையாசிரியர்களான தெலுக் இந்தானைச் சேர்ந்த ஜெயராமனும் சிலிம் ரிவரைச் சேர்ந்த ஆர்.சுந்தரமும் கேள்வி எழுப்பினர்.\nபட்டதாரிகளை உருவாக்கும் களமாக விளங்கும் பல்கலைக் கழகம் இத்தகைய நடவடிக்கையினால் அதன் தரத்தையே தாழ்த்திக் கொண்டதாகக் கூறினர்.\nபிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை\n4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இணைய வேலை வாய்ப்பு சந்தையின்\nலாபம் சம்பாதிக்க இது நேரமில்லை\nநாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில\nகோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்\nகேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி\nசிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்\nஉணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு\nமதுபானம் அருந்திய 9 பேர் கைது\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/vellore-case-against-verdict-verdict-at-430-pm/c77058-w2931-cid300174-su6267.htm", "date_download": "2020-07-11T08:22:43Z", "digest": "sha1:QVEDXRMSEHKQNMWBUUV2TYIQGKMETXJN", "length": 4435, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு!", "raw_content": "\nவேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு\nவேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கு எதிரான, அதிமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கு எதிரான, அதிமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, இன்று மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபணப்பட்டுவாடா காரணமாக, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் முறையீடு செய்ததன் அடிப்படையில், இன்று காலை 10.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணை நடைபெற்றது.\nநீதிபதி மணிக்குமார் அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில், ஏ.சி. சண்முகம் தரப்பில், 'ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது' என வாதிடப்பட்டது.\nபின்னர் நீதிபதிகள், 'தேர்தலை ரத���து செய்யக் கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா' என கேள்வி எழுப்பினர். மேலும், 'குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்' என கேள்வி எழுப்பினர். மேலும், 'குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும் அவ்வாறு தகுதி நீக்கம் செய்த பின் அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை என நிரூபித்தால் அப்போது தவறாகி விடாதா அவ்வாறு தகுதி நீக்கம் செய்த பின் அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை என நிரூபித்தால் அப்போது தவறாகி விடாதா வெற்றிபெற்ற வேட்பாளரை மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்' என்று கூறியிருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129395", "date_download": "2020-07-11T07:54:57Z", "digest": "sha1:5YIBNPT3GQLKJDQ6NSGFR24ABGTOHAGK", "length": 1941, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "04.06.2020", "raw_content": "\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=3204&mode=head", "date_download": "2020-07-11T08:59:52Z", "digest": "sha1:3URCJI7IAFGXQX47QTGK6KIGQYJ3EPO5", "length": 5023, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பெருந்திருவிழா", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.\nகருவறையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி, வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் உட்பட 108 சங்காபிசேக கிரிகைகளும் விசேட அபிசேக ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.\nஇதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அருள்பாலித்து இருக்கும் அபிசேக கந்தனுக்கு வள்ளி, தெய்வானைக்கும் தீப ஆராதனை அர்ச்சனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து எம்பெருமான் மயில் வானத்தில் வீற்று உள் வீதிவலம் வந்து அருள்பாலித்தார்.\nஇவ் காம்யோற்சவ பெருந்திருவிழா 25 நாள் காலை, மாலை விசேட பூஜைகள் என்பன இடம்பெற்று எதிர்வரும் 19 ஆம் திகதி அன்று காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்தம் காலை ஆடி அமாவாசை அன்று கீரிமலை தீர்த்தகேணியில் தீர்த்தம்மாடிய பின் இனிதே பெருந்திருவிழா நிறைவடையும்.\nஇவ் பெருந்திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாவதி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.\nதற்போது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் இவ் பெருந்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/tag/new-business-ideas-in-tamil-2021/", "date_download": "2020-07-11T08:30:58Z", "digest": "sha1:GSX76D3GPP2FR2GT63UBN3VSVVV2GTJM", "length": 16625, "nlines": 184, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "New Business Ideas In Tamil 2021 Archives - Siru Thozhil Ideas | Suya Tholil Ideas | Tamilnadu Business | Tamil News | Tamil News Website New Business Ideas In Tamil 2021 Archives - Siru Thozhil Ideas | Suya Tholil Ideas | Tamilnadu Business | Tamil News | Tamil News Website", "raw_content": "\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nபடித்த வேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன்\nமேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nகொக்கிடமா | how to make kokedama in tamil நம்மில் பலருக்க��� அலங்கார செடிகள்...\nஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன: how...\nகொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்\nகொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்: New Business Ideas in Tamil 2021 :...\nநிலக்கடலை வெண்ணை (Peanut butter) தயாரிப்பு முறை\nசிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nCement dealership business Tamil:- பொதுவாக கட்டிடங்கள் கட்ட மிகவும் முக்கியமான...\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nஅழகு குறிப்புகள் கால்நடை வளர்ப்பு சித்த மருத்துவம் சிறுதொழில் சுய தொழில் சுயதொழில் பயிற்சி செய்திகள் தொழில்நுட்பம் புதிய தொழில் மார்க்கெட்டிங் முகவர் வாய்ப்பு வணிக செய்திகள் வாங்க / விற்க விவசாயம் வேலை வாய்ப்பு\nசிறு / சுயதொழில் :\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nகாடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை\nஅருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்\nமுகவர் வாய்ப்பு / வாங்க / விற்க:\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nஅக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு\nவிவசாயிகளின் நேரடி விவசாய சந்தை\nமேல்நிலை பள்ளியில் ஆசிரியர் வேலை 2020\nஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSBI கிராமப்புற வேலைவாய்ப்பு – 2000 பணியிடங்கள்\nதமிழக​ அரசு கிராம​ உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nஆர்கானிக் சான்றிதழ் பெறுவது எப்படி\nPM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\n45 நாள் இலவச பயிற்சியுடன், விவசாயிகளுக்கு 1கோடி கடன்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nபடித்த வேலையற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன்\nPM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பய���் பெறலாம்\n45 நாள் இலவச பயிற்சியுடன், விவசாயிகளுக்கு 1கோடி கடன்\nபுதியதொழில் முனைவோர்க்கு 25 சதவீத மானியத்துடன் கடன்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nபொடுகு தொல்லை இனி இல்லை…. இத ட்ரை பண்ணி பாருங்க\nசித்தர்கள் சொன்ன, கொரோனாவை அழிக்கும் உணவுகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகொக்கிடமா-நாமே வீட்டில் செய்து இலாபம் ஈட்டலாம்\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nகாடை வளர்ப்பு : மாதம் ரூ. 30,000 கலக்கல் வருமானம் கொடுக்கும் காடை முட்டை\nஅருகம்புல் சாகுபடி மாதம் 50,000 அசத்தல் வருமானம்\nரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி\nவீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்\nபிரண்டை வத்தல் விற்பனை வாய்ப்பும் செய்முறையும்\nஅதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள், பயிற்சி இலவசம்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\n1 கோடி இலாபம் தரும் வாசனை ஆயில் மர தோப்புக்களை உருவாக்க அழைக்கவும்\nஅறக்கட்டளைகளுக்கு நிதி உதவி பெறுவது எப்படி\nவங்கி கடனுடன் பாக்குமட்டை தயாரிக்கும் எந்திரம் விற்பனைக்கு\nஅக்சா சிறுதானிய உணவு நிறுவனத்தின் புதியதொழில் வாய்ப்பு\nவிவசாயிகளின் நேரடி விவசாய சந்தை\nசலவை சோப்பு விற்பனை செய்ய ஏஜென்ட் தேவை\nரூபாய் 10,000 முதலீட்டில் LPG கேஸ் ஏஜென்சி\nதினமும் 17 லிட்டர் பால் தரும் தார்பார்க்கர் பசு வேண்டுமா \nவிவசாய நிலம், முயல் மற்றும் விவசாய பொருள்கள் விற்பனைக்கு\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ��சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n5000 முதலீட்டில் தொழில் 10000 முதலீட்டில் தொழில் Agriculture Classified Website in chennai Agriculture Classified Website in Tamil Nadu beauty tips in tamil business ideas in tamil kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil MSME LOAN TAMIL namakkal kvk new business ideas in tamil new business ideas in tamil 2021 pnbftc pillaiyarpatti siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil wholesale nursery garden in pudukkottai அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயிற்சி காடை வளர்ப்பு குடிசை தொழில் பட்டியல் சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வகைகள் சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் சுயதொழில் பயிற்சி டீலர் தொழில் நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முகவர் வாய்ப்பு முதலீடு இல்லாத தொழில் முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க சிறுதொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் வேலை வாய்ப்பு\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2011/02/blog-post.html", "date_download": "2020-07-11T08:46:38Z", "digest": "sha1:DRVRKI44AE3JWFZ2UPMMTS3UOTW746GW", "length": 34295, "nlines": 267, "source_domain": "www.writercsk.com", "title": "கோணங்கி எனும் புதிர்", "raw_content": "\nநேற்று BUZZல் கோணங்கி எழுத்துக்களின் புரியாமை குறித்த ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்ட பகுதிகள் மட்டும் இங்கே பகிர்கிறேன்.\nசுவாரசியமான முழு விவாதத்தையும் படிக்க‌ விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்:\nகோணங்கியைப் பற்றி ஜெமோ,சாரு & மாமல்லன் எழுதிய இடுகைகளை ஒரு சேர வாசித்துக் கடுப்பானேன். கோணங்கியும் குமாஸ்தா எழுத்தாளர்களும் எனத் தலைப்பிட்டு பொங்கி எழுந்துவிடலாமா என யோசித்துப் பின் சலூன் நாற்காலியை முடித்துவிட்டு விரிவாய் எழுதலாம் என அந்தக் கடுப்பைத் தள்ளி வைத்தேன்.\nகோணங்கியை நண்பனாக, பிரியமானவனாக, பொறாமை கொள்ளும் வாழ்வை வாழ்பவனாக சம கால எழுத்தாளர்களுக்குப் பிடித்திருக்கிறதே தவிர அவரை எழுத்தாளராக யாருக்கும் பிடிக்கவில்லை. ஒரு எழுத்தாளனே இன்னொரு எழுத்தாளன் எழுதுவதை \"புரியவில்லை\" \"தோற்றுவிட்டது\" என்றெல்லாம் விமர்சிப்பது எத்தனை மேம்போக்கானது கூடவே நாகார்ச்சுனன் மீதும் பழிபோடுவதையும் ஒருமித்த குரலாகப் பார்க்க முடிகிறது. இந்தச் சிக்கல் குறித்து யோசிக்க வேண்டி���ிருக்கிறது.\nகோணங்கிக்கு வக்காலத்து வாங்குறவங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கப்பா.. பாழி, பிதிரா நாவல்களில் ஒரு வரியேனும் புரிந்ததா ஒருவேளை, மொத்த நாவலுமே ஒரு வரி தானா\nகோணங்கியின் ஒட்டுமொத்த இலக்கிய ஸ்தானத்தை நிராகரிக்கவில்லை. மதினிமார்கள் கதை தொகுப்பு போன்றவை எல்லாம் முக்கியமானவை தான்.. ஆனால் பிற்பாடு எழுதியவை எல்லாம்\nCSK, ஒரு நவீன ஓவியத்தை ஓவிய மொழியறியாமல் இது எனக்குப் புரியவில்லை என்பது பார்ப்பவனின் போதாமை தானே தவிர ஓவியனின் தவறில்லை. எல்லா ஓவியங்களும் எல்லாருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்படுவதும் அல்ல.\nமதினிமார்கள் கதையைத்தான் எல்லா எழுத்தாளர்களும் ஒரு உதாரணமாய் சொல்கிறார்கள். அதன் வடிவம் ஏற்கனவே தமிழ் சூழலில் நிறுவப்பட்ட ஒன்று. எல்லா எழுத்தாளர்களின் மொழி. யுத்தி. வாழ்வை எழுதுகிறோம். மண்ணை எழுதுகிறோம். வலியை எழுதுகிறோம். ப்ளா ப்ளா..\nஒரு கட்டத்தில் கோணங்கி இந்த சலித்த கதை சொல்லும் தளத்திலிருந்து வார்த்தைகளின் பரப்பிற்கு நகரும்போது அந்த மொழியின் வீச்சு இவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. அந்த அச்சம்தான் புரியவில்லை என்ற வெறுப்பாய் வடிவம் கொள்கிறது.\n//ஒரு எழுத்தாளனே இன்னொரு எழுத்தாளன் எழுதுவதை \"புரியவில்லை\" \"தோற்றுவிட்டது\" என்றெல்லாம் விமர்சிப்பது எத்தனை மேம்போக்கானது\nஎப்படி மேம்போக்கானதாக இருக்க முடியும். எழுத்தாளனாக இருந்தாலும் அவனும் வாசகன்தானே மேலும் இதை எழுத்தாளர் குழுமத்தில் வைத்துப் பார்ப்பதும் சரியற்றதாக தோன்றுகிறது. சில எழுத்தாளர்களை விட வாசகனின் புரிதல் அதிகம்.\n'எத்தனை சிக்கலான கருத்தாக இயந்திரமாக இருந்தாலும் அதன் ஆதாரம் எளிமையாகத்தான் இருக்கும்' என்பது பல முறை நிருபீக்கப்பட்டிருக்கிறது. எனில் மொழியை இத்தனைத் திருகு திருகுவது மேதாவித்தனத்தை காட்டுவதற்கே பயன்படுமேயன்றி அதை வைத்து வாசகனிடம் உரையாற்ற முடியாது.\nசுக, ஒரு படைப்பு புரியவில்லை என்பது விமர்சனமாகாது. அது வாசகரின் போதாமை மட்டுமே. எழுத்தாள வாசகருக்கும் எழுதாத வாசகருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எழுதாத வாசகர் படைப்பை விட்டு ஒதுங்குவதும் எழுத்தாள வாசகர்கள் படைப்பை ஒதுக்குவதும் வெவ்வேறானது.\nமுதலில் ஒரு படைப்பு ஏன் புரிய வேண்டும் இந்தக் கேள்வியை நான் வெக���காலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் தான் கிடைக்கவில்லை. கதை என்கிற ஒரு வஸ்து அவசியமாய் படைப்பில் இருக்க வேண்டுமா இந்தக் கேள்வியை நான் வெகுகாலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் தான் கிடைக்கவில்லை. கதை என்கிற ஒரு வஸ்து அவசியமாய் படைப்பில் இருக்க வேண்டுமா இப்படி ஆரம்பித்து இப்படி முடிய வேண்டுமா இப்படி ஆரம்பித்து இப்படி முடிய வேண்டுமா வாசகருக்கு ஏதாவது ஒரு செய்தி இருந்தேயாக வேண்டுமா\nஎலிமை பூனைமை என்ற கருத்தாக்கமெல்லாம் படைப்பில் கிடையவே கிடையாது. அதெல்லாம் இலக்கிய ஜாம்பவான்கள் என ஸ்தாபித்துக் கொண்டவர்கள் இலக்கிய மோஸ்தராய் தங்கள் வசதிக்காக கட்டமைத்துக் கொண்டவைதாம். ஒரு படைப்போ ஆசிரியனோ எதற்காக வாசகருடன் உரையாட வேண்டும் தன்னை முன் நிறுத்தும் அரிப்பு மனநிலைகள் மட்டுமே இம்மாதிரி வேலைகளை மெனக்கெட்டுச் செய்து கொண்டிருக்கும். அத்தோடு நில்லாமல் இப்படி இருப்பதுதான் இலக்கியம், சூழல், ப்ளா ப்ளா.. என ஏகப்பட்ட கருத்தாக்கங்களை நிறுவிக் கொள்வதும் இவர்களின் அற்பத்தனங்கள்தாம். தங்களால் நகர முடியாத இடத்தை தோற்றுவிட்டது எனக் கட்டமைப்பதின் மூலமாய் இவர்களாய் உருவகித்துக்கொண்ட இடத்தை கெட்டியாய் பிடித்துக் கொள்கிறார்கள் என்பது தவிர்த்து கோணங்கி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.\nதச்ச்ட்க் ப்ச்ப் ச்ட்லச்ட் ச்ட்லச்ட் ஹ்ஷாஸ்ச்ட் ஜச்ட்சட் அச்ஜ்டட் ச்க்ட்சட் ச்டச்ன்ம்ச்டம்ச்ட்,ச்ட்ச்ட்ழ்ண்ஸ்ட்க‌ அச்ட்பச்ன்ட்ன்க்ஷ்க்ஷ் ச்ட்ப்ஜ்ன்ஹச்ன்ன்மப்க்ச்க்ல்ந்ன்ட்ச் ச்ஜ்ஹ்ட்க்லன்ச்ட், ச்க்ஜட்பச்ட் ஜ்ஹ்க்ச்க்த்சல்ன்ட்ல்க்\nமுதலில் ஒரு கமெண்ட் ஏன் புரிய வேண்டும் இந்தக் கேள்வியை நான் வெகுகாலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் தான் கிடைக்கவில்லை. அர்த்தம் என்கிற ஒரு வஸ்து அவசியமாய் கமெண்ட்டில் இருக்க வேண்டுமா இந்தக் கேள்வியை நான் வெகுகாலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் தான் கிடைக்கவில்லை. அர்த்தம் என்கிற ஒரு வஸ்து அவசியமாய் கமெண்ட்டில் இருக்க வேண்டுமா இப்படி ஆரம்பித்து இப்படி முடிய வேண்டுமா இப்படி ஆரம்பித்து இப்படி முடிய வேண்டுமா படிப்பவருக்கு ஏதாவது ஒரு செய்தி இருந்தேயாக வேண்டுமா படிப்பவருக்கு ஏதாவது ஒரு செய்தி இருந்தேயாக வேண்டுமா ஒரு கமெண்ட் புரியவில்லை என்பது விமர்சனமாகாது. அது படிப்பவ‌ரின் போதாமை மட்டுமே.\nஉதாரணம் எனது மேற்கண்ட கமெண்ட்.\nஅய்யனார், மன்னிக்கவும். மேற்கண்ட கிண்டல் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். என் நோக்கம் அதுவல்ல. அதிலிருக்கும் தர்க்கத்தை உங்கள் ஸ்டேட்மெண்ட்டுக்கும் பொருத்திப் பாருங்கள். எந்த அளவுக்குப் பொறுப்பில்லாத நிலைப்பாடு என்பது புரிய வரும். இப்படித்தான் ஆரம்பித்து இப்படித்தான் முடியும் என்கிற வரையரையையெல்லாம் தமிழ்ப்படைப்புகள் தாண்டி கால் நூற்றாண்டாவது இருக்கும். ஜே.ஜே. போன்ற பல ஆதி உதாரணங்கள் இருக்கின்றன. பிரச்சனை அதுவல்ல. அதே போல் சிக்கலான பழந்தமிழ் மொழி கொண்ட படைப்புகளும் கூடப் பிரச்சனையல்ல - கொற்றவை போல். ஆனால் படைப்பில் ஒரு வாக்கியம் கூடப் புரியவில்லை என்பது தான் சிக்கல்.\nஒரு தேர்ந்த வாசகன். அவனுக்கு தமிழில் வெளிவரும் எல்லா படைப்புகளும் சரியாய்ப் புரிகின்றன. இந்த ஓர் ஆசாமியிடம் மட்டும் பாயைப் பிராண்ட வேண்டியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்\n//இது எனக்குப் புரியவில்லை என்பது பார்ப்பவனின் போதாமை தானே தவிர //\n//மொழியின் வீச்சு இவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது//\nபாழியைப் பத்து வருடமாய் மூன்று முறை முயற்சித்துப் பார்த்தாயிற்று. ம்ஹூம். என் போதாமை தான் போலும். யாராவது கோணார் வந்து நோட்ஸ் போட்டால் தேவலை.\nசரி, அய்யனார், ஒரே கேள்வி நேரடியாகவே கேட்கிறேன். பாழி, பிதிரா உங்களுக்குப் புரிந்ததா பிடித்ததா எனக் கேட்கவில்லை; புரிந்ததா என்று மட்டுமே கேட்கிறேன். புரிந்தது என்றால் என்ன கதையெனச் சொல்லுங்கள் எனக் கேட்குமளவு நான் இலக்கியப் பாமரன் அல்ல. அதனால் தைரியமாக உண்மையைச் சொல்லுங்கள்.\nஉங்கள் பதிலோடு நான் இந்த விவாதத்திலிருந்து வெளியேறுகிறேன். நன்றி.\n//ஒரு படைப்போ ஆசிரியனோ எதற்காக வாசகருடன் உரையாட வேண்டும்\nஒருவர் ஹீப்ரூ மொழியில் உங்களிடம் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள் :) அவர் தனியறையில் பேசிக் கொண்டிருந்தால் பிரச்சினையில்லை. புத்தகவடிவில் வாசகரை நோக்கி வரும் போதுதான் பிரச்சினை. புரியவில்லை என்பதை வாசகன் காரணமாய் சொல்ல முடியாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இப்போது எளிதி்ல் வாசிக்க முடிகிற சு.ராவின் கட்டுரைகளை ஆரம��பத்தில் எரிச்சலோடு வாசித்தேன். அது என் வாசிப்பின் போதாமைதான். ஆனால் மேற்கத்திய பாணியில் சூடு போட முயன்று அரிசி மாவில் பிட்ஸா சுட முயன்றால் சாப்பிட விளங்காது. :)\n(விரிவாக பிறகு எழுத முயல்கிறேன்)\nநமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றின் மீது பயம் வருவது இயல்பானதுதான். புரியாதவரை \"எவனுக்குமே புரியாம ஏன் எழுதனும்\" \"ஏன் இத எடுத்தா மட்டும் தூக்கம் வருது\" \"ஏன் இத எடுத்தா மட்டும் தூக்கம் வருது\" என்கிற கேள்விகள் வருவது சாதாரணமானதுதான். இதை எல்லாவற்றையும் கூட வாசகரால் தாண்டிவிட முடியும். ஆனால் நாம் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ச்சியாய் ஒதுக்கும்போது அந்த தாக்கங்கள் மறைமுகமாக படிப்பவரின் மனதில் ஏற்படலாம். இங்கு பெரும்பான்மையோருக்கு கோணங்கியை அனுகுவதில் இருக்கும் சிக்கல் பிறரால் கட்டமைக்கப்பட்டதுதானே தவிர பிரதி மட்டுமே முழுக்க காரணமாகி விடாது.\nCSK, மிக நிதானமாகவே உரையாடலாம். பதட்டமோ, முன்முடிவுகளோ,தீர்ப்புகளோ, அவசரமோ தேவையில்லை. இது கோணங்கி படைப்புலகம் பற்றியதான உரையாடல் மட்டுமே.\nதனிப்பட்ட அனுபவம் என்கிற முறையில் எனக்கு கோணங்கியின் படைப்புகள் தரும் போதை பிடித்திருக்கிறது. சொற்கள் பித்து நிலையை அடைய உதவுகின்றன. தலைமேல் குவியல் குவியலாக சொற்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும் அனுபவம் பிடித்திருக்கிறது. காட்டில் வழிதவறிய திகைப்பு மனநிலைதான் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது கிடைக்கிறது. அவர் வார்த்தைகளில் உருவாக்கும் சித்திரங்கள் எளிதில் பிடிபடாதவையாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பிடிபடும் சித்திரங்கள் தரும் வியப்பு உச்சமானதுதான்.\nஅய்யனார்.. பதிலுக்கு நன்றி.. பாழியை நான்காவது முறையாக‌ நிச்சயம் முயற்சி செய்கிறேன்..\nவெளியேறுகிறேன் என்று சொன்னதன் காரணம் பதட்டமல்ல.. புரியவில்லை என்கிறேன், அதற்கு மேல் அதைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது என்பதால் தான்.\nஉங்கள் நிதானம் பிடித்திருக்கிறது. இந்தச்சூழலில் அது அபூர்வமானது. மறுபடியும் நன்றி.. மற்றுமொரு விவாதத்தில் சந்திப்போம்.\nகோணங்கியின் எழுத்துகள் தொடர்ச்சியில்லாத ஒரு கனவுலகம் அல்லது வார்த்தைகள் உருவாக்கும் வண்ண் நிழல்கள்... கோணங்கியின் எழுத்துகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை இ���்லை,மாறாக அது அனுபவிக்கப்படவேண்டியது, கோணங்கியாக மாறி மொழியின் மாயா லோகத்துக்குள் பயணம் செய்து மனதில் தோண்றும் காட்சிகளை உருவாக்கி தரிசிக்கும் உன்மத்தநிலை... அப்படியான ஒரு நிலையை அடைய தயக்கமுள்ளவர்கள்,பயப்படுபவர்கள்,அல்லது பாதுகாப்பான வசதியான ப்ளாட்பார்மில் இருப்பவர்கள் கோணங்கியை புரியவில்லை ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிச் செல்கிறார்கள்...\n‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.\n‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட …\nPen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்\nஅமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:\n1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்\n2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா\n3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா\nஇல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.\n4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா\nசில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.\n5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி\nதமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nதமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b\nமும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப…\nசக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.\nஅதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/guru-peyarchchi/16510-guru-peyarchi-palangal-makaram-predictions.html", "date_download": "2020-07-11T08:04:43Z", "digest": "sha1:HWBZWSRG5FYSEZEIXJEMXCZSLBB3G3ZY", "length": 46177, "nlines": 460, "source_domain": "dhinasari.com", "title": "குரு பெயர்ச்சி 2019 - பலன்கள்: மகரம் - Tamil Dhinasari", "raw_content": "\nஅப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு\nஎந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nஅவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\nமகனை காப்பற்ற சென்ற தாய்.. உயிரிழந்த பரிதாபம்\nஅப்போது துணி காய வைக்கும் கம்பியை பிடித்து விளையாடினார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.\nநடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்\nஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தில் வன்முறை அதிகரித்துள்ளது\nஇரவில் உறக்கத்தில் இருக்கும் போது கட்டாய திருமணம் விடிந்தததும் காவல் துறையில் புகார் அளித்த சிறுமி\nகுழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\n10,12 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: வழங்கவும், வாங்கவும் நெறிமுறைகள் என்ன..\n12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி\nஇதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nஅப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு\nஎந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nஅவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nவிற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு அவசியம் குறிப்பிட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்\nதயாரிப்பு நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை பொருளில் பதிவிட்டு தெரிவிக்க வேண்டும்.\nபரிசோதிக்க வந்�� மருத்துவக் குழு\nவேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.\nடிக்டாக்: சீனாவை விட்டு வெளியேறி இழந்த இடத்தை பிடிக்க முயற்சி\nதடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\nகொரோனாவின் பின்னணி அறிய சீனா சென்ற நிபுணர் குழு\nஉலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சீனா விரைந்துள்ளது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nகாற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nமதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது\nஅத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது\n100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி\nஇந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nதவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான்\nதம்மை நினைப்பவர் யாராயினும் அவருக்கு அருளும் இறைவன்: ஆச்சார்யாள் அருளு���ை\nஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 11- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-11ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம ~*ஆனி ~27(11.07.2020).சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-09ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்*ஆனி ~25(09.07.2020).வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் ருது...\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\nஅவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்\nஅம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி\nகடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது Source: Vellithirai News\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\nஅப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nபரிசோதிக்க வந்த மருத்துவக் குழு\nநடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்\nதங்கக் கடத்தல் – என்ஐஏ., விசாரணைக்கு பிணராயி விஜயன் வரவேற்பு ஸ்வப்னா சுரேஷ் எங்கே\nமுககவசம்: தங்கமட்டுமல்ல இப்பொழுது வைரத்திலும்.. ரூ .1,40,000 மட்டுமே\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\n100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி\nHome ஜோதிடம் குரு பெயர்ச்சி 2019 குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மகரம்\nகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மகரம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, மகர ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.\nகுரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, மகர ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…\nஉத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய\nஎதிலும் கொஞ்சம் சுலோவாக இருக்கும் மகரராசி அன்பர்களே\nகுருபகவான் 12 இடத்துக்கு செல்வது ஓரளவு சுப நிகழ்ச்சிகளை உண்டுபண்ணி கொஞ்சம் நன்மையை தருவார் ஏழரை சனியின் தாக்கம் ஜனவரி 23 முதல் ஜென்மத்தில் சனிபகவான் வருகிறார் அது கொஞ்சம் மன அழுத்தத்தை தரும்\nமேலும் 12ல் குரு,சனி,கேது சேர்க்கை கலவையான நல்ல மற்றும் கெட்டபலன்களை தரும், இருந்தாலும் இருந்த குரு பெயர்ச்சி 4ம் இடத்தையும், 8ம் இடத்தையும் பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நன்மை, விசேஷங்கள் நடத்தல் ஆயுள் நன்றாக இருத்தல், தெய்வ பக்தியில் நாட்டம் என்று நன்றாகவே இருக்கும், பொரு��ாதாரம் அவ்வப்போது பாதித்தாலும் சமாளித்து விடுவீர்கள்,\nகுடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும், புதிய வரவுகளும் உண்டாகி மகிழ்ச்சியை தரும், உத்தியோகம் தொழில் ஓரளவு நன்றாக இருந்து ஜீவனத்தை நன்றாக வைத்திருக்கும். பொதுவில் நன்மை அதிகமும் அதே நேரம் துன்பம் ஓரளவும் இருந்து கலவையான குருபெயர்ச்சி பலன்களை அனுபவிப்பீர்கள்.\n12ல் இருக்கும் கேதுவும், 6ல் இருக்கும் ராகுவும், மற்றும் செவ்வாயின் சஞ்சாரமும் ஓரளவு உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும், தேமல் தோல் வியாதிகள் அடிபடுதல் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொடுத்தாலும் குருவின் 9ம் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும், குடும்ப அங்கத்தினர்களின் உடல் நிலைகளிலும் சிறு சிறு பாதிப்பை உண்டாக்கும் இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை சரியான ஆகார பயிர்ச்சி, தியான பயிர்ச்சி போன்றவைகள் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nகுடும்பம் மற்றும் உறவுகள் :\nகணவர் மனைவிக்குள் சிறு சிறு பிணக்குகள் வரும், பெரியோர்களிடம் சண்டை வரலாம் அதே நேரம் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் பிணக்குகளை தீர்த்து சந்தோஷத்தை தரும், விட்டுக்கொடுத்து போவதால் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராது பிள்ளைகளை சரியாக கையாண்டால் அவர்கள் சொல்படி கேட்பார்கள், உறவினர்கள் நெருக்கமாக இருப்பர் சில உறவினர்களால் நன்மையும் உண்டு. பொதுவில் குடும்பம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் பெரும்பாலும் இருக்கும்.\nபதவி உயரும், சம்பளம் கூடும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு கிடைக்கும். அயல்நாட்டு உத்தியோகம் சிலருக்கு உண்டாகும். வேலை பளுவும் அலைச்சலும் கூடவே இருக்கும். கடந்த காலங்களில் இருந்த சந்தோஷம் வேலையில் இருந்த உற்சாகம் குறைவு ஏற்படும், புதிய வேலைக்கு முயற்சித்தால் ஏப்ரல் வரை இழுத்தடிக்கும். இருந்தாலும் எதிலும் கவனமாய் இருத்தல் நலம்.\nகூட்டு தொழில், பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் ஓரளவு நல்ல நிலையில் இருக்கும், வங்கி கடன் முயற்சிக்கு பின் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது நல்லதுதான் என்றாலும் பலன் உடனடியாக கிடைக்காது அதே நேரம் நஷ்டம் ஏற்படாது தொழில் மெதுவாக செல்லும், கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது, அரசாங்கத்தின் உதவி இழுபறிக்கு பின் கிடைக்கும்.\nசில சமயம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் புதிய ஒப்பந்தங்கள் பண வரவை அதிகரிக்க செய்யும் பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். ஜனவரிக்கு பின் ஓரளவு வளர்ச்சி இருக்கும் பண வரவு தாராளமாக இருக்கும் சேமியுங்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை\nஆளும் கட்சியாய் இருப்போருக்கு பதவியில் மிக உயர்ந்த நிலை இருக்கும். தொண்டர்களும், கட்சி மேலிடமும் பாராட்டும்படி செய்கைகள் இருக்கும். மற்ற கட்சியினருக்குப் பதவி நிச்சயம். புகழ் பெருகும். அதேநேரம் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிரிகள் தொல்லையும் இருந்து கொண்டிருக்கும்.\nமகசூல் நன்றாக இருக்கும்., புதிய இன பயிர்வகையால் லாபம் உண்டாகும். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும், கால்நடையால் அதிக நன்மை விளையும். வழக்குகள் சாதகமாகும். அக்கம்பக்கத்தாரோடு விவாதம் வேண்டாம். வழக்குகளில் மெத்தனம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம், பணம் செலவு செய்யும் போது கவனித்து செய்வது நல்லது.\nநல்ல நிலை படிப்பில் அதிக அக்கறை செலுத்துவர், நல்ல மதிப்பெண் பெறுவர், விரும்பிய பாட திட்டத்தில் சேரலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி நிச்சயம். பலரின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆசிரியர் வழிகாட்டுதல்படி நடப்பது நலம் தரும்.\nகுடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் கைகூடி வரும். சுப நிகழ்வுகளால் மனம் மகிழ்ச்சியாய் இருக்கும். புதிய ஆடை ஆபரண சேர்க்கை வீடு வாகன யோகங்கள் உண்டாகும். சிலருக்கு குடும்பத்துடன் புனித பயணம் செல்ல வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியும் உயர்ந்து உற்சாகம் தரும். அதே நேரம் வேலை பளு அதிகரிக்கும். சுய தொழில் செய்யும் மகளிருக்கு ஓரளவு நன்மை உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதும் நல்ல பலனை தரும்.\nவணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் :\nஅருகில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்லுங்கள், ராமநாமத்தைத் சொல்லுங்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது சனிக்கிழமைகளில் சாற்றுங்கள், ஒருமுறை வெண்ணை சாற்றுங்கள். லக்ஷ்மீக்கு விளக்கேற்றுங்கள் முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள், தான தர்மங்களை நிறைய செய்யுங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்…\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்த�� மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019\nPrevious articleகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: தனுசு\nNext articleகுரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: கும்பம்\nசாமி விக்ரகங்கள் பாதுகாப்பா இருக்குதா அதுக்காகவேணும் கோயிலுக்கு போய் வரணுமே\nமுக்கிய பொறுப்பாளர்கள் சிலரையாவது ஆலயங்களுள் அனுமதித்து ஆலயத்தின் அதே கட்டமைப்பு விக்ரஹங்கள் பொருள்கள் ஆகியவை பத்திரமாக உள்ளனவா\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nயானை பன்றியாகி, பன்றி எத்தகைய நிலையிலும் கொல்லத் தக்கது என்றாகி... ஒரு யானைக்காக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/category/islam", "date_download": "2020-07-11T06:51:49Z", "digest": "sha1:5ZSJ644VCD2YZRNACWJ5OOSIZAENQDMA", "length": 8424, "nlines": 137, "source_domain": "knrunity.com", "title": "Islam – KNRUnity", "raw_content": "\nIAS தேர்வு மாதம் ரூபாய் 2000/- அரசு உதவித்தொகையுடன் 6 மாத கால முழு நேர இலவசப்பயிற்சி\nIAS தேர்வு மாதம் ரூபாய் 2000/- அரசு உதவித்தொகையுடன் 6 மாத கால முழு நேர இலவசப்பயிற்சி http://www.b-u.ac.in/Home/AnnaIASAcademy\n✨நிக்காஹ்& தலாக்✨ 🌙2 நாள் விளக்க வகுப்பு – மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்\n✨நிக்காஹ்& தலாக்✨✨நிக்காஹ்& தலாக்✨🌙2 நாள் விளக்க வகுப்பு ஆசிரியர் :மௌலவி S.A. சிக்கந்தர் பாதுஷா ஹஜ்ரத், ஆலிம் உலவிய்யு அவர்கள்இமாம் ரஷீதிய்யா பள்ளிவாசல்,கூத்தாநல்லூர். தேதி மாற்றம்: 🗓நாள் ✨ *25,26 ✨ ஞாயிறு மற்றும் ✨ திங்கட்கிழமை March 2018_🕑 நேரம்: 🌤மதியம் 2 மணி முதல் 4.30 வரை 🕌இடம்: மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்🏡9,ஹமீதியா தெரு, கூத்தாநல்லூர் நிக்காஹ்: ➢ இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் என்றால் என்ன ➢ குர்ஆனில் திருமணத்தை பற்றி […] Read more\nமேலும் உங்கள் மதரஸாக்கள் விபரம் இங்கே இடம் பெற இந்த Whatsapp 00971508949757 நம்பரில் தொடர்பு கொள்ளவும்\nதலைப்பு : மனிதர்களில் சிறந்தவர்\nஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE-United Arab Emirates) உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் நடைபெறவுள்ள இந்த வார ஜும்ஆ உரை: 🔊🔊🔊 மனிதர்களில் சிறந்தவர் Download PDF\nதலைப்பு : நாகரீகமான கண்ணியம்\n*”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”\n*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 16- A ஹமீதிய்யா தெரு, (விடுதி பள்ளி எதிரில்) கூத்தாநல்லூர் முகவரியில் இயங்கி வரும் நமது *”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”* ரமழான் விடுமுறைக்குப்பின் இன்ஷா அல்லாஹ் 10.07.2017 திங்கள் கிழமை 9.00 மணி முதல் திறக்கப்படுகிறது. பழைய – புதிய மாணவியர்கள் வருகை தர வேண்டுகிறோம். புதிய மாணவியர்கள் பெற்றோர்களுடன் வரவும். மதிய நேர பெண்களுக்கான வகுப்பும் நடைபெறுகிறது. மக்தப் வகுப்புகள் மாலை 05.00 முதல் 06.30 மணி வரை […] Read more\nமக்தப் மதரசா திறப்பு – அல் அமான்இளைஞர் இயக்கம்\nஅல் அமான்இளைஞர் இயக்கம் – மக்தப் மதரசா திறப்பு\n1.பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான் 2.கப்ரில் ஒளி கிடைக்கிறது 3.முகத்தில் ஒளி உண்டாகிறது 4.எல்லா நோய்களையும் நிவாரணமாக்குகிறது 5. இருதய நோயை விட்டுப் பாதுகாக்கின்றது 6. சிறிய பாவங்களெல்லாம் மன்னிக்கப் படுகின்றன 7. அமல்களில் இக்லாஸ் உண்டாகின்றது 8.எந்த கண்களும் பார்த்திராத எந்த காதுகளும் கேட்டிராத எந்த உள்ளமும் சிந்தித்திராத பெரிய நிஃமத்துக்களை அல்லாஹ் அளிப்பான் 9.பாவ காரியங்கள் செய்வதை விட்டும் தடுக்கின்றது 10. அல்லாஹ்வுடைய நெருக்கம் கிடைக்கின்றது 11.இல்மில் பிரகாசம் உண்டாகிறது 12. […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2152546", "date_download": "2020-07-11T09:40:53Z", "digest": "sha1:LENJLZZCIHV2VQMCPE46DGZ7M3EJFZYW", "length": 11627, "nlines": 226, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிராவிட மொழிக் குடும்பம் (தொகு)\n01:17, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n3,579 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n01:15, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n01:17, 9 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n== திராவிட மொழிகளின் பட்டியல் ==\n* '''தென் திராவிட மொழிகள்'''\n***** [[ஆலுக் குறும்பா மொழி|ஆலுக் குறும்பா]]\n***** [[ஜென்னுக் குறும்பா மொழி|ஜென்னுக் குறும்பா]]\n***** [[முள்ளுக் குறும்பா மொழி|முள்ளுக் குறும்பா]]\n****** [[பெட்டாக் குறும்பா மொழி|பெட்டாக் குறும்பா]]\n**** |2=[[கொற்ற கொரகாசெஞ்சு மொழி|கொற்ற கொரகாChenchu]]\n**** [[முது கொரகா மொழி|முது கொர��ா]]\n* '''தென்-நடுத் திராவிட மொழிகள்'''\n***** [[தந்தாமி மாரியா மொழி|தந்தாமி மாரியா]]\n***** [[கிழக்கு முரியா மொழி|கிழக்கு முரியா]]\n***** [[தூர மேல் முரியா மொழி|தூர மேல் முரியா]]\n***** [[தென் கோண்டி மொழி|தென் கோண்டி]]\n***** [[வட கோண்டி மொழி|வட கோண்டி]]\n***** [[மேற்கு முரியா மொழி|மேற்கு முரியா]]\n**** [[மன்னா-டோரா மொழி|மன்னா டோரா]]\n* '''நடுத் திராவிட மொழிகள்'''\n*** [[வடமேற்குக் கோலமி மொழி|வடமேற்குக் கோலமி]]\n*** [[தென்கிழக்குக் கோலமி மொழி|தென்கிழக்குக் கோலமி]]\n*** [[மூதிலி கடாபா மொழி|மூதிலி கடாபா]]\n*** [[பொட்டங்கி ஒல்லார் கடாபா மொழி|பொட்டங்கி ஒல்லார் கடாபா]]\n* '''வட திராவிட மொழிகள்'''\n** [[குமர்பாக் பஹாரியா மொழி|குமர்பாக் பஹாரியா]]\n** [[நேபாளி குறுக்ஸ் மொழி|நேபாளி குறுக்ஸ்]]\n** [[சௌரியா பஹாரியா மொழி]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-11T09:40:17Z", "digest": "sha1:YN5YDONMGNLTZTEG2CYP7WGHLSXKUQPJ", "length": 6367, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவவுனியா பிரதேச செயலாளர் பிரிவு\n(வவுனியா பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவவுனியா பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 43 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் மன்னார் மாவட்டமும், வடக்கில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும்,எல்லைகளாக உள்ளன. இது அநுராதபுரம் மாவட்டத்துடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது.\nஇப்பிரிவு 614 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட���டியல் - வட மாகாணம், இலங்கை\nவவுனியா மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1729", "date_download": "2020-07-11T08:47:41Z", "digest": "sha1:B5DM2LNM3S236DH7FX4KJCLIO5JK7AXG", "length": 13008, "nlines": 137, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details | Kasi Viswanathar- Achutha Mangalam | Tamilnadu Temple | காசி விஸ்வநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமூலவர் : காசி விஸ்வநாதர்\nதீர்த்தம் : குப்த கங்கை தீர்த்தம்\nபஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அச்சுதமங்கலம் திருவாரூர்.\nஇந்த ஊரிலேயே தர்மர் வழிபட்ட தர்மேஸ்வரர் கோயிலும் உள்ளது.\nபக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, பூர்வ ஜென்ம பாபங்கள் விலக, புண்ணியம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.\nபஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது. தருமர் தவமிருந்து, சிவனாரைத் தொழுத சிலிர்ப்பான இடம். தேசத்தை இழந்து, சபையின் முன்னே எல்லோராலும் அவமானப்படுத்தப்பட்டு வனாந்திரத்தில் வசித்த காலத்தில், இங்கே வந்து சில காலம் தவமிருந்தனர் தரும சகோதரர்கள். தருமர் தலைமையில் பாண்டவ சகோதரர்கள் வழிபட்ட சிவனாருக்கு இங்கே தனியே கோயில் உள்ளது. அந்த சுவாமியின் திருநாமம் தர்மேஸ்வரர். அர்ஜுனன் தங்கியிருந்ததை நினைவுபடுத்தும் வகையில், அர்ஜுனன் மங்கலம் என இந்த ஊர் அழைக்கப்பட்டு, பிறகு அதுவே அச்சுதமங்கலம் என மருவியது.\nஉண்மைக்கு உதாரணமாக விளங்கிய அரிச்சந்திர மகாராஜா, சத்தியத்தைக் கடைசி வரை கைவிடவே இல்லை. சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக நாடு, நகரம், அரண்மனை, மனைவி, மக்கள் என அனைத்தையும் இழந்தார். அனைத்தையும் இழந்து ஊர்ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார். இப்படியாக சுற்றிக் கொண்டிருக்கும் போது இலுப்பை மரங்கள் நிறைந்த அழகான வனப்பகுதியைக் கண்டு தன் மனதை பறிகொடுத்தார். அந்த இடத்தில் சில நாட்கள் தங்கி, அங்கேயிருந்த சிவலிங்கத் திருமேனியை வணங்கித் தொழுதார். சிவலிங்கத்துக்கு தினமும் அபிஷேகம் செய்தார். வில்வம் சார்த்தினார். கண்கள் மூடி, இடைவிடாது கடும் தவம் இருந்தார். இது மிகச் சாந்நித்தியமான சிவலிங்கம் என்று உள்ளுணர்வு சொல்கிறதே.. என யோசித்தார். இந்த லிங்கத் திருமேனி, காசியில் இருந்து எடுத்து வந்ததாக இருக்கவேண்டும். கங்கை நீரில் தினமும் நீராடிய லிங்கம் இது. இந்த காசி சிவலிங்கத்தை பூஜித்தால், பூர்வ ஜென்ம பாபங்கள் அனைத்தும் போய்விடும். நாம் செய்த புண்ணியங்களின் பலன்கள் கிடைத்துவிடும் என அறிந்து மெய்சிலிர்த்தார் அரிச்சந்திரன். ஏற்கெனவே, அருகில் உள்ள வனத்தில் வழிபட்டதால் நல்ல அதிர்வுகள் உள்ளே தோன்றியிருப்பதாக உணர்ந்திருந்தார் அவர். அந்தத் திருத்தலம், மிக உன்னதமான இடம். அங்கேயுள்ள குப்த கங்கை தீர்த்தம் ரொம்பவே விசேஷம் அதேபோல் இந்தத் தலமும் இங்கேயுள்ள தீர்த்தமும் சிறப்பானது என உணர்ந்தார் அரிச்சந்திரன்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட அற்புதமான திருத்தலம் இது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ளது அச்சுதமங்கலம். திருவாரூர்- திருவீழிமலை வழியில், திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஊர். புகழ்பெற்ற புண்ணிய சேத்தி���மான ஸ்ரீவாஞ்சியம். இங்கிருந்து சுமார் ஒன்றரை கி. மீ தொலைவில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/11/web-hosting-one-rupee.html", "date_download": "2020-07-11T08:06:32Z", "digest": "sha1:2VKSBCW6OCM567H4PRSSJS2E446GWE2B", "length": 6760, "nlines": 85, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: 1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) என்பது உங்களுக்கு கண்டிப்பாக ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அனைத்து வெப் ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்களும் வருடத்திற்கு 1000 ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வாங்கும்பொழுது 1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் என்பது எப்படி சாத்தியம் என்பதுதான் உங்கள் அனைவரின் ஒரே கேள்வியாக இருக்கும்.\nமுதல் ஒரு மாதத்திற்கு மட்டுமே 1 ரூபாய். முதல் மாதத்திற்கு மட்டும் எதற்க்காக 1 ரூபாய் என்றால் அது எங்களுடைய சேவை தரத்தினை அறிந்துகொள்வதற்காக மட்டுமே.\nபலரும் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்று செலவுசெய்து வெப் ஹோஸ்டிங் வாங்கியபிறகு அந்த ஹோஸ்டிங் கம்பெனியின் சேவை தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் \"ச்சே இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு தரம் குறைந்த சேவையாக உள்ளதே\" என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.\nஇப்படியெல்லாம் அடிபட்டவர்கள் எங்களிடம் ஹோஸ்டிங் வாங்கவும் தரத்தினை ஆராயாமல் எப்படி வாங்குவது என்று யோசிப்பர். முதல் மாதத்திற்கு 1 ரூபாய் செலுத்துவது என்பது அனைவருக்கும் ஒரு சாதாரண விஷயம். இந்த ஒரு ரூபாயால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் வரப்போவதில்லை.\nநாங்கள் வழங்கும் வெப் ஹோஸ்டிங் சேவையின் தரம் உங்களுக்கு ஒகே என்னும்பட்சத்தில் அப்படியே அப்கிரேடு செய்துகொள்ளலாம்.\nவெப்ஹோஸ்டிங் வாங்கும்முன் 1 ரூபாயில் எங்களது சேவை தரத்தினை ஒரு மாதத்திற்கு உபயோகித்து பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.\nமுக்கிய அம்சமாக, நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் நிறுவனம் என்பதால் வெப்சைட் தொடர்பான அனைத்து உதவிகளும் உங்களுக்கு தமிழிலேயே வழங்கப்���டும்.\nநீங்களும் ஒரு ரூபாய் வெப் ஹோஸ்டிங் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் சேவை தொடர ..வாழ்த்துக்கள் நன்றி\nஇது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nதொழில் முன்னேற்ற குறிப்புகள் (1)\nஇலவசமாக போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் வாங்க....\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/184815?ref=archive-feed", "date_download": "2020-07-11T08:52:21Z", "digest": "sha1:5FVKNBKGMSGCCGTUQA7I2YZPYQ76DDYJ", "length": 8031, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஆண் நண்பனை காப்பாற்ற மனைவி செய்த மோசமான செயல்: அதிர்ச்சியடைந்த கணவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண் நண்பனை காப்பாற்ற மனைவி செய்த மோசமான செயல்: அதிர்ச்சியடைந்த கணவர்\nவேலூர் மாவட்டத்தில் தனது ஆண் நண்பருக்காக கணவனை அடித்து மருத்துவமனையில் படுக்க வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெந்தாமரை கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. சம்பவம் நடைபெற்ற அன்று கோயிலுக்கு வருமாறு தனது மனைவியை அழைத்துள்ளார் செந்தாமரை. ஆனால், தான் வரவில்லை என்று ஜெயந்தி கூறியுள்ளார்.\nஇதனால், தனியாக கோயிலுக்கு சென்ற செந்தாமரை, வீடு திரும்பிய போது தனது மனைவி ஆண்நண்பருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதனால் கோபம் கொண்ட செந்தாமரை ஆண் நண்பரை அடித்து உதைத்தார். வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ஜெயந்தி, தன்னுடைய கணவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் செந்தாமரையோ, ஜெயந்தியின் ஆண் நண்பரை அடித்து உதைத்துள்ளார்.\nஆண் நண்பரைக் காப்பாற்ற செந்தாமரையின் மர்ம உறுப்பைத் தாக்கியுள்ளார் ஜெயந்தி. தற்போது, செந்தாமரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nதற்போது, இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்து, ஜெயந்தியிடமும் அவரின் ஆண் நண்பரிடமு��் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-11T08:24:21Z", "digest": "sha1:ARX3VRBES3PPUR6USRVN7RGUX2HLFWCU", "length": 29593, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு!..[காணொளி இணைக்கபட்டுள்ளது]நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் – நெய்வேலி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி\nபிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு\nநாள்: ஜனவரி 21, 2012 In: புலம்பெயர் தேசங்கள்\nபிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனநாயகத்துக்காக நீண்ட நாட்களாகப் போராடிவரும் இடதுசாரியான பேராசிரியர் ஜோசே மரியா சிசன் அவர்கள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக வரலாறு முக்கியத்துவம்வாய்ந்த தமது கருத்துக்களை ப���ிவுசெய்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தரும், அந் நாட்டின் புதிய மக்கள் இராணுவத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான பேராசிரியர் சிசன் அவர்கள் தமிழ் நெட் இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.\nஅதில் அவர் ஈழத் தமிழர்களின் இறையாண்மை தொடர்பாகவும் மற்றும் இலங்கை அரசின் காட்டுமிராண்டித் தனத்தையும் பற்றி தனது கருத்துக்களை தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். இவர் வெளியிடும் கருத்துக்கள் பல உலக நாடுகளால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இவர் ஈழத் தமிழர்கள் தொடர்பாக தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் உலகில் உள்ள பல்லின மக்கள் மற்றும் ராஜதந்திரிகளால் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்பதிலும் ஐயமில்லை.\nஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனம் இவர்களுக்கு என்று ஒரு இறைமை இருக்கிறது, அதனை தமிழர்கள் கையில் எடுத்தால்தான் அவர்கள் இன அழிப்பில் இருந்து காக்கப்படுவார்கள் என்ற ஆணித்தரமான கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு நாட்டிற்கு இருக்கும் இறைமை போல ஈழத் தமிழ் மக்களுக்கும் ஒரு இறைமை இருக்கிறது என இவர் குறிப்பிட்டுள்ளார். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈரோஸ் அமைப்பானது இவருடன் தொடர்புகளைப் பேணி வந்தமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும். விடுதலைப் புலிகள் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் எனவும் ஆனால் இலங்கை அரசு அவர்கள் முன்வைத்த கோரிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பேராசிரியர் சிசன் மேலும் தெரிவித்தார்.\nபிலிப்பைன்ஸ் கம்மியூனிஸ்ட் கட்சிக்கு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிப் படை ஒன்றும் உள்ளது. அதனை புதிய மக்கள் இராணுவம் என்று அழைப்பார்கள். இவ்வமைப்பை அமெரிக்கா 2002ம் ஆண்டு தீவிரவாதிகளின் பட்டியலில் இட்டது. இதனை அடுத்து ஐரோப்பிய யூனியனும் இவர்களை தீவிரவாதிகளின் பட்டியலில் இட்டனர். விடுதலைப் புலிகளை தடைசெய்தது போன்றே இவ்வமைப்பையும் பல உலக நாடுகள் தடைசெய்தது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் இவர்கள் தற்போது பிலிப்பைன்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பேராசிரியர் சிசன் அவர்கள் நெதர்லாந்து அரசால் 2007ம் ஆண்டு கைத��செய்யப்பட்டார். இவை அனைத்தும் அமெரிக்க-பிலிப்பைன் அரசின் கூட்டுச் சதியாக அமைந்திருந்தது. ஆனால் அவர் மீது தொடரப்பட்ட வழக்கு பின்னர் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றால் தள்ளுபடிசெய்யப்பட்டது. பேராசிரியர் சிசன் அவர்கள் குற்றமற்றவர் என நிரூபணமானது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடையவைக்கும் செயலாக அமைந்திருந்தது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் ஈழப் போராட்டத்தை ஒத்த ஒரு சூழல் இருக்கும் போது, இக் கட்சி மற்றும் இதன் இராணுவப் பிரிவு என்பன தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் ஆதரவு மற்றும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துக்கு எப்போதும் உண்டு என்பதனை இவர் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன் இடதுசாரியான பேராசிரியர் சிசன் அவர்கள் துல்லியமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசு நிச்சயம் தனது அதிருப்தியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிர்வின் அரசியல் மற்றும் சர்வதேச அரசியல் நிருபர் தெரிவித்தார்..\nகிருஷ்ணாவின் தீர்வு பேச்சு தமிழர்களை ஏமாற்றும் திட்டமிட்ட நாடகம்: நாம் தமிழர் கட்சி\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – கனடா பொறுப்பாளர்கள் நியமனம்\nகோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம்\nநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nபெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் ̵…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தே…\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்…\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2020/01/", "date_download": "2020-07-11T07:30:38Z", "digest": "sha1:BOTLXEEAOSHKKODZ5XMSJ3ORASHBVFJG", "length": 12020, "nlines": 184, "source_domain": "exammaster.co.in", "title": "January 2020 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nஇன்றைய வினாடி வினா, நடப்புக் கால நிகழ்வுகள், முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள்\nபால சக்தி புரஸ்கார் விருது – 2020\nஇன்றைய வினாடி வினா, கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நடப்புக் கால நிகழ்வுகள்\nநடப்புக் கால நிகழ்வுகள் – ஜனவரி – 2020\nModel Question Papers, இன்றைய வினாடி வினா, நடப்புக் கால நிகழ்வுகள்\n1. மத்திய அரசின் ‘மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட Cராட்...\n– வீ.வீ.கே. சுப்புராஜ் 2019 டிசம்பரில் சில்லரைப் பணவீக்கம் 7.35 சதவீதம், நாட்டின் GDP என்று சொல்லக்கூடிய ஒட்டுமொத்த வளர்ச்சி 2019-2020-இல் 5 சதவ...\nArticles about Education, Education Breaking News, கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நடப்புக் கால நிகழ்வுகள்\nBreaking news, நடப்புக் கால நிகழ்வுகள்\nஇந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம்\n– வீ.வீ.கே. சுப்புராஜ் இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2350 குழந்தைகள் மரிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வேதனை அளிக்கிறது அதுவும் ஒரு ...\nBreaking news, கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நடப்புக் கால நிகழ்வுகள்\n– வீ.வீ.கே. சுப்புராஜ் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) சமீபத்தில் வெளியிட்டுள்ள முன்கூட்டிய மதிப்பீட்டின்படி இந்தி...\nகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நடப்புக் கால நிகழ்வுகள்\nசென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது… கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள்\nBreaking news, நடப்புக் கால நிகழ்வுகள்\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 43-வது புத்தக காட்சி சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை நந்தனம் ஒய்...\nமுப்படைத்தளபதி – புதிய பதவி உருவாக்கம்\nBreaking news, கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நடப்புக் கால நிகழ்வுகள்\n– வீ.வீ.கே. சுப்புராஜ் குடியரசுத��தலைவர் தன் பதவியின் பொருட்டு பெயரளவில் முப்படைகளுக்கும் தலைவர் (Supreme Commander of the Armed Forces) என நமது அரசியல...\nBest Education Articles, வரவிருக்கும் தேர்வுகள்\nகார்டோசாட் – 3 செயற்கைக்கோள்\nகட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நடப்புக் கால நிகழ்வுகள்\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-ஆவது ஏவுதளத்திலிருந்து, PSLV–C 47 ராக...\nBreaking news, நடப்புக் கால நிகழ்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=37558", "date_download": "2020-07-11T08:37:19Z", "digest": "sha1:777EQK25HM7F6GSCQBSNKKSLM4HLTW5Z", "length": 11278, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nஎழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல முயற்சிதான் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற வாழ்த்தி துவா செய்வோம் .\nஉணவுதான் மருந்து என்று இருந்த காலம் மாறி மருந்துதான் உணவு என்று மாறிவிட்டது .\nகுறிப்பாக காயலில் முன்பு அணைத்து உணவுகளும் அணைத்து வேளைகளுக்கும் வீட்டில்தான் தயாரித்து உண்டோம் அதனை சிறிது சிறிதாக குறைத்து கொண்டதால் பெரிய பெரிய வியாதிகளுக்கு நாம் உணவாக மாறிக்கொண்டு இருக்கிறோம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=114", "date_download": "2020-07-11T07:45:53Z", "digest": "sha1:LDBN3HLEBZUGSWYO6BRGZRRTN7E73J5W", "length": 104209, "nlines": 240, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்\n14. பக்தருக்குப் புத்திரபாக்கியம் அருளிய லீலை\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 ஸாயீநாதா, ஞானிகளில் உத்தமரே, ஜய ஜயõ தயாளரே, குண கம்பீரரே, ஜய ஜயõ நிர்விகாரரே, அப்பாலுக்கும் அப்பாற்பட்டவரே, ஜய ஜயõ எல்லையற்றவரே, மாசிலாமணியே, ஜய ஜயõ\n2 நிஜமான பக்தர்களின் மீதுள்ள தயையினால், அவர்களால் கண்டறிய முடியாதவற்றை மனத்திற்கொண்டு அவர்களை சங்கடங்களி­ருந்து விடுவிப்பதற்காகப் பல உருவங்களில் தோன்றுகிறீர்.\n3 தீனர்களை உத்தாரணம் (தீங்கினின்றும் மீட்கை) செய்வதற்காகவும் பக்தர்களுக்குள்ளே இருக்கும் அரக்கத்தனம், கெட்ட புத்தி, துர்நடத்தையைத் தூண்டும் பூர்வஜன்ம வாசனைகள் இவற்றை வதம் செய்வதற்காகவும் தோன்றிய லீலாவதாரமே நீர்.\n4 எவரெல்லாம் தூய மனத்துடன் ஸாயீ தரிசனத்திற்கு வந்தனரோ அவரெல்லாம் ஆத்மானந்த ரஸத்தைப் பருகினர்; உள்ளே ஆனந்தம் நிரம்பி வழிந்தது; அன்பினால் கண்ட சுகத்தில் ஊஞ்சலாடினர்.\n5 ஹீனனும் தீனனுமாகிய நான், இக்குணங்கள் நிரம்பிய ஸமர்த்த ஸாயீயினுடைய பொற்பாதங்களில் சரணாகதியாக ஸாஷ்டாங்கமாக விழுந்து மறுபடியும் மறுபடியும் நமஸ்கா��ம் செய்கிறேன்.\n6 மலேரியா ஜுரத்தால் பீடிக்கப்பட்ட பக்தர், கறுப்புநாய் தயிர்ச்சோறு தின்றதால் குணமடைந்த (முன்பு சொன்ன) காதையி­ருந்து நான் இப்பொழுது தொடர்கிறேன்.\n7 பயங்கரமான காலராநோய், அவர் ஆட்காட்டி விரலை உயர்த்தியதாலும் தரண்1 குடிக்க வைத்ததாலும் வறுத்த வேர்க்கடலையைத் தின்பதற்குக் கொடுத்ததாலும் மறைந்துவிட்டது எவ்வாறு என்பதுபற்றியும்,--\n8 அதுபோலவே, ஒருவருடைய சூலைநோய், மற்றொருவருடைய காதுவ­, இன்னொருவருடைய க்ஷயரோகம் ஆகியவை தரிசனமாத்திரத்திலேயே எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதுபற்றியும்,--\n9 எவ்வாறு ஸாயீயினுடைய அருளால் பீமாஜீ சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவித்தார் என்பதையும், எவ்வாறு அவர் நன்றியுணர்ச்சியுடன் வாழ்நாள் முழுவதும் ஸாயீ பாதங்களில் சரணடைந்தார் என்பதையும் சொன்னேன்.\n10 சொல்லப்போகும் நிகழ்ச்சியும் அதுபோன்றே விநோதமானது. யாரும் ஏற்கெனவே கண்டிராத அற்புதம். கதை கேட்பவர்கள் மேலும் கேட்பதற்கு எவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், அதை இப்பொழுது சொல்கிறேன்.\n11 கேட்பவர்களுக்கு ஆர்வமில்லையெனில், கதை சொல்பவர் எப்படி உணர்வூட்டப் படுவார் கதை எவ்வாறு சிறக்கும் எவ்வாறு ரஸபூர்ணமாக (ஆனந்தம் நிரம்பியதாக) இருக்கும்\n12 இந்நிலையில் பிரவசனம் செய்பவர் என்ன செய்யமுடியும் அவர் முழுக்க முழுக்கக் கேட்பவர்களின் ஆதீனத்தில் அன்றோ இருக்கிறார். கதை கேட்பவர்களே அவருக்கு முக்கிய ஆதாரம்; அவர்களுடைய உற்சாகத்தினால்தான் கதை இனிமை நிரம்பியதாகிறது.\n13 ஒரு ஞானியின் சரித்திரமாக இருப்பதால், சுபாவத்திலேயே காதை உள்ளும் புறமும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில், அவருடைய வாழ்க்கை நெறி, ஆஹாரப் பழக்கம், நடத்தை, போக்குவரத்து அனைத்துமே கவர்ச்சியானவை. அவருடைய ஸஹஜமான சொல்லே இனிமையானது.\n14 இது வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று; ஆத்மானந்தத்தின் ஜீவனாகும். இதை தயாஸாகரமான ஸாயீ மஹராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார்.\n15 பிரவிருத்தி மார்க்கத்தைப்பற்றிப் (உலகியல் வாழ்முறைபற்றிப்) பேசியே அவர்களுக்கு நிவிர்த்தி மார்க்கத்தை (ஆன்மீக வாழ்முறையை)க் காண்பித்தார். ஸத்புருஷர்களின் கதைகள் இவ்விதமாக, இவ்வுலக வாழ்வையும் பரவுலக வாழ்வையும்பற்றிப் பேசும்.\n16 இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் நோக்கமாக இருக்கவேண்டும்.\n17 அனந்தமான புண்ணியங்களின் பலத்தால் நரஜன்மம் எதிர்பாராமலேயே ஏற்படுகிறது. மனிதன் மேற்கொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்தால் அது மிகப்பெரும் பாக்கியம்.\n18 இந்த நல்வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளாதவன் தன்னைப் பூமிக்கு அர்த்தமற்ற பாரமாக்கிக்கொள்கிறான். அவன் பெறும் மகிழ்ச்சி, ஒரு மிருகத்தின் மகிழ்ச்சியைவிட எப்படி அதிகமாக இருக்கமுடியும்\n19 அம்மாதிரியான மனிதன் கொம்புகளும் வாலும் இல்லாத மிருகமே அல்லனோõ அவனுக்கு உண்பதும் உறங்குவதும் பயப்படுவதும் சிற்றின்பச் சேர்க்கையும் அல்லால் வேறெதுவும் தெரியாது.\n20 ஓõ நரஜன்மத்தின் மஹிமைதான் என்னேõ பக்தியும் இறை வழிபாடும் முக்தியடைவதும் இந்த நரஜன்மத்தின் மூலமாகத்தான் லாபமாகும்; தன்னையறிதலும் இதன் மூலமாகவே.\n21 மேகமண்டலத்தில் கணநேரமே ஒளிரும் மின்னலைப் போன்று நிலையில்லாதது இம்மனித வாழ்க்கை. பூமியில் வாழும் மனிதர்கள் காலன் என்னும் ஸர்ப்பத்தால் விழுங்கப்பட்டிருப்பதால், கணமேனும் சுகம் காண்பதரிது.\n22 மாதா, பிதா, சகோதரன், சகோதரி, மனைவி, மகன், மகள், மாமன் ஆகியவர்களனைவரும் நதிப்பிரவாஹத்தில் கட்டைகள் அடித்துக்கொண்டு வருவதுபோல் குறுகிய காலத்துக்கு ஒன்றுசேர்கிறார்கள்.\n23 ஒரு கணத்தில் கட்டைகள் ஒன்றுசேர்கின்றன; அடுத்த கணமே அலைகளால் சிதறியடிக்கப்படுகின்றன. ஒருமுறை பிரிவினை வந்துவிட்டால், மறுபடியும் முன்போன்றே ஒன்றுசேர்வது என்பது நடக்காத காரியம்.\n24 ஆத்மாவுக்கு ஹிதமானதை இந்த ஜன்மத்தில் சாதிக்காதவன், தன்னுடைய தாயாருக்குப் பிரஸவ வ­யைக் கொடுத்தது வியர்த்தம். ஞானிகளின் பாதங்களை சரணடையாவிடின் அவனுடைய வாழ்க்கையே வீண்.\n25 ஒரு பிராணி பிறந்தவுடனே, சாவின் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. 'சாவு இன்று வராது, நாளைக்கோ அல்லது நாளைமறுநாளோதான் வரும்ஃ என்று நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.\n26 காலனைப்பற்றிய நினைவு மனத்தைவிட்டு மறைய வேண்டா. இந்த தேஹமானது கேவலம் காலனுக்கு உணவே. இதுதான் இவ்வுலக வாழ்வின் லக்ஷணம். ஆகவே உஷார்õ\n27 எவர் உலக விவகாரங்களை வி��ேகத்தோடும் ஞானத்தோடும் அணுகுகிறாரோ, அவர் பிரயாசையின்றியே ஆன்மீக முன்னேற்றம் அடைவார். ஆகவே, உலகியல் விவகாரங்களில் மந்தமோ சோம்பேறித்தனமோ உதவாது. மனித வாழ்வின் நான்கு புருஷார்த்தங்களில் (அறம் - பொருள் - இன்பம் - வீடு) ஆர்வமின்மையோ உதாசீனமோ உதவாது.\n28 ஸாயீயின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்க்கையில் உயர்ந்த சிரேயசை (மேன்மையை) அடைவார்கள். அவர்களுக்கு ஸாயீயின் பாதங்களின்மேல் பக்தி வளர்ந்து சந்தோஷமென்னும் பெருநிதி அவர்களுடையதாகும்.\n29 ஸாயீயின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்கதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை நினைவுகொள்வார்கள்.\n30 இக்காதைகள் நிசப்தமானதைப்பற்றிய சப்தம் மிகுந்த வர்ணனை; இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதை இந்திரியங்களால் சுவைத்த அனுபவம். ஆகவே, இந்த அமிருதபானத்தை எவ்வளவு அருந்தினாலும் திருப்தி கிடைப்பது துர்லபம் (அரிது)õ\n31 ஞானிகளுடைய மஹிமை சொல்லுக்கப்பாற்பட்டது; அவர்களுடைய லீலையோ கற்பனைக்கப்பாற்பட்டது; வார்த்தைகளால் முழுமையாக விளக்கும் ஸாமர்த்தியம் யாருக்கு உண்டு\n32 இக்காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் ஸாயீ கண்முன்னே தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவுபகலாக நிலைத்துவிடுவார்.\n33 கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்றுவந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.\n34 இவ்வாறு அவரை நிதித்யாஸனம் (ஈடுபாட்டுடன் திரும்பத் திரும்பச் செய்யப்படும் தியானம்) செய்தால் உம்முடைய மனம் உன்மன1 நிலையில் நுழைந்துவிடும். அனுதினமும் இவ்வாறு நடப்பின், உம்முடைய மனம் ஸச்சிதானந்தத்தில் கலந்துவிடும்.\n35 இப்பொழுது, முந்தைய அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடப்பட்ட காதையை ஆரம்பிப்போம். கேட்பவர்களேõ பயபக்தியுடன் கேளுங்கள்.\n36 பா(ஆஏஅ)வ2 பக்தியென்பது, சிராபுரீ (ரவாகேசரியும் பூரியும்) தின்பதைப் போன்றது. எவ்வளவு அதிகமாகத் தின்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவலும் பெருகும். தொண்டைவரை தின்றாலும் முழுத்திருப்தி கிடைக்காதுõ\n37 ஆகவே, கதை கேட்பவர்களேõ இன��னுமொரு காதையை நீங்கள் பயபக்தியுடன் கேட்டால் ஞானிகளை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மையை அளிக்கக்கூடியது என்பதுபற்றி திடமான நம்பிக்கையைப் பெறுவீர்கள்.\n38 வெளிப்பார்வைக்கு, பாபா ஏதும் செய்யாதவர் போலவே தெரிந்தார். தம்முடைய ஆஸனத்தை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே அவருக்கு எங்கு நடப்பதும் தெரிந்திருந்தது. ஸகல ஜனங்களுக்கும் இதை அவர் அனுபவத்தால் காண்பித்தார்.\n39 ஸத் என அழைக்கப்படும் முழுமுதற்பொருள் நம்முள்ளே இருப்பதுபோன்றே பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கிறது. இதை எப்பொழுதும் மனத்திற்கொண்டு, இறைவனின் ஸேவைக்கு உடலை அர்ப்பணம் செய்துவிடுங்கள்.\n40 'ஸத்ஃ எனும் தத்துவத்திடம் (முழுமுதற்பொருளிடம்) சரணடைந்தவர் எப்பொருளிலும் எம்மனிதரிலும் ஒன்றையே பார்ப்பார். 'பலஃ என்னும் தத்துவத்தைக் கைக்கொள்பவர் ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொள்வார்.\n41 துவைதத்தை (இறைவன் வேறு, மனிதன் வேறு என்னும் தத்துவம்) நிர்த்தாரணம் செய்யும் புத்தியானது அஞ்ஞானமேயன்றி வேறெதுவும் இல்லை. குருவினிடம் செல்வதால் சித்தம் சுத்தமடைகிறது; தன்னையறியும் ஞானம் பிறக்கிறது.\n42 அவித்யையி­ருந்து (அஞ்ஞானத்தி­ருந்து) விடுபடுவதே 'இருப்பது ஒன்றேஃ என்ற ஞானம் பெறும் வழி. அணுவளவு பேதபுத்தி இருப்பினும், இருப்பதனைத்தும் இறைவனே என்ற நிலையை எவ்வாறு உணரமுடியும்\n43 பிரம்மாவி­ருந்து (படைக்கும் கடவுள்) நகராப் பொருள்கள்வரை அனைத்தையும் எக்கோணத்தில் பார்த்தாலும் முழுமுதற்பொருளே. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் காட்டுவதால், விவேகம் இல்லாதவர்களுக்கு அவை முழுமுதற்பொருளி­ருந்து வேறுபட்டனவாகத் தெரியலாம்.\n44 எது ஸகல விஞ்ஞானங்களையும் சுபாவத்தினாலேயே அறிந்திருக்கிறதோ, எது பெயரையும் உருவத்தையும் இழந்து நிற்கிறதோ, எதற்கு ஸம்ஸார தர்மம் என்பது இல்லையோ, அதுவே பகுதியும் விகுதியும் இல்லாத பிரம்மம் (முழுமுதற்பொருள்).\n45 சுபாவத்தினால் 'தான் வேறுஃ என்று நினைத்துக் கொள்வதாலும், அஞ்ஞானத்தாலும் மோஹத்தாலும் விளையும் தவறுகளாலும், துவைத மாயையால் தடம் புரண்ட மனம், ஏகத்துவ போதனையால் அமைதியையும் சாந்தியையும் அடைகிறது.\n46 இவ்வுலகத்தையே ஒன்றாகவும் ஒரேசக்தி நிரம்பியதாகவும் நினைத்து, 'நான் வேறு மற்ற ஜனங்கள் வேறுஃ என்று நினைக்காதவர், தன்னி­ருந்து வேறுபட்டதாக எதையும் காண்பதில்லை.\n47 பெயரையும் உருவத்தையும் செயல்புரிவதையும் தடங்கல்களாகக் கருதி, துவைத பா(ஆஏஅ)வனையை அடியோடு விட்டுவிடுவதே முழுமுதற்பொருளுடன் ஐக்கியமாவதாகும்.\n48 ''நான் ஒருவனே இருக்கிறேன்; நான் இல்லாத இடமே இல்லை; பத்துத் திசைகளிலும் நான் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை.ஃஃ (அத்துவைதத்தின் சிகரம்)\n49 இந்த பா(ஆஏஅ)வனையை திடமாகப் பற்றிக்கொள்; மயக்கம் தரும் மாயையை உதறித் தள்ளிவிடு. 'என்னைத் தவிர வேறெந்த வஸ்துவும் இங்கில்லைஃ என்பதை மனத்திற்கொண்டு உன்னையே அறிவாயாகõ\n50 எங்கிருந்து இந்த துவைத பா(ஆஏஅ)வனை எழுகிறது கதை கேட்பவர்களுக்கு இந்த ஸந்தேஹம் எழுவது ஸஹஜமே. பிரம்மம், அறிந்துகொள்ளப்பட வேண்டியது; ஜீவன், அறிந்துகொள்ள முயல்பவன். எந்த உபாயத்தினால் துவைத பா(ஆஏஅ)வனையை விலக்கிவிட முடியும்\n51 பேதபுத்தி சிறிதளவு இருந்தாலும் 'ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லைஃ என்னும் நம்பிக்கையை அழித்துவிடும். மேலும், பிரித்துப் பார்க்கும் மனப்பான்மையை வளர்த்து ஜனனமரணச் சுழலுக்குக் காரணமாகிவிடும்.\n52 அஞ்ஞான நோக்கை அகற்றிவிட்டால், ஸகல சிருஷ்டியும் கரைந்துபோய்த் 'தானும் பிறவும் ஒன்றேஃ என்ற காட்சி தோன்றும். துவைத மாயை உடனே அகன்றுவிடும்.\n53 சுத்தமான நீரில் சுத்தமான நீரைக் கலந்தால், இரண்டும் ஒன்றாகிவிடுகின்றன. முன்பு இருந்த நிலையும் பின்பு ஏற்பட்ட நிலையும் எவ்வித வித்தியாசமுமின்றி ஒன்றேயாகிவிடுகிறது.\n54 விறகுகட்டைகள் உருவத்தில் வேறுபடலாம்; ஆனால், அக்கினி சொரூபத்தில் எந்த வேறுபாடும் இல்லை. அவற்றின் தனித்தன்மையையும் உருவ வேறுபாடுகளையும் இழந்துவிட்டு அக்கினி சொரூபமாகவே ஆகிவிடுகின்றன.\n55 அதுபோலவே, ஆத்தும ஐக்கிய விஞ்ஞானத்திற்கு வேறெந்த நிரூபணமும் தேவையில்லை. ஆத்மா எல்லா உயிர்களிலும் உறைகிறது; ஆனால், எப்பொழுதும் உருவமற்ற நிலையில்தான் இருக்கிறது.\n56 விபரீதமான, எதிர்மறையான, அபிப்பிராயங்கள் சித்தத்தில் குழப்பத்தையே விளைவிக்கின்றன. ஜனனமரணச் சுழ­ல் மாட்டிக்கொண்டு எப்பொழுதும் மனம் கொந்தளித்தவாறே இருக்கிறது.\n57 நாம ரூப தடங்கல்களைத் தாண்டியவர், மாயையால் பாதிக்கப்படாதவர், நிஜமான ஆனந்தத்தில் மூழ்கியவர், இறையனுபவம் பெற்றவர் - ஒரு சித்த புருஷராவார்.\n58 இந்நிலைக்குச் சிறந்த உதாரணம் ஸ்ரீஸாயீ. இந்த மூர்த்தியின் பாதங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் எல்லாப்பேறும் பெற்றவர்கள்; எல்லாப்பேறும் பெற்றவர்கள்õ\n59 சந்திரன் தண்ணீரில் இருப்பதுபோல் தெரியலாம்; ஆனால், அது வானில்தான் இருக்கிறது. அதுபோலவே ஞானிகள் பக்தர்களால் சூழப்பட்டிருப்பதைப் போலத் தோன்றலாம்; ஆனால் அவர்களுக்கு எந்த வஸ்துவின்மீதும் ஒட்டுத­ல்லை.\n60 எந்நேரமும் பக்தர்களுக்கிடையில் இருந்தாலும் அவர்களுக்கு எவர்மீதும் ஒட்டுத­ல்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே மூழ்கியிருப்பதால் அவர்களுக்கு வெளிக்காட்சிகள் தெரிவதில்லை.\n61 மஹாஸாதுக்களும் ஞானிகளும் இவ்வாறே; அவர்கள் மூலமாக இறைவன் பேசுகிறார். அவர்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை; அவர்களால் அடையமுடியாததும் ஏதுமில்லை.\n62 ஆன்மீக போதனையைப் பெறுவதும் அளிப்பதுமாகக் கணக்கற்ற சிஷ்யர்களும் குருமார்களும் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆனால், ஞானத்துடன் அனுபவத்தையும் சேர்த்து அளிக்கும் குரு அபூர்வமே.\n63 பூர்வாங்கமான வர்ணனை போதும்; முக்கியமான காதைக்குப் போவோம். ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண் டிருக்கும் கதைகேட்பவர்கள் நன்மை பெறுவர்.\n64 நிஜாம் ஸமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் நகரில் பிரக்கியாதி (புகழ்) பெற்ற பார்ஸி வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். தார்மீகமாகவும் உலகத்தினரால் விரும்பப்பட்டவராகவும் வாழ்ந்துவந்தார். அவருடைய பெயர் ரதன்ஜி. (முழுப்பெயர் ரதன்ஜி சாபூர்ஜி வாடியா)\n65 அவருக்கு ஏராளமான செல்வமும் வண்டி, குதிரை, விளைநிலங்கள், காடுகள் போன்று பலவகையில் சொத்துகளும் இருந்தன. அவருடைய வீட்டின் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருந்தன; எவருமே அவருடைய வீட்டி­ருந்து முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரும்பவில்லை.\n66 வெளிப்பார்வைக்கு அவர் மகிழ்ச்சிக் கட­ல் மூழ்கியிருந்தாலும், இரவு பகலாக அவருடைய மனத்தைக் கவலையென்னும் பெரிய முதலை கடித்துத் தின்றுகொண் டிருந்தது.\n67 எவருமே பூரணமான, குறையொன்றுமே இல்லாத, ஆனந்தத்தை அனுபவிக்கமுடியாது என்பது இறைவனின் ஆணை போலும்õ ஒருவருக்கு ஒரு குறை; மற்றொருவருக்கு வேறு குறை; ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை அல்லது ஏக்கம் இருக்கவே செய்கிறது.\n68 ஒருவர் சொல்லலாம், 'நான் ஒருவனே ஸர்வ ஐசுவர்யங்களையும் பெற்ற உயர்ந்த மனிதன்ஃ என்று. கர்வத்தால் தலைவீங்கிக் கெட்டவழிகளில் செல்ல ஆரம்பிக்கலாம்.\n69 திருஷ்டி வந்துவிடுமோ என்று பயந்து, ஒரு தாய் குழந்தைக்குத் தாடையில் தம்முடைய விரலால் கறுப்புப்பொட்டு இட்டுவிடுவதுபோல, இறைவனும் அப்பழுக்கற்ற நற்குணவான்களுக்கும் கண்ணேறு வாராத வகையில் ஏதோ ஒரு சிறிய குறையை வைத்துவிடுகிறான் என்பது நிதரிசனமாகத் தெரிகிறது.\n70 ரதன்ஜி அனுபவித்த பொன்னும் பொருளும் வருபவர்களுக்கெல்லாம் அன்னமிடும் தருமசிந்தனையை அளித்தது. ஏழையெளியவர்களின் துயர் துடைக்க உதவிகளையும் செய்துவந்தார். எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருந்தார்.\n71 இவ்வாறு, வெளியுலகப் பார்வைக்கு அவர் சந்தோஷமாக வாழ்பவராகத் தெரிந்தார். ஆனால், ஆண் ஸந்ததி இல்லாதவர்களுக்குச் செல்வத்தின் மகிழ்ச்சி ஏது\n72 ஒன்றின்பின் ஒன்றாக அவருக்குப் பன்னிரண்டு மகள்கள் இருந்தனர். எப்படி அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் எப்படி அவருடைய மனம் சாந்தியடைய முடியும்\n73 பக்தியில்லாத பஜனை, சுருதியும் தாளமும் இல்லாத இசை, பூணூல் அணியாத பிராமணன், சோபை எங்கே இருக்கிறது\n74 ஸகலகலாவல்லவர், ஆனால் விவேகமற்றவர்; ஆசாரசீலர், ஆனால் ஜீவராசிகளின்மேல் தயையோ கருணையோ இல்லாதவர்; இவர்களிடம் சோபை எங்கே இருக்கிறது\n75 நெற்றியில் கோபிசந்தனம், கழுத்தில் துளசி மாலை, ஆனால் நாக்கு ஞானிகளைப் பற்றி அவதூறு பேசுகிறது, சோபை எங்கே இருக்கிறது\n76 பாவ மன்னிப்பு கோராத தீர்த்த யாத்திரை, அட்டிகை இல்லாத நகை அலங்காரம், ஆண் குழந்தை இல்லாத இல்லம், சோபை எங்கே இருக்கிறது\n77 ''நாராயணன் எனக்கு ஒரு மகனையாவது கொடுப்பாராஃஃ அனுதினமும் இதுவே அவருடைய சிந்தனையாக இருந்தது. மனம் அமைதியாக இருக்க மறுத்தது.\n78 இதனால் சேட்ஜி ஸதா சோகமாகவே இருந்தார். அன்னமும் பானமும் பிடிக்கவில்லை. எப்பொழுதும் உடைந்த மனத்துடன் இரவுபகலாகக் கவலையில் மூழ்கியவராக இருந்தார்.\n79 ''இறைவனேõ என்னுடைய மகிழ்ச்சியி­ருக்கும் இக்குறையை நீக்கி, என்னைக் களங்கமில்லாதவனாக ஆக்குவீராக. என்னுடைய வம்சவிருத்திக்காக ஒரு மகனையாவது அளிப்பீராக, ஓ பிரபுராயாõ இந்த அவப்பெயரி­ருந்து என்னைக் காப்பாற்றும்.ஃஃ\n80 கவி தாஸகணுவிடம் அவருக்கு மிகுந்த விசுவாசமிருந்தது. தம்முடைய இதயத்தில் இருந்த ரஹஸியமான ஆசையை அவரிடம் தெரிவித்தார். தாஸகணு கூறினார், ''சிர்டீக்குப் போய��வாருங்கள்; உங்களுடைய மனோரதம் நிறைவேறும்.--\n81 ''பாபாவை தரிசனம் செய்யுங்கள்; அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள்; உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள். அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார்.--\n82 ''போனால் உங்களுக்கு சுபம் உண்டாகும்; பாபாவின் வழிமுறைகள் கற்பனைக் கெட்டாதவைõ 'நீரே கதிஃ என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.ஃஃ\n83 இந்த யோசனை சேட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது; சிர்டீ போவதென்று தீர்மானித்துவிட்டார். முடிவு செய்தவாறே சில நாள்களில் ரதன்ஜி சிர்டீ வந்து சேர்ந்தார்.\n84 தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்று ஸாயீ பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். புண்ணியகோடியான ஸாயீமஹராஜைப் பார்த்தவுடனே அவருடைய இதயத்தில் பிரேமை பொங்கியது.\n85 ஒரு பூக்கூடையைத் திறந்து மாலை ஒன்றை எடுத்து அன்புடன் பாபாவின் கழுத்தி­ட்டார். பிறகு, அவர் பலவிதமான சிறந்த பழங்களை பாபாவின் பாதங்களில் ஸமர்ப்பணம் செய்தார்.\n86 மிகுந்த விநயத்துடன் பாபாவின் அருகில் ரதன்ஜி உட்கார்ந்துகொண்டார். பயபக்தியுடன் அவர் பாபாவிடம் பிரார்த்தனை செய்ததை இப்பொழுது கேளுங்கள்.\n87 ''மக்கள் பெரிய சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும்போது பாபாவின் பாதங்களை நாடுகிறார்கள்; பாபா உடனே அவர்களை ரக்ஷிக்கிறார்; இதுவே நான் கேள்விப்பட்டது.--\n88 ''ஆகவே, நான் உங்களை தரிசனம் செய்து ஒரு வேண்டுகோள் விடுக்கவே இவ்வளவு தூரம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய பாதங்களில் என் வேண்டுகோளை வைக்கிறேன்; மஹராஜ் என்னை நிராகரணம் (புறக்கணிப்பு) செய்துவிடாதீர்கள்õஃஃ\n89 பாபா அவரிடம் கூறினார், ''ஆக, இவ்வளவு நாள்கள் கழித்து இன்று என்னிடம் வந்திருக்கிறீர்õ ஆனால், இப்பொழுது முத­ல் எவ்வளவு தக்ஷிணை கொடுக்க விரும்புகிறீரோ அதைக் கொடும். அப்பொழுதுதான் உமக்குப் பலன் கிடைக்கும்.ஃஃ\n90 யார் தரிசனத்திற்கு வந்து அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினாலும், அவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, பார்ஸியானாலும் சரி, பாபா முத­ல் அவரிடம் தக்ஷிணை கேட்பார்.\n91 தக்ஷிணை என்ன சொல்பமான தொகையா ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா கிடையவே கிடையாதுõ நூறோ ஆயிரமோ லக்ஷமோ கோடியோ அவர் விரும்பிய தொகையைக் கேட்பார்.\n92 தக்ஷிணை கொடுக்��ும்போது, 'மேலும் கொண்டுவாஃ என்று கேட்பார். கையில் பணம் தீர்ந்துவிட்டது என்று சொன்னால், 'கடன் வாங்கிக்கொண்டுவாஃ என்று சொல்வார். யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்கமுடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் தக்ஷிணை கேட்பதை நிறுத்துவார்.\n93 அந்நிலையில் பக்தரிடம் சொல்வார், ''சிறிதும் கவலைப்படாதீர்õ நான் உமக்கு\n94 ''இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் யாரோ இருக்கிறார்; யாராவது ஒருவர் இருக்கிறார். ஆனால் எனக்கோ இங்கு யாருமே இல்லை; அல்லா, அல்லா மட்டும்தான் இருக்கிறார்.--\n95 ''என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனைவிட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவருக்கு, அவர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன்.ஃஃ\n96 கோடீச்வரராக இருக்கலாம், அவரும் எங்காவது ஏழை எளியவர்களிடம் தக்ஷிணைக்காகக் கடன் வாங்கிக்கொண்டு வரும்படி ஆணையிடப்பட்டார்.\n97 செல்வரோ, ஆண்டியோ, ஏழையோ, பலமில்லாதவரோ, பணமில்லாதவரோ - ஸாயீ அவர்களுக்குள்ளே ஒருவர் முக்கியமானவர், மற்றவர் முக்கியம் அல்லர் என்று பேதம் பார்த்ததில்லை.\n98 இவ்வாறு, யாராக இருந்தாலும் சரி, தம்முடைய கௌவரத்தையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு பாபாவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு, ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று பாபாவுக்கு தக்ஷிணை கொடுப்பதற்காகப் பிச்சை எடுத்தனர்.\n99 சுருங்கச் சொன்னால், தக்ஷிணை கேட்டு வாங்கும் சாக்கில் பாபா அவர்களுக்குப் பணிவை போதனை செய்தார்.\n100 ஒரு ஸாதுவுக்குப் பணம் எதற்காக வேண்டும் என்று எவருக்கும் ஸந்தேஹம் எழலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், மிக எளிதாக இந்த ஸந்தேஹம் நிவிர்த்தியாகும்.\n101 ஸாயீ பூர்ணகாமர் (எல்லா ஆசைகளும் முழுமையாக நிறைவேறியவர்) என்றால் அவர் தக்ஷிணை எதற்காகக் கேட்கவேண்டும் பக்தர்களைப் பணம் கேட்பவரை, விருப்பமேதும் இல்லாதவர் என்று எவ்வாறு சொல்லமுடியும்\n102 எவருக்கு வைரமும் சிக்கிமுக்கிக்கல்லும் ஒன்றோ, எவருக்குத் தாமிரக் காசும் தங்கமொஹராவும் ஒன்றோ, அவர் எதற்காகப் பணத்துக்காகக் கை நீட்டுகிறார்\n103 வயிற்றுப்பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பவர், ஏழ்மையையும் பற்றற்ற வாழ்வையும் விரதமாகக் கொண்டவர், ஆசைகள் ஏதுமின்றி வைராக்கியத்துடன் வாழ்பவர் எதற்காக தக்ஷிணை எதிர்பார்க்கிறார்\n104 எவருடைய வாச­ல் அஷ்டஸித்திகளும் காத்துக்கொண் டிருக்கின்றனவோ, எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக்கொண் டிருக்கின்றனவோ அவருக்குப் பணம் தேவைப்படும் இழிநிலை ஏன்\n105 இவ்வுலக இன்பங்களைத் 'தூஃவென்று உதறியவர்களுக்கு, பரவுலக வாழ்வையும் வெறுத்து லட்சியம் செய்யாதவர்களுக்கு, எங்கு நன்மை இருக்கிறது என்பதை நன்கறிந்த பற்றற்ற ஸாதுக்களுக்குப் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது\n106 பக்தர்களின் க்ஷேமத்திற்கும் மங்களத்திற்காகவுமே வாழும் ஞானிகளுக்கும் ஸாதுக்களுக்கும் சான்றோர்களுக்கும் செல்வம் எதற்காக\n107 ஸாதுக்கள் எதற்காக தக்ஷிணை கேட்கிறார்கள் அவர்களுடைய மனம் ஆசையற்று இருக்கவேண்டும். பக்கீராக ஆகியும் பணத்தாசை விடாமல் பைஸாவை ஏன் நித்திய ஆராதனை செய்கிறார்கள்\n108 முதல் தரிசனத்தின்போது தக்ஷிணை ஏற்றுக்கொள்கிறார்; இரண்டாவது தரிசனத்தின்போது மறுபடியும் தக்ஷிணை கேட்கிறார்; விடை பெற்றுக்கொள்ளும்போது ''தக்ஷிணை கொண்டுவாரும்ஃஃ என்று இன்னுமொருமுறை கேட்கிறார். ஒவ்வொரு நிமிடமும் எதற்காக தக்ஷிணை\n109 சடங்குகளுடன் ஆசாரமாகச் செய்யும் பூஜையில் ஆசமனம் செய்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. நைவேத்தியம் (படையல்) ஆனவுடன் கைகளையும் வாயையும் அலம்பிக்கொள்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. பிறகு கைக்கு வாஸனைத்திரவியம் பூசியபின் தாம்பூலம் அளிக்கப்படுகிறது. இதெல்லாம் நடந்து முடிந்தபிறகு, கடைசியாகத்தான் தக்ஷிணை அளிக்கப்படுகிறது.\n110 ஆனால், பாபாவின் கிரமமே வேறு. சந்தனம் பூசப்பட்டுக்கொண் டிருக்கும்போதே, அக்ஷதை அலங்காரம் செய்யப்படும்போதே, தக்ஷிணை உடனே கொடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்.\n111 'ஓம் தத் ஸத் பிரம்மார்ப்பண மஸ்துஃ என்று ஓதி, பூஜையின் முடிவில் கொடுக்க வேண்டிய தக்ஷிணையை 'சுக்லாம்பரதரம்ஃ குட்டும்போதே பாபா கேட்பார்; அதை உடனே கொடுத்துவிட வேண்டும்.\n112 இருப்பினும் இந்த ஸந்தேஹத்தை பெருமுயற்சி ஏதும் எடுக்காமலேயே நிவிர்த்தி செய்துகொள்ளலாம். கொஞ்சம் கவனமாகக் கேட்பின் நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.\n113 செல்வம் சேமிப்பதின் நோக்கமே தருமகாரியங்களில் செலவிடவேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக, அல்பமான புலனின்ப நுகர்ச்சியிலேயே அது செலவாகிவிடுகிறது.\n114 செல்வம் தருமத்தை வளர்க்க வேண்டும்; தருமத்தி­ருந்து இறைஞானம் தோன்றும். செல்வம் இவ்வ��தமாக நம்மை ஆன்மீகப் பாதையில் அழைத்துச்சென்று மனத்திற்கு மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கிறது.\n115 ஆரம்பத்தில் வெகுகால பரியந்தம் பாபா எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எரிந்துபோன தீக்குச்சிகளையே சேர்த்து ஜோபி நிறைய வைத்திருந்தார்.\n116 பக்தரோ, பக்தரல்லாதவரோ, அவர் எவரிடமும் ஏதும் கேட்கவில்லை. யாராவது ஒருவர் அவர் முன்னால் ஒரு தம்பிடியோ1 துகாணியோ1 வைத்தால் அக்காசுக்குப் புகையிலையோ எண்ணெயோ வாங்கிக்கொள்வார்.\n117 அவருக்குப் புகையிலையின்மேல் பிரேமை; பீடியோ அல்லது சிலீமோ (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடிப்பார். சிலீம் செய்த ஸேவை எல்லையற்றது; அது புகையாத நேரமேயில்லை.\n118 பிறகு, யாரோ ஒருவருக்குத் தோன்றியது. ஞானியை தரிசனம் செய்ய எப்படி வெறுங்கையுடன் செல்வது ஆகவே அவர் கையில் சிறிது தக்ஷிணை எடுத்துக்கொண்டு சென்றார்.\n119 ஒரு தம்பிடி கொடுக்கப்பட்டால் பாபா அதைத் தம் ஜோபியில் போட்டுக்கொள்வார். ஆனால், எவராவது இரண்டு பைஸா நாணயத்தை வைத்தால், அதை யார் வைத்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். வெகுகாலம் இதுவே அவருடைய கிரமமாக இருந்தது.\n120 சில காலத்திற்குப் பிறகு, பாபாவின் மாஹாத்மியம் பரவியது. பக்தர்களுடைய கூட்டம் சிர்டீயில் குழுமியது. சாஸ்திர விதிகளோடுகூடிய பூஜையும் ஆரம்பிக்கப்பட்டது.\n121 சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷிணையும் ஸமர்ப்பணம் செய்யப்படாமல் நிறைவு பெறாது. இதை நித்தியவழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர்.\n122 மன்னனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே குருபூஜைக்கும் தக்ஷிணை ஸமர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.\n123 தக்ஷிணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைகிறார்கள்; பொன்னை தக்ஷிணையாகக் கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது.\n124 அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்குப் பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை ஸமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வத்தையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே, தக்ஷிணை நிறைந்த செல்வத்தை அளிக்கிறது.\n125 எப்படிச் சந���தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷிணையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.\n126 தெய்வபூஜைக்கு தக்ஷிணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போதும் தக்ஷிணை கொடுக்கப்படவேண்டும்.\n127 உலகியல் விவகாரங்களெல்லாம் பணத்தைக் கொடுத்தும் வாங்கியுமே நடக்கின்றன. தங்களுடைய புகழையும் கௌரவத்தையும் தக்கவைத்துக்கொள்ள, மக்கள் அம்மாதிரியான சமயங்களில் தாராளமாகவே செலவு செய்கின்றனர். (க­யாணம், கிருஹப் பிரவேசம் போன்றவை)\n128 'ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம்ஃ என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தக்ஷிணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தக்ஷிணை கொடுக்கக்கூடாது\n129 ஒரு மஹானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கேற்றவாறு பலவிதமான எண்ணங்களுடனும் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்கமுடியாது.\n130 சிலர் பக்தியுடனும் விசுவாசத்துடனும் செல்கின்றனர். சிலர் ஞானியினுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்õ\n131 சிலர் நீண்ட ஆயுளை வேண்டுகின்றனர். சிலர் யானை, பொன், செல்வம், ஸம்பத்துகள், சொத்து - இவற்றை வேண்டுகின்றனர். வேறு சிலர் புத்திரனையும் பௌத்திரனையும் (பேரனையும்) வேண்டுவர். சிலர் குன்றாத செல்வாக்கையும் பதவியையும் வேண்டுவர்.\n132 ஆனால், பாபாவினுடைய வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. கே­ செய்யவும் வம்பு பேசவும் வந்தவர்கள், அவர்களுடைய துர்புத்தி அழிக்கப்பட்டு பாபாவின் சரணகமலங்களைத் தொழுவதற்குத் தங்கிவிட்டனர்.\n133 சிலருக்கு அவ்வளவு பாக்கியம் கிடைக்காவிட்டாலும், தங்களுடைய நடத்தைக்காக அனுதாபமாவது படுவார்கள். நேரடியான அனுபவம் பெற்று, அஹங்காரத்தை விலக்கிவிட்டு நம்பிக்கையை திடமாக்கிக் கொள்வார்கள்.\n134 இவர்களனைவரும் இவ்வுலக வாழ்க்கையில் உழலும் சாதாரண மக்களே. தக்ஷிணை அளிப்பதால் அவர்கள் மனத்தூய்மை அடையவேண்டுமென்றே பாபா விரும்பினார்.\n135 ''யாகத்தால், தானத்தால், தவத்தால்ஃ' என்னும் தெளிவான சொற்களால் தக்ஷிணை அளிப்பது ஒரு 'ஸாதனை யுக்திஃ என்று ஆத்மஞானத்தை நாடுபவர்களுக்கு வேதம் போதனை செய்கிறது.\n136 அடியவர், உலகியல் நன்மைகளை விரும்பினாலும் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பினாலும், தாம் விரும்பியதை அடைவதற்காகவும் தம்முடைய சொந்த நலனுக்காவும் தம் குருவுக்கு தக்ஷிணை அளிக்கவேண்டும்.\n137 பிரஜாபதியே தம் சிருஷ்டியான தேவர்களுக்கும் அஸுரர்களுக்கும் மனிதர்களுக்கும் குருகுலவாசம் முடிந்தபின் அவர்கள் உபதேசம் கேட்கும்போது இதைச் சொன்னார்.\n138 பிரஜாபதி அவர்களுக்குத் 'தஃ (ஈஅ) என்ற ஒரே எழுத்தை உபதேசமாக அளித்துவிட்டு, இதி­ருந்து நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள் என்றும் கேட்டு, உபதேசத்தை அவர்கள் மனத்தில் பதியவைத்தார். குருமார்கள் சிஷ்யர்களிடம் செய்யும் லீலை விநோதமானதுõ (இது பிரஹதாரண்யக உபநிஷதத்தில் இடம் பெறுகிறது.)\n139 தேவர்கள் 'தஃ வை (தாந்த) அடக்கத்துடன் வாழுங்கள் என்று புரிந்துகொண்டனர். அஸுரர்கள் அதே 'தஃ வை தயை காட்டுங்கள் என்று புரிந்துகொண்டனர்; மனிதர்களோ 'தஃ வை தானம் செய்யுங்கள் என்று புரிந்துகொண்டனர். பிரஜாபதி பலேõ பலேõ என்று மூன்று இனத்தினரையும் பாராட்டினார்õ (ஒவ்வொரு இனத்தவரும் தங்களிடம் இல்லாத நற்குணத்தை வளர்த்துக்கொள்ளும்படி குரு உபதேசம் செய்கிறார் என்றே புரிந்துகொண்டனர்.)\n140 தேவர்கள் சுபாவத்தில் வேறுபட்ட மனிதர்களே தவிர வேறெவரும் அல்லர். உத்தமகுண ஸம்பன்னர்களாக இருந்தாலும் புலனடக்கமில்லாத மனிதர்களே தேவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\n141 அஸுரர்கள் துஷ்டபுத்தியும் குரூர சுபாவமுமுள்ள, ஹிம்ஸையை நாடும் மனிதர்களே. மனித இனமோ அடக்க முடியாத பேராசையால் அவதிப்படுகிறது. மனிதர்களில் இவ்வாறு மூன்று வகைõ (பிருஹதாரண்யக உபநிஷதம் - 5ஆவது அத்தியாயம் - ஸ்ரீசங்கர பாஷ்யம்).\n142 கருணாஸாகரமான ஸாயீநாதர், பேராசையால் பீடிக்கப்பட்ட மனித இனத்தை அவர்களுடைய நல்வாழ்வை மனத்திற்கொண்டு, கைகொடுத்துத் தூக்கி விடுதலை செய்கிறார்.\n143 தைத்திரியோபநிஷதத்தின் பதினொன்றாவது அனுவாகம் (செய்யுள் தொகுப்பு) தானத்தைப் பற்றிய பல ஆணைகளை இடுகிறது. ஒவ்வொன்றையும் கவனமாகக் கேளுங்கள்.\n144 ''முதலாவதாக, தானம் சிரத்தையுடன் கொடுக்கப்பட வேண்டும். அசிரத்தையுடன் கொடுக்கப்படும் தானத்திற்குப் பலனேதும் இல்லை. அரசனுடைய ஆணைக்கோ அல்லது சாஸ்திர விதிகளுக்கோ பயந்துகொண���டு கொடுக்கவேண்டும். வெட்கத்திற்குப் பயந்து சிறிதாவது கொடுக்கவேண்டும்.ஃஃ\n145 திருமணம் போன்ற சுபமான நிகழ்ச்சிகளின்போது, நட்பின் தாக்ஷிண்ணியத்தை நிறைவேற்றுவதற்காவது ஏதாவது ஒரு பரிசு அளிக்கப்பட வேண்டும். உலக விவகாரங்களின் படிப்பினை இதுவே.\n146 பாபாவும் தம் பக்தர்களிடம் அவர்களுடைய நன்மைக்காக 'தஃ என்னும் எழுத்தால் (உபநிஷதத்தில்) குறிப்பிடப்பட்டதையே கேட்டார். ''புலனடக்கத்துடன் வாழுங்கள்; தயை காட்டுங்கள்; தானம் செய்யுங்கள்; உங்களுக்கு அமோகமான மகிழ்ச்சி விளையும்.ஃஃ\n147 குருராயர் இந்த ஓரெழுத்து மந்திரத்தைத் தம் சிஷ்யர்கள் மூன்று தோஷங்களி­ருந்தும் விடுபடவேண்டும் என்பதற்காகவே உபயோகித்தார்.\n148 காமம், கோபம், பேராசை ஆகிய தோஷங்களை வெல்வது கடினம். இம்மூன்றும், தன்னையே உயர்த்திக்கொள்ளும் பாதைக்கு ஒவ்வாதன. ஆகவே, இந்த சுலபமான வழி பரிந்துரைக்கப்பட்டது.\n149 வேதங்களில் சொல்லப்பட்டவாறே ஸ்மிருதிகளிலும் (வாழ்க்கை நெறி நூல்களிலும்) சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், கேட்பவர்கள் திடமாகப் பிரீதிடைவதற்காக அதை நான் இங்கே தருகிறேன்.\n150 காமம், கோபம், பேராசை இம்மூன்றும் ஆத்மநாசத்தை உண்டுபண்ணும் நரகத்தின் வாயில்கள் என அறிந்துகொள். ஆகவே, இம்மூன்றையும் முற்றும் துறந்துவிடு.\n151 பரம தயாளரான ஸமர்த்த ஸாயீ, தம்முடைய பக்தர்களின் நலனுக்காகவே தக்ஷிணை கேட்டு வாங்கினார். அவர்களுக்குத் தியாகம் செய்யவேண்டுமென்ற படிப்பினையைச் சொல்­க்கொடுத்தார்.\n152 தக்ஷிணையால் அவருக்கு என்ன பெரிய பிரயோஜனம் குருவினுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு உயிரையும் கொடுக்கத் தயாராக இல்லாதவனுடைய ஆன்மீக வாழ்வு எப்படி உயர்வானதாகும்\n153 வாஸ்தவமாக, பக்தர்களின் ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர, பாபாவுக்கு தக்ஷிணையால் என்ன உபயோகம் அவர் உயிர் வாழ்வதற்கு தக்ஷிணையையா நம்பியிருந்தார்õ\n154 பசியாறுவதற்கு அவர் பிச்சையெடுத்தார். ஆகவே, தக்ஷிணை வாங்குவதில் சுயலாப நோக்கம் ஏதும் இருந்திருக்கமுடியாது. தக்ஷிணை கொடுப்பதால் பக்தர்கள் மனத்தூய்மை பெறவேண்டும் என்பதே அவருடைய ஒரே லட்சியமாக இருந்தது.\n155 மேலே சொல்லப்பட்ட வேதவசனத்தின்படி, தக்ஷிணை கொடுக்கப்படாமல் குருபூஜை முடிவு பெறாது.\n156 போதும் தக்ஷிணையைப்பற்றிய பிரஸங்கம்õ பேராசையாலோ சுயநலத்துக்காகவோ தக்ஷிணை கேட்கப்படவில்லை என்பதும் பக்தர்களின் நலனுக்காகவே கேட்கப்பட்டதென்பதுமான முக்கியமான கருத்து நன்கு தெளிவாகிவிட்டது.\n157 ஆகவே, இப்பொழுது ஏற்கெனவே விரிவாகச் சொல்லப்பட்ட காதையைத் தொடர்வோமாக. சேட் ரதன்ஜி பாபாவுக்கு தக்ஷிணை கொடுத்தபோது பாபா புரிந்த அற்புதமான லீலையைக் கேளுங்கள்.\n158 கேட்பவர்கள் கிருபைகூர்ந்து இந்த அற்புதமான காதையை கவனத்துடன் கேட்கவேண்டும். ஸாயீயின் எங்கும் நிறைந்த தன்மையையும் விசேஷமான குணத்தையும் அவர்களே காணலாம்õ\n159 சேட்ஜியை பாபா தக்ஷிணை கேட்டபோது பழைய நிகழ்ச்சியொன்றைப்பற்றிப் பேசினார். ஆனால், அது ஞாபகம் வராததால் சேட்ஜி வியப்படைந்தார்.\n160 ''நீர் ஏற்கெனவே மூன்று ரூபாயும் பதினான்கு அணாவும்1 எனக்குக் கொடுத்திருக்கிறீர். இப்பொழுது தக்ஷிணையாகக் கொண்டுவந்த பணத்தில் மீதியைக் கொடும்.ஃஃ\n161 அதுதான் அவர் செய்த முதல் தரிசனமானதால், சேட்ஜி பாபாவின் வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார். தம் நினைவுச்சுவடுகளில் தேடிப் பார்த்தார்.\n162 ''நான் இதற்குமுன் சிர்டீக்கு வந்ததேயில்லை. எவர்மூலமும் எதையும் கொடுத்தனுப்பியதுமில்லை. இவ்வாறிருக்கும்போது ஸாயீ மஹராஜ் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் புதிராக இருக்கிறதுõஃஃ என்று அவர் நினைத்தார்.\n163 அம்மாதிரியான நிகழ்ச்சி (தக்ஷிணை கொடுத்தது) நடந்ததே கிடையாதுõ ரதன்ஜீயை இது தர்மசங்கடநிலையில் வைத்தது. அவர் தக்ஷிணையைக் கொடுத்துவிட்டுப் பாதங்களில் வணங்கினார்; ஆனால் புதிர் விடுபடாமலேயே இருந்தது.\n164 இருந்தாலும், இதுவிஷயம் அவ்வண்ணமே நிறுத்தப்பட்டது. ரதன்ஜி தாம் வந்த காரியத்தை எடுத்துச் சொன்னார். பாபாவை மறுபடியும் வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக்கொண்டு உட்கார்ந்துகொண்டார்.\n165 சேட்ஜி மனத்தளவில் மிகத் திருப்தியடைந்து சொன்னார், ''பாபா, என்னுடைய பூர்வபுண்ணிய பலனால் நான் இன்று உங்களை தரிசனம் செய்கிறேன்.--\n166 ''நான் தெய்வ அருள் பெற்றவனில்லை; அல்ப ஞானம் படைத்தவன். எனக்குப் பூஜையைப்பற்றியோ யாகங்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது. விதிவசத்தால் இன்று நான் முக்காலத்தையும் அறிந்த ஒரு ஞானியை தரிசனம் செய்கிறேன்.--\n167 ''என்னுடைய மனக்குறையை நீங்கள் நன்கு அறிவீர்கள். கிருபாநிதியேõ தயாளரேõ இந்த விசுவாசமுள்ள அடியவனை உம்முடைய பாதங்களி­ருந்து விலக்கிவிடாதீர்கள்.ஃஃ\n168 ஸா���ீநாதர் மனமுருகி தயையுடன் கூறினார், ''அனாவசியமாகக் கவலைப்படாதீர்õ உம்முடைய போதாதகாலம் இப்போதி­ருந்து தேயும்.ஃஃ\n169 பிறகு, அவர் சேட்ஜியின் கையில் உதீ பிரஸாதத்தை அளித்தார்; அருட்கரத்தை சேட்ஜியின் சிரத்தின்மேல் வைத்து, பின்வரும் வார்த்தைகளால் ஆசீர்வாதம் செய்தார். ''அல்லா உம்முடைய வேண்டுதலைப் பூர்த்திசெய்வார்.ஃஃ\n170 ரதன்ஜி விடைபெற்றுக்கொண்டு நாந்தேட் திரும்பினார். தாஸகணுவிடம் சிர்டீயில் நடந்ததையெல்லாம் விரிவாகவும் வரிசைக்கிரமமாகவும் விவரித்தார்.\n171 ''நல்ல தரிசனம் கிடைத்து ஆனந்தமடைந்தேன். அவருடைய பிரஸாதமும் உறுதிமொழியும் ஆசீர்வாதமும் கிடைத்தன.--\n172 ''எல்லாமே மிகத் திருப்திகரமாக நடந்தன; ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மஹராஜ் எனக்குச் சொன்னது என்னவென்றே புரியவில்லைõ--\n173 '''மூன்று ரூபாய் பதினான்கு அணா நீர் ஏற்கெனவே கொடுத்துவிட்டீர் என்று எனக்குத் தெரியும்ஃ. பாபா என்ன தெரிவிக்கிறார் இங்கு எனக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.--\n நான் அவருக்கு எப்படி முன்னமேயே ஏதும் கொடுத்திருக்க முடியும் இப்பொழுதுதான் நான் முதன்முறையாக சிர்டீ சென்றேன். ஓ, எனக்கு இதனுடைய முக்கியத்துவம் ஒன்றுமே புரியவில்லையேõ--\n175 ''எனக்கென்னவோ இது புரியவில்லை. இது ஒரு சூக்குமமாகத் தெரிகிறது; என்னால் விடுவிக்கமுடியாத புதிர்; நீங்களாவது இதை எனக்குப் புரியவைக்க முடியுமா\n176 இது ஒரு மர்மமாகத்தான் இருந்ததுõ தாஸகணு இதனுடைய சூக்குமம் என்னவாக இருக்குமென்று யோசனைசெய்ய ஆரம்பித்தார். மனத்தில் எந்த சூசகமும் தென்படவில்லை.\n177 சிறிது நேரம் ஆழமாகச் சிந்தித்த பிறகு, அவருக்கு திடீரென்று ஞாபகம் வந்தது. மௌலீஸாஹேப் என்ற முஸ்லீம் ஞானியின் உருவம் அவருடைய மனக்கண்முன் தோன்றியது.\n178 இஸ்லாம் மதத்தில் பிறந்த அவர், வாழ்முறையில் ஒரு ஞானி; பளு தூக்கும் கூ­யாளாக வேலை செய்தார்; விதிவசத்தால் அமைந்த வாழ்க்கையை நடத்தினார்.\n179 அவருடைய சரித்திரத்தை இங்கு விவரிக்கப் புகுந்தால், பிரதமமான காதையி­ருந்து பாதை பிரிந்துவிடுவோம். நாந்தேடில் இருக்கும் மக்களனைவர்க்கும் அவருடைய வாழ்க்கைச் சரித்திரம் தெரியும்.\n180 சேட்ஜி சிர்டீக்குப் போவதென்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, மௌலீஸாஹேப் தம்முடைய விருப்பப்படி ஒருநாள் சேட்ஜிய��ன் வீட்டுக்கு வந்தார்.\n181 இருவருக்குமிடையே அளவுகடந்த அன்பு இருந்தது. மௌலீஸாஹேப்புக்குப் பூமாலையும் பழங்களும் உபசாரமாக அளிக்கப்பட்டன.\n182 அந்த சமயத்தில், மௌலீஸாஹேப்புக்கு ஒரு சிற்றுண்டியாவது அளிக்க வேண்டுமென்று சேட்ஜிக்கு திடீரென்று மனத்தில் உதயமாகியது. தாஸகணுவுக்கு இதற்கான செலவுபற்றி உடனே ஞாபகம் வந்தது.\n183 செலவுப்பட்டியல் வரவழைக்கப்பட்டு ஒரு பைஸாவையும் விட்டுவிடாமல் எண்ணப்பட்டது. எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால், மொத்தத் தொகை துல்­யமாக ஒத்துப்போயிற்று.\n184 கூடவோ குறையவோ இல்லாமல், மொத்தச் செலவு மூன்று ரூபா பதினான்கு அணா ஆகியிருந்ததுõ இதை நான் பெற்றுக்கொண்டேன் என்று பாபா குறிப்பிட்டதுதான் எல்லாருக்கும் பலவிதங்களில் ஆச்சரியத்தை விளைவித்தது.\n185 ஸாயீ மஹராஜ் ஞானகோடியாவார். மசூதியில் உட்கார்ந்தபடியே இவ்வுலகத்தின் எந்தப் பகுதியிலும் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது அனைத்தையும் அறிந்திருந்தார்.\n186 உயிரினங்களனைத்தும் ஏகாத்மமாக இல்லையெனில், ஸமர்த்த ஸாயீ இதை அனுபவித்து, மற்றவர்களுக்கு எப்படிச் சொல்­யிருக்க முடியும்\n187 சிர்டீக்கும் நாந்தேடுக்கும் இடையில் எவ்வளவோ தூரம் இருக்கிறது. மேலும், இரு ஞானிகளும் பரஸ்பரம் அறிந்தவர்களில்லை. ஸாயீபாபாவுக்குத் தந்தி வந்தது எவ்வாறு\n188 'நான் ஸாயீ பாபா, மௌலீஸாஹேப் என்னி­ருந்து முற்றிலும் வேறுபட்டவர்ஃ என்னும் பேதபுத்தி அவர்கள் இருவருக்குமே இல்லை.\n189 மௌலீஸாஹேப்பின் ஆத்மா எல்லாருடைய அந்தராத்துமாவுடன் ஒன்றியதாகும். இந்த மர்மத்தைப் புரிந்துகொண்டவர் மஹா பாக்கியசா­.\n190 வெளிப்பார்வைக்கு இருவேறு தேஹங்களில் குடியிருந்தாலும், உள்ளுக்குள் இருவரும் ஒருவரே. எண்ணிப் பார்த்தால், 'அவர்கள் இருவரும்ஃ என்னும் சொல்லாட்சியே தவறாகும்; ஏனெனில், அவர்கள் எப்பொழுதுமே பிரிந்திருந்ததில்லை.\n191 ஞானத்திலும் பிராணனிலும் அனுஸந்தானத்திலும் (வாழ்க்கை ஒழுக்கத்திலும்) அவர்கள் இருவரும் ஒருவரே. அவர்களிருவருடைய சைதன்யமும் (ஆத்மாவும்) வாழ்வின் நோக்கமும் குறிக்கோளும் ஒன்றேயானவை.\n192 சிர்டீ நாந்தேடி­ருந்து வெகு தூரத்தி­ருந்தது; ஸந்தேஹமேயில்லை. ஆனால், அவர்களிருவருடைய இதயமும் பிராணனும் சரீரமும் ஒன்றாக இருந்தன. ஆகவே, ஒருவர் மற்றவருக்குத் தந்திச்செய்தி அனுப்ப முடிந்தத��.\n193 கம்பியில்லாத் தந்தியையும் தந்தி இயந்திரத்தையும் உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் ஸாதுக்களும் ஞானிகளும் எவ்வளவு விநோதமானவர்கள்õ இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும், எங்கு நடந்தாலும் அதை அவர்கள் முழுதும் அறிந்திருந்தனர்.\n194 குறிப்பிட்ட காலம் கழிந்தபின், சேட்ஜிக்கு இறைவன் அருள் புரிந்தார். ரதன்ஜியின் மனைவி கர்ப்பம் தரித்தார். வம்சவிருக்ஷம் துளிர்விட ஆரம்பித்தது.\n195 சுபகரமான வேளையில் ரதன்ஜியின் மனைவி பிரஸவித்தார். பாபாவின் ஆசீர்வாதம் ஸத்தியமாகியது. ரதன்ஜிக்குப் பெருமகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு புத்திரன் பிறந்தான்.\n196 பல வருடங்கள் மழை பெய்யாது வறட்சியால் அவதிப்படும் மக்கள் திடீரென்று பெய்த கொட்டுமழையைப் பெற்றதுபோல், புத்திரஸந்தானம் பெற்ற சேட்ஜி பெருமகிழ்ச்சியடைந்தார்.\n197 காலப்போக்கில் வம்சவிருக்ஷம் வளர்ந்து பல கிளைகள் விட்டு, மகன்களும் மகள்களுமாகப் பூத்துக் குலுங்கியது. சேட்ஜி மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்தார்.\n198 அதன் பிறகும் சிர்டீக்கு ஸாயீ தரிசனத்திற்காகப் போவதை ரதன்ஜி தொடர்ந்தார். ஸாயீயினுடைய ஆசீர்வாதத்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறி, சேட்ஜி மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வாழ்ந்தார்.\n199 வஸந்தகாலத்தில் மாமரம் காய்த்துக் குலுங்குகிறது. ஆனால், எல்லாக் காய்களும் பழமாகிவிடுவதில்லை. பன்னிரண்டு மகன்களில் நான்கு பேரே நீண்ட ஆயுள் பெற்றனர்; தற்பொழுது (காவியம் எழுதப்பட்ட காலத்தில்) நால்வரும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.\n200 சுபாவமாகவே சமநோக்கு கொண்ட ரதன்ஜி, விதிவசத்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சிறிதும் வருத்தப்படாது சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.\n201 அடுத்த காதையின் ஸாரத்தைப் பார்ப்போம்õ நகரும் நகராப் பொருள்களனைத்திலும் ஸாயீ நிறைந்திருக்கிறார். இதை எவரும் எங்கும் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்துகொண்டால் அனுபவிக்கலாம்.\n202 தாணேயில் வாழ்ந்த ஏழையும், பணிவு மிகுந்தவருமான சோல்கர் என்னும் அடியவரின் பக்தியும் விசுவாசமும் குருவரரை (பாபாவை) எவ்வாறு மகிழ்ச்சியடையச் செய்தது என்பதையும்,--\n203 முன்னால் பார்த்தறியாத பாபாவின் (படம்) முன்னிலையில் அவர் எவ்வாறு ஒரு விரதத்தை மேற்கொண்டார் என்பதையும், எப்படி அவருடைய மனோரதம் நிறைவேறியது என்பதையும் இது விஷயமாக அவர் ப��ற்ற நேரிடையான அனுபவத்தையும் விவரிக்கிறேன்.\n204 பிரேமை இல்லாது என்ன பஜனை அர்த்தம் புரியாமல் புராண பாராயணம் எதற்கு அர்த்தம் புரியாமல் புராண பாராயணம் எதற்கு நம்பிக்கை இல்லாதவனுக்கு இறைவன் எங்கே இருக்கிறான் நம்பிக்கை இல்லாதவனுக்கு இறைவன் எங்கே இருக்கிறான்\n205 மங்களகரமான குங்குமத் திலகமில்லாத நெற்றி, அனுபவமில்லாத ஏட்டுப்படிப்பு ஆகியன வீண். இவ்வார்த்தைகள் புத்தகங்கள் படித்ததால் வெளிவந்தவை அல்ல. நீங்களே அனுபவித்துப் பார்த்துவிட்டுப் பிறகு மதிப்பிடுங்கள்.\n206 ஸாயீ லீலைகளைப்பற்றிய இப்பிரபந்தம் எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். இதனுடைய பிரயோஜனம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னைக்\n207 இவ்வகையான காவியம் எழுதுவதற்கு ஆன்மீக பலம் மிகுதியாகத் தேவை. நானோ ஸாயீயின் பணியாள்; அவருடைய ஆக்ஞைக்குக் கட்டுப்பட்ட அடிமை. அவருடைய ஆணையின்படி குறிப்பெடுத்துக்கொள்கிறேன்.\n208 என்னிடம் கதை கேட்பவர்கள் தாகம் மிகுந்த சாதகப் பறவைகள்1; ஸமர்த்த ஸாயீயோ ஆனந்தத்தால் கனத்த கருமேகம். இக்காதைகளின் மூலமாக மழையைப் பொழிந்து, அவர்களுடைய தாகத்தைத் தீர்த்துவைக்கிறார்.\n209 எந்த சக்தியின் திவ்விய சரித்திரத்தை விவரிக்கிறேனோ, எந்த சக்தி என்னுடைய எழுத்தை உந்துகிறதோ, அந்த சக்தியின் பாததூளியில் என்னுடைய உடல் புரண்டு, புரண்டு எழட்டும்.\n210 என்னுடைய பேச்சை உந்துபவர் அவரே; தம்முடைய காதையைத் தாமே சொல்கிறார். என்னுடைய சஞ்சலபுத்தி ஒருமைப்படட்டும்; அவருடைய பாதங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளட்டும்.\n211 இந்த பஜனை (காதைகளை எழுதும் செயல்) வெறும் பௌதிகச் செயலாகவும் சொற்கட்டாகவும் மட்டுமின்றி மானஸீகமாகவும் ஆகட்டும்; எனக்கு அழியாத ஆனந்தத்தையளிக்கட்டும். நான் ஸாயீயின் செய்தியைக் கொண்டுவரும் தீனனான தபால்காரனே.\n212 சரித்திர எழுத்தாளரும் சரித்திர நாயகரும் ஸாயீயேõ இருப்பினும், கேட்பவர் அவரிடமிருந்து வேறுபட்டவரா என்ன இல்லவேயில்லை; ஸாயீயியிடமிருந்து பிரிந்து இருப்பவர் இல்லை.\n213 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஒரு காவியம்; ஆனால், உண்மையில் இது ஸாயீலீலையேõ அவரே பிேைமயுடன் அரங்கில் இறங்கி இந்த சக்திவாய்ந்த விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டார்.\n214 ஸாயீபாபாவினுடைய சரித்திரம் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டது. என்னைக் கருவியாக மாத்திரம் கொண்டு, பக்தர்களுக்கு விசித்திரமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறார். இவ்விதமாகக் கணக்கற்ற அடியவர்களுக்குத் திருப்தியை அளிக்கிறார்.\n215 இது ஒரு சரித்திரமன்று; ஆனந்தக் கிடங்கு; நிஜமான பரமாமிருதம். பக்தி பா(ஆஏஅ)வத்துடன் அணுகும் பாக்கியசா­களால்தான் இதை அனுபவிக்க முடியும்.\n216 பக்தர்களுடைய சாந்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும், குருவினுடைய கிருபையின் மஹிமையை அடியார்களாகிய நாமெல்லாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் நான் சிரமப்பட்டு இக்காவியத்தை எழுதியிருக்கிறேன்.\n217 பக்தியுடனும் பிரேமையுடனும் சொல்லப்படும்போது இக்காதை, கேட்பவர்களுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கும். திரும்பத் திரும்பப் படித்து, இந்நிகழ்ச்சிகளின் ஆன்மீகப் படிப்பிைைனயை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் பக்தியும் பிரேமையும் பெருகும்.\n218 இரவுபகலாகக் கேட்டால், மாயை மோஹம் ஆகிய பந்தங்கள் அறுந்துவிடும். அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் என்னும் பேதங்கள் மறைந்துவிடும். கேட்பவர்கள் சுகத்தைப் பெறுவார்கள்.\n219 ஸாயீ பாதங்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அனன்னிய (வேறெதையும் நாடாத) மனோபா(ஆஏஅ)வத்துடன் சரணடைந்து, ஒருகணமும் அவருடைய பாதங்களைப் பிரியாமல் அகண்டமாக ஹேமாட் நமஸ்காரம் செய்கிறேன்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சேட் ரதன்ஜி ஸாயீயை தரிசனம் செய்ததுஃ என்னும் பதினான்காவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8136:%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2020-07-11T08:56:50Z", "digest": "sha1:VMFZYYYHP2TMS2ZJQHXL4Q7BUDKN3LDI", "length": 37368, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "''உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்''", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் ''உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்''\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\n���ஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\n''உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்''\nஉண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ -இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்\n[ நான் சிறுமியாக இருந்தபோது \"இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்\". பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது.\nஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் \"இஸ்லாத்தின் அடிப்படைகள்\" (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது.\nஅந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன்.\nஇஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.]\nஉண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ -இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரி சோஃபி ஜென்கின்ஸ்\nநான் ஒரு ஆங்கில கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். என் தாய் ஒரு குடு��்பத்தலைவி. என் தந்தை மின்னனுவியல் துரையில் ஒரு விரிவுரையாளராக இருக்கிறார். என் தந்தை கத்தோலிக்க பின்னனியில் இருந்தும் என் தாய் புராட்டஸ்டண்ட் பின்னனியில் இருந்தும் வந்தவர்கள். அவர்கள் 1970 ஆரம்பத்தில் திருமணம் முடித்தனர். நான் வளர்ந்த வந்த போது அவர்கள் கடவுளை நம்பாதவர்களாகவும் மதம் என்பது பெயருக்கு கூட வீட்டில் இல்லாமல் இருந்து. நான் வளர்ந்து கொண்டிருக்கும் போது மத அடிப்படையில் வாழ விரும்பினால் என் பெற்றோர்கள் எனக்கு ஆதரவு தர முடிவு செய்தனர்.\nசிறு வயதில் இருந்தே மதம் சார்ந்த அடிப்படையில் நான் வளர்க்கப்படவில்லை என்றாலும் கூட நான் கடவுளை நம்பினேன். ஆயினும் நான் பயின்று வந்த கிறிஸ்தவ பாட சாலையில் போதித்தவைகள் ஏதோ ஒரு வகையில் தவறானவை என்று எனக்குத் தோன்றியது. இயேசுவின் மீதோ அல்லது பரிசுத்த ஆவியின் மீதோ எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இவை அனைத்தும் தவறாக எனக்கு தோன்றின. ஆனால் பள்ளிக்கூடத்தில் இவைகள் தான் சரியான வழி என்றும் மற்ற மதங்கள் அனைத்தும் தவறானவை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது. ஆகையால் நான் மிகவும் குழப்பமடைந்தேன்.\nநீங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, பெரியவர்கள் சொல்வதை, செய்வதை எல்லாம் எவ்வித தவறும் இல்லாமல் சரியானதவைகளாகத் தான் இருக்கும் என்று நினைப்பீர்கள். இப்போது கூட அப்படித் தான் நினைக்கத் தோன்றும். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. விவேகமாக ‘ஒரு கடவுள் தான் இருக்கிறார்’ என்று தீர்மானித்து தனிப்பட்ட முறையில் நம்பி வந்தேன். அதற்கு முன்னர் தவறானவைகளின் மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக வருத்தப்பட்டேன். கிறிஸ்தமத கோட்பாடுகளுக்கு மாற்றாமான நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இருக்க வெட்கப்பட்டு அதிலிருந்து விடுபட வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தித்து வந்தேன்.\nநான் சிறுமியாக இருந்தபோது \"இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதைப் பற்றி அதிகமாகப் பயம் காட்டப்பட்டேன்\". பொதுவாக நான் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாக பயந்தேன். குறிப்பாக அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மனிதில் நின்ற சல்மான் ருஷ்டி விவகாரத்தைக் கூறலாம். பொதுவாக முஸ்லிம்கள் என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருந்தது. என்னுடைய ஆரம்ப பள்ளியில் இரண்டு முஸ்லிம் சிறுவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர்கள���க்குள் வைத்திருந்தனர். அவர்களில் சிறியவர் அலி, கூட்டாக (ஜமாத்தாக) தொழுவதை மறுத்து வந்தார்.\nநான் எப்போதும் கடவுளிடம் சரியான வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொள்வேன். உதவிக்காக எப்போதும் கடவுளையே வேண்டினேன். நான் 11-12 வயதிருக்கும் போதே இறைவன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நம்பினேன். நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நான் வைத்திருந்த ஒரு கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை என்று உணர ஆரம்பித்தேன்.\nஅந்த சமயத்தில் இஸ்லாத்தைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருப்பினும் நான் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் \"இஸ்லாம் என்பது ஒரு கொடுமையான மதம்\" என்றும் \"அது பெண்களை துச்சமாக மதிக்கிறது\" என்பது மட்டும் தான். மேலும் எங்களுக்கு பள்ளிக்கூடங்களிலே \"இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது\" என்று பயிற்றுவிக்ககப்பட்டது.\nமேலும் \"இஸ்லாத்தில் பெண்கள் என்பவர்கள், ஆடைகள் மூலம் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு போகப் பொருள்\" என்றும், \"முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்குகிறார்கள்\" என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டது. மான்செஸ்டர் நகரில் ஏதாவது ஒரு முஸ்லிம் பெண்மணி (எங்கள் ஊரில் சில முஸ்லிம்கள் இருந்தார்கள்) அங்காடியில் பொருட்களை வாங்கும் போது, நான் எனக்குள் ‘நீங்களாகவே எப்படி இதைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டுக் கொள்வேன். உண்மையில் அந்த அளவிற்கு முஸ்லிம்களின் மேல் அதிக ஆத்திரமும் வெறுப்பும் எனக்கு ஏற்பட்டது.\nஅதனால் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் நான் வெறுப்படைந்தேன். ஆனால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்ற ஒரே ஒரு உண்மையை மட்டும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் இது இதற்கு முன்பு நான் அறியாமல் இருந்த ஒன்றாகும்.\nநான் யூத, ஹிந்து மற்றும் புத்த மதங்களைப்பற்றி ஆராய்ந்தேன். ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனால் கற்பனை செய்யப்பட்டு மற்றும் முரண்பாடுகளோடு கூடிய மதங்களாக எனக்கு தோன்றின. ஒரு நாள், எது என்னை துண்டியது என்று தெரியவில்லை, மதங்களைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டவைகள் அனைத்தும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்க என் மனம் நாடியது. மேலும் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது போல உண்மையில் முஸ்லிம்கள் ஒரே இறைவனை தான் நம்புகிறார்களா என்பதையும் சரிபார்க்க நான் விரும்பினேன்.\nஒரு நாள் இங்கே உள்ள நூலகத்தில் \"இஸ்லாத்தின் அடிப்படைகள்\" (Elements of Islam) என்ற புத்தகத்தை ரகசியமாக வெளியே எடுத்து ‘இஸ்லாமிய பெண்கள்’ என்ற பாகத்தை படித்த போது நான் மிகவும் வியந்து போனேன். அது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம் பெண்கள் குறித்து எனக்கு போதிக்கப்பட்டதற்கு முரண்பட்டதாகவும் நான் இதுவரை கேள்விப்பட்டதை எல்லாம் விட மிகவும் மேலானதாகவும் இருந்தது.\nஅந்த நூலில் நான் படித்தவை அனைத்தும் சந்தேகமில்லாமல் உண்மை என உணர்ந்தேன். என்னுடைய அனைத்து வகையான தேடல்களுக்கும் விடை கிடைத்து விட்டதன் மூலம் என்னுடைய எல்லா பிராத்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை என் மனதில் ஆழமாக உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தேடிக் கொண்டிருந்த உண்மையான மார்க்கம் ‘இஸ்லாம் ஒன்று தான்’ என உணர்ந்தேன். ஆயினும் ஆரம்ப பள்ளி நாட்களில் என் மனதில் ஆழமாக பதிந்திருந்த இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் என் மனதில் உருண்டோடி, தவறான இந்த மதத்தை எப்படி நம்புவது என்ற ஊசலாட்டங்கள் என் மனதில் தோன்றியதை நினைத்து இப்பவும் வருத்தப்படுகின்றேன்.\nஇஸ்லாம் என்பது ஒரு தவறான மார்க்கம் என்று எனக்கு நானே நிருபிப்பதற்கு ஆதாரங்களை தேடினேன். ஆனால் அதற்கான ஒன்றுமே கிடைக்கவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தவறாக சித்தரித்த புத்தகங்கள் எல்லாம் பொய்களை புனைந்துரைக்கிறது என்று அறிந்து கொண்டேன். இஸ்லாம் பற்றி சிலாகித்துக் கூறும் புத்தகங்கள் உண்மையையே கூறுகின்றன என்பதையும் அறிந்தேன்.\nநான் முஸ்லிமாக ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆயினும் அதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. எனக்கு கிடைத்த எல்லா புத்தகங்களையும் படித்தேன். ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திரு குர்ஆனை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன். நடுத்தரமான ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்ததால் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆயினும் இது என்னை தடுத்து நிறுத்தவில்லை. இது மொழி பெயர்ப்பு என்று அறிந்திருந்தேன். ஆயினும் அதிலிருந்து படித்தவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தது. இஸ்லாம் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு மார்க்கம் என்பதையும் அதிலிருந்து திரும்புதல் என்பது இல்லை என்பதையும் உணர்ந்தேன். எனவே நான் உண்மையில் எதையும் தீர்மானிப்பதற்கு முன் மிகவும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன்.\nஇரண்டரை வருட படிப்பின் முடிவில் 1997 ஜனவரியில் சாட் ரூம் (chat room) என்பது என் வாழ்க்கையை மாற்றியது. இஸ்லாமிய இனைய தளத்தின் விவாத மேடையில் (chat room) மக்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்தார்கள். இரண்டாவது தடவை அங்கே சென்ற போது உலக மக்கள் எல்லோர் முன்னிலையில் நான் \"வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் இறுதித் தூதராவார்கள்\" என்ற சாட்சியைச் சொல்லி முஸ்லிமாக மாறினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129396", "date_download": "2020-07-11T09:35:10Z", "digest": "sha1:ISTILHM4UBZ2LRLF2C5FRDEUQGKXGQKR", "length": 6235, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்", "raw_content": "\nசிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது.\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வ���ை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகடல் நிலை: காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\nஐ.தே.க புதிய முகங்களுக்கு இடமளித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?p=135", "date_download": "2020-07-11T08:59:21Z", "digest": "sha1:LPF26RVPNPNA2Y6BTEIKFSYHJO5D2QPH", "length": 3638, "nlines": 107, "source_domain": "www.tamildebateshow.org", "title": "73 திட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே! சாத்தியமில்லை! | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nHome » 73 திட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே\n73 திட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே\nதிட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே\n(24 பிப்ரவரி ஞாயிறு மாலை 6 மணி, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்)\n← 71 பொங்கல் விழா 2013 : திருவள்ளுவர் மிகவும் வலியுறுத்துவது – அறமே பொருளே\n74 நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா நம் உணவா\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் “இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ” – இலக்கியப் பேருரை\nபொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா 2020\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)\n· © 2020 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/12/blog-post_9250.html", "date_download": "2020-07-11T07:30:22Z", "digest": "sha1:LL6DGD4EHGDXZJCGHXAPJXMV5SSZ4EG7", "length": 20640, "nlines": 199, "source_domain": "www.tamilus.com", "title": "'தோல் ந��யெல்லாம் இல்லை தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி : சமந்தா - Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் / 'தோல் நோயெல்லாம் இல்லை தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி : சமந்தா\n'தோல் நோயெல்லாம் இல்லை தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி : சமந்தா\nஎனக்கு தோல் நோய் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்ததால் உடம்பு சூடாகிவிட்டது, என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சமந்தா.நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சரும வியாதி வந்ததால், சூர்யா படப்பிடிப்பு ரத்தானதாக செய்திகள் பரவின. ஆனால் படப்பிடிப்பு ரத்தாகவில்லை என்றும், எங்கள் பட ஹீரோயின் சமந்தாதான் என்றும் இயக்குநர் லிங்குசாமி நேற்று அறிவித்தார். இப்போது தன் பங்குக்கு சமந்தாவும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், \"என்னைப் பற்றி பரவிய செய்திகளில் உண்மை இல்லை. லிங்குசாமி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதும் தவறு. கடுமையான உடல் நலக்குறைவு எனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவி உள்ளது. நான் தற்போது 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். ஒரே நேரத்தில் இந்த படங்களில் தொடர்ந்து நடிப்பதால் உடல் சூடாகிவிட்டது. இதனால் சோர்வடைந்துவிட்டேன். வேறொன்றுமில்லை.இயக்குநர் லிங்குசாமியிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தேன். தற்போது நலமாக இருக்கிறேன். வரும் 7-ந்தேதி முதல் மும்பையில் சூர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்,\" என்றார்.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.\nவிண்வெளி எல்லைக்கு பலூன் சுற்றுலா : சுற்றுலா டிக்க...\nபடப்பிடிப்பு இடம் மாற்றம் முருகதாஸ் கொல்கத்தாவுக்க...\nபோலீஸ் வேடத்தில் நடிக்கும் நயன்தாரா....\nமயக்கமருந்து (அனஸ்தீசியா) Anesthesia வை கண்டறிந்தவ...\n10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி தொடரை க...\nநடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் - ப...\nஒரெஞ்ச் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கலர்ஸ...\nஆஸ்திரேலிய அழகியை மணந்தார் ஆந்திராவின் நாயகன் பவன்...\nநடிகர் பிரபுவுக்கு முத்தமிழ்ச் சங்கம் சார்பில் சிற...\nஆர்யா-விஜய் சேதுபதி இவர்களுடன் இணைகிறார் ஷாம்...\nஜோதிகா போல் ‘கண்களால் கவிதை பேச ஆசைப்படும்’ லட்சும...\nவறுமை ஒருநாள் வளமையாக மாறும் - பாரதிராஜா\nமலையாள படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில்....\nமுருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாகிறார்...\nதூம் 3 – விமர்சனம் மற்றும் முன்னோட்டம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் டுபாய் இன்ஜினியரை மணக...\nHuaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­மு...\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பம்\nஇந்திய அணி 98 ஓட்டங்கள் பின்னனியில்\nவாய் பேச முடியாத இளைஞராக தனுஷ்\n2013: ப்ளாப் படங்கள்- ஒரு பார்வை\nதமிழகத்தில் எனக்கு கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கு - ...\nஅசரடிக்கும் லினோவாவின் வைப் X மொபைல்.\nநடிகை சமீரா ரெட்டி தொழிலதிபரை மணக்கிறார்: 2014-ல் ...\nஇதய சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்பி...\n2013 மறைந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் சிலர்\nசந்திமால் அதிரடி: 2 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி\nஜனாதிபதி (President) பற்றிய சிறந்த 10 திரைப்படங்கள்\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nTop 10 தமிழ் திரைப்படங்கள் - 2013\nவெற்றி நடை போடும் தூம்-3 இதுவரை வசூல் ரூ.313 கோடி\nதான் நடிக்கும் படத்தில் பாடல்களை பாடி நல்ல வரவேற்ப...\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அஸ்வினுக்கு பால...\n“வேலையில்லா பட்டதாரி” யில் ஆணழகனாக தனுஷ்\nமது இல்லாத புத்தாண்டு,சென்னையில் சினிமாத்துறையினர்...\nவீணா மாலிக் திடீர்த் திருமணம்\n2013 இல் மக்கள் மனங்களை வென்ற நாயகர்கள்\nகோடிகளில் உழைக்கும் 30 வயதிற்குட்பட்ட சில கலைப்பிர...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு, ஜாக்ஸ் காலிஸ்,\nபேட்மிண்டன் வீரருடன் நடிகை டாப்ஸி காதலா \nஅனுஷ்காவிடம் அத்துமீறல், போலீஸார் தடியடி\n நடிகை மீது அதிர்ச்சி புகார்\nத்ரிஷாவின் இந்த ஸ்டைலைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்...\nவீரம் தனக்கு நிச���சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும...\nஜிபிஎஸ் தோட்டா இனி காரில் தப்பும் குற்றவாளிகளை இலக...\nஉலக டெஸ்ட் தரப்படுத்தல்கள் அறிவிப்பு\nவிடுமுறைக்காக குடும்பத்துடன் ரோம் பறக்கவிருக்கிறார...\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சந்திரன் கண்டுபிடிப்பு\nஎக்ஸ்பீரியா பயன்படுத்தும் நண்பர்கள் கவனத்திற்கு..\nவெளியானது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2\nமோகன்பாபு ,பிரமானந்தம் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக ...\nபதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வரவேண்...\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சர...\nஐஸ்வர்யா மிகச்சிறந்த தாயாக மகள் ஆராத்யாவை வளர்த்து...\nவீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில...\nஇலவசமாக பாடிக்கொடுத்த நாக்குமுக்க புகழ் சின்னப்பெ...\nஒரே படத்தில் 5 இசை அமைப்பாளர்கள் 7 பாடகர்களும், 6 ...\nசரத்குமார் அர்ஜுன்பால், இஷிதா, நிகிதா நடிக்கும் \"ந...\n20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 50 நாளில் 50 கோட...\nஅயர்லாந்து நாட்டின் பரப்பளவிற்கு இணையாக தண்ணீர் கா...\n113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nசமந்தாவை செக்கப் செய்ய டாக்டரை ஏற்பாடு செய்த சூர்யா\nசலிக்காமல் உதட்டுடன் உதடு சேரும் முத்தம் ,சுருதிஹசன்\nபந்தாடும் நாயகர்கள், பாவம் கார்த்திகா\nஅரசியல்வாதியுடன் படுக்கை, சகநடிகையோடு ஓரினச்சேர்க்கை\n‘செக்ஸ்’ அவரவர் விருப்பம்: நடிகை திரிஷா\nலிங்குசாமி படத்தில் சூர்யாவுடன் மும்பை நடிகை நடனமா...\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ...\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்திய க...\nகைவிட்டு போனது இலங்கை வீரா்களின் முயற்சி\nகாதும்-காதும் வைத்தது போல் திருமணம் காம்னாவிற்கு...\nஅடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார்..\nஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள்: டோனி\nபிரபஞ்ச அழிவு ஆரம்பமாகி விட்டதாம்\nதமிழில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்: நடிகர...\nபிரபலங்கள் பட்டியலில் ரஜினிகாந்த், அஜித்குமார் பெய...\nஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது அ...\nஇந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரி...\nமார்கட்டு இல்லாத கார்த்திகா அடுத்து “புறம்போக்கு” இல்\nதல வீட்டில் சில தறுதலைகள் ரகளை\nஉலகக் கோப்பைக் கபடிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்...\nசந்திரமுகி இரண்டாம் பாகம் , தயாரும் ரஜினி\n'ஜிகர்தண்டா'வில் அரிவாள், கம்புக் கலாசாரம் இல்லை -...\nசபாநாயகர் வெற்றிக் கிண்ணம் - பா.உ அணியிடம் வீழ்ந்த...\nரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதா...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/83-the-movie-casting-of-cricketers-reel-and-real", "date_download": "2020-07-11T07:50:07Z", "digest": "sha1:EZYAOFCLZPWB7Y7XYSWZLRIA5465TN32", "length": 7146, "nlines": 181, "source_domain": "cinema.vikatan.com", "title": "கபில் தேவ் - ரன்வீர் சிங்... ஶ்ரீகாந்த் - ஜீவா... 1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ்! #VikatanPhotoCards | 83 the movie casting of cricketers reel and real", "raw_content": "\nகபில் தேவ் - ரன்வீர் சிங்... ஶ்ரீகாந்த் - ஜீவா... 1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ்\nகார்த்திகா ராஜேந்திரன்பிரசன்னா கே எம்\n1983 ரியல் அண்டு ரீல் ஹீரோஸ் #VikatanPhotoCards\n1983 உலகக்கோப்பை ரியல் அண்டு ரீல் #VikatanPhotoCards\n1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83' படம் இந்தியில் தயாராகிறது. `ஏக்தா டைகர்', `பஜ்ரங்கி பாய்ஜான்' படங்களை இயக்கிய கபீர்கான் இந்தப் படத்தை இயக்குகிறார்.\n1983 உலகக்கோப்பையில் விளையாடிய ரியல் ஹீரோஸின் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் ரீல் ஹீரோஸ் இவங்கதான்...\n`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nகபில்தேவின் `நடராஜ் ஷாட்' - பயிற்சியில் கலக்கும் ரன்வீர் சிங்\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான ஃபரூக் இன்ஜினியர், 1961 மு���ல் 1975 வரை இந்திய அணிக்காக விளையாடியவர். 1983 உலகக்கோப்பையின் போது வர்ணனையாளராக இருந்தே ஒரே இந்திய கிரிக்கெட்டர் இவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2020/02/13/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-gopi-gpr/", "date_download": "2020-07-11T08:01:47Z", "digest": "sha1:3PU4ETRB765B7EUAFOY7EUHYXAIRW56X", "length": 8000, "nlines": 155, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "இவள் பாரதி- Gopi GPR – குறும்படம் – Sivashankar Jagadeesan", "raw_content": "\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nஇப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கோபியை முதலில் பாராட்ட வேண்டும். ஆண்கள் வீரர்களாகவும், பராக்கிரமசாலிகளாகவும் காட்டிக்கொள்ள ஆசைப்படுவர். அதே போல் கதாப்பாத்திரங்கள் வடிவமைத்து நடிப்பதிலேயே(உதாரணமாக action hero) இப்போது Short film எடுப்பவர்கள் முயற்சி செய்யும் போது இப்படி ஒரு கதாபாத்திரம் ஏற்று துணிச்சலாக நடித்திருப்பதே, இதை யோசித்து எழுதியதே பாராட்டுக்குரியது.\nஇவள் பாரதி- கோபி GPR\nஒரு பாரதி மற்றொரு பாரதிக்கு Sanitary Napkin கொடுக்கும் இடம் அருமை💐💐💐. கடைசியில் விளக்கெறிவதும் அது வரை ஓடாத Radio ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடுவதும் செம 👌🏻👌🏻👌🏻.\nநடிப்பு, வசனம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, இயக்கம் பாராட்டும் படி அமைந்திருந்தது. இவள் பாரதி குறும்படத்தின் link கீழே.\nPrevious கொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nவாசிப்பனுபவம்: கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்\n100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 1 – தொகுப்பு : எஸ்.ராமகிருஷ்ணன்\nபிரசாதம் – சுந்தர ராமசாமி\nகொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nகொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nகாய்கறி விற்பவர்களை காணவில்லை. Understanding Kharif-Rabi-Zaid\nரயில் நிலையங்களின் தோழமை – அந்தியூர் குதிரை சந்தை- பயணக்கட்டுரை – எஸ்.ராமகிருஷ்ணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nதிருநெல்வேலி ஹோட்டல் – விறகு அடுப்பு சமையல் – சாலிகிராமம்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்ம���யும் தீமையும் ஒன்று தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sudarseithy.com/8173/", "date_download": "2020-07-11T06:49:09Z", "digest": "sha1:PBRN7SGKX24SPTLYLLVRAZNIUGSC4R6U", "length": 9058, "nlines": 116, "source_domain": "sudarseithy.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி? - Tamil News | Tamil Website | Latest Tamil News | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nசர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி\nலஸ்ஸி என்பது இனிப்பாக இருந்தால் வேண்டும். ஆனால் சர்க்கரை நோயளிகளுக்கு அது கொடுக்க இயலாது.\nஅப்படி இருக்கையில் சர்க்கரை நோயளிகளுக்கு லஸ்ஸி தாயரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.\nதயிர் – 1 கப்\nஇந்துப்பு – ஒரு சிட்டிகை\nசீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு\nசட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.\nசிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.\nசூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.\nகுறிப்பு – சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்\nகால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் உங்களுக்கு இருக்கா அப்போ இந்த பிரச்னையெல்லாம் வரும்\nவறண்ட சருமம் போய் தொட்டுப்பார்க்க தூண்டும் சருமம் வேண்டுமா ..அப்போ இதை செய்து பாருங்க..\nசருமத்தை பளிச்சென்று வைத்திருக்க வேண்டுமா அப்போ கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க\nதாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா\nஇறைச்சியை மிஞ்சிய சுவை… காயை போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க…\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.\nபழங்களும் அதன் அற்புத பயன்களும்\nதேங்காய்ப்பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nபூண்டு சாப்பிட்டால் பக்கவிளைவுகளும் உண்டு\nஇந்த 9 அறிகுறிகள் வைத்து நுரையீரல் புற்றுநோயை முன்னரே அறிந்துவிடலாம்\nஇந்த உணவு பொருட்களை மறந்தும் கூட ப்ரிட்ஜில் வைத்துவிடாதீர்கள் அப்படி வைத்தால் என்ன ஆகும் தெரியுமா\nமற்றுமொரு புனர்வாழ்வு முகாம் முடக்கம்; 350 கைதிகளுக்கு கொரோனா\nகருணாவின் உதவியால் அதாவுல்லாவிற் காத்திருக்கும் பெரு மகிழ்ச்சி தமிழர்களிற��கு இடியாக வந்த தகவல்\nபாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய நபர் பிரான்ஸ் உள்துறை அமைச்சராக நியமனம்\nஒரே மேடையில் இரண்டு இளம்பெண்களை மணந்து கொண்ட இளைஞன் திருணத்துக்கு பிறகு உடனடியாக வந்த சோதனை\nபிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்\nகுடும்பத்தையே கொன்ற குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்த அவரால் பாதிக்கப்பட்ட உறவினர்கள்\nபாரிஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எலிகளுக்கு விருந்தாகும் சடலங்கள்: போராட்டத்தில் குதித்த உறவினர்கள்\nலண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி\nவீட்டை விட்டு வெளியேறிய 8 வயது சிறுமி… திருமணமான தம்பதியால் ஏற்பட்ட கொடூரம்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nவேறொரு ஆண்களுடன் மனைவி… வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கணவன் அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/many-women-have-no-wombs-in-beed-district-maharashtra.html", "date_download": "2020-07-11T08:40:49Z", "digest": "sha1:TVACTC3KVKN4PW4QPAEPJ54AOZKD25ZA", "length": 9651, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Many women have no wombs in beed district maharashtra | India News", "raw_content": "\nகர்ப்பப்பை நீக்கும் அவலம்.. அதிர்ச்சிக் காரணம் கூறும் பெண்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படும் அவலம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nபீட் மாவட்டம் விவசாயத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. இங்கு உள்ள பெரும்பாலான கிராமங்களில் கரும்பு விவசாயம்தான் முக்கிய தொழிலாக உள்ளது. பெண்கள் உள்பட பெரும்பாலான மக்கள், அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் விவசாயக் கூலிகளாக வேலைப் பார்த்து வருகிறார்கள். கரும்புத் தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் நிலைகுலைய வைத்துள்ளது.\nமாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் ஈடுபட முடியாது என்ற சூழல் நிலவுகிறது. இதனால் அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால், 'கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும்' எனக் கரும்புத் தோட்ட ஒப்பந்தத்தாரர்கள் வற்புறுத்துவதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர்.\nஹாஜிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மண்டா உகலே என்ற பெண்மணி, 'எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதான காரியம். அனைத்துப் பெண்களுமே கர்ப்பைப்பை நீக்கப்பட்டவர்கள்தான்' என்று கூறியுள்ளார். இந்தக் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமாதவிடாய் காலம் மட்டுமின்றி, சாதரண நாட்களில் கூட உடல்நிலை சரியில்லாத நிலையில் விடுப்பு எடுக்க முடியாத அவலநிலை நிலவுவதாக சத்யபாமா என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள பெண்களுக்கு கழிவறை வசதியும் இல்லாததால், மாதவிடாய் காலத்தில் வேலை செய்வது மிகவும் சிரமம் என்று கூறுகிறார் முதியப் பெண்மணி ஒருவர்.\n'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்\n #MeToo போல, புதிய #KuToo .. வைரலாகும் போராட்டம்\nபெண்களை எப்படி ட்ரீட் பண்ணனும் என்பதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி: ராகுல்\nகாட்டில் தவித்த 6 வார சிறுத்தைக் குட்டி.. தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை.. உணர்வுபூர்வமான வீடியோ காட்சி\nவேல ஒண்ணுதான்.. ஆனா பெண்களுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுக்கும் கூகுள்.. ஏன்\n200 அடி ஆழம்.. 6 வயது குழந்தை..16 மணி நேரம்.. திரைப்பட பாணியில் உயிர் போராட்டம்\n‘ஆஹா இங்கனயே சுத்துதே.. எப்படி வண்டிய எடுக்குறது’..அலறவைத்த சிறுத்தை.. வைரல் வீடியோ\n‘மேம்பாலத்தில் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்’.. பதறவைக்கும் காட்சிகள்\n‘பப்ஜி விளையாடனும் சார்ஜரை கொடுக்க முடியுமா முடியாதா’..இளைஞர் செய்த கொடூர செயல்\n'திருமணம் செய்தால் ரூ.25 லட்சம் கடன், 3 குழந்தைகள் பெற்றால் கடன் ரத்து'..அதிரடி ஆஃபர் அளித்த அரசு\n‘3 வருடம் ஆனாலும் கெட்டுப்போகாத இட்லி’.. புதிய முறையை கண்டுபிடித்து அசத்திய பேராசிரியை\nஅக்காவின் கல்யாணத்துக்கு தங்கை எடுத்த சாகச முடிவு\n‘வீட்டு வாசலில் இளம் பெண்ணுக்கு’ ..இளைஞரால் நடந்த கொடூரம்\n10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் ��ிரிக்கெட் அணி\n‘எதுக்குடா இந்த #ஹேஷ்டேக் ட்ரெண்டிங்ல இருக்கு.. சொல்லுங்கடா\nபள்ளிச் சிறுமிகள் நடனம்..மேடை ஏறி கான்ஸ்டபிள் செய்த காரியத்தால் சஸ்பெண்ட்..வைரல் வீடியோ\n‘கண்ணில் படுற பொண்ணுங்கள சுடப்போறேன்’.. அலறவிட்ட இன்னொரு கிறிஸ்டோபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vilaintha-palanai-arupparillai-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-11T06:58:50Z", "digest": "sha1:VL5WNWO7GI6AG72OZFKDNZ7IKWVTLTWZ", "length": 5683, "nlines": 169, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vilaintha Palanai Arupparillai – விளைந்த பலனை Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஅறுவடை மிகுதி ஆளோ இல்லை\nஅவர் போல் பேசிட நாவு இல்லை\nஅவர் போல் அலைந்திட கால்கள் இல்லை\nஉந்தன் செவியினில் தொனிக்கலையோ – விளைந்த\n1. ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்\nதிறப்பின் வாசலில் நிற்பவர் யார்\nதினமும் அவர் குரல் கேட்கலையோ – விளைந்த\n2. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்\nவிரைந்து சென்று சேவை செய்வாய்\nவிளைவின் பலனை அறுத்திடுவாய் – விளைந்த\n3. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை\nநிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்\nநிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் – விளைந்த\n4. ஆவியின் வரங்கள் ஒன்பதனை\nசந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் – விளைந்த\n5. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்\nகடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் – விளைந்த\nSutham Panna Padatha – சுத்தம் பண்ணப் படாத\nPaava Sanjalathai – பாவ சஞ்சலத்தை நீக்க\nKarthar En Belanum – கர்த்தர் என் பெலனும்\nLesana Kariyam – லேசான காரியம் உமக்கு அது\nNadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும்\nNeer Enakku Pothum – நீர் எனக்கு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=20", "date_download": "2020-07-11T09:23:38Z", "digest": "sha1:LHRVJZ5D47HYV5BQALO64PJPQGCP32HH", "length": 32602, "nlines": 153, "source_domain": "temple.dinamalar.com", "title": " Bhagavati Amman Temple : Bhagavati Amman Bhagavati Amman Temple Details | Bhagavati Amman - Kumaranallur | Tamilnadu Temple | குமாரநல்லூர் பகவதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில்\nஅருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில்\nமூலவர் : பகவதி அம்மன்\nகார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகையன்று மதியம் ஆறாட்டு பூஜை நடக்கிறது. இந்த பூஜையைக்காண திருச்சூரிலிருந்து வடக்குநாதரே வருகை தருவதாக ஐதீகம். விழா நாட்களில் பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் மட்டுமே பயன்படுத்தப்படும். இது தவிர, நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. குமாரநல்லூர் திருக்கார்த்திகை விழா கேரளாவில் பிரசித்தி பெற்றது. இரண்டாம் திருவிழா முதல் பத்தாம் திருவிழா வரை காலையில் ஆராட்டு முறையும், திருக்கார்த்திகையன்று மதியம் ஆராட்டு பூஜையும் நடக்கிறது. நவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த நாட்களில் முறை ஜபம், சப்தாகம் ஆகிய சடங்குகள் நடக்கின்றன. த்வஜ பிரதிஷ்டை தினம் ஆகியவையும் முக்கிய விழா நாட்களாகும். வடக்குநாதரை வரவழைக்கும் விழா: கேரளா திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பூரம் விழா நடக்கிறது. சிவபெருமான் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். குமாரநல்லூர் கோயிலில் திருக்கார்த்திகையன்று ஆராட்டு விழாவைக் காண திருச்சூரிலிருந்து வடக்கு நாதரே வருவதாக ஐதீகம்.\nகேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் வில்வமங்கலம் என்ற முனிவர் இருந்தார். இவரது அகக்கண்ணில் வடக்குநாதர் தனது கோயிலின் தெற்கு மதில் மேல் குடிகொண்டு ஆராட்டைக் காண்பது தெரியவந்தது. அன்று முதல் வடக்குநாதர் கோயிலில் திருக்கார்த்திகையன்று தெற்கு மதிலில்தான் உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.\nகாலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர் - 680664, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.\nஇத்தலத்திற்கு அருகில் அற்புத நாராயணன் திருக்கோயில், மகாதேவர் திருக்கோயில், மள்ளியூர் மகா கணபதி திருக்கோயில், கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், சுப்ரமணியர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.\nகோயிலின் இதர சன்னிதிகள்: குமாரநல்லூர் கோயிலில் துர்க்கை தவிர, சிவன், பத்ரகாளி, மண்டப தூணில் சாஸ்தா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சிவன் சன்னிதியில் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடும், தினமும் தாரை வழிபாடும் உண்டு. பத்ரகாளிக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குருதி வழிபாடு நடக்கிறது.\nநீண்டகாலம் திருமணத்தில் தடைஉள்ளவர்கள் இத்தலத்தில் \"சுயம்வர புஷ்பாஞ்சலி' என்ற பூஜை நடத்தினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.\nஅம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால் \"மஞ்சள் நீராட்டு' முக்கிய வழிபாடு. குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது.\nமஞ்சள் கோயில் வளாகத்தில் தூளாக்கப்பட்டு பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. வேண்டும் வரம் தரும் அன்னையிடம், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் மஞ்சள் வழிபாடு செய்கின்றனர். ஜாதக தோஷங்களுக்கு பரிகாரம் தேடவும், சுயம்வர புஷ்பாஞ்சலி பூஜை நடத்தப்படுகிறது.\nகுடும்பத்தில் பிரச்னை நீங்கி, தம்பதிகளின் ஒற்றுமையான வாழ்க்கைக்காக அம்மனுக்கு பட்டு, தாலி சாத்தப்படுகிறது. அம்மனின் பரிபூரண அருள் வேண்டி கோயில் நடையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.\n2ஆயிரத்து400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை திருத்தலங்களில் முக்கியமானதுமான இக்கோயிலில் நுழைந்தாலே பக்தர்களின் துயரம் தூர விலகி விடுகிறது.\nஅஞ்சன சிலையில் வார்த்தெடுக்கப்பட்ட திருக்கோலம், கைகளில் சங்கு, சக்கரம், பாதங்களில் பொற்சிலம்பு, கழுத்தில் முத்து மாலை, சந்திரவதனம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறாள் பராசக்தியின் வடிவமான குமாரநல்லூர் கார்த்தியாயினி தேவி. துர்காதேவியின் திருக்கோலங்களில் கார்த்தியாயினியும் ஒன்று. மதுரை மீனாட்சியின் மறு அவதாரம்: பரசுராமர் உருவாக்கிய கேரள மண்ணில் அமைந்துள்ளது கோட்டயம். இங்குள்ள குமாரநல்லூரில் அன்னை பகவதி, தேவியின் பூரண ரூபமாக, அண்ட சராசரங்களை ஆள���பவளாக அருள்பாலிக்கிறாள். மதுரை மீனாட்சி அம்மனின் மறு அவதாரமாக இத்தல கார்த்தியாயினி அருள்பாலிக்கிறாள்.\nபரசுராமரால் உருவான கோயில்: திருமாலின் அவதாரம் பரசுராமர். கனல் பறக்கும் கண்கள், கையில் கோடரி, ஜடாதாரியான முகம், காவி உடையுடன் சன்னியாசிக் கோலம். அவர் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பல கோயில்களை நிர்மாணித்த பின் பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதற்காக கருங்கல் சிலை ஒன்றை வடித்தார். தேவியின் தெய்வீக வடிவம் கொண்ட மும்மூர்த்திகள் ஒருசேர, தேவியின் பாதத்தை சாஷ்டாங்கமாக வணங்கினர். அந்த சிலையை தண்ணீரில் வைத்து (ஜலவாசம்) ஆயிரம் ஆண்டுகள் விக்ரக பூஜை நடத்த, வேதகிரி சிருங்கத்தில் (மலை) மோன நிலையில் அமர்ந்தார் பரசுராமர். வேதகிரி இன்றும் புண்ணிய தலமாக விளங்குகிறது. அந்த சிருங்கம் பகவதிமலை என்று அழைக்கப்படுகிறது.\nகுளித்து, சுத்தமான ஆடை அணிந்து, கிழக்க கோபுர நுழைவுவாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தை வணங்கி, பிரதட்சணம் (வலம்) செய்ய வேண்டும். தொடர்ந்து பரமசிவன் சன்னிதியில் வணங்கிய பின், நாலம்பல நடைக்குள் நுழைந்து, தேவி கோயில், மண்டபத்தை சுற்றி வரவேண்டும். மண்டபத்தின் தென் மேற்கு மூலையில் மணிபூஷணன், சாஸ்தாவை வழிபட்டு, தொடர்ந்து திருநடை சென்று தேவியை பிரார்த்திக்க வேண்டும்.\nபகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை ஜலவாசத்தில் வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார். கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. \"\"அதை 41 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும், இல்லாவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவீர்'' என பூசாரி சாந்திதுவிஜனுக்கு மன்னன் உத்தரவிட்டான்.\nஆனால், பூஜாரியால் அதைக் கண்டுபிடிக்கவில்லை. 41வது நாள் கவலையுடன் மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார் பூஜாரி. அப்போது அசரீரி தோன்றி, \"\"இங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடு'' என்றது. கண்விழித்த பூசாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, அதன்பின் அவர் மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்த��டி சென்றார். இந்த பயணம் மதுரையைக்கடந்து கேரளாவைத்தொட்டது.\nகுமாரநல்லுõரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில் கர்ப்பகிரகத்தில் அந்த ஒளி ஐக்கியமானது. அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில்,\"\"குமரன் அல்ல ஊரில்'' (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது. இதனால் இத்தலம் \"குமாரநல்லூர் என அழைக்கப்படுகிறது. இதனால் கலங்கிப்போன மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதிக்கு சிலை பிரதிஷ்டை முடித்து விட்டு அதன் பின் இங்கு வரலாம் என்று நினைத்து கொண்டு வைக்கம் நோக்கி சென்றான்.\nவைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்பட்டது. முடிவாக குமாரநல்லூரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் வைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, பரசுராமரால் வேதகிரி மலையில் ஜலவாசம் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நேரம் நெருங்கியது. அப்போது அதிசயத்தக்கவகையில், காவி உடை மற்றும் ஜடாமுடி கோலத்துடன் ஒரு சன்னியாசி கர்ப்பக்கிரகத்தில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு திடீரென மாயமானார். இவர் பரசுராமர் என தல புராணம் கூறுகிறது.\nமதுரையிலிருந்து தெய்வீக ஒளியால் அழைத்து வரப்பட்ட சாந்திதுவிஜன் கோயில் பூசாரியானார். இவரது வாரிசுகள் இன்றும் கோயில் அருகே தங்கியிருந்து பூஜைகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.\nகார்த்தியாயினி வரலாறு: ஒரு சமயம் மகிஷாசுரன், கார்த்தியாயன மகரிஷியின் மகனை பெண் வடிவம் கொண்டு மோகிக்கச் செய்தான். இதனால் கோபம் கொண்ட கார்த்தியாயனர். பெண் உருவம் கொண்டு என் மகனை நிலைதடுமாறச் செய்தமையால் நீ ஒரு பெண்ணாலேயே மடிவாய், என சாபமிட்டார். மகிஷாசுரனை அழிக்கவும், மகரிஷியின் சாபத்தை நிறைவேற்றவும், தேவர்கள் கார்த்தியாயன ஆசிரமத்திற்கு வந்து தங்கி, பராசக்தியை குறித்து தவம் செய்தனர். தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற பராசக்தி கார்த்தியாயன ஆசிரமத்தில் அவதரித்து, அந்த கோத்ரத்தில் பிறந்ததால், கார்த்தியாயினி எனபெயர் பெற்றாள்.\nமகிஷாசுரனின் அட்டகாசம் பெருகியதால், மும்மூர்த்திகளும் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு சக்தியை உருவாக்கினர். அந்த மகாசக்தியை கார்த்தியாயன மகரிஷி வழிபட்டதால் இவளும் கார்த்தியாயினி என பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றனர். கார்த்தியாயன மகரிஷிக்கு மகளாக பிறந்த கார்த்தியாயினி புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகாலட்சுமியாக அவதாரம் செய்தாள் என்றும். சுக்கிலபட்ச அஷ்டமி திதியில் மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும், நவமியில் தேவர்கள் அவளை வழிபட்டனர் என்றும், விஜயதசமி அன்று அவள் தேவர்களிடம் விடைபெற்று தேவி வாசம் செய்யும் மணித்வீபம் சென்றடைந்தாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.\nமகிஷாசுரனை அழிப்பதற்காக அவதரித்த கார்த்தியாயினிக்கு சிவதேஜஸ் முகமாகவும், யமன் தேஜஸ் கேசங்களாகவும், அக்னி தேஜஸ் மூன்று கண்களாகவும், சந்தியா தேஜஸ் மூன்று புருவங்களாகவும், தட்சனின் தேஜஸ் அழகிய பற்களாகவும், குபேர தேஜஸ் காதுகளாகவும், கருணை தேஜஸ் மேல் உதடாகவும், கார்த்திகேயன் தேஜஸ் கீழ் உதடாகவும், விஷ்ணு தேஜஸ் 18 கரங்களாகவும் தோன்றின.\nகார்த்தியாயினியின் முகம் சிவப்பாகவும், கைகள் நீல நிறத்திலும், மத்திய பாகம் வெளுப்பாகவும் இருந்தது. வண்ண மலர்மாலை, ஆபரணங்கள் இவள் அணிந்திருந்ததாக வைக்ருதிக ரகசியம் கூறுகிறது. மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கார்த்தியாயினிக்கு அனைத்து தேவர்களும் ஆயுதங்களை உருவாக்கி, கொடுத்தனர். சிவன் சூலத்தையும், விஷ்ணு சக்கரத்தையும், வருணன் சங்கையும், அக்னி பகவான் சக்தியையும், வாயு வில் மற்றும் அம்பறாதூணியையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், ஐராவதம் மணியையும், எமன் காலதண்டத்தையும், வருணன் பாசத்தையும், பிரம்மா அட்சமாலையையும் கொடுத்தனர்.\nகிருஷ்ணனை தங்களது கணவனாக அடைவதற்கு கோபியர்கள் யமுனை நதிக்கரையில் கார்த்தியாயினிக்கு பூஜைகள் செய்ததாக கிருஷ்ணபுராணம் கூறுகிறது. நவராத்திரியின் ஆறாவது நாளில் உபாசனைக்குரிய தேவதையாக கார்த்தியாயினி பூஜிக்கப்படுகிறாள். இவளை உபாசிக்கும் பக்தனின் மனம் அமைதி அடைகிறது. காசியில் ஆத்ம விஸ்வேஸ்வரர் கோயிலில் பின்பக்க நுழைவு வாயிலை அடுத்துள்ள சுற்றுச்சுவரில் கார்த்தியாயினி காவல் தெய்வமாக ஆராதிக்கப்படுகிறாள். நவராத்திரியின் ஆறாம் நாள் இங்கு விமரிசையாக கொண்டாடப்பட���கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கேரளாவில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. கேரளாவில் வில்வமங்கலம் என்ற முனிவர் இருந்தார். இவரது அகக்கண்ணில் வடக்குநாதர் தனது கோயிலின் தெற்கு மதில் மேல் குடிகொண்டு ஆராட்டைக் காண்பது தெரியவந்தது. அன்று முதல் வடக்குநாதர் கோயிலில் திருக்கார்த்திகையன்று தெற்கு மதிலில்தான் உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகோட்டயத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் குமாரநல்லூர் அமைந்துள்ளது. அங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது. கோட்டயத்திலிருந்து கோயிலுக்கு நேரடிபஸ் வசதிஉள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகோட்டயத்தில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்\nயானை மீது அம்மன் பவனி\nஅருள்மிகு குமாரநல்லூர் பகவதி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158150-topic", "date_download": "2020-07-11T07:29:30Z", "digest": "sha1:MUKWORYEQ55L4SMY3NGM64HSL3TDBCSZ", "length": 17581, "nlines": 147, "source_domain": "www.eegarai.net", "title": "தக்கலை தக்காளியான கதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:49 am\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:37 am\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற ��ெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\n» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.\n» பாட்டி வைத்தியம் - கஷாயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமதுரை அரசுப் போக்குவரத்து பணிமனை போடியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு தினமும் அரசு பேருந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மில்டன் என்ற பயணி ஒருவர் மார்த்தாண்டத்திலிருந்து தக்கலைக்கு செல்ல பயணசீட்டு வாங்கியுள்ளார். நடத்துநர் கொடுத்த அந்த மின்னணு பயண சீட்டில் தக்கலை என்ற ஊரின் பெயருக்கு பதிலாக தக்காளி அச்சடிடப்பட்டிருந்தது.\nஇதை கண்ட மில்டன் அதை சத்தமில்லாமல் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதை கண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள் போக்குவரத்து கழகத்தின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமுன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு தக்கலை என்ற பெயரை ஆங்கிலத்���ில் ‘THUCKALAY’ என எழுதுவதால் சிலர் 'துகளை’ என்றும் ‘துக்களை’ என்றும் உச்சரித்து தமிழில் எழுதி வருகின்றனர். எனவே தக்கலை என்பதை ஆங்கிலத்தில் ‘THAKKALAI’ என்று மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்ததையடுத்து அதில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது வெளியான பயணசீட்டில் ‘A’ விடுபட்டதால் தக்கலை, தமிழிலும், ஆங்கிலத்திலும் தக்காளி ஆகியுள்ளது. இதை சரியான உச்சரிப்பு மற்றும் எழுத்துடன் மாற்றம் செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nRe: தக்கலை தக்காளியான கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மரு��்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159195-topic", "date_download": "2020-07-11T08:17:03Z", "digest": "sha1:T7IRES5CFTSGHQJ4T3PN3DQWU6ZYGKES", "length": 20267, "nlines": 140, "source_domain": "www.eegarai.net", "title": "மாதாந்திர பயண அட்டைகளின் செல்லுபடித்தன்மை: பேருந்து இயக்கப்படும் போது முடிவு செய்யப்படும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி\n» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm\n» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1\n» சுவையான கோழி குழம்பு செய்முறை\n» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10\n» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:49 am\n» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது\nby மாணிக்கம் நடேசன் Today at 9:37 am\n» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா\n» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)\n» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை\n» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்\n» பசுவினால் பல லட்சம் லாபம்....\n» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...\n» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை\n» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்\n» காரணம்- ஒரு பக்க கதை\n» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை\n» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\n» அவசியம் படித்து சிரியுங்கள் .....\n» ஓய்வூதியதாரர்கள��� இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு\n» மொபைல் கடை - Dealers\n» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\n» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்\n» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன\n» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –\n» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..\n» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்\n» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி\n» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..\n» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’\n» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்\n» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\n» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\n» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.\nமாதாந்திர பயண அட்டைகளின் செல்லுபடித்தன்மை: பேருந்து இயக்கப்படும் போது முடிவு செய்யப்படும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமாதாந்திர பயண அட்டைகளின் செல்லுபடித்தன்மை: பேருந்து இயக்கப்படும் போது முடிவு செய்யப்படும்\nமாநகரப் பேருந்துகளின் மாதாந்திர பயண அட்டை செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது குறித்து பேருந்துகள் இயக்கப்படும்போது முடிவு செய்யப்படும் என மாநகரப் பேருந்துக் கழகம் தெரிவித்துள்ளது.\nசென்னை மாநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் மாநகரப் பேருந்துள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டைகளின் மூலம், பல்வேறு வேலைகளுக்காக புகா் பகுதிகள் மற்றும் நகா்ப்புறங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானத் தொழிலாளா்கள் பயனடைந்து வந்தனா். இந்தப் பயண அட்டைகளைக் கொண்டு மாநகரப் பேருந்துகளில் குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்வதற்கும், எங்கு வேண்டுமானாலும் செல்லும் ரூ.1,000 மதிப்பிலான சிறப்புச் சலுகை பயண அட்டை உள்ளிட்டவை மாநகர அரசுப் பேருந்துக் கழகத்தின் சாா்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம�� 15-ஆம் தேதி வரை இந்த அட்டைகள் செல்லுபடியாகும். இந்த பயண அட்டைகளை அந்தந்த மாதம் 15-ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும்.\nஇந்நிலையில், கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான மாதாந்திர பயண அட்டையை பெரும்பாலானோா் மாா்ச் 15-ஆம் தேதிக்கு முன்னதாகவே வாங்கிவிட்டனா். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் ஏப்.14-ஆம் தேதிவரை பேருந்துகள் இயக்கப்படாது. இதனால் இந்த பயண அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. எனவே ஆயிரக்கணக்கானத் தொழிலாளா்களால் கடந்த மாா்ச் 15 ஆம் தேதிக்கு முன்னதாகவே வாங்கிய மாதாந்திர பயண அட்டைகளை அடுத்த ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.\nஇதுகுறித்து மாநகரப் பேருந்துக் கழக இணை இயக்குநரிடம் கேட்டபோது, ‘இது குறித்து பரிசீலித்து வருகிறோம். தற்போது பேருந்துகள் இயக்கப்படவில்லை, எனவே இதுதொடா்பாக தற்போது பேசுவதைவிட, பேருந்துகள் இயக்கப்படும்போது இது குறித்து முடிவெடுக்கப்படும்’ என பதில் அளித்தாா்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திக��்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/184795?ref=archive-feed", "date_download": "2020-07-11T09:04:12Z", "digest": "sha1:F2QFYZID4IWLTB4JKEZTU5F74VXKREMX", "length": 7594, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "கருணாநிதி குறித்து நடிகை ஓவியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதி குறித்து நடிகை ஓவியா\nசென்னையில் தனியார் மொபைல் ஷோரூமில் நடிகை ஓவியா புதிய செல்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.\nஅத்துடன் புதிய செல்போனை வாடிக்கையாள���்களுக்கும் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் பெற வேண்டுகிறேன் என்றார். அவரிடம் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா\nநான் அரசியல்வாதி இல்லை என அவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில் சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/184831?ref=archive-feed", "date_download": "2020-07-11T07:35:22Z", "digest": "sha1:VP3RS6K7FFNMKOTT5CSR5QLEPC7L32BX", "length": 7599, "nlines": 134, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஸ்காட்லாந்தில் பள்ளியை தீ வைத்து கொளுத்திய 13 வயது மாணவி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஸ்காட்லாந்தில் பள்ளியை தீ வைத்து கொளுத்திய 13 வயது மாணவி\nஸ்காட்லாந்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து சம்பவத்தில் 13 வயது மாணவிக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஸ்காட்லாந்தின் Glasgow பகுதியில் செயல்பட்டு வரும் Howford Primary School-ல் கடந்த திங்கட்கிழமையன்று மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்���து. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 40 தீ அணைப்பு படை வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமாக தீயை அணைத்தனர்.\nஇந்த சம்பவத்தின் போது பள்ளியைசுற்றிலும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது வீடுகளின் ஜன்னல்களை மூடுமாறும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஏனெனில் தீயில் அளவு அந்த அளவிற்கு அதிகமாக பரவியிருந்தது.\nபின்னர் இந்த அசம்பாவிதம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=25954", "date_download": "2020-07-11T07:37:15Z", "digest": "sha1:ZIH5FML6LVINEHAM7WKPNQXFI44ALGPL", "length": 20962, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகதை வடிவில் பழமொழி நானூறு – 1 July 10, 2020\nஹைட்ரஜனும் முட்டாள்தனமும் July 10, 2020\nசிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்... July 10, 2020\nசெங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nபடக்கவிதைப் போட்டி – 266 July 9, 2020\nபடக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்... July 9, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3... July 8, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31... July 8, 2020\nவனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)... July 8, 2020\nமனிதன் கண்டுபிடித்த எத்தனையோ விநோதங்களில் இந்த வெடிமருந்தும் ஒன்று.அழிவுக்காகவும் ஆக்கத்துக்காகவுமாக உபயோகப்படுத்தப்படுகின்ற இந்த அபாயகரமான பொருள் பிற்காலங்களில் அழிவுக்குத்தான் அதிக���் பயன்படுகிறது என்றாலும் ஒரு சிறிய அளவிலாவது வாண வேடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனும்போது அதே சிறிய அளவில் ஆறுதலும் ஏற்படுகின்றதுதானே. ஆகாயத்தில் இந்த வாண வேடிக்கைகள் நடத்தும் இந்த வர்ணஜாலங்கள் கண்ணுக்கும் இனிமையானது என்று சொல்லவும் வேண்டுமோ.\nஇந்த வாரம் இப்படி ஒரு ஆனந்தமான வர்ணஜாலத்தை தன் புகைப்படக் கருவிக்குள் கொணர்ந்து ஆச்சரியமூட்டி இருக்கிறார் திரு சிலம்பொலி அருண். ஒருமுறை இந்தப் படத்தைப் பாருங்கள். http://www.flickr.com/photos/chilampoli/7715586418/in/pool-1922937@N20/\nஇந்தப் படத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் ஒளியை.. அதுவும் வாண வேடிக்கை போன்ற நகரும் ஒளியைப் படம் பிடிப்பதென்பது சற்றுச் சவாலான ஒன்று. காமிராவின் ஷட்டர் திறந்து மூடும் வேகம், எடுத்துக்கொள்ளும் நேரம், உட்புகும் ஒளியின் அளவு(அப்பர்ச்சர்) இவையனைத்தும் ஒத்திசைந்தால் மட்டுமே அழகிய வாணவேடிக்கையை அதன் அழகு சற்றும் குன்றாமல் படம் பிடிக்க முடியும். இவை எல்லாவற்றையும் சரியாகக் கையாண்டு எடுக்கப்பட்ட இந்தப்படம் பார்த்தவுடனேயே நம் மனதைக் கொள்ளை கொள்கிறது (குறிப்புக்கு நன்றி அமைதிச் சாரல்).\nதிறமையையாக செவ்வனே பயன்படுத்தி இப்படி ஒரு அற்புத வண்ணக் கலவையை நமக்குப் பரிசளித்த திரு சிலம்பொலி அருண் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமை குழுவினர் சார்பில் திரு சிலம்பொலி அருண் அவர்களுக்கு நம் வாழ்த்துகள் உரித்தாகுக.\n“நான் படம் பிடிப்பது பொழுதுபோக்காக ஆரம்பித்த ஒரு விடயம் .என் கேமரா இன்று என் இரு கண்களாக மாறி விட்டது. இன்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு படமும் நான் அடுத்த படத்தை நன்றாக எடுக்க பழகும் படங்களாகவே கருதுகிறேன்.\nநான் ஒரு மென்பொருள் எழுத்தர் கனடாவில் Vancouver நகரத்தில் இருக்கின்றேன். என் சொந்த ஊர் உடுமலைபேட்டை. என் மனைவி பெயர் சிலம்பொலி. “\nகடைசி பாரா: அமைதிச்சாரல்தான் இந்தக் கடைசி பாராவில் இடம் பிடிக்கிறார். எனக்குப் பிடித்த மழை, இதுவரை வாராதிருந்த மழை, இந்தியக் கிரிக்கெட் டீம் வந்தால்தான் எங்கள் ஊருக்கு வருவேன் என்று பிடிவாதமாகக் காத்திருந்ததோ என்னவோ சென்ற சனிக்கிழமையன்று சடசடவென பெய்து ஆனந்தத்தை அள்ளி வீசி விட்டுச் சென்றது. சாந்தியின் கவிதையோடு இந்த மழையை நினைத்துப் பார்த்து ரசித்தேன்..\nஆரவாரத்துடன் நாட்ட��� வளம் காண\nகுடை மடக்கி உடல் நனைத்து\nநா நீட்டி மழை ருசித்த\nஒரு ஈர மனதை மேலும் குளிர்விக்கத்\nRelated tags : வல்லமையாளர்\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)\nசெண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(292) செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும். - திருக்குறள் -437 (குற்றங்கடிதல்) புதுக் கவிதையில்... செல்வத்தால் செய்யத்தகுந்த ந\nநினைவுகளுடன் ஒருத்தி – 2\nசீதாம்மா மனச்சிமிழைத் திறந்தவுடன் நினைவலைகள் சுற்றிச் சுழன்று சுனாமியாக என்னை மிரட்ட ஆரம்பித்தன. பயம் வரவில்லை . நான் சிரிப்பதைப் பார்த்து அவைகள்தான் மிரண்டு அடங்கின. என் வாழ்\n(Peer reviewed) சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை\nமுனைவர் இரா. மதன்குமார் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம், கோயம்புத்தூர் - 21. சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை முன்னுரை திருமந்திரத்தின் எட்டாம் தந்திரத்தில் அ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nS.SUBRAMANIAN on செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்\nநாங்குநேரி வாசஸ்ரீ on நாலடியார் நயம் – 40\nஅண்ணாகண்ணன் on நாலடியார் நயம் – 40\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (122)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?page=3", "date_download": "2020-07-11T09:14:29Z", "digest": "sha1:HVELDI4HCBXEGT76VR2TF2B6LG7EVRNY", "length": 9363, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: களுத்துறை | Virakesari.lk", "raw_content": "\nசிறைச்சாலைகளில் சட்டத்தரணிகளின் உரிமைகளை மீறும் வகையிலான நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்\nகொழும்பில் கடும் காற்றுடன் கூடிய மழை\nவைரஸ் பரவல் பற்றி போ���ி பிரசாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பொலிஸ் தலைமையகம்\nகிழக்கு மாகாணத்தில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக 38 முறைப்பாடுகள்\nகொழும்பில் கடும் காற்றுடன் கூடிய மழை\n இலங்கையில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாரவில பகுதியில் பெண் அடையாளம் \nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\n6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் : ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு அறிவிப்பு இதோ \nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட...\nவடக்கு, மேல் மாகாணங்கள், புத்தளம் தவிர 16 மாவட்டங்களில் தளர்த்தப்படும் ஊரடங்கு: மீள 12 மணிக்கு பிறப்பிக்கப்படும் \nவடக்கு, மேல் மாகாணங்கள், புத்தளம் தவிர 16 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.\nகொரோனா எச்சரிக்கை வலயங்களாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா பிரகடனம் மறு அறிவித்தல் வரை அங்கு ஊரடங்கு\nகொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்கள் கொரோனா வைரஸ் எச்சரிக்கை வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேலைகளில் சிறிதளவு மழை பெய்வதுடன் , நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் வரட்சியான வானிலை காண...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத...\nதிடீரென உணவகங்களுக்குள் புகுந்த சுகாதார பரிசோதகர்கள்: 14 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகளுத்துறைப் பிரதேசத்தில் மிகவும் அசுத்தமான முறையில் நடத்தப்பட்டு வந்த 14 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப...\nஹெரோயின் மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் கைது\nகளுத்துறை வடக்கு பகுதியில் ஹெரோயின் மற்றும் சட்டவிரோத போதை வில்லைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின...\nநாட்டில் இன்று சீரான வானிலை\nநாட்டில் இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் த���ரிவித்துள்ளது.\nசப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இட...\nகொரோனா என்ற பேரழிவிற்குள் தள்ளப்படக்கூடிய சாத்தியம்: தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு மருத்துவ சங்கம் எச்சரிக்கை\nதொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் மக்களின் காணிகள் கபளீகரம்: ரிஷாத்\nநாட்டை மீளக்கட்டியெழுப்புவது குறித்து ரணில் வெளியிட்டுள்ள கருத்து\nடிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு விடுதலை\nஅவுஸ்திரேலியா எடுத்துள்ள திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/10th-budget-filed-by-pannirselvam-to-anyone/category/uncategory", "date_download": "2020-07-11T07:27:59Z", "digest": "sha1:KFPNWLBCPKDCIVZ7NZKLL3HJ6AYXB3XI", "length": 5835, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்'-மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான காலக்கெடுவில் சமரசம் இல்லை.\nஅவனுக்கும் எனக்கு எந்த உறவும் இல்லை. இறுதிச் சடங்கிற்கு செல்ல மறுத்த விகாஸ் தாய்..\nசிறப்பு ரயில்கள் இயக்கியபோது 110 பேர் உயிரிழப்பு.\nபன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்'-மு.க.ஸ்டாலின்\nநிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத\nநிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது.குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு உயர்ந்துள்ளது.பட்ஜெட்டில் தொலைநோக்கு, வளர்ச்சி திட்டங்கள் இல்லை. மத்திய அரசை தமிழக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு பட்ஜெட் உரை சாட்சி என்று தெரிவித்துள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n# சிக்கிதவிக்கும்- 40 மீனவர்கள்# வெளியுறவுதுறைக்கு முதல்வர் கடிதம���\n#உங்களை கண்டு பெருமிதம்- சீனாவின் சிறகை ஒடிப்போம்\n#அசத்தல்# 1 லட்சம்KMக்கு சாலை\n#ஆட்சி அமைக்கிறது # ஆளும் கட்சிசிங்கப்பூர் தேர்தல் தகவல் இதோ\nமுதலமைச்சர் பழனிசாமி இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்த வேண்டும் - உதயநிதி\nஓய்வூதியத்தை ரத்துசெய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும் -ஸ்டாலின் அறிக்கை\nசசிகலா சிறையில் இருந்து வந்தால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன \n30 கிலோ தங்கம் கடத்தல் எந்த விசாரணைக்கும் தயார் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்\n# தென்கொரியா # மேயர் சந்தேக மரணம் அதிபர்க்கு போட்டி என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=115", "date_download": "2020-07-11T08:31:42Z", "digest": "sha1:RUP7OWJM4JMCQMCD4ZF52XY66XY64UM4", "length": 59696, "nlines": 137, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்\n15. சோல்கரின் கற்கண்டு விநியோக நேர்த்திக்கடன்\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 எவருடைய கணக்கற்ற புண்ணியச் செயல்கள் பழுத்துப் பலனளிக்க ஆரம்பித்து விட்டனவோ, அவர்தான் ஸாயீ தரிசனத்திற்கு வரமுடியும். மூன்று1 விதமான தாபங்களாலும் அவர் உபாதிப்படுவதில்லை; பரமார்த்த ஸாதனையில் வெற்றி பெறுவார்.\n2 கேட்பவர்களே, கிருபை செய்யுங்கள்õ ஒரு கணம் உம்முடைய குருவை தியானம் செய்துவிட்டு, என்னிடம் முழு கவனம் செலுத்திக் காதையை பயபக்தியுடன் கேளுங்கள்.\n3 ''ஓ, உம்மைப்பற்றித் தெரியாதா என்னõ ஏன் இந்த வியர்த்தமான முயற்சிகளெல்லாம்ஃஃ என்றென்னை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்; என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை ஸமுத்திரத்திற்கு உபமானமாகச் சொல்லலாம்.\n4 ஸமுத்திரம் நிரம்பியிருந்தாலும் நதியைத் திருப்பியனுப்பிவிடுவதில்லை. மேகங்கள் கனமாகப் பொழிந்து பெருக்கெடுக்கும் ஆயிரமாயிரம் நீரோட்டங்களைத் தன்னுள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறது.\n5 ஸத்ஜனங்களாகிய நீங்களும் அவ்வாறே. உங்களுடைய தீர்த்தத்தில் நான் ஸ்நானம் செய்ய விரும்புகிறேன். என்னை வெறுத்தொதுக்கிவிடாதீர்கள். தீனர்களைப் புறக்கணிப்பது நன்றன்று.\n6 கங்கையின் நிர்மலமான ஜலமாக இருந்தாலும், கிராமத்து ஓடையின் கலங்கிய நீராக இருந்தாலும், இரண்டும் சமத்துவத்தை அடைந்து ஸங்கமமாகும்போது ஆரவாரம் ஏதுமின்றிக் கலந்துவிடுகின்றன.\n7 ஆகவே, என்னிடம் கதை கேட்பவர்களேõ ஞானிகளின் சரித்திரங்களைக் கேட்கவேண்டுமென்ற உங்களுடைய பேராவல், என்னுடைய முயற்சியைக் கருணையுடன் ஏற்றுக்கொண்டால், வெளித்தூண்டுதல் ஏதுமின்றித் தானே பலனுள்ளதாகிவிடும்.\n8 இக்கதாமிருதம் சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள் பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவர்.\n9 பக்தர்கள் ஸஹஜமாகப் பரமபிராப்தியை அடைவர். கேட்பவர்கள் பக்தியையும் முக்தியையுமடைவர். எளிமையும் விசுவாசமுமுடையவர்கள் சாந்தியையும் ஸுகத்தையுமடைவர்; எல்லாருமே கடைமுடிவான அடைக்கலத்தை அடைவர்.\n10 குருவினுடைய திருவாய்மொழியாக வெளிப்பட்ட கதைகளைக் கேட்கக்கேட்கப் பிறவிப்பயம் விலகும். தம்முடைய ஆத்மாவை அறிந்துகொள்ளும் அனுபவத்தால் இதயத்தில் ஆனந்தமடைவர்.\n11 இந்த அத்தியாயத்தில், அன்பார்ந்த பக்தர்கள் எவ்விதமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதையும் ஸாயீ அவர்களுக்கு எவ்விதமாக தரிசனம் தருகிறார் என்பதையும் விவரிக்கிறேன்.\n12 ஒரு பூனை அப்பொழுதுதான் தன் குட்டிகளுக்குப் பாலூட்டிவிட்டு வெளியே வரலாம். உடனே திரும்பிப்போனாலும், குட்டிகள் அன்புடன் தாயின்மேல் விழுந்து விளையாடி மறுபடியும் பாலுண்ண முயலும்.\n13 தாய்ப்பூனை தொண்டையில் 'குர்குர்ஃ என உறுமும்; குட்டிகளும் சிறிது நேரம் அடங்கியனபோல் தோன்றும். எனினும், தாய் ஓய்வெடுப்பதைப் பார்த்தால் போதும்; குட்டிகள் சுற்றிச் சுற்றி ஓடித் தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்துவிடும்.\n14 குட்டிகள் வேகமாக விழுங்கிப் பாலை உறிஞ்சும்போது, அன்பினால் தாய்ப்பூனையின் முலைக்காம்புகளி­ருந்து பால் பெருகுகிறது. பூனையும், அசதியால் முன்பு உறுமியதையெல்லாம் மறந்துவிட்டுப் பிரீதியுடன் தரையில் கால்களை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்கிறது.\n15 அசதியெல்லாம் எங்கோ ஓடிவிட்டது; மாறாகத் தாயன்பு முலைகளின் வாயிலாகப் பாய்கிறது. நான்கு கால்களாலும் குட்டிகளை அமுக்கிப் பிடித்துக்கொண்டு அனிச்சைச் செயலாக அவற்றை நக்குகிறது. தாயன்பிற்கு நிகராக இவ்வுலகில் வேறெதுவும் உண்டோõ\n16 குட்டிகளின் கூரான நகங்கள் தாயினுடைய வயிற்றை எவ்வளவு ஆழமாகக் கீறுகின்றனவோ, அவ்வளவு வேகமாகத் தாயன்பு பல தாரைகளாகப் பாலாகிப் பெருகுகிறது.\n17 தாயைத் தவிர வேறெதையும் நாடாத குட்டிகளின் உணர்வு, எவ்வாறு மேலும் மேலும் தாய்ப்பூனையினுடைய முலைகளில் பா­ன் உற்பத்தியைப் பெருக்குகிறதோ, அவ்வாறே ஸாயீ பாதங்களின்மீது உங்களுக்கிருக்கும் பாசமும் நேசமும் ஸாயீயின் உள்ளத்தை உருகவைத்துவிடும்.\n18 ஒருசமயம் தாணே1 நகரத்து மக்கள் கௌபீனேசுவரர் ஸந்நிதியில் ஹரிபக்தி பாராயண நிகழ்ச்சியாக, கேட்பதற்கு இனிமையான தாஸகணுவின் கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.\n19 சான்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தாஸகணு கீர்த்தனம் செய்வதற்குப் பணிவுடன் ஒப்புக்கொள்வார். ஒரு பைஸாவும் எதிர்பார்த்தாரில்லை; நிர்ப்பந்தம் ஏதும் செய்ததுமில்லை.\n20 கீர்த்தனைக்காகக் கிடைக்குமென்று ஒரு பைஸாவையும் எதிர்பார்க்கவில்லை. இடுப்பில் வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக்கொண்டு, உட­ன் மேற்பாகத்தில் ஏதும் அணியாமல், தலைப்பாகையுமில்லாமல் தாஸகணு கதாகீர்த்தனம் செய்வார். ஆயினும் கதை கேட்பதற்கு வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாது.\n21 தாஸகணு இவ்வளவு எளிமையாக உடை உடுத்துக்கொண்டு கீர்த்தனம் செய்ததன் பின்னணியை கவனமாகக் கேட்டால் சிரிப்பு வரும். சாவகாசமாகக் கேட்டு பாபாவின் செயல்முறைகளைப் பார்த்து ஆச்சரியமடையுங்கள்.\n22 ஒருசமயம் தாஸகணு சிர்டீயில் கதாகீர்த்தனம் செய்வதற்காக நீளமான கோட்டைப் போட்டுக்கொண்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, தலைப்பாகையும் கட்டிக்கொண்டு அலங்காரமாக வந்தார்.\n23 நற்பழக்கத்தின் பிரகாரம் பாபாவுக்கு நமஸ்காரம் செய்ய மகிழ்ச்சியுடன் வந்தார். பாபா கூறியது காதில் கேட்டது, ''ஆஹா, மணமகனைப் போன்று அலங்காரம் செய்துகொண்டு வந்திருக்கிறீர்õ--\n24 ''இவ்வளவு அலங்காரத்துடன் எங்கே செல்லப்போகிறீர்ஃஃ என்று பாபா வினவினார். தாஸகணு, தாம் கதாகீர்த்தனம் செய்யப் புறப்பட்டுக்கொண் டிருப்பதாகச் சொன்னார்.\n25 பாபா மேலும் வினவினார், ''எதற்காக இந்த நீளமான கோட்டு எதற்காக இந்த அங்கவஸ்திரமும் தலைப்பாகையும் எதற்காக இந்த அங்கவஸ்திரமும் தலைப்பாகையும் எதற்காக இந்தப் பிரயாசையெல்லாம்\n26 ''இவையனைத்தையும் இப்பொழுதே, என் முன்னிலையிலேயே கழற்றிவி��ும். இந்தச் சுமையை எதற்காக உமது உடம்பில்மேல் ஏற்றிக்கொள்ள விரும்புகிறீர்ஃஃ பாபாவினுடைய ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து, தாஸகணு எல்லா அலங்கார ஆடைகளையும் கழற்றி பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டார்.\n27 அன்றி­ருந்து இன்றுவரை, தாஸகணு ஆரோக்கியமான உட­ன் திறந்த மார்புடனும் கழுத்தில் மாலையுடனும் கையில் சப்பளாக்கட்டையுடனும் கதாகீர்த்தனம் செய்துவருகிறார்.\n28 இந்தப் பாணி தற்காலப் பழக்கத்திற்கு வித்தியாசமாக இருப்பினும், இதற்குத் திடமானதும் தூய்மையானதுமான ஓர் அஸ்திவாரம் இருக்கிறது. ஞானவிழிப் படைந்தவர்களிலேயே மிகச் சிறந்தவரான நாரத முனிவருடைய பாணியாகும் இது.\n29 இந்தப் பாணி, நாரத முனிவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை மூலமாகக் கொண்டே ஹரிதாசர்களுடைய பரம்பரை வளர்ந்தது. ஆடை அலங்காரங்கள் போன்ற ஆடம்பரங்களால் அவர்கள் உபாதிப்படவில்லை; அவர்களுடைய நாட்டமெல்லாம் அந்தரங்கத் தூய்மையையே நோக்கியது.\n30 இடுப்புக்குக் கீழ்தான் உடை, கைகள் வீணையையும் சப்பளாக்கட்டையையும் ஒ­த்துக் கொண்டிருக்கும், வாயோ ஹரி நாமத்தை உரக்கப் பாடிக்கொண்டிருக்கும். நாரதருடைய இந்த உருவத்தை அனைவருமே அறிவரல்லரோõ\n31 ஸமர்த்த ஸாயீயின் அருளால், தாஸகணுவே ஞானிகளின் வாழ்க்கையைப் பாடல்களாக இயற்றிக் கீர்த்தனம் செய்தார். கீர்த்தனம் செய்வதை இலவசமாகவே செய்தார்; கீர்த்தனங்களினால் அவருடைய புகழ் பரவியது.\n32 இவ்வாறு தாஸகணு மக்களிடையே ஸாயீபக்தியை எழுப்பினார். ஆத்மானந்தத்தின் ஸாகரமான ஸாயீயின்மீது ஜனங்களுக்கு அன்பும் பக்தியும் பெருகும்படி செய்தார்.\n33 பக்தசிரோன்மணியான சாந்தோர்க்கரும்1 அவருக்கு இளைத்தவரில்லை. ஸாயீ வழிபாடு பரவியதற்குக் காரணமானவர் அவரே.\n34 சாந்தோர்க்கரின் தூண்டுதலால்தான் தாஸகணு பம்பாய்க்கு வந்து பல இடங்களில் ஸாயீ பஜனையும் கதாகீர்த்தனமும் செய்ய ஆரம்பித்தார்.\n35 புணே, சோலாபூர், அஹமத் நகர் ஜில்லாக்களில் வாழ்ந்த மக்கள் ஏற்கெனவே ஸாயீ பாபாவைப்பற்றி அறிந்திருந்தனர். ஆனால், கொங்கண தேசத்தில் ஸாயீபக்தியைப் பரப்பியவர்கள் அவர்கள் இருவருமே.\n36 இவ்வாறு, பம்பாய் மாகாணத்து மக்களிடையே அவ்விருவர்களுடைய முயற்சிகளால் ஸாயீ வழிபாடு ஆரம்பித்தது. கிருபா மூர்த்தியான ஸாயீ மஹராஜ் அவ்விருவர்களின் மூலமாக பம்பாய்க்கு வந்தார்õ\n37 அருள்மிகு கௌபீனே���ுவரர் கோயி­ல் அன்று நடந்த கதாகீர்த்தனத்தின்போது வெளிப்பட்ட ஸாயீயின் அருள்பற்றிய சொற்பொழிவைக் கேட்ட சோல்கருக்கு மனத்துள் ஓர் எழுச்சி அலை பொங்கியது.\n38 ஹரிகதா கீர்த்தனத்தைக் கேட்பதற்குப் பலர் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மக்கள் வந்திருந்தனர். சிலர் தாஸகணுவின் சாஸ்திர ஞானத்தை ரஸித்தனர்; சிலர் அவருடைய பேச்சுத்திறனுடன் கூடிய அங்க அசைவுகளையும் அபிநயத்தையும் மெச்சினர்.\n39 சிலர் அவருடைய அமுத கானத்தைப் பாராட்டினர், ''ஓ, அதி உன்னதம்õ தாஸகணுவின் பாட்டு எவ்வளவு அற்புதமாக இருக்கிறதுõ விட்டல் நாமத்தில் எப்படி அமிழ்ந்துபோகிறார்õ கதை சொல்லும்போது பரவசத்தில் எப்படி நடனமாடுகிறார்õஃஃ\n40 சிலர் முக்கியமான கதைக்கு முன்னுரையாகச் சொன்ன விஷயங்களை ரஸித்தார்கள்; சிலர் பிரதமமான கதையை ரஸித்தார்கள். சிலர் தாஸகணு கதை சொல்லும்போது மற்றவர்களுடைய நடை, உடை, பாவனையைப் போலவே நடித்துக்காட்டும் கே­யை ரஸித்தனர்; சிலர் உவமைக் கதைகளையும் உருவகக் கதைகளையும் ரஸித்தனர்.\n41 ஹரிதாஸர் ஸமஸ்கிருத மொழிவல்லுநராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பதம் பதமாகப் பிரித்து வாக்கியம் வாக்கியமாக அர்த்தம் சொல்லக்கூடிய திறமையுள்ளவராக இருந்தாலும், அல்லது பொழிப்பான கருத்தை மட்டும் எடுத்துச் சொல்வதில் திறமைசா­யாக இருந்தாலும், கதை கேட்பவர்களுடைய ஆர்வம் குறையவில்லை.\n42 இப்படிப் பலவிதமான மனிதர்கள் கதை கேட்கிறார்கள். ஆயினும், கதையைக் கேட்டு இறைவனிடமோ ஞானியினிடமோ பக்தியையும் சிரத்தையையும் வளர்த்துக்கொள்ளும் மக்கள் மிகச் சிலரேõ\n43 பக்தியில்லாது கதைமேல் கதையாகக் கேட்டுக்கொண்டு மற்றொரு பக்கத்தில் படிக்குமேல் படியாக அஞ்ஞானத்தை வளரவிடுவதில் பலன் என்ன பக்தியும் சிரத்தையுமில்லாது கதை கேட்பது வியர்த்தமே.\n44 அழுக்கு நீக்காததை சவர்க்காரம் (சோப்பு) என்று சொல்லமுடியுமா அஞ்ஞானத்தை நீக்காததை விவேகமளிக்கும் செவிச்செல்வம் என்று சொல்லமுடியுமா\n45 சிரத்தையுடன் கதை கேட்ட சோல்கரின் இதயத்தில் ஸாயீயின்மேல் பிரேமை பொங்கியது. அவர் தமக்குள்ளே சொல்­க்கொண்டார், ''ஓ, கிருபையுள்ளவரே, இந்த தீனனின்மீது தயை காட்டுங்கள்.ஃஃ\n46 சோல்கர் தாற்கா­கமான உத்தியோகம் செய்துவந்தார்; வசதி இல்லாத ஏழை; குடும்ப பாரத்தைச் சுமக்க முடியாது தவித்துவந்தார். அரசாங்க உத்தியோகத்தின் மூலமாகப் பிழைப்பு நடத்தும் வாய்ப்பைப் பெறுகின்ற முழுபாரத்தையும் பாபாவின்மீது போட்டுவிட்டார்.\n47 தீவிரமாக எதையாவது அடையவிரும்பும் ஏழைமக்கள் தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருள்களுடன் முழுத்திருப்தியடையுமாறு போஜனம் செய்விப்பதாக நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்வர்.\n48 பணக்காரர்களோ, தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்பதாகவோ அல்லது நூறு பசுக்களை தானமாக அளிப்பதாகவோ நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்வர்.\n49 பணவசதியில்லாத சோல்கர், ஸாயீ பாதங்களை மனத்தில் இருத்தி எளிமையுடன் இவ்வாறு வேண்டிக்கொண்டார்.\n50 ''பாபா, என்னுடையது ஓர் ஏழைக் குடித்தனம். என்னுடைய வாழ்க்கையே ஒரு வேலை கிடைப்பதைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு நான் பரீட்சையில் வெற்றி பெற்றாகவேண்டும்.--\n51 ''பரீக்ஷைக்காக மும்முரமாகவும் விடாமுயற்சியுடனும் தயார் செய்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையே பரீக்ஷையில் வெற்றிபெறுவதில்தான் இருக்கிறது. வெற்றிபெறாவிட்டால், தற்கா­க வேலையையும் இழக்கநேரிடும்.--\n52 ''உம்முடைய கிருபையினால் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுவிட்டால், உம்முடைய பாதங்களை தரிசனம் செய்வதற்கு (சிர்டீக்கு) வந்து உம்முடைய நாமத்தைச் சொல்­க் கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னுடைய நிர்த்தாரணமான தீர்மானம்.ஃஃ\n53 இதுதான் சோல்கர் ஏற்றுக்கொண்ட நேர்த்திக்கடன். சில நாள்கள் கழித்து, அவருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் வகையில் அவருடைய விருப்பம் நிறைவேறியது. ஆனால், அவருடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்வதை விட்டுவிட்டார்.\n54 பயணம் செய்வதற்குப் பணம் தேவை என்று அவருக்குத் தெரியும்; மேலும் பாபாவிடம் வெறுங்கையுடனா போக முடியும் ஆகவே, அவர் துயரத்துடன் நாளைக்கு, நாளைக்கு என்று சிர்டீப் பயணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனார்.\n55 ஸஹயாத்திரி மலைத்தொடரின் ஆபத்துமிக்க உச்சியான நாணேகாட்டையும்கூட சுலபமாகத் தாண்டிவிடலாம்; கிருஹஸ்தன் தன்னுடைய உம்பரேகாட்டைக் (வீட்டின் தலைவாயிலைக்) கடப்பது மிகக் கடினம்.\n56 சிர்டீயில் செய்வதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர் தேநீரைக்கூட சர்க்கரையின்றியே அருந்தினார்.\n57 சிலகாலம் இவ்வாறு கழிந்த பிறகு, சோல்கர் சிர்டீ செல்லும் நாளும் வந்தது. அவர் சிர்டீ சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றியபின் மிகுந்த சந்தோஷமடைந்தார்.\n58 பாதங்களில் நமஸ்காரம் செய்து ஸாயீ தரிசனம் செய்த சோல்கர், பரிபூரணமான திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தார்.\n59 நிர்மலமான மனத்துடன் கற்கண்டு விநியோகம் செய்துவிட்டு, பாபாவுக்கு ஒரு தேங்காயை ஸமர்ப்பணம் செய்தபின் அவர் சொன்னார், ''இன்று என்னுடைய மனோரதம் நிறைவேறிவிட்டது.ஃஃ\n60 ஸாயீ தரிசனம் அவருக்கு ஆனந்தமளித்தது; ஸம்பாஷணை செய்தது இதயத்தைக் குளிரவைத்தது. அவர் ஜோக்(எ) என்பவருடைய விருந்தினராக வந்திருந்ததால், ஜோக்(எ)குடன் அவருடைய வீட்டிற்குத் திரும்பவேண்டியதாயிற்று.\n61 ஜோக்(எ) கிளம்பத் தயாராகி எழுந்தபோது, அவருடைய விருந்தினரும் (சோல்கரும்) எழுந்தார். அப்பொழுது பாபா ஜோக்(எ)கிடம் கூறினார், ''இவருக்கு சர்க்கரை பூரிதமாகப் போடப்பட்ட தேநீர் பல கோப்பைகள் குடிப்பதற்குக் கொடுங்கள்.ஃஃ\n62 தம்முடைய ரஹஸியத்தை அம்பலப்படுத்தும் பொருள்பொதிந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட சோல்கர் மிக வியப்படைந்தார். கண்களில் ஆனந்தபாஷ்பம் (கண்ணீர்) பொங்க, ஸாயீயின் சரணங்களில் தலையை வைத்தார்.\n63 ஜோக்(எ) இவ்வார்த்தையைக் கேட்டுக் குதூகலம் அடைந்தார்; சோல்கருடைய மகிழ்ச்சியோ அதற்கு இரண்டு மடங்காக இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு மாத்திரந்தான் தெரியும். இதயத்தின் ஆழத்தில் பாபாவின் குறிப்பைப் புரிந்துகொண்டார்.\n64 பாபா தம்முடைய வாழ்நாளில் தேநீரைத் தொட்டதே கிடையாது. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த நேரத்தில் தேநீரைப்பற்றி நினைக்கவேண்டும் சோல்கரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிப்பதற்காகவுமே அவ்வாறு செய்தார் பாபா.\n65 தமக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்ற தெளிவான குறிப்பையும் பாபா திடீரென்று விடுத்தார், ''சோல்கர்õ நீர் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட கற்கண்டு என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது. ஆகவே, உம்முடைய விரதமும் நிறைவ��றிவிட்டதுõ --\n66 ''நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம்நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரஹஸியமாக வைத்திருப்பினும், நான் அறிவேன்.--\n67 ''நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்.--\n68 ''என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம்; ஏழுகடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், அங்கு நீங்கள் என்ன செய்தாலும் அந்தக் கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.--\n69 ''நீங்கள் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்களுடைய இதயமே என்னுடைய வாசஸ்தலம்; நான் உங்களுக்குள்ளேயே உறைகின்றேன்.--\n70 ''உங்களுடைய இதயத்தில் வசிக்கும் என்னையே நீங்கள் வழிபடவேண்டும். எல்லா உயிரினங்களின் இதயங்களிலும் நானே உறைகின்றேன்.--\n71 ''வீட்டினுள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய ஆவிர்ப்பா(ஆஏஅ)வங்களே (வெளிப்பாடுகளே). அவர்களனைவருள்ளும் நான் உறைகின்றேன்.--\n72 ''பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ - அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபித்திருக்கிறேன். --\n73 ''ஆகவே, உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர். தம்மி­ருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மஹாபாக்கியசா­.ஃஃ\n74 இவ்வார்த்தைகள் சுருங்கச் சொல்லப்பட்டவையாயினும் ஆழமான பொருள் பொதிந்தவை; மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சோல்கரின்மீது எவ்வளவு பிரியம் இருந்தால் பாபா அவருக்கு இந்த பக்திக் கஜானாவை வழங்குவார்õ\n75 சோல்கரின் மனத்தில் என்ன இருந்ததோ அதை நேரிடையான அனுபவமாக பாபா வெளிப்பாடு செய்துவிட்டார். ஞானிகளுடைய செயல்முறைத் திறன்தான் என்னேõ\n76 பாபாவினுடைய திருவாய்மொழி விலைமதிப்பற்றது. பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பாய்ந்து, பிரேமையாகிய பழத்தோட்டத்திற்கு உயிர்ச்சக்தியாகிறது; பக்தியாகிய கப்பலுக்குப் பாய்மரம் ஆகிறது.\n77 சாதகப் பறவைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக மேகங்கள் மழையைப் பொழிகின்றன; இதன்மூலமாக பூமி முழுவதும் மழையால் குளிர்ந்துபோகிறது. இங்கு நடந்ததும் அவ்வாறே.\n78 சோல்கர், பாவம் ஏழைõ யாருக்குமே தெரியாத, கேள்விப்படாத, முன்பின் தெரியாத ஆளல்லரோ சோல்கரின் இதயத்தில் ஓர் எழுச்சியை ஏற்படச்செய்து நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்த தாஸகணுவின் கீர்த்தனைகூட ஒரு நிமித்த காரணமே (கருவியே). அதுவே, கடைசியில் அவருக்கு பாபாவின் அருளைத் தேடிக்கொடுத்தது.\n79 இதனைப் பின்பற்றி, ஞானிகள் மனத்துள்ளே என்ன நினைக்கிறார்கள் என்னும் அற்புதம் வெளிப்பட்டதுõ அடியவர்களுக்குப் போதனை அளிப்பதில் பேராவல் கொண்ட பாபா, இதுபோன்ற சூழ்நிலைகளை சிருஷ்டி செய்தார்.\n80 இங்கே சோல்கர் ஒரு கருவி மாத்திரமேõ எப்பொழுதும்போல அடியவர்களுக்கு போதனை செய்யும் பாபாவின் லீலையே இது. கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாத சந்தர்ப்பமே இல்லை.\n81 இப்பொழுது பாபாவினுடைய நுண்ணிய திறன்பற்றிய நிகழ்ச்சியொன்றை விவரித்துவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன். இது, ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு பாபா அளித்த பதிலுமான விவரம்.\n82 ஒருசமயம் பாபா தம்முடைய வழக்கமான ஆஸனத்தில் மசூதியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கெதிரில் உட்கார்ந்துகொண் டிருந்த அடியவர், ஒரு முக்கத்தைக் (பல்­ செய்த ஒ­யைக்) கேட்டார்.\n83 பல்­ முக்கமிடுவதோ, அல்லது ஒருவருடைய உட­ன் எந்த அங்கத்தின்மேலாவது விழுவதோ, வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு சகுனமாகக் கருதப்படுவதால், தமக்கிருந்த ஆர்வத்தால் அடியவர் பாபாவை மேம்போக்காக ஒரு கேள்வியைக் கேட்டார்.\n84 ''பாபா, பின்சுவரில் இருக்கும் பல்­ ஏன் முக்கமிடுகிறது அதனுடைய மனத்தில் என்ன இருக்கிறது அதனுடைய மனத்தில் என்ன இருக்கிறது அசுபமான விஷயமாக இருக்காதன்றோ\n85 பாபா அவருக்குப் பதிலளித்தார், ''ஔரங்காபாத்தி­ருந்து அவளுடைய சகோதரி இங்கு வருகிறாள் என்று தெரிந்து, பல்­க்கு சந்தோஷம் பொங்குகிறது.ஃஃ\n86 பல்­ என்ன ஒரு பெரிய பிராணிõ தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுகளைப் பற்றிய பேச்சு எங்கே இவ்வுலக விவகாரங்களுக்கும் பல்­க்கும் என்ன சம்பந்தம்\n87 அடியவர் மேற்கண்டவாறு நினைத்து, பாபா ஹாஸ்யமாக ஏதோ பதில் சொன்னார் என்று நினைத்துக��கொண்டு அங்கேயே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.\n88 திடீரென்று ஔரங்காபாத்தி­ருந்து குதிரையின்மேல் சவாரி செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு ஒருவர் வந்தார். பாபா அப்பொழுது குளித்துக்கொண் டிருந்தார்.\n89 மேற்கொண்டு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும், குதிரைக்குத் தினப்படிப் போடவேண்டிய தீனியைப் போடாமல் குதிரையால் மேற்கொண்டு நடக்கமுடியாதென்பதாலும் அம்மனிதர் ஏதாவது தானியம் வாங்கிக்கொண்டு வரலாம் என்று பஜாருக்குக் கிளம்பினார்.\n90 ஔரங்காபாத்தி­ருந்து வந்த மனிதர் (வியாபாரி), குதிரையின் தீனிப்பையைத் தம் கையிலெடுத்து உள்ளிருந்த குப்பைகூளங்களை உதறினார். பல்­யைப்பற்றிக் கேள்வி கேட்ட அடியவர் அதையே விறைத்துப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.\n91 பையை உள்வெளியாகத் திருப்பி பூமியில் தட்டியபோது, அதி­ருந்து ஒரு பல்­ கீழே விழுந்தது. அவர்கள் பார்த்துக்கொண் டிருந்தபோதே பயத்துடன் குறுக்கே வேகமாக ஓடியதுõ\n92 பாபா கேள்விகேட்ட அடியவரிடம் சொன்னார், ''இப்பொழுது இவளை கவனமாகப் பார்õ இவள்தான் அந்தப் (மசூதியி­ருந்த) பல்­யின் சகோதரி. இந்த அற்புதத்தை வேடிக்கை பார்õஃஃ\n93 அங்கிருந்து கிளம்பிய பல்­, இடைவிடாது ஒ­ செய்துகொண்டிருந்த தன் அக்காள் பல்­யிடம் நேராக ஓடியது. ஒ­ எங்கிருந்து வந்ததோ அந்த திசையிலேயே பெருமிதத்துடன் ராஜநடை போட்டுச் சென்றது.\n94 எத்தனையோ நாள்களுக்குப் பிறகு, சகோதரிகள் இரண்டும் சந்திக்க நேர்ந்தது. இரண்டும் கட்டியணைத்துக்கொண்டு வாயில் முத்தமிட்டுக்கொண்டன. பிரேமையின் அபூர்வமான கொண்டாட்டம்õ\n95 ஒன்றை ஒன்று வட்டமாகச் சுற்றி மகிழ்ச்சியுடன் தட்டாமாலை சுற்றி இஷ்டம்போல் செங்குத்தாகவும் கிடக்கையாகவும் குறுக்காகவும் சுழன்று ஆட்டம் போட்டன.\n96 ஔரங்காபாத் நகரம் எங்கே, சிர்டீ எங்கேõ எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சி இதுõ குதிரையின்மீது திடீரென்று ஒருவர் எப்படி வந்தார் ஒரு பல்­யை எப்படிக் கூட்டிவந்தார் ஒரு பல்­யை எப்படிக் கூட்டிவந்தார்\n97 அந்தப் பல்­ ஔரங்காபாத்தில் இருந்திருக்கலாம்; குதிரையின் தீனிப்பையில் புகுந்திருக்கலாம். ஆனால், கேள்வியும் பதிலும் எப்படிச் சரியான தருணத்தில் நிகழ்ந்தது மிகப் பொருத்தமான நேரத்தில் அது நிகழ்ந்தது உண்மையில் ஓர் ஆச்சரியம்õ\n98 ஓ, பல்­ முக்கமிட ஆரம்பித்து அடியவரைக் கேள்வி கேட்கவைத்ததேõ நேரிடை அனுபவத்தால் பின்னர் நிரூபிக்கப்பட்ட பல்­சொல்­ன் முக்கியத்துவத்தை, எப்படி பாபா முன்னரே விளக்கினார்\n99 ஈடிணையற்ற நிகழ்ச்சியன்றோ இதுõ ஹாஸ்யத்தை எவருமே விரும்புவாராதலால், ஞானிகள் இணையற்ற இந்த யுக்தியை பக்தர்களின் நல்வாழ்வுக்காகக் கையாண்டனர்.\n100 யோசித்துப் பாருங்கள்õ விவரம் அறியவிரும்பிய அடியவர் அங்கு இல்லையென்றால், அல்லது இருந்தும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டிருந்தால், ஸாயீயினுடைய மஹத்துவம் எவ்வாறு வெளிவந்திருக்கும் எவருக்குப் பல்­சொல்­ன் அர்த்தம் புரிந்திருக்கும்\n101 எத்தனையோ பல்­கள் எவ்வளவோ முறைகள் முக்கம் செய்ததை நாம் கேட்டிருக்கிறோம். பல்­கள் ஏன் ஒ­ செய்கின்றன என்றோ, அந்த ஒ­க்கு என்ன அர்த்தம் என்றோ, கண்டுபிடிக்க யாராவது முயற்சி செய்திருக்கிறார்களா\n102 ஸாராம்சம் என்னவென்றால், பிரபஞ்ச விளையாட்டை நிர்வகிக்கும் சூத்திரங்கள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவை. யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்\n103 இதற்கு நேர்மாறாக, பல்­ முக்கமிட்டால் அனர்த்தம் விளையும் என்றும் கெடுதல் ஏதும் நேராம­ருப்பதற்காக நாம் பல்­சொல்லுக்குக் 'கிருஷ்ணா கிருஷ்ணாஃ என்று பதிலளிக்கவேண்டுமென்றும் மக்கள் நினைக்கிறார்கள்.\n104 அது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்õ இது பக்தர்களுக்குத் தம்மீது இருந்த விசுவாசத்தைத் திடமாக்குவதற்கு பாபா கையாண்ட யுக்தியாகும். இது வெறும் அற்புதம் மாத்திரம் அன்றுõ\n105 எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்கிறாரோ, அவருடைய ஸங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.\n106 வேறெதையும் நாடாமல் ஸாயீயின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் ஸாயீயே என்று உணர்ந்துகொள்வார்.\n107 தவறு செய்துவிடாதீர்கள்; ஸந்தேஹமே வேண்டாõ ஸாயீநாதர் அத்தகையவரேõ பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.\n108 ''இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்.ஃஃ\n109 இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டப்படும்போது, பயத்தின் நிழல்கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும்; அஹங்காரத்திற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமேயில்லை.\n110 ஹேமாட் பந்த் ஸாயீயிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற்கமலப் பாதங்களி­ருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், ஸம்ஸார ஸாகரத்தைக் கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு சொல்லப்போகும் சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.\n111 அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிக்கை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன்மூலம் குருசிரேஷ்டரான ஸாயீ விளக்குவார்.\n112 ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மஹராஜ் அம்மனிதருடைய ஜோபியி­ருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.\n113 'ஆசையைத் துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடையமுடியாது; இதில் ஸந்தேஹமே வேண்டாஃ என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையைக் கேட்பவர்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.\n114 பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகாரி யார் அது யாருக்குக் கிடைக்கும் அதைப் பெறும் வழி யாது இவற்றையெல்லாம் மஹராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.\n115 அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த ஸாயீ பிரேமவிலாஸத்தை நீங்கள் மிக உல்லாஸமாகக் கேட்கவேண்டுமென்று பணிவுடன் ஆசைகொள்கிறேன்.\n116 உங்களுடைய சித்தம் மகிழ்ச்சியால் பொங்கும்; உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையுறும். ஆகவே, கதை கேட்பவர்களே, உங்களுடைய கவனத்தைக் கொடுத்து ஞானிகளுடைய மஹிமையை அறிந்துகொள்ளுங்கள்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சோல்கரின் கற்கண்டு விநியோகம்ஃ என்னும் பதினைந்தாவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=1646", "date_download": "2020-07-11T08:57:07Z", "digest": "sha1:6WNRK7INBS3MYGIRTM2INOFEZ3X6ZJMO", "length": 9928, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 11, ஜூலை 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபேரா இந்தியர் பொது பூப்பந்துப் போட்டி ஒற்றையர் பிரிவில் இளவரசி வெற்றி\n(ஈப்போ) பேரா இந்தியர் பொது பூப் பந்துப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த செரன் டேவ், பிஜே பகுதியைச் சேர்ந்த இளவரசி வெற்றி வாகை சூடினார்கள். நேற்று இங்குள்ள மாஸ்டர் பேட்மிண்டன் விளையாட்டு அரங்கத்தில் 40ஆவது பொது பூப்பந்துப் போட்டியை பேரா இந்தியர் பூப்பந்து மன்றம் ஏற்று நடத்தியது. சுமார் 700க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறுதிப் போட்டியை காண ஆர் வலர்கள் மண்டபத்தில் திரண்டிருந்தனர். ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் பினாங்கைச் சேர்ந்த செரன்டேவ், பிஜேவைச் சேர்ந்த ராஜேஸ் போட்டியிட்டனர். இதில் செரன்டேவ் வெற்றி பெற்றார். பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் பிஜேவைச் சேர்ந்த இளவரசி ஈப்போ விபனாவை சந்தித்தார். இதில் நடப்பு வெற்றியாளர் விபனாவை இளவரசி தோற்கடித்து பெண்கள் ஒற்றையர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இரட்டையர் பிரிவு தெலுக் இந்தானைச் சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் முகுந்தன், முகிலன் வெற்றி பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் ஈப் போவைச் சேர்ந்த ஈஸ்தர் ரத்னா தேவி, எஸ்.பிரேமலதா வெற்றி பெற்றனர். 18 வயதுக்கும் கீழ்பட்டவர்களுக்கான போட்டியில் ஒற்றையர் பிரிவில் கிளந்தானைச் சேர்ந்த எஸ்.முகிலன் வெற்றி பெற்றார். இரட்டையர் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த தனசேகரன், சுகேந்திரன் வெற்றி பெற்றனர். மொத்தம் 22 பிரிவுகளுக்கான போட்டியில் 10 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் பிரிவில் தைப்பிங்கைச் சேர்ந்த வெக்கட் ராவ், பெண்கள் பிரிவில் பிஜேவைச் சேர்ந்த நிலாஷா, 12 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் ஆண்கள் பிரிவில் பினாங்கைச் சேர்ந்த தமிழரசு குமார் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஈப்போவைச் சேர்ந்த வாணி கோபி வெற்றி பெற்றார். 15 வயதுக்கும் கீழ்பட்ட ஒற்றையர் ஆண்கள் பிரிவில் கூலிமைச் சேர்ந்த எஸ்.சுனேசன் வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிஜேவைச் சேர்ந்த எஸ்.பணிமலர் வெற்றி பெற்றார். வெற்றியாளர்களுக்கு பேரா சட்டமன்ற சபாநாயகர் தங்கேஸ்வரி சுப்பையா, பேரா மகளிர் தலைவி தங்கராணி பரிசுகள் எடுத்து வழங்கினார்கள். பேரா இந்தியர் பூப்பந்து மன்றத்தின் தலைவர் என்.லோகநாதன் கடந்த 40 ஆண்டுகள் இடைவிடாது இப்போட்டியை நடத்துவதற்கு ஆணிவேராக இருந்து வரும் மன்றத்தின் செயல் குழுவின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறினார்.\nஜெர்மனி கோல் காவலர் மரணம்\nவயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்\nஎப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி\n1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி\nபிஃபா கிளப் உலகக் கோப்பை: லிவர்புல் சாம்பியன்\nசர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கிளப் உலகக் கோப்பை போட்டியில்\nஆரம்பப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியில் கெடா வாகை சூடியது\nஈப்போவில் நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியில்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியில் கோலசிலாங்கூர் பத்துடுவா அணி சாம்பியன்\nசிலாங்கூர் சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129397", "date_download": "2020-07-11T08:24:42Z", "digest": "sha1:UKSVYJ45HZXQQ427JRMNNAB7KK5VG6V3", "length": 10799, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மொபிடெல்: 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பு Ookla®", "raw_content": "\nமொபிடெல்: 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பு Ookla®\nஇணைய சோதனை மற்றும் பகுப்பாய்வின் உலகளாவிய தலைவரான Ookla, 2019ஆம் ஆண்டுக்கான தமது வேகப் பரிசோதனை விருதின் (Speedtest AwardTM 2019) வெற்றியாளராக மொபிடெலினை அறிவித்தது. இதன் மூலம் மொபிடெல் இலங்கையில் மிக வேகமான மொபைல் வலையமைப்பினை கொண்டுள்ளமைக்காக தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளுக்கும் இவ்விருதினை வெற்றிகரமாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Speedtest விருதுகள் உலகெங்கிலும் உள்ள இணைய சேவை வழங்குனர்கள் மற்றும் மொபைல் இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கு உரிமம் பெற்றவை. அவை Ookla வால் தங்கள் சந்தைகளில் மிக வேகமாக இருக்கும் என்று தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கையின் விருது ஒரு வேக மதிப்பெண்ணைப் (Speed Score ™)பயன்படுத்தி தீர்மானிக்கப்பட்டது. இது வலையமைப்பு வேக செயற்திறனை தரவரிசைப்படுத்த ஒவ்வொரு சேவை வழங்குனர்களதும் பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேக அளவுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஏனைய போட்டியாளர்களை விட மேலதிகமாக மொபிடெலின் வேக மதிப்பெண் காணப்பட்டதோடு மற்றவர்களை விஞ்சி 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பாக மீண்டும் மகுடம் சூட்டிக்கொண்டது. இந்த Speedtest® க்கு பின்னாலிருக்கும் Ookla, புகழ் பெற்ற சுயாதீனமான இணைய சோதனைத் தளமாகும். இதனை ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான நுகர்வோர் பயன்படுத்துகின்றனர்.\nஇலங்கையின் மொபைல் தொலைத்தொடர்பு பிரிவினை ஆக்கிரமித்திடும் மொபிடெலின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நளின் பெரேரா கருத்து தெரிவிக்கையில் ´இந்த விருதை வென்றதில் நாம் மிக மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் அனைத்து மொபைல் சேவை வழங்குனர்கள் மத்தியிலும் மொபிடெல் இலங்கையில் மிக உன்னதமான பயனர் அனுபவத்தினை வழங்குகின்றது என்பதனை இது சுயாதீனமாக உறுதிப்படுத்துகிறது.\nOokla ஒரு புகழ்பெற்ற சர்வதேச நிறுவனமாகும். இவ்விருது மொபிடெல் வலையமைப்பின் உன்னத தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆண்டு முழுவதும் விருதை வெல்வது என்பது உண்மையிலேயே ஒரு பெரும் வெற்றியாகும். மேலும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பயனர் அனுபவத்தினை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது. இது எங்கள் வலையமைப்பில் நாம் செய்த முதலீடுகளுக்கு ஒரு சிறந்த சான்றாகும். குறிப்பாக மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் தற்போதைய சூழ்நிலையில் மற்றும் தொடர்ந்தும் இணைப்பில் இருக்க வேண்டிய அவசியம் காணப்படுதல் போன்றவற்றால் மிகச்சிறந்த பயனர் அனுபவம் சிறந்த வேகம் மற்றும் தடையற்ற இணைப்பு என்பன இதன் சிறப்பம்சங்களாக காணப்படுகின்றன.´\n4G LTE இனை மேம்படுத்துவதில் மொபிடெல்க்கு இருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது உன்னதமான பாவனையாளர் அனுபவத்தினை மேம்படுத்தியுள்ளது. இது high definition வீடியோ ஸ்டிரீமிங் Multimedia Online Gaming (MMOG) ஆகியவற்றை அனுபவித்து மகிழ்ந்திட உதவுகிறது. மொபிடெல் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் ப்ரோட்பாண்ட விரிவாக்கத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. மேலும் 5G யின் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நேரத்தில் அதற்காக தயார் நிலையில் இருக்கவும் 2020ஆம் ஆண்டிற்கான கூடுதல் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தவும் ஆரம்பித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவது மொபைல் 5G வலையமைப்பு சேவையை சோதனை செய்த மொபைல் சேவை வழங்குனர்கள் மொபிடெல் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவணிக 5G ஸ்மார்ட்ஃபோனை தெற்காசிய பிராந்தியத்தில் 2019 ஜுன் 4 ஆம் திகதி முதன்முறையாக பயன்படுத்தியிருந்ததனூடாக மொபிடெல் தனது வேக ஆற்றலை மேலும் உறுதி செய்திருந்தது. அத்துடன் தெற்காசியாவில் 1.55Gbps எனும் புதிய வேக சாதனையையும் புரிந்துள்ளது. இது உலகளாவிய ரீதியில் 5G சேவையை நிறுவுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல்லாகவும் அமைந்துள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/09/thiruvallikkeni-sri-parthasarathi-thiru.html", "date_download": "2020-07-11T08:08:39Z", "digest": "sha1:CR6W4O5EOLYBF2GB6BEPPLIZEYSTT6JR", "length": 12249, "nlines": 274, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Parthasarathi Thiru Pavithothsavam - day 2 - 2013.", "raw_content": "\nதிருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.\nதிருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்; அத்யாபகர��கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல்- திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது.\nதிருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி வலையில் தேடியதில் படித்தது \" எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. \" (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)\nமுடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது. ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன். சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும் தன்னகத்தே கொண்டவன். எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை. எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்ளுகிறோம்.\nதிருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன் – [ ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2753", "date_download": "2020-07-11T08:00:15Z", "digest": "sha1:ZSVRKXXNZR5RCGUQFVPH53CU36FRND3I", "length": 14452, "nlines": 298, "source_domain": "www.arusuvai.com", "title": "தக்காளி பருப்பு குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெ��ர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தக்காளி பருப்பு குழம்பு 1/5Give தக்காளி பருப்பு குழம்பு 2/5Give தக்காளி பருப்பு குழம்பு 3/5Give தக்காளி பருப்பு குழம்பு 4/5Give தக்காளி பருப்பு குழம்பு 5/5\nதுவரம்பருப்பு - ஒரு கையளவு\nபழுத்த தக்காளி - இரண்டு\nசாம்பார் வெங்காயம் - ஆறு\nபூண்டு - நான்கு பற்கள்\nகாய்ந்த மிளகாய் - ஆறு\nகடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nபுளி - அரை நெல்லிக்காயளவு\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nகடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி\nதக்காளியை கைகளால் நன்கு கரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.\nவெங்காயம் பூண்டை உரித்து வைக்கவும்.\nபிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாயைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதை தொடர்ந்து வெங்காயம், பூண்டு, புளியைப் போட்டு நன்கு வதக்கவும்.\nபிறகு வதக்கியதை ஊறிய துவரம் பருப்பில் கலந்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nபிறகு அரைத்த விழுதை குழம்பு கூட்டும் பாத்திரத்தில் போட்டு கரைத்த தக்காளியை சேர்த்து கலக்கவும்.\nபிறகு அதில் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு இரண்டு கோப்பை நீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.\nகுழம்பு கொதித்து தெளிந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை தூவி விட்டு பரிமாறலாம்.\nஅல்லது இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து கொட்டியும் பரிமாறலாம்.\nபிள்ளை பேறு முடிந்தவுடன் முதல் முறையாக சேர்க்கும் பருப்பு குழம்பை இது போல் தான் ஆனால் தக்காளியை சேர்க்காமல் செய்து தருவார்கள். இரண்டு நாட்கள் கழித்து காய்களைச் சேர்ப்பார்கள். பிறகு தான் தக்காளியைச் சேர்ப்பார்கள். எதைச் சேர்த்து செய்தாலும் வறுத்த பருப்பு குழம்பின் சுவையே தனி தான்.\nதூதுவளை கீரை பருப்பு குழம்பு\nஅன்புள்ள மனோகரி அக்கா, இந்த வார அறுசுவை சமையல் குறிப்பில் செய்வதற்கு மீன் குழம்பை செய்ய முடியாதத���ல் இந்த தக்காளி பருப்பு குழம்பு செய்தேன். சும்மா சொல்லக்கூடாது, இதன் சுவையே தனி தான். மிகவும் அருமையாக இருந்தது. என் கணவருக்கு மிகவும் பிடித்து விட்டது. நன்றி உங்களுக்கு.\nஅன்பு தங்கை வானதி ரொம்ப நன்றிமா. நான் கூட இந்த குழம்பை செய்து ரொம்ப நாளாகிவிட்டது, நினைவூட்டியதற்கு நன்றி. சமயம் கிடைக்கும் பொழுது அந்த மீன் குழம்பை செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன் பை டியர்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:26:20Z", "digest": "sha1:6GPAKJMRIZROHFPNCKPQAFA3XK6NNHH6", "length": 11616, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் இரும்பு யுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய துணைக்கண்டத்தில் இரும்பு யுகம் சிந்து பள்ளத்தாக்கு பாரம்பரியத்தின் கடைசி கட்டமாக (இன்றைய பாகிஸ்தான் மற்றும் இந்தியா) என்றும் அறியப்படும் முன் ஹரப்பா (Cemetery H) பண்பாடு, . இன்றைய வட இந்தியாவின் முக்கிய இரும்பு வயதான தொல்பொருள் பண்பாடுகள் பெயின்ட் சாம்பல் வேர் கலாச்சாரம் (1200 முதல் 600 கிமு) மற்றும் வடக்கு பிளாக் பாலிஷ் வேர்கள் (கிமு.700 முதல்கிமு. 200 வரை).\nஆர். திவாரி (2003) உத்திரபிரதேசத்தில் இரும்பை பயன்படுத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள்,, உலைகள், கசடுகள் ஆகியவை கி.மு.1800 மற்றும் கி.மு.1000 பயன்பாட்டில் இருந்துள்ளதையும் , இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரும்பு உலோகமானது மத்திய கங்கை சமவெளி மற்றும் கிழக்கத்திய விந்திய மலைப்பகுதிகளில் அதிகளவில் பயன்பாட்டில் இருந்ததை கதிரியக்க கார்பன் வயது சோதனை மூலம் கண்டறிந்தார்.\nஇரும்பின் பயன்பாட்டின் தொடக்கமானது, மத்திய கங்கைப்பகுதியில் இருந்து பிற்கால வேதகால மக்களால் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப் பட்டது. மேலும், நாட்டின் இதர பகுதிகளில் இரும்பு உபயோகத்தின் ஆரம்ப ஆதாரங்களை ஆதாரம் உறுதிப்படுத்துகிறது, மேலும் இந்தியா இரும்பு பயன்பாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சுதந்திரமான மையமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. [1][2]\nதென் இந்தியாவில் உள்ள முந்தைய இரும்பு வயல் தளங்கள் ஹல்லூர���, கர்நாடகா மற்றும் ஆதிச்சநல்லூர், கி.மு. 1000 ஆண்டுகளில் உள்ளன. தொல்பொருள் அறிஞர் ராகேஷ் திவாரி, இயக்குநர், யூ.பீ. கர்நாடகாவில் உள்ள ஆய்வுகள், \"அவர்கள் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக பரிசோதனைக்கு உட்பட்டிருந்தனர்\" என்று கூறுகையில், அந்த நேரத்தில் அவை பெரிய கலைப்பொருட்கள் வேலை செய்ய முடிந்தன என்று மாநில தொல்பொருள் திணைக்களம், இந்தியா கூறியது. ஷியாம் சுந்தர் பாண்டே, \"இந்தியாவில் இரும்புத் துண்டு துண்டின் துவக்கத்தின் தேதி கி.மு. பதினாறாம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப்படலாம்\" என்றும் \"பொ.ச.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புத் தோலுரிப்பு என்பது இந்தியாவில் பெரிய அளவில் அறியப்பட்டது \"..[1]\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/congress-leaders-pays-tribute-to-pandit-jawaharlal-nehru-on-his-death-anniversary-352099.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-07-11T08:38:55Z", "digest": "sha1:EXRJC3GSDI5R5HTHAA7XCJYGPWOWTOTB", "length": 15213, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி! | Congress leaders pays tribute to Pandit Jawaharlal Nehru on his death anniversary - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசீனாவை நம்ப முடியாதுனு சொன்னது சரியாகிடுசே.. படைகளை முழுவதுமாக வாபஸ் பெறவே இல்லை.. ஆதாரம் இதோ\nகொரோனாவை சீனா மூடி மறைத்தது.. உண்மையை சொன்னால் கொன்றுவிடுவார்கள்.. சீன பெண் விஞ்ஞானி கதறல்\nசூப்பர் தாராவி...கொரோனாவை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார அமைப்பு\nNayagi: தர லோக்கலாக இறங்கி குத்திய தக்ஷனா... அடேங்கப்பா என்னா ஆட்டம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்\nஇன்று உலக மக்கள் தொகை தினம்... ஏன்... எதற்கு... தலைவர்களின் வாழ்த்துக்கள்\nEducation விஐடி பொறியியல் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து\nMovies எதார்த்த இயக்குனர் பாலாவிற்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து\nLifestyle தூங்கும் போது ஏன் கால்களுக்கு இடையே தலையணை வெச்சு தூங்கணும் தெரியுமா\n தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள்\nSports 4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்\nTechnology இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nAutomobiles சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்.. சோனியா, ராகுல் மரியாதை.. டிவிட்டரில் மோடி அஞ்சலி\nடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி மன்மோகன் சிங் ஆகியோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.\nஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீதுஅன்சாரி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.\nஇதனிடையே பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்திருப்பதாவது, பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு அவரது நினைவு நாளில் அஞ்சலி. நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை நாம் நினைவு கூறவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு\nபிரதமர் மோடியை நேரடியாக கடுமையாக தாக்கிய ராகுல் காந்தி.. இத���தான் பின்னணி\nஅடுத்த அதிரடி.. வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.330 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. அமலாக்கதுறை நடவடிக்கை\nதமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6,195.08 கோடி நிதி ஒதுக்கீடு.. விவரம்\nஉலகமே தன்னை போல இருக்கும் என மோடி நினைக்கிறார்.. சத்தியத்திற்கு விலை கிடையாது- ராகுல் காந்தி ஆவேசம்\nசீனா நன்கொடை சர்ச்சை.. சோனியா குடும்பம் நடத்தும் 3 அறக்கட்டளைகளை விசாரிக்க குழு.. மத்திய அரசு அதிரடி\nஇடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு ... மத்திய அமைச்சரவை சூப்பரோ சூப்பர்\nமொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த \"கடைசி\" மாற்றம்\nசரியான திட்டமிடல்.. வல்லரசு நாடுகளே வியக்கும் \"ராஜாங்க\" வலிமை.. உலக அளவில் இந்தியாவின் விஸ்வரூபம்\nகொரோனாவுக்கு இறந்தவரின் முகத்தைப் பார்க்க லஞ்சம்... உடல் மாற்றம்... எய்ம்ஸில் நடந்த கொடூரம்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடுகள்.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nவருங்கால வைப்பு நிதி திட்டம்.. பிஎப் தொகையை மத்திய அரசே மேலும் 3 மாதத்திற்கு செலுத்தும்.. அதிரடி\nமதச்சார்பின்மை, தேசியவாதம், குடியுரிமை உள்ளிட்ட பாடங்களை அதிரடியாக நீக்கியது சிபிஎஸ்இ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njawaharlal nehru death anniversary congress ஜவஹர்லால் நேரு நினைவு தினம் காங்கிரஸ் அஞ்சலி மோடி narendra modi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/03/30/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T06:58:20Z", "digest": "sha1:3PKXJP6D2TUEJXHJHVJGXCHS4COOZBJA", "length": 21302, "nlines": 206, "source_domain": "tamilandvedas.com", "title": "அண்ணாமலை அதிசயம்!! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்\nஞான ஆலயம் ஏப்ரல் 2015 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nமிகப் பெரும் அருளாளரான பகவான் ரமண மஹரிஷியைப் போற்றித் துதிக்கும் சிறப்புக் கட்டுரை (ரமண மஹரிஷி அவதார தோற்றம்: 30-12-1879 சமாதி: 14-4-1950\nRamana Stamp– ரமணர் தபால் தலை\nஹிந்து மதத்தின் மகத்தான சிறப்புக்களில் ஒன்று, அது சுட்டிக் காட்டும் பேருண்மைகளை அனாயசமாக நிரூபிக்கும் மகான்கள் பாரதத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருப்பது தான் இவர்களுள் மிக பிரம்மாண்டமான நிலையை எய்��ியதோடு தம்மை அப்படிப்பட்ட பெரும் நிலையை எய்தியவர்கள் என்று சிறிதும் காண்பிக்காமல் மிக எளிமையாக வாழ்ந்து அருளுரை பகர்ந்த இருவர் வள்ளலார் ராமலிங்க ஸ்வாமிகளும் பகவான் ரமண மஹரிஷியும் ஆவர்.இவர்கள் மிக சமீப காலத்திலேயே வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம். ஆகவே இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களும் செய்திகளும் முழு விவரங்களுடன் தேதி வாரியாக அதிகாரபூர்வமாக நம்மிடையே உள்ளது.\nவள்ளலார் உடலுடனேயே ஜோதி மயமாக ஆகி விட்டவர். ரமண மஹரிஷியோ தான் மறையும் அதே கணத்தின் போது தன் ஜோதி ஸ்வரூபத்திற்கு, வானில் பறந்து செல்லும் ஜோதியை சாட்சியாக காண்பித்துச் சென்றவர்.\nமுற்றும் துறந்த ஞானி ரமணர்\nவள்ளலார் மனித தேகத்தின் மூலமாகப் பெறக்கூடிய அரிய மூன்று நிலைகளைத் தன் பாடல்களில் தன் அனுபவத்தின் வாயிலாக வடித்துள்ளார். மிக மிகத் தூய்மையாக இருக்கும் நிலையில் ஒருவர் எய்துவது சுத்த தேகம். அதற்கு அடுத்த நிலை பிரணவ தேகம். இதற்கும் அடுத்த உயரிய நிலை ஞான தேகம்.இதை அவர் அடைந்துள்ளதற்கு அவர் சித்தி வளாகத்தில் உடலோடு தன் அறையில் புகுந்து பின் மறைந்த சம்பவமே சான்றாகும்.\nரமண மஹரிஷியின் வாழ்வில் அவர் பிரணவ தேகத்துடன் இருந்ததை அவரது அணுக்கத் தொண்டர்களுள் ஒருவரான குஞ்சு சுவாமிகள் இப்படி விவரிக்கிறார்:-.\n“பகவானுக்கு சில நேரங்களில் திடீரென மின்னலடித்தாற்போல தன் தேகம் மறைந்து அணுக்களாகச் சிதறிப் பரந்து, புகை போன்று ஒரு உருவெளித் தோற்றம் உண்டாகி அதன் பிறகு பனித்துகள் போன்று ஒன்று சேர்ந்து மறுபடியும் தெரியுமாம். இவ்வநுபவம் ஒரே நிலையில் இருக்கும் போதும், ஆகாரம் இல்லாமல் தேகம் ஒடுங்கி இருக்கும் போதும் உண்டாகுமாம். இவ்வாறு அணுக்களாக விரிந்து தேகமற்று பஞ்சபூதத்துடன் கலந்து விடும் நிலைக்கு “பிரணவ தேகம்” எனப் பெயராகும்.\nஒரு முறை பகவான் ரமணர் உபவாசமாக இருந்து பிரணவ தேஹி ஆகி விடலாம் என்ற எண்ணத்துடன் தனித்து ஒருநாள் காலையில் திருவண்ணா மலையில் உள்ள பச்சையம்மன் கோவில் பக்கம் காட்டிற்குள் புகுந்து செல்ல ஆரம்பித்தார். அச்சமயம் சிறு பையனாக இருந்து வேத பாடசாலையில் படித்து வந்த வாசுதேவ சாஸ்திரி ரமண மஹரிஷியைப் பார்த்து விட்டு ஓடி வந்து இப்படித் தனியாக வந்திருக்கிறீர்களே, வாருங்கள் விருபாக்ஷிக்கு��் போகலாம் என அழைத்தார். அதற்கு அவர், ‘ நான் காட்டிற்குள் இரண்டு நாள் தங்கி விட்டு வருகிறேன், நீ போ” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட வாசுதேவன் அழ ஆரம்பித்தார். பகவான் அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த சமயம் ஈசான்ய மடத்தின் அதிபதியான சாத்தப்ப சுவாமிகள் யதேச்சையாக அங்கு வர, பகவானைப் பார்த்து விட்டுத் தம்முடன் அவரை அழைத்துச் சென்றார். பகவானை நம்மிடம் பல காலம் இருக்கச் செய்யக் காரணமானவர் சாத்தப்ப சுவாமிகளே\nபகவான் இப்படிச் செல்ல முயலும் போதெல்லாம் அன்னை மீனாட்சி அவரைச் செல்ல அனுமதிக்கவில்லை. இதை பகவானே,”இங்கு இருக்கும்படி சொல்லி இம்சைப் படுத்தறா” என்று கூறி அருளி இருக்கிறார். கோடானு கோடிப் பேர்கள் கடைத்தேற அனுப்பப்பட்ட பகவானை அவ்வளவு சீக்கிரம் ப்ரணவ தேஹியாக மாற அன்னையின் ஆணை இல்லை என்பது ஜீவர்களின் மீதுள்ள மீனாட்சியின் எல்லையற்ற கருணைக்கு ஒரு உதாரணம்\nஅன்னை மீனாட்சி அவருக்குப் பல அற்புத காட்சிகளைக் காண்பித்ததில் சிலவற்றை அவரே மிக அரிதாக அன்பர்களிடம் கூறியிருக்கிறார். அவற்றுள் ஒன்று திருவண்ணாமலை பற்றிய அதிசயம்\nஒரு நாள் சாக்கிர, சொப்பனம் இரண்டும் இல்லாத நிலையில் பகவான் விருபாக்ஷி குகையில் இருக்கும் போது, தாம் மலையில் உள்ள ஒரு குகையினுள் நுழைந்து சென்றார். அங்கே பர்ணசாலைகளும் ரமணீயமான தடாகங்களும், பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகளுமாக அதி அற்புதத்துடன் விளங்கும் காட்சியைக் கண்டார். அது புதிய இடமாக இல்லாமல் தான் முன்பே பார்த்துப் பழகிய இடமாக அவருக்கு ஒரு காட்சி தோன்றிற்று. பின்னர் அடியண்ணாமலை கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் திருப்பணி செய்து கொண்டிருந்தவர்கள் கோவிலின் கிழக்குப் பக்கத்திலிருந்து மலைக்குள் ஒரு சுரங்கம் செல்வதைக் கண்டு ஓடோடி வந்து பகவானிடம் அதைத் தெரிவித்தனர். மறுநாள் பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும் போது அச்சுரங்கம் இருக்கும் இடம் சென்று அதைப் பார்த்தார். அது தான் முன்னர் கண்ட காக்ஷியில் இருந்ததைப் போலவே இருப்பது கண்டு மனதிற்குள் வியந்தார்.வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. அதை எந்த வித சோதனையும் செய்யாமல் உடனே மூடச் சொன்னார். ஆனால் அதே காட்சியை அருணாசல மாகாத்மியம் விவரிப்பதைக் கண்டு அந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்.\nநமது அறநூல்கள் உரைக்கும் அனைத்துமே வார்த்தைக்கு வார்த்தை உண்மை தான் என்பதை ரமண மஹரிஷி போன்ற பெரும் மகான்கள் சொல்லும் போது தான் அந்த உண்மையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொண்டு பிரமிக்க முடிகிறது.\nகுடையாளி – ஆன்மீகக் கொடையாளி \nஎந்த நிலை என்று சொல்ல முடியாத அரிய நிலை\nபகவானின் ஆழத்தை அளக்க முயன்றவர்களுள் மாபெரும் மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒருவர். ஒரு நாள் அவர் பகவானின் முன்னிலையில் அபூர்வமாக வந்து நெடுநேரம் அமர்ந்திருந்தார். இருவரும் பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தனர்.\nபின்னர் சேஷாத்திரி ஸ்வாமிகள் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து விட்டார்.\n“ஹூம், இவர் எப்படிப்பட்ட சொரூபம் கொண்டவர் என்று பார்க்கலாம் என்று பார்த்தேன். விடவே இல்லையே” என்று அவர் கூறி வியந்தார்.\nமஹா பெரிய மஹானான சேஷாத்திரி ஸ்வாமிகளே வியக்கும் ஒரு பெரிய உயரிய நிலையைக் கொண்ட அருளாளர் நம்மிடையே வாழ்ந்து வந்தார்; இன்றும் அவரை நினைப்பவர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் என்பது நமது பாக்கியமே, அல்லவா\nPosted in சமயம், தமிழ்\nTagged அண்ணாமலை, திருவண்ணாமலை, பிரணவ தேகம், ரமண மகரிஷி, வள்ளலார்\nகாலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன் மொழிகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=2&D=78", "date_download": "2020-07-11T08:42:38Z", "digest": "sha1:HYS6CM6CEVOJEASA67BIWDONJRZSZBBA", "length": 6045, "nlines": 96, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பி�� சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>விருதுநகர் மாவட்டம்>விருதுநகர் முருகன் கோயில்\nவிருதுநகர் முருகன் கோயில் (40)\nஅருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில்\nமூவரைவென்றான், ஸ்ரீவில்லிபுத்துõர் (வ), விருதுநகர் மாவட்டம்\nகாரியாபட்டி வட்டம், விருதுநகர் மாவட்டம்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயில்\nமூவரைவென்றான் அருகே 2 கி.மீ.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=588", "date_download": "2020-07-11T08:40:05Z", "digest": "sha1:2FRNCDDDGUJIMB5LHUVQ7TMLVMGFMP6R", "length": 6942, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூர விழா: பிரகாரத்தில் தேரோட்டம்\nவிநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைகள் வெளியீடு\nபோலி இணைய தளங்கள்: திருமலை பக்தர்கள் உஷார்\nசதுரகிரி ஆடி அமாவாசை விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 26ல் திருக்கல்யாணம்\nதிருமலை ஊழியர்களுக்கு தீயாக பரவும் கொரோனா\nநோய் நொடி தீர்க்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்\nவழிபாட்டு விதிமுறை அறிவிப்பு: கோவில்கள் திறக்க ஆயத்தமா\nமழைநீர் சேமிப்பு மையமாகும் கோவில் குளம்\nமுதல் பக்கம் » தியான யோக ரகசியம்\nஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே ... மேலும்\nசாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு ... மேலும்\nபுறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் ... மேலும்\nஏசுநாதர், ஜனகமஹாராஜர் மற்றும் பலர் இவ்வுலகில் இருந்துகொண்டே ஆத்மீக சாதனை செய்து ஆத்மானுபூதி ... மேலும்\nஆத்மன் அல்லது கடவுளைப் பற்றிய தொடர்ந்த எண்ணப்பெருக்கே தியானம். தியான சமயத்தில் மனம் ஒருநிலைப்பட்டு, ... மேலும்\nசத்-சித்-ஆனந்த வடிவினனான கடவுள் ஒருவர் இருக்கிறார் எனப் பூவுலகப் பெருமதங்கள் எல்லாம் ஒரே குரலில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.swamydharisanam.com/31065/", "date_download": "2020-07-11T07:56:16Z", "digest": "sha1:CTXVZQSKM2VO5DNIZ3MR6T46C3XIZNIG", "length": 15532, "nlines": 210, "source_domain": "www.swamydharisanam.com", "title": "பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இந்த பொருட்களை கேட்டால் கொடுக்காதீர்கள் - சுவாமி தரிசனம்", "raw_content": "\nHome ஆன்மிகம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இந்த பொருட்களை கேட்டால் கொடுக்காதீர்கள்\nபக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இந்த பொருட்களை கேட்டால் கொடுக்காதீர்கள்\nவீட்டின் அருகே உள்ள வீடுகளில் நாம் எந்த பொருட்களை வாங்கலாம் அவர்கள் நம் வீட்டில் எந்த பொருட்களை வாங்க கூடாது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.\nபொதுவாகவே தேவைகள் என்பது அனைவரிடமும் உள்ளது நாம் இந்த பொருட்களை வைத்து இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருட்கள் இப்போது நம் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் நம் வீட்டிற்கு தேவையானது என்று அச்சமயத்தில் தான் இந்த தேவைகள் நமக்கு உணர்த்துகின்றது.\nஅப்படி தேவைப்படும்போது அக்கம்பக்கம் வீட்டில் நான் தேவைகளுக்கு உண்டான பொருள்களை தேடி சென்று வாங்குகின்றோம் அதே போல் அவர்களும�� தேவைக்கேற்ப பொருள்களை நம்மிடமிருந்து வாங்குகிறார்கள்.\nஇத் தேவைகளை நாம் சரியான நேரத்தில் வாங்கினால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது ஆனால் சில நேரங்களில் இந்த தேவைக்கேற்ப பொருட்களை கொடுத்தாலோ அல்லது நாம் மற்றவர்களிடம் இருந்து வாங்கினாலோ அந்த தேவையான பொருள்கள் நமக்கு பாதிப்பை உண்டாக்கும்.\nஎடுத்துக்காட்டாக நம் முன்னோர்கள் அக்காலத்தில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றிய பின்பு எந்த ஒரு பொருட்களும் நம் வீட்டில் இருந்து மற்றவர்களுக்கு தானமாகவும் இல்லை தேவைக்கேற்ப பொருட்களோ கொடுப்பதில்லை.\nகாரணம் என்னவென்றால் விளக்கேற்றிய பின்பு மகாலட்சுமி நம் வீட்டிற்கு குடியேறும் நேரமாகும் அச்சமயத்தில் நமது பொருள்களை மற்றவர்களிடம் கொடுத்தால் மகாலட்சுமிக்கு நாம் செய்யும் ஒரு வகையான தேவையற்ற செயலாகும்.\nஅப்படி என்னென்ன தேவையான பொருட்கள் நாம் மற்றவர்களிடம் அந்நேரத்தில் கொடுக்க கூடாது என்பதை கூறுகிறேன்.\nவெள்ளை நிற பொருட்களான பால், தயிர், சர்க்கரை, சுண்ணாம்பு மற்றும் தண்ணீர் இது போன்ற பொருட்களை மாலை விளக்கு ஏற்றிய பின்பு நாம் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.\nதவிச்ச வாய்க்கு தண்ணி கொடுப்பது தவறா என்று நீங்கள் கேட்கலாம் ஆம் தேவையான இடங்களில் மட்டும் தேவையான நேரத்தில் மட்டும் தண்ணீர் கொடுப்பது உகந்தது.ஆனால் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் இருந்தால் பாவம் ஆனால் தண்ணியை தவிர்த்து பாக்கி பொருட்களை கொடுப்பது தேவையான விஷயமாகும்.\nஇவ்வாறு அக்கம்பக்கம் வீட்டில் நாம் வசிக்கின்ற பொழுது அவர்கள் இதை தெரிந்து வந்து கேட்பார்கள் இவ்வாறு அவர்கள் தெரிந்தே கேட்பதன் மூலம் நம்மளோட செல்வத்தை இழப்பதற்கு இடம் ஆகும்.\nஆகையால் அவர்கள் தெரிந்தே கேட்டாலும் நாம் நம் பொருட்களை தரமாட்டோம் என்று கூறிவிடுங்கள்.\nஇது போன்ற விஷயங்கள் நகர வாழ்க்கையில் சாத்தியம் இல்லை ஏனென்றால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் போய்விட்டது என்று நம்புகிறார்கள் ஆனால் முன்னோர்கள் அக்காலத்தில் இது போன்ற செயல்கள் நடத்தினால்தான் செல்வமிக்க ராஜாக்களாக வாழ்ந்துள்ளனர்.\nஆகையால் நம்பிக்கையுடன் இருக்கும் நமது வாழ்க்கை முறையை முன்னோர்கள் கூறியபடி வாழ்ந்து பாருங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் இது போன்ற விஷயங்களை தவிர்த்து விடலாம்.\nஆன��ல் நம்பிக்கையுடன் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் நமது செல்வப் பெருக்கையும் நாமே பாதுகாக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்கின்றோம்\nPrevious articleசம்பாதித்த பணத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்\nNext articleதுளசி மாலை மற்றும் ஸ்படிகம் மாலை எப்போது அணியலாம்\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன\nவடக்கே ஏன் தலை வைத்து படுக்கக்கூடாது\nசம்பாதித்த பணத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்\nவீட்டில் தினம்தோறும் மாற்ற வேண்டியவை\nதவசம், தர்பணம் என்றால் என்ன\nசர்வாரி தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்\nசர்வாரி தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் எப்படி பூஜை செய்ய வேண்டும்\nவசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது\nஇந்த வீடியோவில் உள்ள கதைய கேளுங்கள்\nதிருப்பதி பெருமாள் கோயில் திறப்பு\nதேவர்மலை பெருமிழலை குரும்பநாயனார் ஜீவ சமாதி\nஇந்த வலைப்பதிவில் குழுசேர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய இடுகைகளின் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் பெறவும்.\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன\nதிருப்பதி பெருமாள் கோயில் திறப்பு\nதிருமணம் தடை பெரும் காரணங்கள்\nசிவபெருமானைப் பற்றிய 183 அதிசயத் தகவல் …\nஇறைவனுக்கு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்வதும் விளக்கம் என்ன\nஆன்மீக செய்திகள் | ஆலயங்கள் | ஜோதிடம் | மந்திரங்கள் மற்றும் அணைத்து தரிசன நேரடி ஒளிபரப்பு.\nகாலபைரவர் வழிபட்டால் என்ன பயன்\nதிருமணம் தடை பெரும் காரணங்கள்\nநாளை ராம நவமி அன்று எப்படி வீட்டில் விரதம் இருப்பது\nமேல்நோக்கு, கீழ்நோக்கு நாள் என்றால் என்ன\nஒரு வருட இலவச விளம்பரம் செய்யலாம் எங்கள் இணையத்தளத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/01/", "date_download": "2020-07-11T08:43:08Z", "digest": "sha1:4H6DKOMB6ZKYKBTSAN66VNTR7W65J55T", "length": 35279, "nlines": 687, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஜனவரி 2011", "raw_content": "\nதிங்கள், 31 ஜனவரி, 2011\nஞாயிறு, 30 ஜனவரி, 2011\nவெள்ளி, 28 ஜனவரி, 2011\nவியாழன், 27 ஜனவரி, 2011\nபுதன், 26 ஜனவரி, 2011\nஇனிப்பு வழங்கி ஆடிப் பாடி\nதொலைக் காட்சிப் படம் பார்த்துக்\n'வந்தேமாதரமும்' 'ஜெய்ஹிந்தும் ' போச்சு\nசெவ்வாய், 25 ஜனவரி, 2011\nஞாயிறு, 23 ஜனவரி, 2011\nLabels: கவிதை, பாட்டி, பாப்பா\nவெள்ளி, 21 ��னவரி, 2011\nகீழே விழும் பழமும் காயும்\nபச்சை கொடுகும், சிவப்பு புளிக்கும்\nவியாழன், 20 ஜனவரி, 2011\nகடைக்குப் போய் வரும் பாட்டிக்கு\nபில்கள் கட்டி வரும் தாத்தாவுக்கு\nதூக்கி வைத்துக் கொள்ளும் பொறுப்பு\nவேலை முடித்து வரும் அப்பாவுக்கு\nஅலுவலகம் விட்டு வரும் அம்மாவுக்கு\nபுதன், 19 ஜனவரி, 2011\nசெவ்வாய், 18 ஜனவரி, 2011\nதிங்கள், 17 ஜனவரி, 2011\nஞாயிறு, 16 ஜனவரி, 2011\nசனி, 15 ஜனவரி, 2011\nஅடி போடி நீ எனக்கு\nவெள்ளி, 14 ஜனவரி, 2011\nவியாழன், 13 ஜனவரி, 2011\nவியாழன், 6 ஜனவரி, 2011\nபுதன், 5 ஜனவரி, 2011\nதிங்கள், 3 ஜனவரி, 2011\nஞாயிறு, 2 ஜனவரி, 2011\nசனி, 1 ஜனவரி, 2011\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nதனிமையில் இனிமை - கவிதை\nதனிமையில் இனிமை - கவிதை -------------------------------------------------- இனித்திருக்கும் நினைவுகளைக் கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத...\nகரைந்து போன வருடங்கள் -------------------------------------------- பத்தடிக்கு பத்தடி அறையில் பத்துப் பேர் படுத்திருந்த விடுதி புதனும் ச...\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/09/bsnl.html", "date_download": "2020-07-11T07:16:31Z", "digest": "sha1:WMKT6QBC5FHZSTYQ7CLIZ2IC3CSRH4MG", "length": 10614, "nlines": 142, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: BSNL நிர்வாகத்தின் முறையற்ற மாற்றலுக்கு கண்டனம்...", "raw_content": "\nBSNL நிர்வாகத்தின் முறையற்ற மாற்றலுக்கு கண்டனம்...\n BSNL தமிழ் மாநில நிர்வாகம் முறையற்ற மாற்றல் இட மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியதன் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலை புறந்தள்ளி ஒரே நபருக்கு தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் மாற்றல் வழங்கியுள்ளதை கண்டித்து திண்டுக்கல் கிளைகள் சார்பாக ஊழிர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். . . . .அறிவித்த மாத்திரத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.\nஆர்ப்பாட்டத்திற்கு சார்லஸ் மெண்டோஸா தலைமை தாங்கினார், மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா , மாவட்��� சங்க நிர்வாகி தோழர்.எ. வைத்திலிங்க பூபதி , கிளை செயலர் தோழர். கே.எஸ். ஆரோக்கியம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட சங்க நிர்வாகி தோழர். எ. குருசாமி நன்றிகூறினார்.\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி ...\n01-10-2016 முதல் 5.5% அக விலைப்படி உயர்வு. . .\nசெப்-30, தோழர் . பி. சீனிவாசராவ் நினைவு நாள்...\nசென்னை சொசைட்டி நிலத்தை சூறையாட திட்டம்...\nபணி நிறைவு செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். . .\nஅனைவருக்கும் . . .அவசர . . .அவசிய . . . வேண்டுகோள...\nசென்னை சொசைட்டி சிறப்பு பிரதிநிதித்துவ கூட்டம் 28...\n04-10-16 அன்புடன் ஓர் அழைப்பு -அவசியம் வாங்க . . .\nமதுரை BSNLEU & TNTCWU மாவட்ட சங்கங்களின் வெற்றி...\nசெப்டம்பர் -2016 க்கான GPF பட்டுவாடா குறித்த அறிவி...\n27-09-16 வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்த ஆர்ப்பாட்டம்...\n27-09-16 நடக்க இருப்பவை . . .\nநினைவில் . . . நிறுத்துவோம் . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n26-09-16 நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் 27-09-16 நடக்கு...\n24-09-16 ஒப்பந்த ஊழியர்களின் கிளை மாநாடு . . .\nகாப்பீட்டு ஊழியர் சங்க AIIEA வைரவிழா மாநாடு துவங்க...\nகாப்பீட்டு ஊழியர் சங்க AIIEA வைரவிழா மாநாடு துவங்க...\n27-09-16 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\nதுப்பாக்கி சுடுதல் - உலக ஜூனியர் போட்டி: இந்தியா 2...\nசெப்-26, திரளட்டும் நமது படை மதுரையை நோக்கி. . .\nUSO நிதி 1250 கோடி - மத்திய அமைச்சரவை முடிவு...\n20-09-16 மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்...\nசெப்-20, அன்னி பெசண்ட், எழுத்தாளர் & பேச்சாளர் ஆவ...\n2014-15 PLI போனஸ் ரூ.3000/-போராட்டம் தொடரும்...\n20-09-16 நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம்-....\nநினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . . .\nBSNL \" செல் டவர் \" மேம்படுத்த CPI(M) கோரிக்கைமனு...\nதலித்கள் மீது தாக்குதல் நடத்தும் மதவெறி அமைப்புகள்...\nG.M அலுவலக அவசர பொதுக்குழு கூட்டம் . . .\n14-09-16 மதுரை மாவட்ட சிறப்பு செயற்குழு . . .\nதூத்துக்குடியில் திங்களன்று நிறைவு பெற்ற இந்திய தொ...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் ஓணம் வாழ்த்துக்கள்.\n13-09-16 \"பக்ரீத் \" பெருநாள் வாழ்த்துக்கள் . . .\nநிலுவை பிடித்தம் சம்மந்தமாக DOT வழிகாட்டுதல்...\nசெப்-11, எழுச்சி கவிஞர் பாரதி நினைவு தினம். . .\nCITU மாநில மாநாடு வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.\nபாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் . . .\nJTO இலாக்கா பதவி உயர்வு போட்டி தேர்வு\nபுதியஇணைப்பு - ஊழியர்களுக்கு-ஊக்க தொகை.\nஊழியர்கள் பிரச்சனைக்காக CMD -அனைத்து தலைவர்கள்.\nமதுரை மாவட்டத்தில் உடனடி கடமையான \"டார்கெட் \"\nCITU தமிழ் மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்\nசெப்-8, உலக எழுத்தறிவு தினம்...\n08-09-16 அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் . . .\nஇனிய திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபரமக்குடி வைகை ஆற்றில், 25 அடி குழியில் குடிநீர் எ...\n8-9-16 மதுரையில் தர்ணா போராட்டம். . .\n8-9-16 நாடு தழுவிய அளவில் தர்ணா . . .\nBSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் ஓணம் வாழ்த்துக்கள்.\nசெப்-5, வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம் . . .\nசெப்-5, ஆசியர் தின வாழ்த்துக்கள் . . .\nSEP-5...தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவுநாள் . . .\nபுனிதரானார் அன்னை தெரசா. .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமக்களின் சேவையில் BSNL மேலும் புதிய அறிமுகம் . . .\nஆஹா வென எழுந்தது யுக புரட்சி .எங்கெங்காணினும் சக்த...\nஆஹா வென எழுந்தது யுக புரட்சி .எங்கெங்காணினும் சக்த...\nசெப்-2 வேலைநிறுத்தம் திண்டுக்கல் & பழனி ...\nஆஹா வென எழுந்தது யுக புரட்சி ...எங்கெங்காணினும் சக...\nஉளப்பூர்வமான வாழ்த்துக்கள் . . .\nBSNL நிர்வாகத்தின் முறையற்ற மாற்றலுக்கு கண்டனம்...\nநம்மை காக்க, பொதுத்துறைகாக்க, நாட்டைக்காக்க...\nமதுரை மாவட்ட சங்கத்தின் நன்றி நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129398", "date_download": "2020-07-11T07:24:52Z", "digest": "sha1:44XIR3VK2T5SMLTXXCQOLTNSON3CTQF2", "length": 4407, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "உலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி", "raw_content": "\nஉலக அளவில் கொரோனா பாதித்த 385,991 பேர் பலி\nஉலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,432,370 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 385,991 ஆக உயா்ந்துள்ளது.\nகொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 இலட்சத்தை கடந்துள்ளது.\nதொற்று பாதித்தோர் 29,57,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54,200 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்த வரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 1,851,520 பேரும், பிரேசில் 584,016 பேரும் ரஷ்யாவில் 431,715 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் ரஷ்யா 3 ஆவது இடத்தில் இருந்தாலும், அங்கு கொரோனா பலி விவரம் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-11T08:01:36Z", "digest": "sha1:M3GO3XC542BYGP3I34SWZGLTKWIEPQ2T", "length": 6094, "nlines": 104, "source_domain": "villangaseithi.com", "title": "தற்கொலை Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதிமுக பிரமுகரின் கந்து வட்டிக்கொடுமை தாங்க முடியாமல் பெண் தற்கொலை முயற்சி\nமனசாட்சி உள்ளவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்\nமதுவை ஒழிக்க உயிரைக் கொடுத்து மிரட்டல் விடுத்த மாணவன்…\nவெட்டித்தனமாக பேசும் வெத்து வேட்டு அதிமுக எம்பி.,கள் தற்கொலை செய்துகொள்ள எலி மருந்து அனுப்பிய வாலிபர்…\nபோலீஸ் தொந்தரவால் திருந்தி வாழும் ரவுடி தற்கொலை முயற்ச்சி ..\nமதுரை அரபிந்தோ மீரா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களின் நெருக்கடி காரணமாக மாணவன் தற்கொலை முயற்ச்சி \nகர்நாடகாவை இப்படித்தான் வழிக்கு கொண்டு வரணும்\n1,500 பேரை தற்கொலை செய்ய வைத்த சாமியார்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுப���டிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/01/26/11136/", "date_download": "2020-07-11T09:10:56Z", "digest": "sha1:IHL7WZSOWSYCYVE3C4DQHUOEBBCISZNT", "length": 9332, "nlines": 76, "source_domain": "www.newjaffna.com", "title": "யாழ். மாவட்டத்திற்கு 870 மில்லியன் நிதி ஒதுக்கீடு! - NewJaffna", "raw_content": "\nயாழ். மாவட்டத்திற்கு 870 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nயாழ் மாவட்ட அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 870 மில்லியன் ரூபாய் நிதியில் ஒருபகுதியான 174 மில்லியன் ரூபாய், நிதி அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்மொழியப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ஒருபகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.\nமக்களால் முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரால், யாழ் மாவட்டச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வேலைகளின் முன்னேற்ற அறிக்கைக்கு அமைய மிகுதி நிதி விடுவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சின் செயலாளரால் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ‘சப்ரி கமக்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட 435 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் மக்களால் கோரப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.\nஇதில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 9 அபிவிருத்தித் திட்டங்களும் வேலனைப் பிரதேச செயலர் பிரிவில் 48, ஊர்காவற்றுறையில் 26, காரைந��ரில் 10, யாழ்ப்பாணத்தில் 48, நல்லூரில் 77, சண்டிலிப்பாயில் 35, சங்கானையில் 37, உடுவிலில் 60, தெல்லிப்பளையில் 64, கோப்பாயில் 54, சாவகச்சேரியில் 79, கரவெட்டியில் 57, பருத்தித்துறையில் 55, மருதங்கேணியில் 30 என அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← 26. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nவவுனியாவில் இராணுவம் – பொலிஸ் விசேட சோதனை →\nயாழில் இராணுவச் சிப்பாயை தாக்கியவர் தலைமறைவு\nசீனாவில் பரவும் புதிய வைரஸ்… மனிதர்களுக்குப் பரவுமா\nகனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்களிற்கு நேர்ந்த கதி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n11. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால்\n10. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n08. 07. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nவவுனியாவில் எட்டுகால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடனும், மூன்று உடல்களும் கொண்ட ஒரு தலையுடன்\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-11T08:58:42Z", "digest": "sha1:G26T7LSPE2VD3DMAW3B4FZH46J27OIU2", "length": 10127, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "யாழில் வர்த்தக நிலையத்தில் தீ – 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் சாம்பல் | Athavan News", "raw_content": "\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமன்னாரில் 7 மீனவர்கள் சுயதனிமைப்படுத்தல்: மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- வினோதன்\nதமிழகத்தில் 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒன்ராறியோ- கியூபெக்கிற்கு வெப்ப எச்சரிக்கை\nயாழில் வர்த்தக நிலையத்தில் தீ – 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் சாம்பல்\nயாழில் வர்த்தக நிலையத்தில் தீ – 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் சாம்பல்\nயாழ். சாவகச்சேரி – மடத்தடி சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறித்த விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.\nகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையார் நேற்று (புதன்கிழமை) இரவு வெளியில் சென்றிருந்த நேரம் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதிலும் விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.\nஇதன் காரணமாக 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீ பரவலுக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் ஒளிப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினைக் கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவ\nகிளிநொச்சியில் மாதிரி வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) காலை நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயல\nமன்னாரில் 7 மீனவர்கள் சுயதனிமைப்படுத்தல்: மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- வினோதன்\nமன்னார்- வங்காலை கிராமத்தில் 7 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவ\nதமிழகத்தில் 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப\nஒன்ராறியோ- கியூபெக்கிற்கு வெப்ப எச்சரிக்கை\nதலைநகர் ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் உள்ள பெரும்பாலான சமூகங்களுக்கு, வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்\nலா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி\nலா லிகா கால்பந்து தொடரின், அலவ்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில், ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது.\nநேபாளத்தில் வெள்ளம்- நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு\nமேற்கு நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உ\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு\nபொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆத\nசமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன – அரசாங்கம்\nகொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பவித்ர\nகொவிட்-19 தோற்றம் குறித்து ஆராய சீனா சென்றது உலக சுகாதார அமைப்பின் விஷேட குழு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nமன்னாரில் 7 மீனவர்கள் சுயதனிமைப்படுத்தல்: மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை- வினோதன்\nஒன்ராறியோ- கியூபெக்கிற்கு வெப்ப எச்சரிக்கை\nலா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு நாவலப்பிட்டிய மக்கள் உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/226899", "date_download": "2020-07-11T07:04:52Z", "digest": "sha1:WPJ2BXAA2QXJQRPQJVJYMZL53RLVUBI6", "length": 11521, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அவன் என்னை ஏமாற்றிவிட்டான்! விஷம் குடித்து தற்கொலை செய்வதை வீடியோவாக வெளியிட்ட இளம் நடிகை... அதிர்ச்சி காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n விஷம் குடித்து தற்கொலை செய்வதை வீடியோவாக வெளியிட்ட இளம் நடிகை... அதிர்ச்சி காட்சி\nகாதலன் ஏமாற்றியதால் பிரபல சீரிய���் நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னட படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் கர்நாடக மாநிலம் ஹாஸன் மாவட்டத்தில் உள்ள பேலூரை சேர்ந்த சந்தனா(29). அவர் பெங்களூரில் தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சந்தனா கடந்த 5 ஆண்டுகளாக தினேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nதன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தனா தினேஷிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரோ, உன் பெற்றோர் முறைப்படி என் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் பேசினால் மட்டுமே திருமணம் என்று கூறியுள்ளார். இதையடுத்து சந்தனா தன் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.\nசந்தனாவின் பெற்றோருக்கு தினேஷை சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த பையன் உனக்கு வேண்டாம், அவன் ஏற்கனவே பல பெண்களை காதலித்து ஏமாற்றியவன் என்று கூறியுள்ளனர். ஆனால் சந்தனா தினேஷை தான் திருமணம் செய்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.\nஇதையடுத்து சந்தனாவின் பெற்றோர் தினேஷ் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளனர். ஆனால் தினேஷின் பெற்றோரோ சந்தனா ஒரு நடிகை, அவர் கேரக்டர் சரியில்லை என்று கூறி கேவலமாக பேசியுள்ளனர். இதனால் இருவீட்டாருக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது.\nவீடு திரும்பிய பெற்றோர் நடந்த விஷயத்தை எல்லாம் சந்தனாவிடம் கூறியுள்ளனர். தினேஷும் தன் பெற்றோர் பக்கம் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்தனா இனியும் வாழ வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.\nஇதையடுத்து அவர் ஒரு கிளாஸில் விஷத்தை ஊற்றி தான் தற்கொலை செய்வதை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் சந்தனா தேம்பித் தேம்பி அழுது கொண்டே தினேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.\nமேலும் தினேஷின் பெற்றோர் தன்னை நிராகரித்துவிட்டதை தன்னால் தாங்க முடியாததை பார்த்து தினேஷ் அதிருப்தி அடைந்ததாகவும் சந்தனா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அழுதுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த சந்தனா திடீர் என்று விஷத்தை குடித்துவிட்டார்.\nஉடனே சந்தனாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு அவர் சிகிச்சை பெறாமல் உயிர் இழந்தார். சந்தனா விஷம் குடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nசந்தனா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பெங்களூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தனாவை ஏமாற்றியதாக தினேஷ் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:28:15Z", "digest": "sha1:PWBSYQ7UPB2IKASK6FXDQD5Q5Z6DVX7W", "length": 7243, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "டென்மார்க் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் பின்புலத்துடன் டென்மார்க்கில் வசிப்பவர்களை டென்மார்க் தமிழர் எனலாம். டென்மார்க்கில் ஏறத்தாழ 7000 தமிழர்கள் வாழ்கின்றார்கள்.[1] பெரும்பாலனவர்கள் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக புகலிடம் புகிர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.\nhttp://www.nyidanmark.dk/ta-IN/Medborger_i_danmark_ta_in/Medborger.htm டென்மார்க்கில் குடிமகன் - டென்மார்க் சமுதாயத்தின் புதிய உறுப்பினர்களுக்கான ஒரு குறிப்பேடு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2020, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/ListingMore.php?c=6&D=75", "date_download": "2020-07-11T09:16:43Z", "digest": "sha1:T6GHLAJQR7RB7C4ITI44KQF5DOG574DD", "length": 6904, "nlines": 82, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில��� (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>நீலகிரி மாவட்டம்>நீலகிரி பிற ஆலயங்கள்\nநீலகிரி பிற ஆலயங்கள் (4)\nஅருள்மிகு ஐயனார் திருக்கோயில், கல்பாடி, பெரம்பலூர்.\nபெரம்பலூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள கல்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது தொட்டியத்தான் ஐயனார் கோயில்.\nபழைமை வாய்ந்த கோயிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளே சென்றால், கையில் துப்பாக்கியுடன் காட்சி தருகிறார் தொட்டியத்தான் சுவாமி இந்த ஊரையே காவல் காக்கும் தெய்வம் என்று தொட்டியத்தான் சுவாமியை போற்றுக்கின்றனர் பக்தர்கள். கோயிலில் உள்ள புன்னை மரத்தில் ஒரு துணியில் கல்லையும் விபூதியையும் வைத்து அதில் சில்லறைக் காசுகளையும் வளையல்களையும் சேர்த்து வைத்துக் கட்டி வேண்டிக் கொண்டால், பிள்ளை வரம் கிடைக்கும் வீட்டில் எந்த சுபகாரியம் நடப்பதாக இருந்தாலும் முன்னதாக தொட்டியத்தான் சுவாமியிடம் குறி கேட்டுவிட்டே துவங்குகிறார்கள், ஊர்மக்கள். பொதுவாக ஐயனார் கோயிலில், குதிரை, யானை முதலான கற்சிலைகள் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இங்கே, மனித உருவிலான சிலைகளையும் நேர்த்திக்கடனாக வைத்துள்ளனர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவேண்டும் என்பதற்கான பிரார்த்தனை இது. கொசவன் கருப்பு, செங்காமுனி என பரிவார தெய்வங்களுக்கும் இங்கு சன்னிதி உள்ளது. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் திருவிழாவின்போது வீதியுலா, பாரிவேட்டை என விழா நடைபெறுகிறது.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2012/08/basic-html-tutorial-in-tamil-by.html", "date_download": "2020-07-11T09:11:15Z", "digest": "sha1:IF7ETB5VSU52YANVNN2ZVBI4ZNIC7EIB", "length": 3568, "nlines": 78, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: Basic HTML Tutorial In Tamil by Manibharathi", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nமுதல் தொகுப்பை போலவே இதுவு��் இன்னொரு நண்பரால் HTML பற்றி விளக்கம் தரப்பட்ட வீடியோ தொகுப்பாகும். இந்த வீடியோ மணிபாரதி என்ற நண்பரால் தொகுத்து வழங்கப்பட்டதாகும்.அனைத்து வீடியோக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பாருங்கள். HTML தொடர்பாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் Comment ள் தெரிவிக்கவும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nதொழில் முன்னேற்ற குறிப்புகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/20/vk-sasikala-wants-to-learn-english-2687872.html", "date_download": "2020-07-11T07:46:52Z", "digest": "sha1:2VJSGRQ2OG6VEC3UDFGTMCCQ7UAT42LD", "length": 9866, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெங்களூர் சிறையில் ஆங்கிலம் கற்க விரும்புகிறாராம் சசிகலா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nபெங்களூர் சிறையில் ஆங்கிலம் கற்க விரும்புகிறாராம் சசிகலா\nபெங்களூர்: அடுத்த 4 ஆண்டுகளுக்கு பெங்களூர் சிறையில் நேரத்தை வீணடிக்காமல் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளாராம் வி.கே. சசிகலா.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் - ஆங்கிலம் இரண்டிலுமே புலமைப் பெற்றவர். அவருடன் பல ஆண்டு காலம் தங்கி இருந்து அரசியல் கற்றுக் கொண்ட சசிகலா, ஆங்கிலம் கற்கத் தவறிவிட்டார்.\nகான்வென்ட்டில் படித்த ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி. அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஆங்கிலமும் மிகப் பெரிய பலமாக இருந்தது. அவருக்கு உற்றத் தோழியாக இருந்த சசிகலா, பெங்களூர் சிறையில் தனது மொழித் திறனை பட்டைத் தீட்டிக் கொள்வது என முடிவு செய்துள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், வி.கே. சசிகலா, சிறைத் துறை அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம். அதாவது, தனக்கு ஆங்கிலம் கற்பிக்க ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா என்று கேட்டுள்ளார். இதற்கு, சிறைத் துறை நிர்வாகம் இன்னும் பதில் சொல்லவில்லை.\nஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலா, சிறையில் இருந்தபட��யே, தமிழக அரசியலில் நடக்கும் நடப்புகளை அறிந்து கொள்ள, தமிழக செய்தித் தாள்களை படித்து வந்தார். ஆனால், தமிழ் செய்தித் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அங்கு வரும் ஆங்கில செய்தித் தாள்களை படிக்கவே, அவர் ஆங்கிலம் கற்க விரும்புவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2013/jun/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80-696153.html", "date_download": "2020-07-11T08:31:51Z", "digest": "sha1:2SAJLVUI3QHH4SRKG6TRWIIA5S27HOTP", "length": 9325, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாகிஸ்தானில் ஜின்னாவின் வீடு குண்டு வைத்து தகர்ப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nபாகிஸ்தானில் ஜின்னாவின் வீடு குண்டு வைத்து தகர்ப்பு\nபாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.\nபாகிஸ்தானின் தென் மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜின்னாவின் வீடு 121 ஆண்டு கால பழமை வாய்ந்தது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டனர்.\nசக்தி வாய்ந்த நான்கு குண்டுகளை வெடிக்க வைத்து வீட்டின் முகப்புப் பகுதியைத் தகர்த்த பயங்கரவாதிகள் அதையடுத்து துப்பாக்கியால் சுட்டனர். ��தில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் ஜின்னாவின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.\nவீட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். ஆனாலும் வீட்டிலுள்ள அரிய நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரச்சாமான்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தீக்கிரையாகின.\nகாச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜின்னா, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இந்த வீட்டில்தான் கழித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த வீடு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_99.html", "date_download": "2020-07-11T08:25:37Z", "digest": "sha1:SJZVY6MJF6FEPLW2EBG4VAMVYCZB7MVZ", "length": 5925, "nlines": 40, "source_domain": "www.maarutham.com", "title": "முழுமையான அதிகாரம் கிடைத்தது – நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்!!", "raw_content": "\nமுழுமையான அதிகாரம் கிடைத்தது – நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்\nஇலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நாளை ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.\nஅதன்பிரகாரம் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாதம் பொதுத்தேர்தல் இடம்பெறும் என அறிய முடிகின்றது.\nஅந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nமேலும் \"நாடாளுமன்றத்த��� கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு திங்கட்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது ஜனாதிபதியால் முடிவு செய்யப்பட்டுள்ளது\" என கூறினார்.\nஇதற்கிடையில், தேர்தல் ஆணைக்குழுவில் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் பொதுத் தேர்தளுக்கான திகதியும் இருக்கும் என்று கூறினார்.\nஅந்தவகையில், \"குறித்த வர்த்தமானி அறிவிப்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி, பொதுத் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் புதிய நாடாளுமன்றம் ஆரம்பமாகும் திகதி ஆகியவை இருக்கும்\" என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nதேர்தல் சட்டங்களின்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 55 முதல் 66 நாட்களுக்கு இடையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், அமைச்சர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை மட்டுமே உள்ளடக்கிய காபந்து அரசாங்கம் நடைமுறைக்கு வரும்.\n19 ஆவது அரசியலமைப்புக்கு அமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-eelam-books", "date_download": "2020-07-11T09:02:54Z", "digest": "sha1:6VSZITNKRW3ZVOWIPD7PG2UNXHMEC7RT", "length": 23673, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - ஈழம் - புத்தகங்கள்", "raw_content": "\nTest Publications1 அகல்3 அடையாளம் பதிப்பகம்5 அம்ருதா1 உயிர்மை வெளியீடு3 எதிர் வெளியீடு3 கருப்புப் பிரதிகள்14 காலச்சுவடு பதிப்பகம்25 கிழக்கு பதிப்பகம்9 சந்தியா பதிப்பகம்1 சவுக்கு வெளியீடு1 சிந்தன் புக்ஸ்1 டிஸ்கவரி புக் பேலஸ்2 தமிழினி வெளியீடு3 தோழமை1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்1 நூல் வனம்2 பன்மை வெளி2 பாரதி புத்தகாலயம்2 பிரக்ஞை1 புதிய தலைமுறை1 பேசாமொழி1 யாழ் பதிப்பகம்1 யாவரும் பப்ளிஷர்ஸ்2 வ.உ.சி நூலகம்1 விடியல் பதிப்பகம்9\n1958 19581 1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள் 1989 Arasiyal Samooga Nigazhvugal1 BOX கதைப் புத்தகம் Box Kathai Puthagam1 The Poisoned Dream The Poisoned Dream1 அகாலம் Akaalam1 அத்தாங்கு Aththaangu1 அன்று சிந்திய ரத்தம் Andru sinthiya ratham1 ஆதிரை Aathirai1 ஆறா வடு Aaraa Vadu1 இச்சா1 இந்து மகாசமுத்திரமும் இலங்கைஇனப்பிரச்சினையும் Indian Ocean Politics and the Srilankan Ethnic Problem1 இராணுவமயமாகும் இலங்கை Raanuvamayamagum Ilangai1 இருள் - யாழி Irul Yazhi1 இருள் தின்ற ஈழம் Irul Thindra Eezham1 இலங்கை: பிளவுண்ட தீவு Ilangai Pilavunda Theevu1 இலங்கை இறுதி யுத்தம் Ilangai Irudhi Yudham1 இலங்கையின் கொலைக்களம் Ilangaiyin Kolaikkalam1 இலங்கையில் சமாதானம் பேசுதல் இரண்டு தொகுதிகள் Ilangaiyil samathanam pesuthal1 ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு Eezha Tamizhar Urimai Poraatta Varalaaru1 ஈழத்தில் சாதியம்:இருப்பும் தகர்ப்பும் Ezhathil Sathiyam: Iruppum Thagarppum1 ஈழத்து அரசியல் நாவல் Ezhathu arasiyal novel1 ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி Ezha prechanaiyil inthiya ulavu niruvanangalin sathi1 ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் Eezha Porattathil Enadhu Satchiyam1 ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் Eezham Ethirppu Arasiyalin Ethirkaalam1 ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் Eezham1 ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் Eelam Thevathaikalum Kaivitta Thesam1 ஈழம் அமையும் Eezham Amaiyum1 ஈழ யுத்தத்தின் சாட்சிகள் Eezha Yuththaththin Saatchigal1 உலகின் மிக நீண்ட கழிவறை Ulagin Miga Neenda Kazhivarai1 உலோகம் Ulogam1 ஊழிக்காலம் Oozhikkaalam1 எனது நாட்டில் ஒரு துளி நேரம் Enathu Naattil Oru Thuli Neram1 எனது நிலத்தின் பயங்கரம் Enadhu Nizhathin Payangaram1 எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது Enathu Nilaththai Vittu Engu Selvathu1 எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும் Ezhuvar viduthalaiyum inthiya arasamaippum1 எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் Evaraalum karpanai seiyya mudiyaatha naan1 ஏதிலி Yethili1 ஒரு கூர்வாளின் நிழலில்1 ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் Oru Payaniyin Porkkala Kurippukal1 கண்டி வீரன் Kandi Veeran1 கந்தில் பாவை Kanthil Paavai1 கரைந்த நிழல்கள் Karaindha Nizhalgal1 கலாதீபம் லொட்ஜ் Kaladeepam Lodge1 கானல் தேசம் Kaanal Desam1 காலம் ஆகி வந்த கதை Kaalam Aagi Vandha Kathai1 குப்பி Kuppi1 கூண்டு: இலங்கைப்போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் Koondu1 கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் Camera Enum Bayangaravaathiyin 78 Mani Neram1 கொரில்லா Gorilla1 கொல்வதெழுதுதல் 90 Kolvathezhuthuthal 901 சி. புஸ்பராஜா படைப்புகள் C Pushparaja Padaippugal1 சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் Singathin Nagangalum Asoka Sakkaramum1 சோசலிசத் தமிழீழத்தை நோக்கி Socialisa thamizheelathai nokki1 ஜெப்னா பேக்கரிநாவல் jeffna bakery1 தகிப்பின் வாழ்வு Thagippin Vaazhvu1 தமிழகத்தின் ஈழ அகதிகள் Tamizhakathin Eela Agathigal1 தமிழர் பூமி Thamizhar Bumi1 தமிழீழப் புரட்டு Tamizheezha Purattu1 தமிழீழம் இனி1 தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் Thamizheezhalam naan kandathum ennai kandathum1 தீண்டத்தகாதவன் Theendaththagaathavan1 தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் Theendaamai Kodumaigalum Thee Moonda Naatkalum1 துயிலாத ஊழ்1 துர்க்கையின் புதுமுகம் Durgaiyin Puthumugam1 நஞ்சுண்ட காடு Nanjunda kaadu1 நடுகல் Nadukal1 நட்டுமை nattumy1 நந்தினி சேவியர் படைப்புகள் Nanthiny Xavier Padaipugal1 நினைவழியா வடுக்கள் Ninaivazhiyaa Vadukkal1 நீலமாகி வரும் கடல் Neelamagi Varum Kadal`1 பஞ்சத்துக்கு புலி Panjaayathu Puli1 பஞ்சமர் Panjamar1 பதுங்கு குழியில் பிறந்த குழந்தை Pathungu Kuzhiyil Pirantha Kuzhanthai1 பாழ் நகரத்தின் பொழுது Pazh Nagarthin Pozhuthu1 பிரபாகரன்: வாழ்வும் மரணமும் Prabhakaran Vaazhvum Maranamum1 புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது Pugaippadakkaaran Poi Solla Mudiyaathu1 புத்தனின் பெயரால் Buddhanin Peyaraal1 புயல் பறவை Puyal Paravai1 புலிகளுக்குப் பின்னர் ஆன தமிழ் அரசியல் Pulikalukku Pinnar Ana Tamil Arasial1 புலித்தடம் தேடி... Puliththdam Thedi1 பெருநிலம் Perunilam1 பேரினவாதத் தீ Perinavaatha Thee1 பொன்னாலே புழுதி பறந்த பூமி Ponnale Puzhuthi Parantha Boomi1 போரின் மறுபக்கம் Porin Marupakkam1 போருழல் காதை Poruzhal Kaathai1 போர் இன்னும் ஓயவில்லை Poar Innum Oyavillai1 போர் உலா Por Ulaa1 மண்டியிடா மானம் Mandiyida Maanam1 முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை Mudinthupona Thasaiyaadal Patriya Kathai1 முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் Mullivaikalil Thodangum Viduthalai Arasiyal1 மேலும் சில ரத்தக்குறிப்புகள் Melum Sila Raththakurippugal1 ம் Imm1 வன்னியாச்சி Vanniyaachchi1 விடமேறிய கனவு Vidameriya kanavu1 விடுதலைப் புலிகளுக்கு அப்பால் Viduthalai puligalukku appaal1 வேலுப்பிள்ளை பிரபாகரன்: விடுதலைப் போராட்ட வரலாறு1\nKuna Kaviyalahan Kuna Kaviyalahan1 Nitin A.Gokhale Nitin A.Gokhale1 ஃபிரான்ஸ் ஹாரிசன் Frances Harrison1 அ.இரவி A.Ravi1 அ.சி.விஜிதரன் A.Si.Vijidharan1 அ.மார்க்ஸ் A.Marx1 அகரமுதல்வன் agara muthalvan1 அசோகமித்திரன் Ashokamitran1 அன்ரன் பாலசிங்கம் Anron Balasingam1 ஆர்.எம்.நௌஸாத் R.M.Nousath2 இரா.பொ.இரவிச்சந்திரன் Iraa.Po.Iravichchandhiran1 உதயன் - விஜயன் Udhayan - Vijayan1 என்.சண்முகலிங்கன் En.Sanmukalingan1 எம்.ஆர்.ஸராலின் Em.Aar.Saraalin1 எஸ்.மகாதேவன் Es.Makaadhevan1 ஓவியர் புகழேந்தி1 கப்டன் மலரவன் Captan Malaravan2 கருணாகரன் Karunakaran2 கலாநிதி குமார் ரூபசிங்க1 கா.அய்யநாதன் Kaa.Aiyanaadhan1 கார்டன் வைஸ் Gordon Weiss1 கி.இலக்குவன் K.Lakkuvan1 கி.வெங்கட்ராமன், பெ.மணியரசன் Pe.Maniyarasan1 குணா கவியழகன் Guna Kaviyazhagan3 கே. டானியல் K. Daniel1 சமந்த் சுப்பிரமணியன் Sampath Subramanian1 சயந்தன் Sayanthan2 சர்மிலா வினோதினி, தீபச்செல்வன், யதார்த்தன், உமையாழ், சந்திரா இரவீந்திரன் Sandhiraa Iraveendhiran, அனோஜன் பாலகிருஷ்ணன் Anojan Paalakirushnan, சாதனா Saadhanaa, வெற்றிச்செல்வி Vetrichchelvi, சயந்தன் Sayanthan, தமிழ்நதி Tamilnathi1 சாத்திரி Saaththiri1 சி. புஸ்பராஜா C. Pushparaja2 சிவா சின்னப்பொடி Sivaa Sinnappoti1 சுஜந்தன் Sujanthan1 சூ.ம.ஜெயசீலன் Soo.Ma.Jeyaseelan1 செம்பூர் ஜெயராஜ், இலையூர் பிள்ளை Sempoor Jeyaraaj, Ilaiyoor Pillai1 சோலைக்கிளி Solaikili1 ஜெயமோகன் Jeyamohan1 தமிழினி TAMIZHNI1 தமிழ்க் கவி Thamizhkkavi1 தமிழ��நதி Tamilnathi1 தாமரைச்செல்வி Thaamaraichchelvi1 திருமாவளவன் Thirumavelan1 தீபச்செல்வன் Deepaselvan7 து.மூர்த்தி Thu. Moorthy1 தேவஅபிரா Devaabira1 தேவகாந்தன் Devakantan1 தொ.பத்தினாதன் Tho.Pathinathan3 ந.மாலதி N. Malathi1 நந்தினி சேவியர் Nanthiny Xavier1 நவாஸ் சௌபி Navas Soubi1 நிலாந்தன் Nilaanthan1 நோயல் நடேசன் Noyal Natesan1 பா.செயப்பிரகாசம் Paa.Seyappirakaasam1 பா.ராகவன் Pa.Raghavan1 புஷ்பராணி Pushparani1 மகா.தமிழ்ப்பிரபாகரன் Makaa.Thamizhppirapaakaran2 மு.பொன்னம்பலம் Mu.Ponnambalam1 முல்லை யேசுதாசன் Mullai Yesudhaasan1 மெலிஞ்சிமுத்தன் Melinjimuththan1 யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran4 யோகரட்ணம் Yokaratnam1 ரவி அருணாசலம் Ravi Arunachalam1 ராஜீவ் சர்மா1 வாசு முருகவேள் Vaasu Murukavel2 விடுதலை இராசேந்திரன்1 வெற்றிச்செல்வி Vetrichchelvi1 ஷோபா சக்தி Shoba Sakthi8\nஅரசியல், வரலாறு, ஈழம்1 ஈழம்1 கட்டுரைகள், அரசியல், சட்டம், ஈழம், சர்வதேச அரசியல்1 கட்டுரைகள், ஈழம்3 கட்டுரைகள், போர்/தீவிரவாதம், ஈழம், சர்வதேச அரசியல்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , ஈழம்1 நாவல், ஈழம்1 வரலாறு, வாழ்க்கை வரலாறு, ஈழம்1\nஅரசியல்1 ஈழம்4 கேப்டன் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு1 சாதி1\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது. ..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு...\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப் போன்றது. இனித்தான் நாம் அதன் பல்வேறு கிழைகளையும் கண்டடைய வேணும். அதற்கு இத்தகைய புத்தகங்கள் நிச்சயமாக உதவும்..\nகட்டமைக்கப்பட்ட நியம அடிப்படையிலான கடவுள் குறித்தான உரையாடல்கள்,தொடரும்போர் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் நாளாந்த இருப்புக்கான நெருக்குவாரங்களால் குடும்ப, சமூக உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என: நிறுவனமயப்படுத்தப்பட்ட கடவுள் பற்றியதான நம்பிக்கைகள் சார்ந்து பயணிக்கும் ஒரு பகுதி மக்���ளின் வாழ்வை அவர..\n\"அன்று சிந்திய ரத்தம்\" வரலாற்றுக் குறிப்புக்களின் தொகுப்பு. ஏப்ரல் 2000இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டதில் தொடங்கி முள்ளிவாய்க்கால் சோகத்தோடு நிறைவுபெறுகிறது. மிகச் சிறிய நூலானாலும் பல அரிய தகவல்களை அளித்திருக்கிறார் சாத்திரியார். சுவை, விறுவிறுப்பு, புரட்டத் தொடங்கிவிட்டால் 'மூட மனம் ஒப்பாது. அடுத்து எ..\nஆதிரைதமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த்துளி...\nஆறா வடுதற்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சயந்தனின் முதல் நாவல் இது. ஈழ விடுதலைப் போர்ப் பின்னணியில், எச்சூழலுக்கும் ஏற்ப எவ்விதத்திலாவது வாழ்ந்துவிடத் துடிக்கும் உயிர்வேட்கையைப் படைப்பாற்றலுடன் கலைநயத்தோடு கூறுகிறது...\nஇச்சா(நாவல்) - ஷோபா சக்தி:“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்ல..\nஇலங்கை பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேசத்தினது போக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும், ஆனால் அவற்றை மீறி தங்கள் நலனிற்கேற்ப எவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதனையும் அவ்வாறு நடந்துகொள்ளாத பட்சத்தில் நடக்ககூடியவை என்ன என்பதனையும் பற்றி விளக்க முயற்சிக்கும் நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/calendar/action~oneday/exact_date~23-11-2014/", "date_download": "2020-07-11T07:51:37Z", "digest": "sha1:X7H643SYOJF7K2JYSKFCU524WK52VDTJ", "length": 8160, "nlines": 126, "source_domain": "www.techtamil.com", "title": "நிகழ்ச்சிகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்சிகள் , கருத்தரங்கங்கள் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.\n10:00 am இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் @ R.S Marriage Hall, Ambathur\nஇருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் @ R.S Marriage Hall, Ambathur\nபெருந்தகையீர் வணக்கம், ======================= தமிழர் விடுதலை கழகம் முன்னெடுக்கும் இருப்பதை காப்போம் இழந்ததை மீட்போம் – ஆய்வரங்கம் தோழமைகள் அனைவரும் வருக. நிகழ்வில் எனது தந்தையாரு��் ஐயா திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வும் நடைப்பெற உள்ளது. நாள்: ~~~~~ 23.11.2014[...]\n10:00 am பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் @ கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில்\nபேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மகத்தான பங்களிப்புகள் – கருத்தரங்கம் @ கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில்\nவரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் செயற்பாட்டுகள் பற்றிய கருத்தரங்கம். 23.11.2014 அன்று காலை 10 மணிமுதல் கோவை ஆர்.எஸ்,புரத்தில் உள்ள அன்ன பூர்ணா ஒட்டலில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர். வி.எம்.எஸ் சூபகுணராஜன், எழுத்தாளர்.பாமரன், உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். உலக மனிதாபிமான கழகம் நடத்துகின்றது.\n6:00 pm தமிழ் ஸ்டூடியோ ஏழாம் ஆண்டு தொடக்க விழா & நாடு கடந்த கலை நூல் வெளியீட்டு விழா @ Saligramam, Chennai\nதமிழ் ஸ்டூடியோ ஏழாம் ஆண்டு தொடக்க விழா & நாடு கடந்த கலை நூல் வெளியீட்டு விழா @ Saligramam, Chennai\nஎதிர்வரும் 23 ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோவிற்கு ஏழாவது பிறந்த நாள். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சாதாரண குறும்பட/ஆவணப்பட இணையதளமாக தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ 2010ஆம் ஆண்டு, தமிழின் நல்ல சினிமாவை முன்னெடுக்கும் இயக்கமாக உருமாறியது. தமிழ் ஸ்டுடியோவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவை[...]\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=117", "date_download": "2020-07-11T07:32:29Z", "digest": "sha1:GOTFHKHIL3SKB5CQ56P3ZDMBVEQDO4PY", "length": 82290, "nlines": 185, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்\n17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ர��� ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 இந்த அத்தியாயத்தில் சிரேயஸ் (ஆன்மீக ஈடுபாடு) மற்றும் பிரேயஸ் (உலகியல் ஈடுபாடு) இவற்றின் லக்ஷணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாகக் கேளுங்கள்.\n2 ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்பட்டிருப்பதுபோல் தோன்றினாலும் அவை ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.\n3 எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்துவிட சபிக்கப்பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேகரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.\n4 ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.\n5 பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்பநாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின்மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.\n6 ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையி­ருந்து மானஸஸரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே,--\n7 தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசா­கள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக்கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பிவிடுவர்.\n8 இந்த மந்தபுத்திக்காரர்களைப் பாருங்கள்õ உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப்போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள்; அவற்றையே அடைகிறார்கள்.\n9 சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மீகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டி­ருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.\n10 இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்பது கடினமான செயல். மந்தபுத்திரக்காரனைப் புலனின்பங்கள் வென்றுவிடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆ­ங்கனம் (தழுவுதல்) செய்துகொள்கிறது.\n11 தண்ணீர் கலந்த பா­ல் பாலை மட்டும் பிரித்தருந்தும் அன்னத்தைப்போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.\n12 ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையேயாயினும், மந்தபுத்தி படைத்த விவேகமற்ற மனிதன் இரண்டிற்குமிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.\n13 வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றிபெற முடியும்.\n14 இங்கேதான் மனிதன் சக்திமிகுந்ததும் உறுதிபடைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனத்தில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.\n15 வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாததுõ அது இரவுபகலாகச் சுழன்றுகொண்டே மூவகை1 இன்னல்களையும் மனிதனுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. இது தவிர்க்கமுடியாதது.\n16 அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களி­ருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.\n17 காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்கமுடியாத நிலையை அடையும்போது, ''இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா இதற்கு ஏதாவது வழி இருக்கிறதாஃஃ என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயற்சி செய்கிறான்.\n18 ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப்போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, ஸாதகன் தன்னுடைய நன்மை கருதி லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளைக் கையாளுகிறான்.\n19 அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்ச­ல் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்றுக் காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாகத் தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெறிய வேண்டும்.\n20 கனவில் ஆலங்கட்டிமழை பொற்காசுகளாகப் பொழிகி���துõ தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெருமுயற்சியெடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய்விடுகிறது.\n21 ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது, எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது-இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே அவற்றை முத­ல் ஒழிக்கவும்.\n22 எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்தபின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பிவிடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக்கூட வைத்து ஊன்றமுடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.\n23 ஞானம் பெறுவதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் ஸமாதி நிலையையும் அடையவிடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனத்தின் வியாதிகள்.\n24 கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளிவிடுமா இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகிவிடுகிறது.\n25 விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவச்செயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசா­யாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்\n26 அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனத்துடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்\n27 போதுமென்ற மனத்துடன், குருபுத்திரனாக வாழ்ந்து, ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்துத் தன்னையறியும் தேட­ல் சலனமில்லாது நிற்பவன் ஞானத்தை அடைவான்.\n28 சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கைச் சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்ப்பேச்சு ஸாமர்த்தியம் என்ன சாதித்துவிட முடியும்\n29 ஆகையால் வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமேயில்லை; ஸாரம் அப்பியாஸமே (பயிற்சியே)õ நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.\n30 இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனத்துடன் யஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.\n31 வெற்றி பெறுவதற்குச் சிரமமா��வையும், பரம்பரையாக வருவனவுமாகிய புலனின்ப நாட்டங்களைக் கடந்துசெல்லத் தேரோட்டிக்கு வழிகாட்டவும். பத்து இந்திரியங்களாகிய முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களை உம்முடைய மனம் கட்டுப்பாடு செய்யட்டும். (கர்மேந்திரியங்கள் 5 + ஞானேந்திரியங்கள் 5)\n32 குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களைத் தேரோட்டியிடம் (புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும்.\n33 தேரோட்டி நிபுணனாகவும் சாமர்த்தியசா­யாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனத்தின்) பிடியில் மாட்டிக்கொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும்.\n34 மனத்தின்மீது முழுக்கட்டுப்பாடுடைய விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சிசெய்யப்படும் மனிதனே பரமபதத்தை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.\n35 சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடையமாட்டான்; அந்தப் பதவியையும் (பரமபதம்) அடையமாட்டான்; சம்சாரச் சுழ­­ருந்தும் அவனால் விடுபடமுடியாது.\n36 எங்கிருந்து இதைப் பெறுவது என்ற சந்தேகத்தையும் கேள்விகளையும் தீர்த்து வைத்துத் தானாகவே மிகச் சிறந்த பரமபதம் தோன்றுகிறது.\n37 இங்கே தர்க்கவாதமும் சப்பைக்கட்டு வாதமும் சொற்கேள்வியும் உரையாடலும் உதவா. இறைவனுடைய அருளால்தான் தடங்கல்கள் விலக்கப்படுகின்றன. வாதங்களனைத்தும் வியர்த்தமே.\n38 தர்க்கவாதத்தின் ஸாமர்த்தியம் இங்கே செல்லுபடியாகாது. மெத்தப்படித்த தர்க்கசாஸ்திர பண்டிதரும் திக்குமுக்காடிப் போகிறார். கபடமில்லாத, கேள்வி எழுப்பாத விசுவாசமே இங்கு வெற்றியடைகிறது. அற்புதம் இதுவேõ\n39 ஆத்ம ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை வித்தியாசமானது; புத்தியும் வித்தியாசமானது; அதைச் சொல்­க்கொடுக்கக்கூடிய சாஸ்திர பண்டிதரும் வித்தியாசமானவர். இது ஞாபகத்தில் இருக்கட்டும்.\n40 விலைமதிக்கமுடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாமல் உளுத்துப்போக அனுமதிக்கப்படுகிறது. பணத்தாசை என்பது உச்சிவெயில் நிழலைப்போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம். ஹரியின் மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்த���க் கொள்ளவும்.\n41 ஞானிகள் பிறவிக்கடலைக் கடக்க உதவும் கப்பலாவர். இக் கப்ப­ல் ஒரு பிரயாணியாகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் ஸாமர்த்தியம் இருக்கிறது\n42 களிமண் புத்தியுடைய மூடனாயினும் சரி, விவேகமும் வைராக்கியமும் இருந்தால், பிறவிக்கடலைக் கடப்பது சிரமமாக இராது.\n43 இறைவனின் குணங்களான ஆறு ஐசுவரியங்களில் முதலானதும் மிகச் சிறந்ததுமான ஐசுவரியம் பற்றற்ற நிலையே. பெரும் பாக்கியம் செய்தவர்களைத் தவிர, வேறு எவரும் இதில் பங்கு எதையும் எதிர்பார்க்கமுடியாது.\n44 சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களைச் செய்யாது சித்தம் தூய்மையடையாது. சித்தம் தூய்மையடையாதவனால் ஞானத்தை ஸம்பாதிக்க முடியாது என்று அறியவும்.\n45 ஞானம் அடைவதற்கு மூலகாரணம் கர்மங்களைச் செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தி­ருக்கட்டும். பூஜை, உபாஸனை, போன்ற நித்திய கர்மாக்களையும் சிறப்பு நாள்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனத்திலுள்ள மலத்தைக் கழுவித் தூய்மையடையும் ஒரே வழி.\n46 இவ்வாறு தூய்மை எய்திய மனத்தில் விவேகமும் வைராக்கியமும் பிறக்கின்றன. பிரம்ம ஞானம் அடைவதற்குத் தேவையான ஸாதனை ஸம்பத்துகளான சமம்1, தமம், ஆகியவையும் பிறகு தோன்றும். இவ்வாறாக, உட­ல் உயிர் இருக்கும்போதே முக்திநிலையும் கைக்கு எட்டுகிறது.\n47 செயல்களின் பலனைத் துறந்துவிட்டவர், ஸங்கல்பத்தையும்2 தியாகம் செய்துவிட்டவர், ஒருமுனைச் சித்தம் எய்தியவர், குருவிடம் சரணமடைந்துவிட்டவர், ஸத்குருவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.\n48 புறவுலகச் செயல்பாடுகள் அனைத்தையும் சூனியமாக்கிவிட்டு, வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர் ஆத்ம ஞானத்தைப் பெறுவார். வேறெந்த உபாயமும் அங்கே பிரயோஜனப்படுவதில்லை.\n49 அவ்விதமாக ஞானம் பெற்ற பிறகும் அவர் அதர்மமான மார்க்கத்தில் இறங்கினால், அவர் பூமியிலும் இல்லாமல் சுவர்க்கத்திலும் இல்லாமல் திரிசங்குபோல்3 மாட்டிக்கொள்வார்.\n50 ஜீவனுடைய அஞ்ஞானமே அவனை ஸம்ஸாரப் பிரவிருத்தியில் இழுக்கிறது. ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் ஸம்ஸாரத்தி­ருந்து நிவிர்த்தி ஏற்பட்டுவிடும். அவர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறார்; ஆனால், இவ்வுலகத்தைச் சார்ந்தவரல்லர்.\n51 ஆத்ம ஞானம் அடைந��தவர் எந்நேரத்திலும் அஹம்பாவத்திற்கு இடங்கொடுக்க மாட்டார். அவருக்கு, தர்மம் / அதர்மம் - சுபம் / அசுபம் - எதுவுமே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருக்கு ஹிதமானது எது, ஹிதமில்லாதது எது\n52 தேஹம்பற்றிய அஹங்காரம் நசித்துவிட்டால், பற்றற்ற மனோபாவம் விரைவில் வந்திறங்கிவிடுகிறது. இதுவே இறைவனுடன் ஒன்றிய நிலை என்பதை நிச்சயமாக அறிக.\n53 நண்பனும் பகைவனும் பிரவிருத்தி மார்க்கத்தில்தான் (செயல் நிறைந்த உலக வாழ்க்கை) உண்டு. நிவிர்த்தி மார்க்கமோ விசித்திரமானது. தன்னையே எல்லாவற்றிலும் எப்பொழுதிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டபோது, நட்பேது, பகையேது\n54 இந்த மஹாசுகத்தின் முன்னர் உட­ன் கடுமையான உபாதிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த சுகம் கிடைத்த பிறகு நிலையில்லாத உலக சுகங்களுக்காகக் கண்ணீர் விடுபவர் யார்\n55 ஆத்ம ஞானம் தரும் தீரமாகிய மலையை, உலகவாழ்வின் இன்னல்கள் மற்றும் துக்கங்களாகிய கற்கள், எத்தனை உருண்டு வந்து தாக்கினாலும் ஓர் இம்மியும் நகர்த்தமுடியாது.\n56 இறைவன் எவர்மீது சந்தோஷம் கொள்கிறாரோ, அவருக்குப் பற்றறுக்கும் மனோபாவத்தை அளிக்கிறார். விவேகத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் திறமையெனும் சக்தியையும் ஊட்டுகிறார். சம்சாரக்கடலை பத்திரமாகத் தாண்டவைக்கிறார்.\n57 எவருடைய ஆத்மதரிசன நாட்டம் கண்ணாடியில் தெரியும் முகம்போலத் தெளிவாக இருக்கிறதோ, அவர் ஒன்று பூலோகத்தில் வாழ்வார்; அல்லது பிரம்மலோகத்தில் இருப்பார். மூன்றாவதான இடம் என்பது அவருக்கு இல்லை.\n58 தேவர்களைத் திருப்தி செய்யும் யாகங்களையும் ஹோமங்களையும் செய்யின், பித்ருலோகம் கிடைக்கும். செய்பவர் கர்மபலன்களை நன்கு அனுபவிப்பார்; ஆனால், ஆத்ம ஞானம் கிடைக்காது.\n59 கந்தர்வலோகம், மஹாலோகம், ஜனலோகம், தபலோகம், ஸத்யலோகம் ஆகிய லோகங்களில் கிடைக்கக்கூடிய ஆத்ம ஞானம் தெளிவில்லாததும் மங்கலானதும் ஆகும். ஆகவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள் பூலோகத்திலேயே தாங்கள் விரும்பும்வரை வாழவேண்டுமென்று நினைக்கிறார்கள்.\n60 ஏனெனில் இங்கே சித்தம் சுத்தமடைந்து, புத்தி கண்ணாடியைப்போல் நிர்மலமாகி, உண்மையானதும் புனிதமானதுமான ஆத்மசொரூபத்தைப் பிரதிப­க்கிறது.\n61 ஆத்மதரிசனம் பிரம்மலோகத்தின் இரண்டாவது நிலையிலும் கிடைக்கும். ஆனால், அங்கு அனேக ஆயாஸமான, கஷ்டங்களை விளைவிக்கக்கூடிய பயிற்சிகள் தேவைப்படும்.\n62 மாயை, ஒரு மலைப்பாம்பைப்போல் உடலைச் சுற்றிக்கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தி­ருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்துவிடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது\n63 ''நான்கேட்ட ஐந்து ரூபாயைப்போல ஐம்பது மடங்கு வைத்துக்கொண்டு, எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் அங்கு உட்கார்ந்திருக்கிறீர்õ அதை இப்பொழுது வெளியே எடும்õ அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறதுõஃஃ\n64 பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்தார்; இருபத்தைந்து பத்துரூபாய் நோட்டுகளை எண்ணினார்.\n65 மனத்தின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிப்போனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.\n66 பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், ''உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக்கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது.--\n67 ''மக்கள், மாடுகன்று, பொருள் தேடுதல், முத­யவற்றிலேயே மூழ்கிப்போனவருக்கு பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும் செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும் செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும்\n68 ''பணத்தாசையை வெல்வது மிகக்கடினம். அது துக்கமும் இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்நதியில் பல பேராசைச் சுழல்களும் திமிர், பொறாமை போன்ற எதிர்த்துப் போராடமுடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அதி­ருந்து தப்பிக்க முடியும்.--\n69 ''பேராசை பிரம்மத்தின் அகண்ட வைரியாகும்; மனக்குவிப்பிற்கோ தியானத்திற்கோ நேரமிருப்பதில்லை. பிறகு விரக்தியோ முக்தியோ எங்கிருந்து வரும் பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை.--\n70 ''பேராசைக்கு சாந்தியில்லை; திருப்தியில்லை; நிம்மதியுமில்லை. பேராசை மனத்துள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்குண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும்.--\n71 ''சுருதிகளாலும் ஸ்மிருதிகளாலும் 'செய்யக்கூடாதுஃ என்று விதிக்கப்பட்ட காரியங்களையே முழுதும் செய்துகொண்டிருக்கும் மன��தருக்கு சாந்தியென்பதே இருக்காது.--\n72 ''இதற்குக் 'குழம்பிய அல்லது பிரமித்துப்போன மனம்ஃ என்று பெயர். புலனின்பச் சேற்றில் உழன்றுகொண்டு, கெடுதலான செயல்களையே எந்நேரமும் செய்துகொண்டு, தமக்கு எது நன்மை என்று தெரியாமலேயே இம் மனிதர் வாழ்கிறார்.--\n73 ''அவர் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் பெறலாம்; ஆயினும் செயல்களின் பலனைத் துறக்காவிட்டால், ஆத்ம ஞானத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளனைத்தும் வீண். அவருக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது.--\n74 ''யார் வந்து எதை வேண்டினாலும், ஞானிகள் முத­ல் அவருடைய (ஆன்மீக) அதிகாரத்தையே1 நோக்குகின்றனர். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றனர்.--\n75 ''இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப்போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப்போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப்போகிறார்; ஆன்மீக வாழ்விலும் தோற்றுப்போகிறார். --\n76 ''இதயத்தைத் தூய்மை செய்துகொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞானகர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி.--\n77 ''ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்கமுடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே.--\n78 ''என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக்கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்கமுடிந்த அளவே கொடுப்பேன்.--\n79 ''இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களமுண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒருபோதும் ஸத்தியமில்லாததைப் பேசமாட்டேன்ஃஃ.\n80 இதயத்தில் முழுநம்பிக்கையுடன் ஞானிகளின் திருவாய்மொழி என்னும் அமிருதம் பெருகும் ஆற்றில் நீராடினால், எல்லா மலங்களும் கழுவித் துடைக்கப்பட்டு உள்ளும் புறமும் தூய்மையடையும்.\n81 இதுவே ஸாயீநாதரின் மஹிமை; வர்ணிக்க முடியாதது. ஒப்புநோக்கமுடியாத விஷயத்திற்கு எதை உதாரணமாகக் கூறுவேன் தூய்மையான பிரேமையினால்தான் அதை அடையமுடியும்.\n82 எல்லாருக்கும் அன்னையாகிய அவர், துக்கத்தாலும் வ­யாலும் அவதிப்படுபவர் களுக்கும் வாழ்க்கையில் இன்னல்படுபவர்களுக்கும் அடைக்கலமாவார். தீனர்களுக்கும் பலஹீனர்களுக்கும், குளிர்நிழலும் அடைக்கலமும் ��ரும் கற்பகத் தருவாவார்.\n83 ஒருவர் ஆன்மீக முன்னேற்றம் கருதி, உலக வாழ்வைத் துறந்து ஏகாந்தமாக தியானம் செய்ய மலைகளுக்கோ பள்ளத்தாக்குகளுக்கோ செல்லலாம்.\n84 அவ்வாறு சுயநலமாக ஆன்மீக லாபமடைந்து வெற்றிகண்ட ஞானியர் எத்தனையோ பேர்; ஆனால், அவர்களால் மற்றவர்களுக்கு என்ன பிரயோஜனம்\n85 ஸாயீ பாபா அத்தகைய மஹான் அல்லர். நண்பர்கள், உற்றார், உறவினர், வீடு, மனைவி, மக்கள், குடும்பம் ஆகியன ஏதுமில்லாம­ருந்தும் அவர் ஜனங்களிடையே வாழ்ந்தார்.\n86 ஐந்து இல்லங்களின் வாயிற்படிகளில் நின்று கையேந்திப் பிச்சையெடுத்த உணவையுட்கொண்டு, தம்முடைய உடைமையான ஒருசில பொருள்களைத் தம்மைச் சுற்றிலும் வைத்துக்கொண்டு, உலகத்தாருக்கு வாழும் நெறியைப் பயிற்றுவிக்கும் வகையில் எந்நேரமும் ஒரு மரத்தடியில் வாழ்ந்தார்.\n87 தாம் பிரம்ம ஐக்கிய நிலையில் இருந்தபோதிலும், உலகமக்களின் க்ஷேமத்திற்காகவும் மங்களத்திற்காகவும் அநேக சிரமங்களை ஏற்கும் பேருள்ளமும் மன்னிக்கும் பெருந்தன்மையும் உடைய இதுபோன்ற ஸாதுக்களைக் காண்பதரிது.\n88 இந்த நிர்மலமான ரத்தினத்தை வயிற்றில் சுமந்த அன்னை மஹாபுண்ணியசா­; தூய்மையான பெற்றோர்கள் புண்ணியசா­கள்; பிறந்த குலம் புண்ணியம் செய்தது; பிறந்த தேசம் புண்ணிய பூமி.\n89 எம் முயற்சியும் செய்யாமலேயே இந்தத் 'தொட்டதைப் பொன்னாக்கும் ரத்தினம்ஃ அவர்களுக்குக் கிடைத்தது; ஆனால், அவர்களோ இதை ஒரு சாதாரணமான கல் என்று தவறாக எண்ணித் தூக்கியெறிந்துவிட்டனர். வெகுகாலத்திற்கு சிர்டீ மக்களுக்கு இப் பரமபாகவதரின் அருமை தெரியாதுபோய்விட்டது.\n90 சாணக்குவிய­ல் கிடந்த ஒரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைச் சிறுவர்கள் எடுத்து, ஒரு சாதாரணக் கல்லைப்போல் எறிந்து உதைத்து ஏறிநின்று விளையாடுவதைப் போன்று, சிர்டீ மக்கள் இம்மாணிக்கத்தின் அருமை தெரியாதிருந்துவிட்டனர்.\n91 இவ்விதமாகவே, 'பிரம்மத்தைக்காட்டுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவர் பாபாவினுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுத் திருப்தி அடைந்துவிட்டார். நீங்களும் நானும் நாமெல்லாருமே, ஒரேவிதமாகத்தான் செயல்படுகிறோம்; பாதை கடினமாகும்போது பயணத்தையே கைவிட்டுவிடுகிறோம்õ\n92 ஒ­யின் இனிமையையும் தொடும் உணர்வின் சுகத்தையும் நறுமணத்தை மோத்தலையும் (மூக்கால் நுகர்தலையும்) வெளிக்காட்சிகளைக் காணும் மகிழ்ச்சியையும் நாம் நாடிச்சென்று இன்பம் தேடும்வரை புலன்களை அடக்கமுடியாது.\n93 புலன்களை ஒடுக்காமல் புலனின்பங்களி­ருந்து விடுபடமுடியாது, ஆத்மாவினுடைய குணாதிசயங்களைத் தெரிந்துகொள்ளமுடியாது; ஆத்ம ஞானம் பெறமுடியாது.\n94 முதலாவதாக, ஒருவர் எல்லா ஆசைகளி­ருந்தும் விடுபடவேண்டும்; பிறகு வேறெதிலும் நாட்டமின்றி குருவை சரணடைய வேண்டும். திடமான சிரத்தையுள்ளவரே ஆத்ம விஞ்ஞானம் பெறுவதற்குத் தகுதியான பாத்திரமாவார்.\n95 ஐந்து ஞானேந்திரியங்களும் தங்களுடைய புலன்களின்மேல் உண்டான நாட்டங்களை விட்டுவிடும்போதும், தீர்மானங்கள் செய்வது, தேவையில்லாத கற்பனைகள் செய்வது போன்ற நடப்புகளை மனம் தானாகவே நிறுத்திவிடும்போதும்; --\n96 இவ்வாறு மனம் அடங்கிவிட்ட நிலையில், புத்தியும் தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திவிடும்போது, அதுவே மிக உன்னதமான நிலை அல்லது மோக்ஷம்; அதுவே நிர்விகாரமான பிரம்மத்தை அடைதல்.\n97 தீர்மானங்கள் செய்யும் விஷயத்தில் எவருடைய புத்தி சூனியமாகிவிட்டதோ, எவர் 'நான் யார்ஃ என்று உணர்ந்துகொண்டவரோ, அவரே புண்ணியசா­; அவரே ஆத்ம ஞானம் பெறுவார்; மற்றவர்கள் பெறமாட்டார்கள்.\n98 உலக சுகங்களுக்குப் பராமுகம் காட்டுபவருடைய புலன்கள் ஆத்மாவையே நாடும்; பேரின்பம் விளையும். இதன் பிறகு வேறெதுவுமே மகிழ்ச்சியைத் தராது.\n99 ஆத்மா சூக்குமமானது; உணர்ந்துகொள்வதற்கு மிகக்கடினமானது. உலக விவகாரங்களாலும் புலன்களின் ஆசைகளாலும் மறைக்கப்பட்டு, அறிந்துகொள்ள முடியாததாக ஆகிவிடுகிறது. ஆத்ம ஞானத்தைப் பெறுதலே பரமானந்தத்தை அடையும் வழியாகும்.\n100 எவர் இவ்வுலகத்திலும் மேலுலகத்திலுமிருக்கும் எப்பொருளின் மீதும் ஆசை வைக்காதவரோ, நான்முகனாகப் (படைக்கும் கடவுளாகப்) பதவி பெறுவதற்கும் ஆசை இல்லாதவரோ, அவரே பிரம்மபதத்தை அடைகிறார். அவரையே முக்தியடைந்தவராகக் கருதவேண்டும்.\n101 மெதுவாகவும் படிப்படியாகவும் மனத்தைப் புலனின்பங்களி­ருந்து விடுபடச்செய்து, ஆத்ம ஞானம் பெறுவதற்காக 'நான் யார்ஃ என்ற சிந்தனையில் செலுத்தவேண்டும்.\n102 புத்திமான்களால்தான் இவ்வுலக வாழ்விலும் மேலுலக வாழ்விலும் செயல்களின் பலன்களி­ருந்து விடுபட முடியும்; சுகம் / துக்கம் போன்ற இரட்டைச் சுழல்களி­ருந்தும் விடுபடமுடியும். அத்யாத்ம யோகத்தின் உண்மையான வழி இதுவே.\n103 ஆதிதைவிகம்1, ஆத்யாமிகம்1, ஆதி��ௌதிகம்1, ஆகிய மூவகைத் துன்பம் என்னும் ஊழித்தீயின் ஜுவாலைகளால் கொதித்துக்கொண் டிருக்கும் ஸம்ஸாரக் கட­ல் யாரால் சந்தோஷமாக வாழமுடியும்\n104 இத்துன்பங்களி­ருந்து விடுபட, ஸாயீயினுடைய அருளை நாடுங்கள். அவருடைய சுந்தரமான சரித்திரத்தை பயபக்தியுடன் கேளுங்கள்; பாராயணம் செய்யுங்கள்; மனத்திரையில் ஓடவிடுங்கள்.\n105 மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த 'ஸ்ரீ ஸாயீநாத சரித்திரம்ஃ செவிமடுக்கப்பட்டால், அவர்களுக்கு இவ்வுலகிலும் மேலுலகிலும் விரும்பினவெல்லாம் கிடைக்கும். பாபாவின் லீலைகள் விசித்திரமானவைõ\n106 பாக்கியம் செய்தவர்களே இக்காவியத்தை சிரத்தையுடன் கேட்பார்கள். பக்தியுடன் கேட்பவர்கள் சாந்தமயமாகிவிடுவார்கள்.\n107 இக்காதையின் அருவி ஓட்டத்தில் கர்மமென்னும் உப்பு (நற்செயலோ, தீச்செயலோ) கரைந்துவிடும். கேட்கக் கேட்க, ஸாயீயின் சுந்தரமான உருவம் கண்முன்னே தோன்றும்.\n108 ஸாயீயின் காதைகளைக் கேட்டால் பாவங்கள் அழியும். இக்காதைகளைக் கேட்பவர்கள் போராடி மரணத்தையும் வெல்லும் சக்தி பெறுகிறார்கள்; ஆயாஸம் ஏதுமில்லாமல் பரம உல்லாஸத்தை அடைகிறார்கள்.\n109 ஸாயீ சரித்திரத்தைக் கேட்பது மனத்தைத் தூய்மையடையச் செய்கிறது. ஜனன மரணச் சுழ­­ருந்து விடுபடச் செய்கிறது; செயல்களின் பலனை பிரம்மத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி செய்து, உயர்ந்த பதவியான பிரம்மபதத்தை அடைய வழிகோலுகிறது.\n110 இவ்வாறாக, ஸாயீநாதருக்கு ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசை, ஸேவகர்களை நிரந்தரமாக மற்ற ஆசைகள் அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. ஸ்ரீஸாயீராமன் அவர்களுக்கு ஸதாஸர்வகாலமும் (எந்நேரமும்) அடைக்கலம் அளிக்கிறார்.\n111 செவிமடுப்பவர்களேõ இக்காவியத்தின் ஒரு பகுதியையாவது தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள்; அல்லது காதால் கேளுங்கள். படித்தபின் பரிசீலனை செய்யுங்கள்; படித்ததைச் சிந்தனை செய்யுங்கள்; மறுபடியும் மறுபடியும் படித்த விஷயத்தை தியானம் செய்யுங்கள்.\n112 தைத்திரீய உபநிஷதத்தின் சித்தாந்தமான, ''ஆனந்தமே பிரம்மம்; இதை நான் உறுதியுடன் அறிகிறேன்ஃஃ என்பதை பக்தர்களுக்கு பாபா திரும்பத் திரும்ப உபதேசம் செய்ததுபோல் தோன்றியது.\n113 ''சிறிதளவும் கவலைக்கு இடங்கொடாதீர்கள்; எப்பொழுதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்; மரண பரியந்தம் கவலை வேண்டா; க���லையே வேண்டா.ஃஃ இதைத்தான் பாபா எப்பொழுதும் உபதேசம் செய்தார்.\n114 இந்த அத்தியாயத்தின் லட்சியம் பிரம்மதத்துவத்தை நிர்த்தாரணம் செய்வதே. ஸாயீயிடம் சரணமடைபவர்களுக்கு அதுவே ஸம்ஸாரக் கடலைக் கடக்கும் நாவாயாக அமையும்.\n115 சாஸ்திரங்கள் திரும்பத் திரும்ப, ''இதமான வார்த்தைகளைப் பேசுங்கள்; பரோபகாரம் செய்யுங்கள்ஃஃ என்று உபதேசம் செய்கின்றன. பாபாவும் சாஸ்திர விதிகளின்படியே நடந்தார்.\n116 'இது பொருத்தமா, பொருத்தமில்லாததாஃ என்பதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும் அபிப்பிராயங்கள். இக் காவியமோ சாமானிய மக்களுக்குப் பிரீதியையும் நன்மையையுமே குறிக்கோளாக ஏற்றுக்கொண் டிருக்கிறது.\n117 அதுதான் இங்கே பிரயோஜனம். பாபாவுக்குக் காரண காரிய சம்பந்தம் நன்கு தெரியும். பாபாவின் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அது நடந்துவிடும் என்பதை உறுதியாக அறியவும்.\n118 குருவினுடைய திருவாய்மொழியாக வெளிவரும் கதைகளைக் கேட்கவேண்டும். ஆராய்ச்சிக்கப்பாற்பட்ட அவருடைய லீலைகளை அனுபவிக்கவேண்டும். எத்தனை லீலைகளைச் சேகரிக்க முடியுமோ அத்தனையையும் சேகரித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.\n119 ஸாயீயின் அற்புதமான சரித்திரம் பக்தியுடன் கேட்கப்பட்டால், எடுத்துச் சொல்பவர், கேட்பவர்கள், இவர்களுடைய இன்னல்களும் துயரங்களும் ஒழிந்துபோகும்; இவர்களுடைய கெட்டகாலம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.\n120 பாபாவினுடைய அற்புதமான லீலைகளைக் கேட்டு ஆச்சரியப்படாதவரோ, அவருடைய தரிசனத்தினால் மன அமைதி பெற்று, அவருடைய பாதகமலங்களில் பணிவுடன் சரணமடையாத அபாக்கியசா­யோ எவரும் உண்டோ\n121 புனிதமானதும் தூய்மையானதுமான ஸாயீயின் சரித்திரம் திறந்த மனத்துடன் கேட்கப்படவேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்புக் கிடைக்கும்போது யார் அதை நழுவவிடுவார்\n122 புத்திரன், மித்திரன் (நண்பன்), மனைவி இவர்களெல்லாம் ஸம்ஸாரக் கட­ன் சுழல்கள். இக்கட­ல் காமம், குரோதம், போன்ற முதலைகள் அநேகம். இக்கட­ன் அலைகள் பலவிதமான நோய்கள் என்னும் திமிங்கிலங்களாலும் எதிர்பார்ப்புகளாலும் ஆசைகளாலும் உயரமாக எழுப்பப்பட்டு ஆர்ப்பரிக்கின்றன.\n123 சில சமயங்களில் மனிதன் ச­ப்பிலும் துயரத்திலும் மாட்டிக்கொண்டு தவிக்கிறான். இரட்டைச் சுழல்கள் (இன்பம் / துன்பம் - குளிர் / வெப்பம்) வாழ்க்கையில் அடிப்படை சந்தேகங்��ளை எழுப்புகின்றன. ஆயினும் மனிதனால் பற்றறுக்கும் நிலைக்கு உயர முடிவதில்லை.\n124 'நான் சுத்தமான பிரம்மம்; ஒரு மனித உட­ல் மாட்டிக்கொண் டிருக்கிறேன்; கூண்டுக்குள் இருக்கும் குறுக்குத் தண்டைக் கெட்டியாகக் கால்களால் பிடித்துக் கொண்டு தலைகீழாகத் தொங்கும் கிளி நான்ஃ என்னும் கருத்தை அடிக்கடி உங்களுக்கே ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.\n125 மாயையின் மோஹத்தில் நீங்கள் வழிதவறிவிட்டீர்கள்; அதன் காரணமாக உங்களுக்கு எது சாசுவதமான நன்மை என்பதை மறந்துவிட்டீர்கள். சுயமுயற்சியாலேயே விழித்தெழுந்து, உஷாராக ஆகி, உங்களுடைய உண்மையான சொரூபத்தை நாடுங்கள்.\n126 வழிதவறிப் போவது வாழ்க்கையில் பிரமிப்பை அதிகமாக்குகிறது. தேஹாபிமானமும் 'நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகளும் மாயைகள்; கானல் நீரைப் போன்ற ஏமாற்றுத் தோற்றங்கள். ஆகவே, 'நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் எண்ணங்களை வென்றுவிடுங்கள்.\n127 'நான்ஃ 'என்னுடையதுஃ என்னும் வலைகளில் ஏன் மாட்டிக்கொள்ளவேண்டும் என்பது பற்றித் தீவிரமாகச் சிந்தனை செய்யுங்கள். உன்னுடைய தளைகளி­ருந்து விடுபடு; கிளியேõ வானத்தில் சிறகடித்து உயரமாகப் பறக்கலாம்õ\n128 முக்தியை நாடினாலே பந்தப்பட்டிருக்கிறாய் என்று பொருள்õ பந்தத்தி­ருந்துதானே விடுதலை பெறமுடியும் பந்தமும் வேண்டா, முக்தியும் வேண்டா என்று ஒதுக்கிவிட்டு, உன்னுடைய சுத்தமானதும் உண்மையானதுமான நிலையில் ஒடுங்கு.\n129 எல்லா ஞானங்களும் ஒன்றுக்கொன்று சார்புடையவையே; சுகமும் துக்கமும் அஞ்ஞானத்தின் விளைவுகளே. இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு உள்ளுணர்வு அனுபவத்தை விருத்தி செய்துகொள்; பிரம்ம ஞானம் கைக்கெட்டிய தூரத்தில் வந்துவிடும்.\n130 'உன்னுடையதுஃ 'என்னுடையதுஃ என்னும் உணர்வுகள் இருக்கும்வரை உனக்கு எது உண்மையான நன்மை என்பதை நீ பொருட்படுத்தவில்லை என்றே அறிக. இவ்வுணர்வுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, உட­ன்மேல் உள்ள பேராசையை உதறிவிட்டு உன்னுடைய உண்மையான சொரூபத்தை நோக்கித் திரும்பு.\n131 குபேரனைப் போன்ற ஒரு பணக்காரர் பிச்சை எடுக்கப் போவது துர்ப்பாக்கியம் அன்றோõ அஞ்ஞானத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவன்றோ\n132 தினமும் நல்ல சாஸ்திரங்களைக் காதால் கேளுங்கள்; குருவினுடைய திருவாய்மொழிக்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடங்கள்; எந்நேரமும் பிரதமமான ல��்சியத்தை அடைவதைப்பற்றி விழிப்புடன் இருங்கள்.\n133 இவ்வாழ்நெறியைக் கடைப்பிடிப்பதால் மக்கள் சுயமுயற்சியால் மேன்மையுறும் பாதையைக் காண்பர். இவ்விதமாக எண்ணற்ற ஜீவர்கள் எழுச்சியுற்று உயர்வு பெறுவர்.\n134 எவர் இரவுபகலாக 'எப்பொழுது ஸம்ஸார பந்தங்களி­ருந்து விடுதலை கிடைக்கும்ஃ என்று ஏங்குகிறாரோ, அவர் பந்தங்களை சீக்கிரமே அறுத்துவிடுவார்.\n135 இவ்வுலக வாழ்க்கை ஸாரமற்றது என்பதை உறுதியாக உணர்ந்துகொண்டு, எப்பொழுதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் அத்யயனமும் (சிறந்த நூல்களைக் கற்றல்) ஆத்ம சிந்தனையும் செய்யுங்கள்.\n136 சிஷ்யன் பக்தியுடனும் சிரத்தையுடனும் விநயத்துடனும் பூரணமாக சரணாகதியடைந்து ஸாஷ்டாங்கமாக1 நமஸ்காரம் செய்யாவிடின் குரு ஞானக்கருவூலத்தை அளிக்கமாட்டார்.\n137 உங்களை முழுமையாக குருவிடம் சரணாகதியாக்கிவிட்டு, குருவிற்கு சிசுருஷை (பணிவிடை) செய்யுங்கள். குருவினிடமிருந்து முழுப்பலனையும் அடையும் வகையில்\n138 ஜீவாத்மா எது, பரமாத்மா எது, என்பதை குருவைத் தவிர வேறெவராலும் விளக்க முடியாது. சிஷ்யன் பூரணமாக சரணமடையாவிட்டால் குருவும் ஞானத்தை அளிக்கமாட்டார்.\n139 குருவைத் தவிர வேறெவரும் ஞானம் அளித்தால் மனத்தில் பதியாது; ஸம்ஸாரத்தி­ருந்து நிவிர்த்தியைத் தராது; மோக்ஷத்தையும் அளிக்காது.\n140 ஆகவே, குருவின்றி ஞானம் இல்லை; எல்லா வித்வான்களும் அறிவாளிகளும் இதை நன்கு அறிவர். பிரம்மமும் (முழுமுதற்பொருளும்) மனிதனுடைய ஆத்மாவும் ஒன்றே என்னும் அனுபவத்தை அளிக்க குருவைத் தவிர வேறெவருக்கும் ஸாமர்த்தியம் இல்லை.\n141 தயக்கமும் கூச்சமும் இங்கு வேண்டா. கர்வத்தையும் அஹங்காரத்தையும் அறவே ஒழித்துவிட்டு பூமியில் விழுந்து தண்டனிடுங்கள்; குருவின் பாதங்களில் பணிவுடன் தலையை வையுங்கள்.\n142 திடமான மனத்துடன் இவ்வுறுதிமொழியைக் கூறுங்கள், ''நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை; உங்களிடம், உங்களிடம் மாத்திரமே, விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்.ஃஃ\n143 பிறகு அவர் செய்யும் அற்புதங்களைப் பாருங்கள்õ தயாஸாகரமான குரு, உம்மீது கருணைகூர்ந்து உம்மை அலைகளுக்குமேலே தூக்கிப் பிடித்துக்கொள்வார்.\n144 உம்முடைய தலைமேல் தம் அபயக்கரத்தை வைத்து, எல்லா இன்னல்களையும் துயர்களையும் அழித்துவிடுவார்; பாவமூட்டைகளை எரித்துவிடுவார்; உம்முடைய நெற்றியில் உதீ அணிவிப்பார்.\n145 'ஜீவனும் சிவனும் ஒன்றேஃ என்பதை பக்தர்களுக்கு விரிவாக பாபா விளக்கிய நிகழ்ச்சிக்கு, 'பிரம்ம ஞானம் கொடுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு சாக்குப்போக்குதான்.\n146 ஸாயீ மஹராஜ் ஈடிணையற்ற அறிவும் ஞானமும் படைத்திருந்தபோது, அவர் பரிஹாஸத்திற்கும் நகைச்சுவைக்கும் ஏன் இவ்வளவு இடம் கொடுத்தார் தமாஷில் இவ்வளவு ஆர்வம் ஏன்\n147 இந்த ஸந்தேஹம் மனத்தில் எழுவது இயற்கையே. ஆயினும் ஆழமாகச் சிந்தித்தால், அதற்கு ஒரே ஒரு நல்ல காரணம் இருப்பது தெளிவாக விளங்கும்.\n148 நாம் குழந்தைகளுடன் பேசி அவர்களுடைய மழலையைக் கேட்டு மகிழும்போது, அறிவு முதிர்ந்த மும்முரமான பேச்சுக்கு இடமேது\n149 இதனால் நாம் குழந்தைகளிடம் அன்பு காட்டவில்லை என்றா பொருள் இவ்வாறே பாபாவினுடைய பரிஹாஸமும் நகைச்சுவையும் கோமாளிக்கூத்தும் என்றறிய வேண்டும்.\n150 ஒரு குழந்தைக்குத் தனக்கு என்ன வியாதி என்று தெரியுமா குழந்தை மருந்தைக் குடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் செய்யும்போது, தாய் பலவந்தமாக மருந்தைக் குடிக்கவைக்கிறாள்.\n151 சில சமயங்களில் கெஞ்சிக் கூத்தாடுவாள்; சில சமயம் கோபத்துடன் முறைத்துப் பார்ப்பாள்; சில சமயம் குச்சியால் அடிப்பாள்; சில சமயம் அணைத்துக்கொள்ளவும் செய்வாள் (மருந்தைக் குடிக்கவைக்க).\n152 குழந்தைகள் வளர்ந்துவிட்ட பிறகும் அவர்களுக்குச் செல்லம் கொடுக்கும்போதோ, கொஞ்சும்போதோ, அவர்களுடைய புத்திவளர்ச்சியை அறிந்துகொண்டே செயல்பட வேண்டும். இவ்வறிவுரை ஞானபோதனைக்கும் பொருந்தும்.\n153 புத்தி எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ அவ்வளவு சீக்கிரமாக கிரஹிக்கும் சக்தியும் செயல்படும். ஒரேகணத்தில் உபதேசம் என்னவென்பது புரிந்துவிடும். மந்தபுத்தியாக இருந்தால் நிலையே வேறு; உபதேசம் செய்யப் பிரயாசை (உழைப்பு) அதிகமாகத் தேவைப்படும்.\n154 ஸமர்த்த ஸாயீ ஒரு ஞானநிதி. பக்தனுடைய புத்திசக்தியை எடைபோட்டபின், பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு பாத்திரத்தின் கொள்ளளவிற்கு ஏற்றவாறு ஞானச்செல்வத்தை அளிக்கிறார்.\n155 அவருடைய அந்தர்ஞானம் பூரணமானது; எல்லாரையும்பற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியும். ஒவ்வொரு பக்தருக்கும் என்ன தகுதி இருக்கிறது என்றறிந்து அதற்கேற்ற ஸாதனைமுறையை அவருக்கு வழங்குவார்.\n156 ஒவ்வொருவருடைய ஆன்மீக அதிகாரத்தின் பிரகாரம் தகுதியுள்ளவரா, தகுதியற்றவரா, என்றறிந்த பின்னரே பக்தரின் பாரத்தைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்.\n157 அதுபோலவே, ஆண்டுகளில் முதியவர்கள் என நம்மை நாம் கருதினாலும், ஸாயீ என்னும் ஸித்தபுருஷரின் முன்பு நாம் அனைவரும் குழந்தைகளே. இதனால்தான் நாம் நகைச்சுவையிலும் நையாண்டியிலும் சதா ஆர்வம் காட்டுகிறோம்.\n158 பாபா விநோதங்களின் பெட்டகமாக வாழ்ந்தார். ஒவ்வொரு பக்தருக்கும் எது மிக விருப்பமோ அதை யதேஷ்டமாகக் (விருப்பம் நிறையுமாறு) கொடுத்தார்.\n159 புத்திகூர்மையானவர்களும் சரி, மந்தபுத்திக்காரர்களும் சரி, இந்த அத்தியாயத்தைப் படிப்பதால் பரமானந்தம் அடைவார்கள். எல்லாருமே மேலும் இக்காதையைக் கேட்கவேண்டுமென்று விரும்புவர். தியானம் செய்யின் சந்தோஷமடைந்து திருப்தியுறுவர்.\n160 திரும்பத் திரும்பப் படித்தால் ஆன்மீகப் பாதை புலப்படும்; எந்நேரமும் மனத்திரையில் ஓடவிட்டால் பேரானந்தத்தையும் தங்குதடையில்லாத மனமகிழ்ச்சியையும் அடைவர். இதுவே ஆராய்ச்சிக்கப்பாற்பட்ட பாபாவின் லீலைõ\n161 மிகச் சிறிய அளவிலும் இந்த அனுபவத்தைப் பெறும் பாக்கியம் எவராவது பெற்றால், மனத்தாலும் வாக்காலும் செயலாலும் அவர் பாபாவோடு இணைந்துகொள்வார். ஸாயீயின் லீலைகள் கற்பனைக்கெட்டாதவைõ\n162 ஹேமாட் ஸாயீ பாதங்களில் சரணடைகிறேன். நகைச்சுவையாலும் கே­செய்தும் ஞானத்தை அளிப்பது, பக்தர்களைக் கைதூக்கிவிட்டு மங்களம் அளிக்கும் வழிகளில் ஒன்று. 'பிரம்மத்தைக் காட்டுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவர் ஒரு நொண்டிச்சாக்குதான்õ\n163 அடுத்த அத்தியாயம் மேலும் இனிமையானதுõ செவிமடுப்பவர்கள் திருப்தியடைவார்கள். என்னுடைய இதயத்தின் ரஹஸிய தாபம் நிறைவேறும்.\n164 நான் எவ்வாறு பாபாவின் செய்தியை எடுத்துக்கொண்டு மாதவராவிடம் (சாமா) சென்றேன் என்பதுபற்றியும் அதன் பிறகு எவ்வாறு பாபாவின் அநுக்கிரஹத்தைப் பெற்றேன் என்பதுபற்றியுமான விவரங்களைச் சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்ஃ என்னும் பதினேழாவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப���பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Catholic_Guardian_1892.05.28", "date_download": "2020-07-11T09:16:23Z", "digest": "sha1:MYZBTFDQZ2GV4NQUU3EHWGQ6USPICJY4", "length": 2793, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "The Catholic Guardian 1892.05.28 - நூலகம்", "raw_content": "\nThe Catholic Guardian 1892.05.28 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1892 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2020, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=129399", "date_download": "2020-07-11T09:00:30Z", "digest": "sha1:ZZ5KP6NQ4XIO6VP2CVQGRYWSB4C6AC34", "length": 5218, "nlines": 52, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தவறான முடிவினால் பலியான சிறுவன்", "raw_content": "\nதவறான முடிவினால் பலியான சிறுவன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட அம்பலவன் பொக்கணை கிராம அலுவலர் பிரிவின் மாத்தளன் பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅம்பலவன் பொக்கணை கிராமத்தினை சேர்ந்த 15 அகவையுடைய கிருஸ்மூர்த்தி துஸ்யந்தன் (மதுசன்) என்ற சிறுவனே இவ்வாறு தவறான முடிவினால் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான்.\nநேற்று காலை வீட்டில் இருந்து விளையாடிய சிறுவன் தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டுள்ளான் .\nதாயார் வேலை முடிந்து வீடு வந்து பார்த்தபோது சிறுவன் தூங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.\nஉடனடியாக சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எடுத்து சென்றபோதும் சிறுவன் உயிரிழந்துள்ளான் என வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்கள்\nஇச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .\nசிறுவனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது\n18 வயதுடைய ய��வதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\nஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307375.html", "date_download": "2020-07-11T07:56:38Z", "digest": "sha1:UHMKQNJQVSVGEFOOOLP37ZH5JBZLII5B", "length": 13532, "nlines": 81, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீர் சட்டசபைக்கு மார்ச் மாதம் தேர்தல் – மத்திய அரசு முடிவு..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகாஷ்மீர் சட்டசபைக்கு மார்ச் மாதம் தேர்தல் – மத்திய அரசு முடிவு..\nகாஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்-மந்திரியாக மெகபூபா முப்தி இருந்து வந்தார்.\n2018 ஜூன் மாதம் பாரதிய ஜனதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 6 மாதம் கவர்னர் ஆட்சி நடந்தது. இப்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் காஷ்மீருக்கு மத்திய அரசு அரசியல் சட்டம் 370, 35-ன் படி வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை வாபஸ் பெற்றது. மேலும் அந்த மாநிலம் காஷ்மீர்- லடாக் என 2 யூனியன் பிரதேச மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.\nமத்திய அரசின் இந்த முடிவால் காஷ்மீரில் கலவரம் வெடிக்கலாம் என கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக இயல்பு நிலைமை மோசமாக உள்ளது.\nவிரைவில் அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.\nஏற்கனவே உள��ள காஷ்மீர் மாநில சட்டசபையில் மொத்தம் 111 தொகுதிகள் இருந்தன. அதில், 24 தொகுதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக ஒதுக்கப்பட்டவை. அந்த பகுதி பாகிஸ்தான் வசம் இருப்பதால் தேர்தல் நடப்பது இல்லை.\nஎனவே, 87 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.\nஏற்கனவே உள்ள 111 தொகுதிகளில் 4 தொகுதிகள் லடாக் பகுதியில் உள்ளன. அந்த பகுதி சட்டசபை இல்லாத தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அந்த 4 தொகுதிகளும் இல்லாமல் போய் விடுகிறது.\nஇப்போது காஷ்மீர் மாநிலம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் 7 தொகுதிகள் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி தற்போது காஷ்மீரின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 114. அதில், 24 தொகுதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கின்றன.\nஎனவே, 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டும். அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் கூறி உள்ளனர்.\nமுன்னதாக காஷ்மீரில் புதிதாக தொகுதிகள் பிரிக்கப்பட்டு வரையறை செய்யப்பட இருக்கின்றன. 2011-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சம அளவு வாக்குகள் இருக்கும் வகையில் தொகுதி பிரிக்கப்படும்.\nதற்போது காஷ்மீரில் அமைதியற்ற நிலை நிலவி வருவதால் நிலைமை சீரான பிறகுதான் தொகுதி பிரிப்பு பணிகளை தொடங்க முடியும்.\n1947-48-ல் நாடு பிரிவினை ஏற்பட்டபோது ஜம்மு பகுதியில் வெளியில் இருந்து வந்த ஏராளமான மக்கள் குடியமர்ந்தார்கள். அவ்வாறு 8 லட்சம் பேர் வரை இருக்கிறார்கள்.\nஆனால், அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. காஷ்மீருக்கு தனிச்சட்டம் இருந்ததால் ஓட்டுரிமை பெற முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும்.\nதொகுதி வரையறை தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.\nஅங்கு வரையறை பணிகளை செய்வதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்ததும் தொகுதி வரையறை பணிகளை தொடங்குவார்கள்.\nதொகுதி வரையறைக்கு தனி கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் இந்த பணிகளை மேற் கொள்வார்கள். அதில் உறுப்பினராக உள்ள முன்னாள் தலைமை தேர்தல் கமி‌ஷனர் கோபால்சாமி இதுபற்றி கூறியதாவது:-\nதொகுதி வரையறை சட்ட விதிகளின் அடிப்படையில் அங்கு தொகுதி பிரிப்பு பணிகள் நடைபெறும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து முதலில் தொகுதி எல்லைகள் வரையறை செய்யப்படும்.\nஅதன் பிறகு மக்கள் தொகை சமமாக இருக்கும் வகையில் அவை பிரிக்கப்படும். ஏற்கனவே உள்ள தொகுதி எண்ணிக்கையில் இப்போது 7 தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு தகுந்த மாதிரி மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது.\nதொகுதி வரையறை பணிகள் முடிந்து தேர்தல் நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவானதும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.\nதொகுதி வரையறை பணிகள் முடிவதற்கே சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nகாஷ்மீர் மாநிலத்தில் ஏற்கனவே 6 எம்.பி. தொகுதிகள் இருந்தன. கடந்த தேர்தலில் 3 இடங்களில் பாரதிய ஜனதாவும், 3 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றி பெற்றன.\nதற்போது ஒரு தொகுதி லடாக் பகுதிக்கு சென்று விட்டதால் காஷ்மீரில் மொத்தம் 5 எம்.பி. தொகுதிகள் உள்ளன.\nயாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nகொரோனாவுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி வந்துவிடும்- அமெரிக்க நிபுணர் நம்பிக்கை..\nஅமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியா டிரம்ப் சிலைக்கு தீ..\nஇருபாலையில் அரச முன்பள்ளிக்கான வேலைகளை பிரதேச சபை ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2005/05/87.html", "date_download": "2020-07-11T07:58:58Z", "digest": "sha1:XXJMDEDWEOFJ3E7XPMKFL2V2NN44UTNO", "length": 9026, "nlines": 231, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: **/**/87", "raw_content": "\nபிரிந்து போனவர்களின் கதி எனக்கும் தெரியும்\nதோல் ஆடைகளை முதுகில் சுமத்தவர்கள்\nசுழல் வாகனங்களின் விஷயம் தெரிந்தவர்கள்\nமின்கற்றை துப்பும் வெடிப்பிகள் பதுக்கியவர்கள்\nஅனைவரும் சென்ற வழிகளைத் தவிர்த்து\nஅகன்று சென்றவர்கள் இடையில் பிறந்த\nஅவர்களின் பாறை எண்ணையை தடவிவளர்ந்த\nவைத்துள்ளேன் என் குழுவின் ரகசியங்கள்\nஒவ்வொரு நரை முடிக்கும் ஒன்றாக\nநான் மறக்கும் எம்குழுவின் வார்த்தைகளை\nஎன்தலைய��� கத்தரிக்கும்முன் உம்மிடம் சொல்கிறேன்\nஉமக்கோ எம் வார்த்தைகள் புரியாது\nஉமக்கோ எம் பழங்கள் செரிக்காதவை\nஎம் சிறுத்தைகளின் நகக் கூர்மையில்\nசெதுக்கிய என் முதுகில் பாருங்கள்\nஎம் மக்களின் விருப்பம் மறந்த\nஎன் ஒவ்வொரு பொய்ப்பல்லின் கீழும்\nதாடைகளை உடைத்து என் பற்களைத்துப்ப நீங்கள்\nஉதைத்த உதையின் இறுமாப்பு போன்றவை\nஇலக்கே இல்லாத உம் கேள்விகள்\nமூக்கு துடிக்க வரும் நாய்களின் நரம்புகளை\nஉலர்த்தி அணிகிறோம் அரஞாண் கயிறுகளாக ...\"\nஎரிகற்களை சேகரிக்கும் நண்ப அறிந்துகொள்\nஅருள் வாசிக்க நன்றாக இருக்கின்றது; **/**/87 என்பதுதான் கவிதைக்குத் தலைப்பா, அல்லது அஃது எழுதப்பட்ட நாளா\n87 - ஆண்டுதான். 85-87 ஆண்டுகளில் கணினிதுப்பும் நீண்ட தாள்களின் பின்புறத்தில் இப்படி எழுதிய பல வரிகள், படங்கள் இவற்றைக்கொண்ட பழைய பைல் ஒன்று கிடைத்தது. ஒரு scratch pad போல உபயோகப் படுத்திய அதிலிருந்து கிடைத்ததை பதிக்கிறேன். சில அபத்தமானதும் வரும் என்று நினைக்கிறேன் :-).\nஅருள், வாசிக்க சுகமாயிருக்கு... ஏன் தேதி மாசத்தை மறைச்சுட்டீங்கன்னு புரியலை.\nஒருக்கால் உங்க டி-டே அன்னிக்கு எழுதின கவிதையோ :-)\nகண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே ...\nதெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_191.html", "date_download": "2020-07-11T08:10:44Z", "digest": "sha1:6AUCX75YLTOPG5OFCPLUW2U4Z4GYWEPX", "length": 36094, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் - சார்க் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் - சார்க் நாடுகள் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி\nஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் -15- தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாட��களின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி மூலமாக இடம்பெறவுள்ளது.\nஇதன்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த கலந்துரையாடலின்போது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.\nஇந்த காணொளி கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமருக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்ஸா ஆகியோர் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள�� கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/news/63/Sports_5.html", "date_download": "2020-07-11T07:15:42Z", "digest": "sha1:FWZJ7RKLFRWU2QIGNBSJK4NUDGT6Q72S", "length": 8866, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nசனி 11, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி........\nவிளையாட்டுப் போட்டியில் முதலிடம் : எஸ்பி பாராட்டு\nதமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான 2019-2020ம் ஆண்டுக்கான மாநில அளவில் நடைபெற்ற .........\nதொடக்க வீரர்களாக புதியவர்களுக்கு வாய்ப்பு : விராட் கோலி அறிவிப்பு\nநியூஸிலாந்து மண்ணில் இரு புதிய தொடக்க வீரர்களுடன் களமிறங்கவுள்ளது இந்திய அணி. . . .\nஆடையைக் களைந்து நின்ற உமர் அக்மல்: ஒழுங்கு நடவடிக்கை பாய்கிறது\nஉடற்தகுதி பயிற்றுநர் முன் ஆடைகளைக் களைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக உமர் அக்மல் மீது........\nநியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோஹித் சர்மா விலகல்\nகாயம் காரணமாக இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள்........\nஇம்ரான் கான் போல செயல்படுகிறார்: விராட் கோலிக்கு மஞ்ச்ரேக்கர் பாராட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இம்ரான் கான் வழிநடத்தியது போல விராட் கோலி செயல்படுகிறார்........\nநியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்தியா சாதனை: 5வது போட்டியிலும் அசத்தல் வெற்றி\nஐந்தாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று, நியூசிலாந்து ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைத்துள்ளது.\nநியூஸிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்\nமுழு உடற்தகுதி அடையாத காரணத்தால் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா...\nமீண்டு���் சூப்பர் ஓவரில் இந்தியா அசத்தல்: வெற்றியை கோட்டை விட்டது நியூஸிலாந்து அணி\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான 4வது டி-20 ஆட்டத்தின் சூப்பர் ஓவரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்திய அணியின் வெற்றிநடைக்கு இதுவே காரணம்: விராட் கோலிக்கு இன்சமாம் உல் ஹக் பாராட்டு\nஇந்திய அணி தொடர்ச்சியாக பெற்று வரும் வெற்றிகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து ....\nரோஹித் சர்மா அதிரடி... சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது\nரோஹித் சர்மா அதிரடியால் சூப்பர் ஓவரில் வெற்றி டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி......\nஇந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி\nஇந்தியா சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளத,......\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் விளாசல்: 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/is-tattooing-halal/", "date_download": "2020-07-11T07:46:56Z", "digest": "sha1:6SKXIPACV55RD34JDPD76NO2JGNFIULR", "length": 12585, "nlines": 199, "source_domain": "www.satyamargam.com", "title": "பச்சை குத்துவது எப்படி ஹராமாகிறது? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபச்சை குத்துவது எப்படி ஹராமாகிறது\nகேள்வி: பச்சை குத்திக் கொள்வது ஹராம் என்று கேட்டிருக்கிறேன். எதனால் என்று விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇஸ்லாத்தை புரிந்து பின்பற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மேற்கண்ட கேள்வியை கேட்ட சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.\nபச்சைக் குத்துதல் இஸ்லாத்தில் கூடாத செயலாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nபச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும், அல்லாஹ்வின் படைப்பை மாற்றுகிறவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி.\nசவரிமுடி கட்டிவிடும் ஆணையும் பெண்ணையும், பச்சை குத்தும் ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் சபிக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். – புகாரி.\nஅல்லாஹ்வின் சாபம் பச்சை குத்துவோரின் மீது இறங்குகின்றது என்பது ஒன்றே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பதற்கு ஆதாரமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகவே பச்சைக் குத்திக் கொள்ளுதல் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல் என எச்சரித்துள்ளதாலேயே இஸ்லாத்தில் பச்சைக் குத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.\n : கடன் + முதலீடு\nமுந்தைய ஆக்கம்ஊனம் உடலில்தான்… உள்ளத்தில் இல்லை\nஅடுத்த ஆக்கம்வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nபோலி ஸம் ஸம் தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaazhanaathi.blogspot.com/2011/10/blog-post_08.html?showComment=1325575885892", "date_download": "2020-07-11T08:22:31Z", "digest": "sha1:ZXGKC7ZJRR6B75P7RESE55IUUJSSILMU", "length": 50150, "nlines": 91, "source_domain": "yaazhanaathi.blogspot.com", "title": "யாழன் ஆதி: உயிர்க்கொடி", "raw_content": "\nஇன்னும் விடியவில்லை. இருளின் பிடியிலிருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. கிணற்றின் சுவரோரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால் கயிறு அசைந்து ராட்டிணத்திலிருந்து ஒலி எழும்பிக்கொண்டிருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்திற்கு. இலேசான வெளிச்சக்கோடுகள் வந்தால்கூட பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு மடியில் தூங்கிக்கொண்டிருந்த தன் ஒரு வருடக் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள்..\nஅமிர்தத்திற்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாய் பாடி திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு அவள் இப்படி துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியாருடன் போட்ட சண்டையில் வீட்டிற்கு வெளியே துரத்தப்பட்டவள் இரவெல்லாம் இப்படி கிணற்றருகிலேயே உட்கார்ந்திருக்கின்றாள். அது தாழ்வாரம் இறக்கிக் கட்டப்பட்ட வீடு. மனையில் பாதிதான் வீடாக இருந்தது. மீதி இடத்தில் முருங்கை மரம் ஒன்றும் ஈசானி மூலையில் வேப்பமரமமும் கிணறும் இருந்தன. வலது ஓரத்தில் குளியலறை. கிணற்றண்டையில் பூசணிக் கொடி படர்ந்து மஞ்சள் நிற பூசணிப்பூக்களும் பூக்களுக்குப்பிறகான பிஞ்சுகளும் தெறித்திருந்தன. தன்னுடைய முந்தானையை எடுத்து தலையிலிருந்து கால்வரை இழுத்துப் போர்த்தி ஒரு கூடாரத்தைப் போலாக்கி கால்களை மடக்கி தொட்டிலாக்கி அதில் குழந்தையைப் படுக்கவைத்து கால்களை மெதுவாக ஆட்டி தூங்கப்பண்ணினாள். இந்த இரவு முழுக்க ஒரு பொட்டு தூக்கத்தைக்கூட அவள் தூங்கவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் அவளுக்கு கோபமும் அழுகையும் பீறிட்டு வந்துக் கொண்டிருந்தது.\n’இவ்ளோ தூரம் கண்காணாத எடத்துல குடுக்கணுமாப்பா’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து ’டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிகாரனுக்கா பொண்ண கொடுக்கமுடியும்’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து ’டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிகாரனுக்கா பொண்ண கொடுக்கமுடியும்’ என்று சொன்ன சின்ன அண்ணன் நினைவுக்கு வந்தான். குழந்தையாய் இருக்கும்போது அவன்தான் தலைவாரி பவுடர் பூசி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவான். அந்தக் கிராமத்தில் அப்போது கடைகள்கூட கிடையாது ஆனால் தினமு��் பள்ளிக்குப் போகும்போது காசு தருவான். தான் வேலை பார்க்கும் கரும்புத் தோட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த நல்ல சிவந்த கரும்பினை வெட்டி அதன் தோலை செதுக்கி முள்ளங்கி பெத்தையைப் போல கரும்பினை ஒரே அளவாக அரிந்து தன்னுடைய துண்டில் ஒரு முனையில் மூட்டையைப் போல் கட்டிக் கொண்டு தங்கச்சிக்குத் தருவான். இது அவனுடைய அன்றாட வேலை. இவள் அதை தன் பாவாடையில் வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவாள்.\nஅம்மாவின் விரல் அளவு கோடுகள் பதிந்திருக்கும் சாணம் மெழுகிய திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு துண்டாய் கரும்பினை எடுத்து வாயில் போட சாறு தொண்டைக்குள் இறங்கும். மேலும் அதை மெல்லமெல்ல மீதிச்சாறு உதட்டு வழியாக வாய்க்கு வெளியே வரும். உதட்டைச் சுழித்து உள்ளங்கையில் துணையோடு கரும்புச்சாற்றை மீண்டும் வாய்க்குள் செலுத்த எழும் சப்தம் வித்தியாசமான ஒரு பறவை கத்துவதைப் போல இருக்கும். கரும்புச் சத்தைகளை மென்று அந்த இடத்திலேயே துப்பி இருப்பாள் அமிர்தம். சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொள்ளும். ‘ஏம்பாப்பா எதனா ஒரு எடத்துல போடக்கூடாது’ எனக்கேட்டுக் கொண்டே குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓடிவிடுவாள் அமிர்தம். அவள்தான் அவ்வீட்டில் கடைக்குட்டி. ஒரே பெண்.\nஅமிர்தம் அந்தக் கிராமத்தின் செல்லப்பெண்ணாக வலம் வந்தவள். நெல்வயல்களும் கரும்புத்தோட்டங்களும் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம் அது. அந்த ஊருக்குள் செல்லவேண்டுமென்றாலே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் நடந்துதான் செல்லவேண்டும். பாலாற்றங்கரையில் அமைந்த வளமான ஊர் அது. வாலாஜா முக்கிய சாலையிலிருந்து கிளைபிரிந்து தெற்கு திசையில் திரும்பும் சாலையில் போனால் அணைக்கட்டு வரும் அவ்விடத்தில் பாலாறு இரு கிளைகளாகப் பிரிந்து செல்லும். அந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயுள்ள கிராமங்களில் சாதம்பாக்கமும் ஒன்று. இருண்ட தென்னந்தோப்புகள் அதிகம். பறவைகளும் அவற்றின் சப்தங்களும் எப்போதும் அவ்வூரின் வெளியை நிறைத்துக் கொண்டேயிருக்கும்.\nஇரண்டு தெருக்கள் கொண்டது இவர்கள் வாழ்ந்த பகுதி. எல்லா வீடுகளின் பின்பகுதி காலி இடங்களில் உயர உயரமான கோணக்கா மரங்கள். அவர்கள் அதை கொர்கலிக்காய் மரம் என்று சொல்லுவார்கள். கோடை காலங்களில் உயரங்களில் ச���வந்து வெடித்த கோணக்காய் சுளைகளைக் கொத்தித் தின்ன கிளிகள் வந்து கூடும். மக்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். சேடை அடிப்பது,ஏரோட்டுவது, நெல்லறுப்பது, கரும்பு வெட்டுவது, ஆலை ஆடுவது. வெல்லம் பிடிப்பது என்று அவர்கள் தொழில் விவசாயத்தையே சார்ந்ததாக இருக்கும். காலையிலும் மாலையிலும் மாடு ஓட்டிக்கொண்டு பால் சொசைட்டிக்குப் போய் பால் கறந்து கொடுத்துவிட்டு அப்படியே கால்வாயில் மாட்டைக் கழுவிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் இரண்டு குதிப்பான்களைப் போட்டு குளித்துவிட்டு வீடு வருவார்கள். கால்களில் படிந்திருக்கும் புழுதியில் அழுக்கிருக்காது. அதில் வண்டல்தன்மை படிந்திருக்கும்\nசாத்தம்பாக்கத்திலிருந்து வடக்கு பக்க ஆற்றைக் கடந்து வரப்புகள்மீது நடந்து பக்கத்து ஊரான பூண்டியில் உள்ள பள்ளியில்தான் படித்தாள் அமிர்தம். பள்ளிக்கு போவது வருவதும் ஒரு கொண்டாட்டமாகவே அவர்களுக்கு அன்றாடம் இருக்கும். பூண்டி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு வரும் சுப்புரு அய்யர் இவர்கள் எதிரே வருகிறார்கள் என்பதற்காக வேறு வரப்பில் வருவார். ஆனால் அமிர்தமும் அவளுடன் பூண்டியில் படிக்கும் பையன்களும் விடமாட்டார்கள். சுப்புரு அய்யர் எந்த வரப்பில் வருவாரோ அந்த வரப்பிற்கு அப்படியே தாவிச் சென்றுவிடுவார்கள். தலையில் அடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கழனிச்சேற்றில் கால்கள் பதிய இறங்கி நடந்துச் செல்வார் சுப்புரு அய்யர்.\nபத்தாம் வகுப்புவரை பூண்டியில்தான் படித்தாள் அமிர்தம். அவளுடைய அத்தை ஆசிரியப்பயிற்சி முடித்துவிட்டு சாத்தம்பாக்கத்திற்கே ஆசிரியையாக வேலைக்கு வந்தாள். இருவரும் நல்ல ஜோடி சேர்ந்தார்கள். புத்தகங்களைப் படிப்பதுதான் இருவரின் முக்கிய வேலை. அமிர்தத்தின் தாத்தா பாவலர் அந்தப்பகுதியில் அப்போது முக்கியமான சமூகத் தொண்டர். அதனால் இவர்களின் படிப்புக்கும் வாசிப்புக்கும் எந்த குந்தகமும் இல்லை.\nஅமிர்தம் அவளுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்கள் நாவலைப் படித்துவிட்டு அவள் அண்ணனுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பூரணி என்ற அந்நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தாள். சும்மா இருக்கும் நேரங்களில் அமிர்தமும் அவள் அத்தையும் ஊரில் இருக்க��ம் ரேடியோ ரூமுக்கு போய் பாடல்களை வைப்பார்கள். எந்த நேரத்தில் எந்த ஸ்டேஷன் எடுக்கும் என்று இவர்கள் இருவருக்கும்தான் தெரியும். சிவாஜி கணேசன் பாடல்கள் என்றால் அந்த ஊர் மக்களுக்கு கொள்ளைப்பிரியம். ’ஏம்பாப்பு அண்ணன் பாட்டு எதனா வையேன்’ என்று இவளிடம்தான் கேட்பார்கள்.\nபத்தாம் வகுப்புக்குப் பிறகு ராணிப்பேட்டையிலுள்ள தன்னுடைய இன்னொரு அத்தை வீட்டில் தங்கி ஆசிரியைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் கிராமத்திற்கு வந்தாள் அமிர்தம். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ‘திவ்ளோண்டு புல்லுகிட்டி மாதிரி இருந்துக்குண்ணு இந்தப் புள்ள டீச்சாராயிடுச்சே’ என்று புகழ்ந்து அமிர்தத்தின் அம்மாவிடமே சொல்லியிருக்கின்றார்கள். ஆறுமாதங்கள் கழித்து எந்தப்பள்ளியில் அமிர்தம் படித்தாளோ அந்தப்பள்ளிக்கு ஆசிரியையாக வேலை வந்திருந்தது. அவளுடைய அண்ணன்களுக்கு பெருமிதம். அவளுடைய பெரிய அண்ணன் அந்த கிராமத்தின் தலைவராக ஆகியிருந்தார். ’தலைவரூட்டுப் பொண்ணுக்கு வேலை வந்திருச்சி’ என்று அனைவரும் பேசினார்கள்.\nஅமிர்தம் முதல் சம்பளத்தை தன் அம்மாவிடம் கொடுக்க அதை அன்போடு வாங்கி அண்ணன்களிடத்தில் கொடுத்தாள் அம்மா. வீடே இன்னொரு சொர்கமாய் இருந்தது. அண்ணன் குழந்தைகள், வேலை, வீடு, அந்த அழகிய கிராமம் என்று இருந்தாள் அமிர்தம். அவளுக்கு என்று தனி மரியாதை கூடியிருந்தது.\nஅன்று பூண்டி பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அமிர்தம். ஊரின் எல்லையிலுள்ள அரசமரத்தடியில் வரும்போது அவளுடைய ஊர்க்கார தம்பிகள் ரச்சக்கல்மீது உட்கார்ந்திருந்தனர். ’யக்கா சீக்கிரமா ஊட்டண்ட போ; உன்ன பொண்ணு பாக்க சாயந்தரம் பஸ்சுக்கு வந்திருக்காங்க’ என்று ரேணு கத்தி சொன்னான். ரேணு எதிர்த்த வீட்டு பையன். அமிர்தத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சின்ன உடலில் சுற்றிக்கொண்டிருந்த புடவை அவிழ்வதைப் போல உணார்ந்தாள். அடிவயிற்றில் இலேசான கலக்கம். வீட்டிற்கு புறக்கடை வழியாகச் சென்றாள்.\n‘எம்மா பொயக்கட வழியாகத்தான வந்த. போய் மூஞ்ச கழுவினு வா’, தங்கம் பெரியம்மா சொன்னபோது கோபமாக வந்தது. பெரிய அண்ணன் சீக்கிரமா வா என்று அதட்டிவிட்டு போனான்.\nஆம்பூருலர்ந்து வந்திருக்காங்க; மாப்பிள்ள வாத்தியாராம். நல��ல கருப்பா கட்டையாத்தான் இருக்கார் என்று வனிதா சொன்னபோது பார்க்க வேண்டும் என்று தோணவே இல்லை அமிர்தத்துக்கு. திருமணம் பேசி முடிக்கப்பட்டு கல்யாணநாள் குறித்தபிறகு கூட அவள் இன்னும் சரியாக மாப்பிள்ளையை பார்க்கவில்லை. சனிக்கிழமையானால் வாரந்தோறும் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும்கூட பேசியதில்லை அமிர்தம். தண்ணீரும் சாப்பாடும் தருவதோடு சரி.\nமிக நேராக அவள் மாப்பிள்ளையை பார்த்தது காஞ்சிபுரத்தில்தான். புடவை எடுக்கவந்த கடையில் எதிரில் இருக்கும் கண்ணாடியில்தான் மாப்பிள்ளையை முழுமையாகப் பார்த்தாள் அமிர்தம். அவள் மனதுக்குள் எதுவுமே தோன்றவில்லை. அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள் என்பதோடு நின்றாள்.\nகல்யாணம் ஆம்பூரில்தான் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு தூரம் ஆம்பூர் இருக்கும் என்று அவ்வூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிந்தது. ஏன் அமிர்தத்துக்கே அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் நடக்கும் ஆசிரியர் கூட்டங்களுக்கு வாலாஜா வரை வருவாள். அவளுடைய தோழி கஸ்தூரியிடம் பேசுவதற்காகவே அங்கு வருவாள். இல்லை என்றால் வாலாஜாவிலுள்ள நூலகத்திற்கு வருவாள். அவ்வளவு தூரம்தான் அவள் அதிகம் பயணம் செய்த தூரம் அவள் திருமணத்திற்கு போகும்போதுதான். வாலாஜாவைத் தாண்டி வண்டி வேலூருக்கு வந்தது. இடையில் இருக்கும் ஆற்காடு, விஷாரம் ஆகிய ஊர்களில் எல்லாம் அவளுக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள். ஒரு நாளும் அவள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதில்லை. இப்போது அவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள். கல்யாணத்திற்கு வருவார்களா என்று மனதுக்குள் எண்ணத்தை ஓட்டினாள்.\nவேலூர் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. ஆம்பூர் இன்னும் ஒருமணி ஆகும் என்று வாத்துக்காரமூட்டு சுப்பிரமணி சொன்னான். எம்மாந்தூரம் என்று சலித்துக்கொண்டாள் அமிர்தத்தின் தாய். ஆம்பூர் வந்து எதோ ஒரு சந்தில் வளைந்து மீண்டும் நேராக போய் ஓர் அரசமரத்தடியில் வந்து வண்டி நின்றது. இரவாகி விட்டிருந்தது. நிலா அரசமரத்தின் இலைகளை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது. அரச மரத்து இலைகள் இவர்கள் திருமணத்திற்கு ஜோடிக்கப்பட்ட தேர்போல அந்த இரவில் மின்னியது.\nமாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். மாரியம்மன் கோயில் மேடைமீது பாய்கள் விரிக்கப்பட்டு நடுவில் பெட்ரோமாகஸ் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அது வெளிச்சத்தையும் சப்தத்தையும் ஒருசேர தந்துகொண்டிருந்தது. பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உட்காரவைத்தார்கள்.மேடையை சுற்றி சின்ன பையன்களும் பெண்களும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். புதுப்பெண்ணைப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு. இந்தா, என்று வேகமாக ஒருகை பித்தளை வாழைக்காய் செம்பை நீட்டியது. பானகம். வெல்லம் வாழைப்பழம் போட்டுக் கரைத்தது. வாங்கிக் குடி என்று யாரோ இடிக்க அமிர்தம் வாங்கிக் குடித்தாள். எப்போதும் குவளையில் வாய் வைத்து அவள் குடித்ததில்லை. யாராவது அப்படி குடித்தாள் திட்டுவாள். ஆனால் இன்று தலைநிமிராமல் வாய் வைத்துக் குடித்தாள். வெல்லம் கரைந்து கரையாமல் இருந்த சின்ன சின்ன கரும்புத்துணுக்குகள் தொண்டையில் சிக்கியது. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த நேரத்தில்தான் ’அதான் ஒன் சின்ன நாத்தனா’ என்று காதில் சொன்னாள் அத்தை. அவளைப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்த மாதிரியே போய்விட்டிருந்தாள் அவள். பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு உப்பில் கைவைக்க சென்றார்கள். எறவானம் சற்று இறக்கமாக இருப்பதால் குனிந்துதான் செல்லவேண்டும். அதை கவனிக்காத அமிர்தத்தின் சின்ன அண்ணன் வீட்டினுள் நுழையும்போது தலை இடித்துக் கொண்டான். ’வரும்போதே தல இடிக்குதே’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.\nஅடுத்த நாள் காலையில் மணமகன் இல்லத்தில் திருமணம். ஊர் பெரியவர் ஆதிமூலமும் கிராமத்திலிருந்து வந்திருந்த பாவலரும் வாழ்த்துரை வழங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.\nஅதன்பிறகு ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. ஒரு கனவைப்போல இவற்றையெல்லாம் அந்த இரவு முழுதும் நினைத்திருந்தாள் அமிர்தம். இடையில் பூண்டியில் செய்த ஆசிரியை வேலையை வீட்டுக்காரர் சொன்னார் என்பதற்காக ராஜினாமா செய்து அது தெரிந்த சின்ன அண்ணன் அவளிடம் பேசாமலே இருந்துவிட்டார். பெரிய அண்ணன்தான் கல்யாணத்திற்குப் பிறகான சீர்களையெல்லாம் செய்தார்.\nபொழுது விடிந்துவிட்டிருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வானம் சற்று கருமையாக இருந்தது. பூசணிக்கொடியில் புதிய பூசணிப்பூக்கள் பூத்திருந்தன. பக்கத்து வீட்டில் சண்முகம் வெள்ளாவியைப் பற்றவைக்கும் சத்தம் கேட்க் ஆரம்பித்தது.\nகுழந்தைக்குப் பால் கொடுத்தாள் அமிர்தம். எதுவுமே தெரியாத அக்குழந்தை பாலை உள்ளிழுத்துக் குடித்துக்கொண்டிருந்தது. தன்னையறியாமலேயே அமிர்தத்தின் கண்களில் கண்ணீர் வழிய குழந்தையின் மார்பின்மீது சொட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். உரலின் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு கிணற்றில் கயிற்றை விட்டு தண்ணீரை சேந்தி எடுத்து முகம் கழுவிக்கொண்டாள். புடவையை உதறி இறுக்கிக் கட்டிக்கொண்டு குழந்தையை தோளில்மேல் போட்டுக்கொண்டு நடந்தாள்.பேருந்து நிலையம் நோக்கி அவள் கால்கள் சென்றுக்கொண்டிருந்தன. அவள் மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டிருந்தது. போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் கதறி அழ வேண்டும் என என்னென்னவோ அவளுக்குத் தோன்றியது.\nவேலூர் பஸ் ஏறி உட்கார்ந்து டிக்கெட் எடுத்தாள். குழந்தை சிணுங்கினான். மீண்டும் குழந்தைக்கு பாலூட்டினாள். சன்னல் காற்றில் இலேசாக கண்ணய்ர்ந்தாள். வேலூரில் இறங்கினால் பதினோரு மணிக்கு அவள் கிராமத்துப் பேருந்து கிடைக்கும். நேராக சென்று விடலாம். இல்லையென்றால் அடுத்த பேருந்து ஒரு மணிக்குத்தான். அதில் போனால் மூன்று மணிக்குத்தான் போக முடியும் என்ற கணக்கு தூக்கத்தோடே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. வேலூரில் பஸ் இறங்கியதும் அம்மாவுக்குப் பிடித்த கமலா பழமும் கருப்பு திராட்சையையும் வாங்கிக்கொண்டு காத்திருக்க சாத்தம்பாக்கம் பேருந்து வந்தது. ஏறி தனக்கு வாகான இடத்தில் அமர்ந்துகொண்டாள். காலையிலிருந்து எதையும் அவள் சாப்பிடவில்லை ஒரு தேநீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அது முடியாது அதற்குள் பேருந்தை எடுத்துவிட்டார்கள். பேருந்து கிளம்பி நிலையத்தை விட்டு வெளியேறி சி.எம்சி. சத்துவாச்சாரி என ஆட்களை ஏற்றிக்கொண்டே முக்கியச்சாலைக்கு வந்து வேகம் பிடித்தது. விஷாரம் வழியாக ஆற்காடு சென்று ராணிப்பேட்டையைக் கடந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறுவார்கள் என்று நம்பினாள். கூட்டம் முந்தித் தள்ளியது. அவள் ஊர் மொழிவழக்கு அவள் காதுகளுக்கு எட்டியது.\n நேத்தே வருவேன்னு நினைச்சோம். நாங்காலயில பஸ்சுக்கு வந்து வாய இலைய மார்கெட்��ுல போட்டுட்டு வர்றேன்.’ என்று நீளமாகப் பேசி முடித்தார் பின்னிருக்கையில் இடம்பிடித்திருந்த ஜெயப்பால். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. கூட்டம் இருவருக்கும் இடையே தடுப்புச்சுவர்போல நின்று விட்டிருந்தது. ’ஏன் இவரு நேத்தே வருவேன்னு நினச்சாரு’ என யோசித்தாள். குழந்தை அழவே அந்த சிந்தனை அவளுக்குள் அறுந்துபோனது.\nபேருந்திலிருந்து இறங்கியதும் ஜெயப்பால் குழந்தையை வாங்கிக்கொண்டார். மெல்ல நடந்தார்கள். கால்களுக்கு இதமாக இருந்தது. எத்தனை முறை இந்தத்தெருவில் அவள் ஓடி விளையாடி இருக்கின்றாள் நினைக்க மன்சில் இன்னும் துக்கம் அடைத்துக்கொண்டது. அவள் நினைத்த மாதிரியே ஊர் எல்லையில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடியது. அதன் மேல் மெல்லிய அலைகள் பரவியிருந்தன. அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. வாத்துகளை கூட்டமாக ஓட்டிகொண்டு எதிரில் வந்தான் செம்பட்டை முடியுடன் ஒரு சிறுவன். அமிர்தத்தைப் பார்த்ததும் அவன் தலையை கீழே போட்டுக்கொண்டான். சின்ன சின்ன நீர்ப்பூச்சிகளை குறிவைத்து வாத்துகள் தண்ணீருக்குள் தலைகளை விட்டு தேடிக்கொண்டே நீந்திக்கொண்டிருந்தன. கால்வாயிலிருந்து ஏறும் இடத்தில் கால்களை அலசிக்கொண்டு ஏறினாள். குழந்தையை ஜெயப்பாலிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.\n’ என்று கேட்டாள் அன்னம் சித்தி. அன்னம் சித்தி கால்வாய்க்கரையில் மாரியம்மா கோயிலுக்குப் பக்கத்திலே இருப்பவள். யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது அவளுக்கு அத்துப்படி. அவள் கண்களில் ஏதோ பரிதாபம் இழையோடியது. அதை அமிர்தம் கவனிக்கவில்லை. கோயிலைக் கடந்து ரேடியோரூமைத் தாண்டி நடந்தாள், சின்ன அண்ணன் எசேக்கியல் வீட்டு அகன்ற திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் இருவரும் பார்வையத் தவிர்த்துக்கொண்டனர். பால் சொசைட்டிக்காகப் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் வெளியே நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.\nவீடு நெருங்க நெருங்க வேகமாக நடந்தாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழவேண்டும் என்று நினைத்தாள். வீட்டிற்குள் போகவும் அண்ணி வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் வைத்திருந்த கஞ்சி குடிக்கும் கட்றாவை கீழே போட்டுவிட்டு குழந்தையை ��ையில் வாங்கிக்கொண்டு தேம்பிதேம்பி அண்ணி அழ ஒன்றுமே புரியவில்லை அமிர்தத்துக்கு.’பாப்பா அம்மாவுக்கு ரெண்டுநாளா ஒடம்பே சரியில்ல; எதுவுமே இறங்கல; கண்ணத் தொறக்கவே முடியல’ என்று சொல்லி ஓவென அழுகையைத் தொடர அம்மாவை கிடத்தி வைத்திருந்த வீட்டிற்குள் ஓடினாள்.\nஅம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். முகம் வீங்கியிருந்தது. வீக்கத்திற்குள் கண்கள் புதைந்திருந்தன. கண்களை திறக்க முடியவில்லை. கைகால்களும் வீங்கியிருந்தன. கிட்டே போனாள் அமிர்தம். அவளால் இப்போது அழ முடியவில்லை. ’யம்மா எம்மா நா அமிர்தம் வந்திருக்கேன். குழந்தைய தூக்கிட்டு வந்திருக்கேன். கண்ண தொறந்து பாரு’ காதோரம் சென்று கெஞ்சினாள். அம்மாவின் கண்களிலிருந்து நீர் வடிந்து காதுகளைத் தொட்டது. கண்கள் மெல்ல மேலே வர ஆரம்பித்தன. ஏறக்குறைய மூன்று மணி ஆகியிருந்தது. ‘இந்தா இந்த பால கொஞ்சம் வுடுமா.ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்டல’ ஒரு சின்ன டம்ளரில் பாலையும் கரண்டியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அமிர்தம் ’ம்மா குடிம்மா’ என்று கூறிக்கொண்டே கரண்டியில் பாலை அள்ளி ஊட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக பால் உள்ளே இறங்கியது. ’இந்தப் புள்ளைய பாக்கணுனுதான் இந்தம்மா நெனச்சி இப்டியிருக்கு’ என்று குழந்தையைக் காட்டினார்கள். அம்மா பெரிதும் முயற்சி எடுத்து கண்களைத் திறந்துப் பார்த்தாள். அண்ணிதான் அம்மாவை தலையைப் பிடித்து முதுகைத் தூக்கி சுவரில் சாய்த்து உட்கார வைத்தாள். குழந்தையை மடியில் கிடத்தினார்கள். குழந்தை பாட்டியின் மடிமீது படுத்துக்கொண்டு கைகளையும் காலையும் யாரோடோ சண்டை போடுவதைப் போல ஆட்டிக்கொண்டிருந்தான்.\nஅன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் அம்மாவின் வீக்கம் குறைந்திருந்தது. முகம் தெளிவாகியது. கம்மிய குரலில் அம்மா கேட்டாள் ‘யாமா வாத்தியார் வரல’ ‘அவருக்கு எதோ முக்கியமான வேல இருக்குன்னு என்னய அனுப்புனாரு. நாளக்கி வராங்கலாம்’ என்று கையை அதிகமாக சைகை காட்டி பேசினாள் அமிர்தம். அம்மா புரிந்துகொண்டதைப் புன்னகையால் சொன்னாள்.\nஇரவு, பாயைப் போட்டு அம்மாவை படுக்க வைத்தாள் அமிர்தம். சூடாக கஞ்சி காய்ச்சி கொடுத்திருந்தாள். ’கொயந்தையை எம்பக்கத்துல போடு’ அம்மா கேட்டதும் குழந்தையைப் படுக்க வைத்தாள். தன்னுடைய தளர்ந்த கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டு ஒ��ு குழந்தையைப் போல கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள் அம்மா. ஆழமாக மூச்சை இழுத்துவிடும் சப்தம் வந்தது. அண்ணன் வந்து பார்த்தார். ‘நா பாத்துக்கிறேன் நீ போய் படு’ என அனுப்பிவிட்டு அம்மாவின் புடவைகளை விரித்துப்போட்டுவிட்டு படுத்தாள் அமிர்தம். தன்னுடைய எந்தப் பிரச்சினையும் அவள் நினைவில் இல்லை. தான் வந்ததும் அம்மா எழுந்து உட்கார்ந்தது, குழந்தையைப் பார்த்தது, பேசியது, சாப்பிட்டது எல்லாம் ஒரு நிறைவாக அவள் மனதுள் இருந்தது. அயர்ந்து தூங்கினாள்.\nமறுநாள் காலை ஏழு மணி. குழந்தை சத்தமாக அழுதுகொண்டிருந்தான். அமிர்தம் ஆழ்ந்த உறக்கதில் இருக்கின்றாள். பெரிய அண்ணன் வந்து ‘பாப்பா பாப்பா கொயந்த அழுவுறான் பாரு’ சத்தமாக கத்தினார். ’இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை எழுப்பு அவங்களே’ இன்னும் சத்தம் அதிகமானது.\nஅமிர்தம் மெல்ல நகர்ந்து அம்மாவிடம் போனாள்.\nகுழந்தைமேலிருந்த கையை தன் கையால் தூக்கினாள் அமிர்தம்.\nயாழன் ஆதி சார் உண்மையிலேயே மிகவும் உருக்கமான கதை இது. கடைசி ஐந்து நிமிடங்கள் தான் கதையின் ஜீவன்.\nவம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nதீராத விளையாட்டுப் பிள்ளையா கண்ணன்\nபரமக்குடி படுகொலை கண்டன கருத்தரங்கம்\nபரமக்குடி துப்பாக்கி சூடு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377485.html", "date_download": "2020-07-11T09:31:08Z", "digest": "sha1:OZI62J7IXTWPNXLRFCT24HKMA3SIM7AJ", "length": 63458, "nlines": 202, "source_domain": "eluthu.com", "title": "நம்பிக்கையாளன் சிறுகதை - சிறுகதை", "raw_content": "\nதிடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான்.\n‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘\n ‘ ‘ என்றார் இன்னொருவர்.\n‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. ‘ ‘ இளைஞன் திடம்பெற்று மெல்ல சொன்னான். அதை அவன் மீண்டும் மீட்டினான். வெறும் ஒலி மட்டும்தான் கேட்டது .\n‘ ‘இந்த ஒலியைக்கேட்டு சொர்க்கத்துக்கா போகப்போகிறாய் ‘ என்றார் ஒருவர். பிறர் புன்னகை செய்தனர்.\nசாலமோன் காலத்தைய���ு என்று நம்பப்பட்ட குகை. பாலைவன நடுவே மணற்பாறையில் குடையப்பட்டது. வெளியே எரிந்த கடுமையான பாலைவன வெப்பம் உள்ளே வருவதில்லை. போர்க்கொத்தளமாக ஆக்கப்பட்ட பிறகு கனத்த வெளிச்சுவர்களும் இரும்பு கான்கிரீட் கதவுகளும் பொருத்தப்பட்டு நன்றாக மூடப்பட்டது. உள்ளே அறைகளில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பல வருடங்களுக்குப்போதுமான பாதுகாக்கப்பட்ட உணவு , குடிநீர். அது மெய்யிறைப் போராளிகளின் முக்கியமான மறைவிடங்களுள் ஒன்று. அங்கிருந்த ஒன்பதுபேரும் , ஒரு முதிய மதகுரு உட்படத் தேர்ச்சிபெற்ற போர்வீரர்கள். பத்துவருடங்களுக்கும் மேலாக நடந்துவந்த உலகப்போரில் ஒவ்வொருநாளும் ஈடுபட்டவர்கள்.\nரேடியோ சட்டென்று மசாகி மொழியில் குழற ஆரம்பித்தது. அனைவரும் அதைச்சூழ்ந்தனர். சொற்கள் ஆங்கங்கே சிதைந்து உருவிழந்திருந்தன. உலோகஒலி கொண்ட குரல்.\n‘ ‘ எல்லையற்ற கருணை கொண்ட இறைவனின் திருப்பெயரால் வாழ்த்துகிறோம். முழு முதல் நாயகன் நாமம் வாழ்க. அவன் அடியார் வெல்க. அவன் அடியார் வெல்க\nகுரல் உணர்ச்சிப் பெருக்குடன் கூவியது ‘ ‘ நாம் தோற்கவில்லை. நான் இன்னமும் எஞ்சுகிறோம். எவராலும்வெல்லமுடியாத நம் போராளிகள் பல இடங்களில் பதுங்கியிருக்கிறார்கள்.. இறையருள் நம்முடன் இருக்கையில் நாம் எவராலும் வெல்லப்பட முடியாதவர்கள். இறுதிவெற்றிக்குரியவர்கள் நாமே… மெய்யிறை மார்க்கம் தோற்க இயலாது .அவர்களுக்கு வெற்றி இறைவனால் ஆணையிடப்பட்டுள்ளது…. ‘ ‘\nகுகையறைக்குள் முழங்கிய உரத்த குரல்களில் அவர்கள் தங்கள் வாழ்த்தொலியையும் போர்க்குரலையும் எழுப்பினர்.\n ‘ ‘ என்றார் தலைவர், பெருமூச்சுடன். ‘ ‘ நாம் காத்திருப்போம்… ‘ ‘\n‘ ‘ஆம். நாம் வெல்வோம் ‘ ‘ என்றார் இன்னொருவர்.\n‘ ‘ஆனால் வெளியே என்ன நடக்கிறதென்று தெரியவில்லையே ‘ ‘ இளைஞன் சொன்னான்.\n‘ ‘பொறு கேட்போம் ‘ ‘\nவெகுநேரம் போர்க்குரல்களே ஒலித்தன. ‘ ‘நாம் ஆங்கிலத்தில் ஏதேனும் செய்தி உள்ளதா என்று பார்க்கலாம். ‘ ‘ என்றான் இளைஞன்.\n‘ ‘வாயைமூடு ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘அவர்கள் கக்கும் பொய்களை நாம் ஏன் கேட்க வேண்டும். இறைவன் அங்கீகரித்த ஒரே மொழியான மசாகி அல்லாத அனைத்துமே பொய் மொழிகள்தான்… ‘ ‘\nஇளைஞன் ஒன்றும் சொல்லவில்லை. ரேடியோவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் ரொட்டி பரிமாறினார். அவர்கள் மெளனமாக உண்டனர்.மெல்லும் ஒலி மட்டும் கேட்டது.\nமீண்டும் இயக்கப்பட்டபோது ரேடியோ ஒலிமாறுபட்டது. மெய்யிறைப் போராளிகளின் தலைமை நிலைய அறிவிப்பு என்று குரல் எழுந்தது. பிறகு அவரது மெல்லிய இனிய குரல் ஒலித்தது .\n‘ ஒரே இறைவனின் திருப்பெயரை வாழ்த்துவோம். அவனது அளவிலாக்கருணையும் எல்லையற்ற வல்லமையும் நமக்குத் துணையிருக்கும். அனைவருக்கும் குதா- அலா-சமீஷ் போராளிகளமைப்பின் வாழ்த்துக்கள். நாம் மிக மிகச் சிக்கலான நிலையில் இருக்கிறோம். நமது போர் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளது. இறைமறுப்பாளர்களான பொருள்வெறிகொண்ட அற்பர்கள் நம் மீது சாத்தானின் மகத்தான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதுவரை இருபது ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லபப்டுகிறது. இப்பூமியின் மையமான புனித சா-உம்-துல் மீது நடந்த தாக்குதலில் அப்பகுதியே முழுமையாக அழிந்தது என்று தகவல்கள் சொல்கின்றன. இறைநம்பிக்கையாளர்களின் நாடுகள் அனைத்தும் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் ஏறத்தாழ அனைவருமே முழுமையாக அழிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பெரும்புகைப்படலத்தால் பூமி முழுமையாக மூடப்பட்டுள்ளது. தூசியாலான வானளாவிய நாய்க்குடைக் கோபுரங்கள் மட்டுமே எங்கும் தெரிகின்றன . வானம் இளஞ்சிவப்பு நிறமாகவும் கருமை கொண்டும் காணப்படுகிறது. நாட்கள் இருண்டு விடியவில்லை. பாதுகாப்பு அறைகளுக்குள் எஞ்சிய சிலர் மட்டுமே பிழைத்திருக்கிறோம். நமது கடமை என்ன , பெரும்கருணையாளனாகிய இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன என்று தெரியவில்லை. நாம் அவன் சொற்களுக்காகக் காத்திருப்போம்… இந்தப்போருக்கு ஒரேமுடிவுதான். நம் இறைவனின் ஆட்சி உலகில் நிறுவப்படுதல். இப்பூமியை அவன் ஆகத்- சும் -ஆவ் ஆக ஆகமாற்றுதல். இந்தப் போருக்கு ஒரே ஒரு முடிவுதான் இருக்க இயலும். இறையாட்சி வருகை. இறைநம்பிக்கையாளர்கள் முழுவெற்றி அடைந்து இறைமறுப்பாளர்களை முற்றிலும் அழித்தல். இறைவனுக்கான போரில் சமரசமே பெரும் பாவம் என்று நம் புனித மறை அறைகூவுகிறது. ஆகவே நாம் தோற்கமாட்டோம். நாம் அடங்க மாட்டோம். நாம் இன்னும் இன்னும் இன்னும் போராடுவோம்… ஆம் தோழர்களே, நமக்கு இன்னும் போர் முடியவில்லை. காத்திருப்போம்… ‘ ‘\n‘ ‘அப்படியானால் உண்மைதான். புனித சா-உம்-துல் அழிந்தது. சாத்தானின் ஏவலாட்கள் அதைச்சாதித்துவிட்ட்னர்… ‘ ‘\n‘ ‘அதை நம் புனிதமறைநூல் தெளிவாகவே முன்கூட்டிச் சொல்லியிருகிறது. ‘ ‘ என்றார் முதிய மதகுரு. அவர் குரல் நிதானமாகவே இருந்தது ‘ ‘ … நாற்பத்தியெட்டாம் அத்தியாயம் முழுக்க பூமியின் அழிவைப்பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கைசாமத் ஃபலவா என்றால் இறுதிநாளின் அடையாளம். பத்து முக்கிய அடையாளங்கள் தென்படும் என்று புனிதமறை சொல்கிறது. முன்னோடிகளான மூன்று தீர்க்கதரிசிகள் விண்ணிலிருந்து மண்ணுக்குத் திரும்புவார்கள். ஒரே மாதத்தில் மூன்று சந்திர கிரகணங்கள் தோன்றும்… ஒன்று மேற்கில் ஒன்று கிழக்கில் ஒன்று புனித சா-உம்-துல் மீது… ‘ ‘ கிழவர் சொன்னார் . ‘ ‘ அதை நாம் கண்களால் கண்டோம் நம்பிக்கையாளர்களே. சென்ற மாதம் சந்திரன் இருண்டு மறைவதை நானே இருமுறை கண்டேன். … ‘ ‘\n‘ ‘ஆமாம்…ஆமாம் ‘ ‘ குரல்கள் ஒலித்தன ‘இறைவனுக்கு மகிமை புனிதநூலுக்கு மகிமை\nஇளைஞன் மெல்லிய குரலில் ‘ ‘ அது அவர்களின் பெரும் வேவுகோள்கள் உருவாக்கிய நிழல் மறைப்பு… ‘ ‘ என்றான்\n‘ ‘ எப்படியானாலும் நாம் கண்டது கிரகணம்தானே ‘ ‘ தலைவர் கேட்டார்.\n‘ ‘ இப்படிச் சொல்லப்பட்டுள்ளது… அதன் பிறகு இனிய சொற்கள் பேசும் கொடூரமான மன்னன் ஒருவன் பெரும்படையுடன் கிளம்பி நம் சா-உம்-துல் மீது படையெடுப்பான். அவனுக்குத் துணையாக நரகத்திலிருந்து ஊறிவரும் கருநீலப்புகை ஒன்று பூமிமீது பரவும். அப்புகையை ஆயுதமாகக் கொண்டு அவன் இறை நம்பிக்கையாளர்களை முழுமையாகத் தோற்கடிப்பான்… அதன் பின் புனித சா-உம்-துல் அழிக்கப்படும்…. ‘ ‘\n‘ ‘இப்போது நடந்திருப்பது அதுதான் ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ பெரும் புகை\nமதகுரு தொடர்ந்தார் ‘ ‘ …. இனி நடப்பதும் சொல்லப்பட்டுள்ளது. புனித சா-உம்-துல் அழிந்ததும் பூமிமீது கற்பூர மணம் ஒன்று பரவும். பட்டுச்சல்லாபோன்ற இனிய குளிருள்ள ஓர் அலையாக அது வீசும். அது கடும் விஷத்தின் அலை. இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர்கூட எஞ்சாமல் அதில் அழிவார்கள். நம் இறைவனின் பெயரைச்சொல்ல ஒருவர் கூட எஞ்சமாட்டார்கள். கடைசி இறைநம்பிக்கையாளன் அழிந்ததும் இப்பூமி முற்றிலுமாக இறைமறுப்பாளர்களால் ஆனதாக ஆகிவிடும். உடனே இறைமன்னிப்பின் வாசல் மூடிவிடும். அதன்பிறகு கொள்ளும் இறைநம்பிக்கையால் எந்தவிதமான பயனும் இருக்காது. மறுநாள் தொடங்கி நூற்றிஇருபதுநாள் சூரியன் உதிக்காது. எங்கும் அரை இருளே சூழ்ந்திருக்கும். இறைமறுப்பாளர் தங்கள் அறிவால் அதை வெல்ல முயல்வார்கள் . அதில் அவர்கள் தோல்வி அடைவார்கள். அவர்கள் செய்வதறியாது விழிப்பார்கள். அப்போது மண்ணுக்குமேல் உள்ள கிசாபத் அம்னா என்ற நரகத்திலிருந்து கொடும் சாபம் ஒன்று பூமிமீது விழும். மண்ணுகு அடியில் உள்ள சமாபத் அம்னா என்ற நரகத்திலிருந்து இன்னொரு பெரும்சாபம் மக்கள் மீது எழும். அப்போது எல்லா உலக நியதிகளும் நிலைமாறும். ஒட்டகங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும். ஆறுகளில் நெருப்பு ஓடும். கடல்கள் எல்லைகளை இழக்கும். ‘ ‘ மதகுரு மெல்லிய குரலில் அவ்வரிகளைப் பாடினார்\n‘ ‘பின்பு கிழக்குத்திசையிலிருந்து கடுமையான சுவாலைகொண்ட நெருப்பு அலையலையாகக் கிளம்பிவந்து உலகை மூடும். அது இப்பூமியின் எஞ்சியுள்ள அனைத்தையும் முற்றாக அழிக்கும். ஒரு உயிர்கூட மிஞ்சாது. அதன் பிறகு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கும். நம் இறுதி இறைதூதர் தன் நீதியின் உருவிய உடைவாளுடன் மீண்டும் கிளம்பிவருவார். அன்று கல்லறைகள் திறக்கும். இறந்த அனைவரும் எழுவார்கள்.அவர் முன் தங்கள் பாவபுண்ணியங்களுடன் அனைத்து மக்களும் நிற்பார்கள். நம் அருமறை இறுதிநிற்றல் என இதை விளக்குகிறது தோழர்களே. நாம் தேடியவை நமக்களிக்கப்படும். பாவங்களைத் தேடியவன் நகரகநெருப்பை அடைவான். நற்செயல்களைத் தேடியவன் சொர்க்கத்தை அடைவான். கூலி இல்லாத செயலென்று இப்பூமியில் ஏதுமில்லை என்கிறது புனித மறை ‘ ‘\nஅறைக்குள் அனைவரும் கைகளை மேலே தூக்கி இறைவனை நோக்கி அடைக்கலம் கோரிக் கூவினார்கள்.\nமதகுரு கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.\nஇளைஞன் மெல்ல ரேடியோவைத் தூண்டினான். அது கரகரவென ஒலித்தபடியே இருந்தது.\n‘ ‘ஏன் அப்படிக் கத்துகிறது சைத்தானின் பெட்டி \n‘வானமெங்கும் கதிர்வீச்சு இருக்கிறது ‘ என்றான் இளைஞன்\nரேடியோ மெல்ல உயிர்பெற்றது. ஆங்கிலக்குரல் குழறிக் குழறிப்பேசியது ‘ ‘ஆம், உலகம் முழுக்க வாழும் மக்களுக்கு இது கடுமையான துயரத்தை அளிக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. அனால் ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடும் மனிதாபிமானச் சக்திகளுக்கு வேறு வழியே இருக்கவில்லை. வல்லமைமிகுந்த நூறு அணுகுண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு நம் முக்கியநகரங்களை நோக்கி ஏவப்படவுள்ளன என்று ஒருங்கிணைந்த பாதுகாப்பமைப்பின் துணைக்கோள் உளவுகருவிகள் அடையாளம் கண்டன. அந்த ஏவுகணைகள் கிளம்பியதை உணர்ந்த பிறகே நமது தானியங்கிக் கருவிகள் நமது ஏவுகணைகளைக் கிளம்பச்செய்தன. ஜனநாயகப் பாதுகாப்புக் கூட்டுப்படைகளின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி பதினேழு உயரழுத்த, மிதக்கதிர்வீச்சு ஹைட்ரஜன் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. பேரழிவுகளை உருவாக்கியபடி பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த மிகக்கொடுமையான போர் இத்தாக்குதலுடன் முழுமையான முடிவுக்கு வந்தது. எதிரிநிலைகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தரப்பில் போரில் ஈடுபட்ட தேசங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டுவிட்டன. கடந்த பத்தாண்டுகளாக கடுமையான உயிரிழப்பையும் அழிவையும் உருவாக்கிவந்த மாபெரும் உலகப்போர் முடிவுக்குவந்ததன்மூலம் மீண்டும் சமாதான சகவாழ்வுக்கு வழிபிறந்திருப்பதாகவும் இது ஆறுதலுக்குரிய விஷயம் என்றும் கூட்டுநடவடிக்கைத்தலைவர் குறிப்பிட்டார்…. ‘ ‘\n‘ ‘ முட்டாள்கள். இறைவனுடன் அவர்கள் போர்செய்கிறார்கள். அழிவுதான் அவர்களுக்கு…. ‘ ‘ தலைவர் சொன்னார்.\n‘ ‘இறைவனுக்கு எதிரானவர்களுக்கு ஒருபோதும் வெற்றியும் அமைதியும் இன்பமும் சுவர்க்கமும் இல்லை என்று புனிதநூல் சொல்கிறது ‘ ‘ முதிய மதகுரு சொன்னார்.\nரேடியோவில் எச்சரிக்கைக்கான கருவி மீண்டும் ஒலித்தது ‘ ‘ அறிவிப்பு எச்சரிக்கை உலகம் முழுக்க உள்ள மக்களுக்குக் கதிரியக்க எச்சரிக்கை. மரணத்தையும் பிற கடுமையான உடற்சீரழிவுகளையும் உருவாக்கும் கதிரியக்கம் உலகம் முழுக்க பரவியுள்ளது. ஏறத்தாழ பதினைந்து நாட்களுக்குக் இக்கதிரியக்கம் அபாயகரமாக இருக்கக் கூடும். ஆகவே பாதுகாப்பறைகளில் வாழும் அனைவரும் உள்ளேயே வாழும்படி கோரப்படுகிறார்கள். நிலத்தடி நீரை மட்டுமே அருந்தவேண்டும். வெளியுலகக் காற்று நேரடியாக சுவாசிக்கப்படலாகாது. வெளியில் உள்ள எப்பொருளும் தீண்டப்படக்கூடாது. வெளியே உள்ள விளைபொருட்கள் முற்றாக தவிர்க்கப்படவேண்டும். உலகின் பல்வேறுநாடுகளில் பாதுகாப்பற்ற வெளிகளில் வாழ்ந்த மக்கள் அழிந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பூமிமீதுள்ள பாக்டீரியாக்கள் கதிர்வீச்சால் அழிந்துவிட்டமையால் அவர்களி��் உடல்கள் அழுக வாய்ப்பில்லை. பலத்த உயிரிழப்பு நிகழ்ந்துவிட்டது என்பது துயரத்துக்குரியதேயாகும். ஆனால் வேறு வழியில்லை. உலகில் முழுமையான சமத்துவ சகவாழ்வும் அமைதியும் நிகழவேண்டுமானால் இந்த சூழ்நிலையை நாம் சந்தித்தே தீரவேண்டும்…. இது தவிர்க்க முடியாத இழப்பு. சமாதானத்துக்காகவும் எதிர்கால நன்மைக்காகவும் நாம் இந்தத் தியாகத்தைச் செய்தேயாகவேண்டியிருந்தது… ‘ ‘\n‘ ‘அந்தக் கதிர்வீச்சுக்குக் கற்பூரவாசனை இருக்கிறதா ‘ ‘ என்றார் மதகுரு. அனைவரும் திடுக்கிட்டனர்.\n‘ ‘அது மென்பட்டுசல்லா போலக் குளுமையானதாக இருக்கும்….நம் புனித நூல் தவறாகசொல்லாது ‘ ‘ என்றார் கிழவர் மீண்டும். ‘ ‘அதன் பெயர் ஊகாத். இறைவனின் நன்மூச்சு ‘ ‘\nஇளைஞன் பெருமூச்சுடன் ரேடியோவைத் திருப்பினான்.\n‘ ‘மூடு அதை ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ நாம் இறைவனைப் பிரார்த்தனைசெய்வோம்… ‘ ‘\nஅவர்கள் மெளனமாகத் தொழுதனர். பிறகு சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டனர்.\nபின்னிரவில் மீண்டும் அவன் ரேடியோவை இயக்கினான். மசாகி மொழியில் ஒரு மதகுருவின் குரல் ஒலித்தது. அவனால் அதை உள்வாங்க முடியவில்லை. பிறகு உலகமொழிகள் அனைத்திலும் அதே அறிவிப்பு மீண்டும் மீண்டும் ஒலித்தது. அதற்குள் அனைவரும் விழித்துக் கொண்டனர். மீண்டும் மசாகி மொழி ‘ ‘ புனித மறை சொல்லிய இறுதிநிற்றல் நாள் வந்துவிட்டது. கைசாமத் ஃபலவா கைசாமத் ஃபலவா இறைநம்பிக்கையாளர்களே, கற்பூரமணமும் மென்பட்டின் குளுமையும் கொண்ட ஊகாத் வீசுகிறது. கைகளைத் தூக்கி நம் படைத்தவனைத் துதித்தபடி நாம் வெளியே இறங்குவோம். வானை நோக்கி அழைத்து அவன் அருளைக்கோருவோம். இனி நம்பிக்கையாளர்கள் எவருமே எஞ்சலாகாது ‘ ‘\n‘ ‘ இறைவனுக்கு மகிமை. படைத்தவனே பெரியவன் ‘ ‘ என்று அக்குழு உரக்க வீரிட்டது. ‘ ‘ கிளம்புங்கள் கிளம்புங்கள்\nஇளைஞன் நம்ப முடியாது தவித்தான்.. ‘ ‘ இல்லை இல்லை இது…. ‘ ‘ என்று தடுமாறினான் ‘ ‘ இருங்கள் ‘இந்த அறிவிப்பு பொய்யாக இருக்கலாம். சாத்தானின் தூதர்களின் சதியாக இருக்கலாம் ‘ ‘\n‘ ‘ அப்படி இருந்தாலும் அது அவர்களுக்கு அழிவே ‘ ‘ மதகுரு சொன்னார் ‘ ‘ இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அழிந்தால் அதன் பின் இப்பூமி ஒருகணம் கூட எஞ்சாது .அது அருமறையில் சொல்லப்பட்ட அழியா வாக்கு… கிளம்புங்கள்… ‘ ‘\n‘ ‘நாம் போராடுவோம்…ஆம் . நாம் போ��ாடவேண்டியவர்கள். நாம் தற்கொலைசெய்யக்கூடாது. நாம் போராடுவோம்… ‘ ‘\n‘ ‘ இதோபார். திருமறையின் கட்டளைக்குக் கட்டுப்படுவதே நமது போராட்டம் . கிளம்பு ‘ ‘ தலைவர் கிளம்பினார்\n‘ ‘ முட்டாள்தனம். இது கதிர்வீச்சு. பதினைந்துநாளில் சரியாகிவிடும்… ‘ ‘\n‘ ‘ அப்படியானால் நீ வரவில்லையா ‘ ‘ என்றார் மதகுரு\n‘ ‘இல்லை. முடியாது. இது முட்டாள்தனம் ‘ ‘\n‘ ‘உன்னை நாங்கள் தடுக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை மனித ஆயுதங்களால் நாங்கள் இதுவரை நடத்திய புனிதப்போர் முடிந்துவிட்டது. இறைநம்பிக்கையாளனைப்பொறுத்தவரை அவன் வாழ்வின் ஒரே நோக்கம் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே கடமை இறைமறுப்பாளர்களுடன் போர்புரிவதே… இனி நம்மால் போராட முடியாது. போரிடாமல் நாம் வாழ்வதிலும் பொருள் இல்லை. ஆகவே இனிமேல் செய்வதற்கு ஒன்றுதான். போரை இறைவனே நேரில் நடத்த விட்டுவிட்டு அவன் முன் சரண் அடைவது…. ஆம் வேறு வழி இல்லை. உனக்கும் வேறு வழி இல்லை ‘ ‘\n‘ ‘புரியாமல் பேசவேண்டாம்…கதிரியக்கம் சீக்கிரமே முடிந்துவிடும்…சொல்வதைக் கேளுங்கள்… ‘ ‘\n‘ ‘இப்போது உலகம் முழுக்க இறைநம்பிக்கையாளர்கள் வெளியே இறங்கி ஊகாத் காற்றை அனுபவித்து சொர்க்கத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணிநேரத்தில் இறைநம்பிக்கையாளர்கள் முழுமையாக அழிந்துவிடுவார்கள்… நீ மட்டும் எஞ்சி என்ன செய்யப்போகிறாய் ஒருவேளை நீமட்டும் எஞ்சினால் உனக்காக இறைவனின் தாக்குதல் தாமதிக்கக் கூடும். நீ உயிர்வாழும் காலம்வரை இறைவன் காத்து நிற்கக் கூடும். ஆறுமாதமோ ஒருவருடமோ ஏன் ஐம்பது வருடமோ…அதைத்தான் நீ விரும்புகிறாயா ஒருவேளை நீமட்டும் எஞ்சினால் உனக்காக இறைவனின் தாக்குதல் தாமதிக்கக் கூடும். நீ உயிர்வாழும் காலம்வரை இறைவன் காத்து நிற்கக் கூடும். ஆறுமாதமோ ஒருவருடமோ ஏன் ஐம்பது வருடமோ…அதைத்தான் நீ விரும்புகிறாயா கருணையற்ற லாபவெறியர்கள் அதுவரை தாங்கள் அடைந்தவற்றை சுகித்து வாழ அனுமதிக்கப் போகிறாயா கருணையற்ற லாபவெறியர்கள் அதுவரை தாங்கள் அடைந்தவற்றை சுகித்து வாழ அனுமதிக்கப் போகிறாயா \n‘ ‘இதெல்லாமே பைத்தியக்காரத்தனம். இது ஊகாத் அல்ல. கதிரியக்கம்… ‘ ‘\n‘ ‘நீ சாத்தானின் மொழியைப் பேசுகிறாய்… ‘ ‘ என்றார் தலைவர். ‘ ‘ இறைவன் உனக்கு நல்வழி காட்டட்டும் . உனக்கு அமைதி உருவாகுக ‘ ‘\nஅவர்கள் ��வ்வொருவராக வெளியே சென்றனர். அவன் அவர்களை தடுக்கப் பலவிதமாகக் கூவி அரற்றினான். பின்பு அழுதபடி முகத்தைப்பொத்திச் சுருண்டுப் படுத்துக் கொண்டான். ஒரு கணம் எழுந்து பின்னால் ஓடினாலென்ன என்று தோன்றியது.ஆனால் அவனால் முடியவில்லை. அவனுக்கு அக்கணமே இனிய ஒளிமிக்க வானமும் பசுமைபரவிய பூமியும் அகக்கண்ணில் எழுந்து உள்ளம் விம்மியது. தேம்பித் தேம்பி அழுதான். அப்படியே தூக்கமயக்கத்தில் ஆழ்ந்தான்.\nபலவகையான பிரமைகளும் குழம்பிய நினைவுகளும் மனதை நிறைக்க அர்த்தமின்றி அரற்றி அழுதபடி அவன் குகையறைக்குள் விழுந்துக் கிடந்தான். அந்த நெருக்கடியைத் தவிர்க்க விழைந்த அவன் மனம் இனிய பகற்கனவுகளைக் கற்பனைசெய்துகொண்டது. மென்மையான வெயில்பரவிய பாலைவனக்காடுகளில் அவனும் எட்டு சகோதரர்களும் தந்தையும் மின்னும் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றார்கள். வரையாடுகளை சுமந்துகொண்டு ஊர் திரும்பினார்கள். இரவுகளில் ஊரே சேர்ந்தமர்ந்து ஒரே ரொட்டியை நாற்புறமும் பிய்த்து உண்டு ஒரே கோப்பையில் சமாக் குடித்தார்கள். அலாங் பாடலைப் பாடி ஆடினார்கள். அவனுடைய தங்கை தன் இனிய சிறுமுகத்தைவெட்கத்தால் சிவக்கவைத்தபடி அவனிடம் ஏதோ சொன்னாள். அவனது பிரியமான ஒட்டகம் துலீன் தாடையை அசைத்தபடி திரும்பித் தன் நிழலை ஆர்வத்துடன் பார்த்து முனகிக் கொண்டது. எங்கோ மயாம்ப் வாத்தியத்தின் இனிய ஓசை. புதிய பாலைக்காற்றின் புழுதிவாசனை… அவனது கிராமம். அங்கு எப்போதுமே வறுமை இருந்தது, ஒருநாளும் ஏற்றதாழ்வு இருந்ததில்லை…\nவிழித்துக் கொண்டபோது அவன் உடனடியாக நாள்களைக் கணக்கிட ஆரம்பித்தான். பகலிரவுகள் தெரியவில்லை. ரேடியோவைத் திருப்பியபடியே இருந்தான். திடாரென்று ஒரு நிலையத்தில் அன்றைய தேதி சொன்னார்கள். இன்னும் ஏழு நாட்கள் கதிரியக்கம் இருக்கும்…. ஏழுநாட்கள் ,ஏழுநாட்கள்…. ஏழு பகல்கள், ஏழு இரவுகள்….அதன் பின், அதன் பின், பூமி வானம்… அவ்விரு சொற்களையும் அவன் உடலின் ஒவ்வொரு செல்லும் அறிந்தது . பாலைவனத்தில் மழைபோல அவனது வறண்ட ஆத்மா மீது அச்சொற்கள் பொழிந்தன. பூமி\nஅவன் அவ்வப்போது சாப்பிட்டான். வெகுநேரம் தூங்கினான். விழிக்கும்போது அறைக்குள் அவர்கள் இருப்பார்கள், எல்லாம் கனவெனத் தெளியும் என்று எண்ணினான். பின் மனமுடைந்து அழுதான்.\nரேடியோ மீண்டும் மீண��டும் அந்த அறிவிப்பை சொல்லிக் கொண்டிருந்தது. அது பதிவுசெய்யப்பட்டு நிரந்தரமாக ஓடவிடப்பட்ட அறிவிப்பு என்று அவன் சிலநாட்கள் கழித்துதான் புரிந்துகொண்டான். ஐந்து நாட்கள். கடவுளே . நெருங்கிவிட்டது. இன்னும் ஐந்து நாட்கள்…\nஎழுந்து ரேடியோவைத் திருப்பினான். ஆங்கில உரையாடல் ஒன்றைக் கேட்டான்\n‘ ‘…. ஆம். போர் முடிந்துவிட்டது. அவர்கள் எவருமே எஞ்சவில்லை. ஒருவர் கூட . வரிசை வரிசையாக அவர்கள் தங்கள் இறைவனைநோக்கிக் கைநீட்டிக் கூவியபடி பாதாள அறைகளைவிட்டு வெளியெ வந்து கதிரியக்கத்தை உண்டு அழிந்தார்கள். வெற்றிதான் இல்லையா முழுவெற்றி டாக்டர் சாம், எதற்காக நான் கொண்டாட வேண்டும் ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் குடிசைகளில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் முற்றாக அழிந்துவிட்டார்கள். புழுக்கூட்டங்கள் போல. கோடிகள். எண்ணிக்கையே அபத்தம். உலக மக்கள்தொகையில் எழுபது சதவீதம் அழிந்துவிட்டது… பூமியின் சுமை குறைந்தது என்று சொல்லும் பொருளியல் நிபுணர்கள் இருக்கக் கூடும்.. . ஆனால் மிருகங்கள் பூச்சிகள் நுண்ணிய உயிர்கள்… அவை இல்லாமல் உயிர்வாழ்வே நடக்க முடியாதே.. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏறத்தாழ எல்லா மக்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கீழை நாடுகளில் அங்கேவாழ்ந்த உயர்குடிகள் மற்றும் அதிகாரவர்க்கம் பாதாள அறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்கள் இதுநாள் வரை ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள். பதிலுக்கு பலமான அறைகளைக் கட்டித்தந்து அவர்களுக்கு நாம் கைம்மாறு செய்தோம்… இதுவரை உலகை ஆண்டவர்கள் இப்போது ஆளப்பட எவரும் இல்லாமல் எஞ்சியிருக்கிறார்கள். பாதாள அறைகளில் கதிரியக்கம் விலகும் நாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அந்நாள் ஒரு புதிய கிறிஸ்துமஸாக இருக்கக் கூடும்… ஆனால் டாக்டர் சாம் இனிமேல் என்ன நடக்கும் ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் குடிசைகளில் வாழ்ந்த கோடிக்கணக்கான மக்கள் முற்றாக அழிந்துவிட்டார்கள். புழுக்கூட்டங்கள் போல. கோடிகள். எண்ணிக்கையே அபத்தம். உலக மக்கள்தொகையில் எழுபது சதவீதம் அழிந்துவிட்டது… பூமியின் சுமை குறைந்தது என்று சொல்லும் பொருளியல் நிபுணர்கள் இருக்கக் கூடும்.. . ஆனால் மிருகங்கள் பூச்சிகள் நுண்ணிய உயிர்கள்… அவை இல்லாமல் உயிர்வாழ்வே நடக்க முடியாதே.. ஐரோப்பாவிலும் அமெரிக���காவிலும் ஏறத்தாழ எல்லா மக்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். கீழை நாடுகளில் அங்கேவாழ்ந்த உயர்குடிகள் மற்றும் அதிகாரவர்க்கம் பாதாள அறைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்கள் இதுநாள் வரை ஐரோப்பாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள். பதிலுக்கு பலமான அறைகளைக் கட்டித்தந்து அவர்களுக்கு நாம் கைம்மாறு செய்தோம்… இதுவரை உலகை ஆண்டவர்கள் இப்போது ஆளப்பட எவரும் இல்லாமல் எஞ்சியிருக்கிறார்கள். பாதாள அறைகளில் கதிரியக்கம் விலகும் நாளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அந்நாள் ஒரு புதிய கிறிஸ்துமஸாக இருக்கக் கூடும்… ஆனால் டாக்டர் சாம் இனிமேல் என்ன நடக்கும் பூமியின் உயிர்ச்சமநிலை என்ன ஆகும் பூமியின் உயிர்ச்சமநிலை என்ன ஆகும் இந்தக் கதிரியக்கக் கொந்தளிப்பின் பின் விளைவுகள் என்ன இந்தக் கதிரியக்கக் கொந்தளிப்பின் பின் விளைவுகள் என்ன ரசாயனமாறுதல்கள் எப்படிப்பட்டவை உண்மையான பேரழிவு இனிமேல்தான்… ஆம், இப்போதுதான் அழிவே தொடங்கியிருக்கிறது… ‘ ‘\n‘ ‘ நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் டாக்டர் விஷ்ணு. போர் என்றால் அழிவுகள் இருக்கக் கூடும். அவை நம் நரம்புகளைத்தாக்கக் கூடும்… ‘ ‘\n‘ ‘இருக்கலாம். இன்றைய உலகம் கோரும் எஃகாலான நரம்புகள் என்னிடம் இல்லை என்றே நானும் எண்ணுகிறேன். என்னைப் போன்ற அறிவியலாளர்களுக்கு இன்று குரலே இல்லை. இதேபோல ரேடியோக்களில் புலம்புவதுடன் அவர்கள் நின்றுவிட வேண்டியதுதான். டாக்டர் சாம், ‘நாம் பகிர்ந்த ரொட்டி ரொட்டியை விட மேலானது ‘– கான்ராட் ஐக்கின் எழுதிய கவிதைவரி. எனக்கு மிக மிகப் பிடித்தவரி அது. இந்த பூமி பகிரப்படுகையில் இனிதாகும் ஒரு ரொட்டி . ஆனால் பகிரப்படாதபோது அது கொடும் விஷம். அரை நூற்றாண்டாக நாம் அடக்கிச்சுரண்டி வாழும் விதிகளை உண்டுபண்ணி இதை அழித்தோம்…ஆம் அழித்துவிட்டோம்…முற்றாக ‘ ‘\n‘ ‘என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள் \n‘ ‘பூமியின் நுண்ணுயிர்கள் பல அழிந்துவிட்டன. ஆனால் பூமிக்கு அடியில் இன்னும் ஏராளமான நுண்ணுயிர்கள் உள்ளன .அவை பூமிக்குமேல் வந்து பல்கிப்பெருகலாம். காற்றுவெளிக்கு மேலே உள்ள நுண்ணியிர்கள் பூமிக்குவந்து பல்கிப்பெருகலாம். அவை உருவாக்கும் நோய்களை இப்போது கற்பனைசெய்வதே சிரமம். வெளிப்புலத்தின் கதிர்வீச்சு சமநிலை மாறுபாட்டால் பலவகையான சக்திகொந்தளிப்புகள் நிகழலாம்… ‘ ‘\nஅவன் பித்துப் பிடித்த கண்களுடன் அவ்வறையின் முகட்டுவளையை நோக்கி அமர்ந்திருந்தான். மெல்ல அவனுக்குக் காலஇட உணர்வு முற்றாக அழிந்துவிட்டது. அவன் மனம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அந்தத் தற்காலிக மனப்பிரமையை உருவாக்கிக் கொண்டது. அவன் இறந்தகாலத்தில் தன் பாலைவனக்கிராமத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருந்தான்.\nபிறகு அவன் விழித்துக் கொண்டபோது வெகுநேரம் ஏதும் புரியவில்லை. பின்பு பாய்ந்து ரேடியோவை எடுத்தான். அதை வெறிகொண்டவன் போலத் திருப்பினான். இன்னும் எத்தனை நாள் … வானமே பூமியே…\nஇசையும் உற்சாகக் குரல்களும் எல்லாப் புள்ளிகளிலிருந்தும் கொப்பளிக்கக் கேட்டான். ஐரோப்பிய மொழிகளெல்லாம் குதூகலித்துக் கொண்டிருந்தன. லட்சக்கணக்கான மக்களின் களியாட்ட ஒலிகள்…\n‘ ‘ ….நாடெங்கும் மக்கள் ஒரு கொடும்கனவின் முடிவைக் கொண்டாடுகிறார்கள். இன்று எவருமே தங்கள் வீடுகளுக்குள் இல்லை. நகரங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று தோன்றுகிறது. தெருக்களில் மதுவெள்ளம் ஓடுகிறது. மக்கள் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக நடனமிட்டபடி எங்கும் சுற்றிவருகிறார்கள். கதிரியக்கம் முற்றாக இல்லை என்பதைக் காட்டும் வண்ணமாக நடிகையர் பலர் தெருக்களின் நிர்வாணமாக வந்து நடனமிட்டனர். அதிபர் இரண்டுமூறை மக்களிடையே உரையாற்றினார். தன் வரலாற்றுச்சிறப்பு மிக்க பேருரையில் இழப்புகளை நாம் மறக்கலாகாது என்றார் அவர். அவை கசப்பானவை ஆனால் தவிர்க்க இயலாதவை. பூமி முழுக்க சமாதானமும் சமத்துவமும் உருவாக இப்போர் தேவையாயிற்று. இதோ போர் முடிந்து நாம் எஞ்சியிருக்கிறோம். நாம் வென்றிருக்கிறோம். வெற்றியைக்காண நாம் இருக்கவேண்டும் என்பது இறைவனின் ஆணை. விண்ணகங்களை ஆளும் பிதாவின் ஆணையை எந்த சக்தியால் வெல்ல முடியும் நாம் வென்றோம். இரவு என்றால் விடிவும் உண்டு என்பதை நாம் கண்டோம். இந்த நாளை விடியல்நாள் என்று கொண்டாடுவோம். இது சமாதானத்துக்கான நாள். ஒற்றுமைக்கான நாள். இனி இதுவே உலகின் முதல்பெரும் திருவிழா நாள் என்றார். கதிர்வீச்சில் உலகின் உயிர்ச்சமநிலையே மாறிவிட்டது என்றும் பலவகையான அழிவுகள் காத்திருக்கின்றன என்றும் சில அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். பூமியே அழியக்கூடும் என்றார்கள். அது அறிவியல். நம் கடவு��ின் ஆசியை நாடுவோம். தேவனாலே கூடாத்து என்று ஏதுமில்லை என்று நம் புனித நூல் கூறுகிறது. அவரது முன் நாம் மண்டியிடுவோம். அவர் அருளால் சோதனைகளைக் கடந்துசெல்வோம். ஒருபோதும் தோற்கமாட்டோம்.ஏனெனில் வெற்றிக்காகத் தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாம் என்றார் அதிபர்… ‘ ‘\nரேடியோவில் பேரிசை மலையூற்றில் இருந்து நீர் போலப் பீச்சியடித்தது. பல்லாயிரம் மக்களின் உற்சாகக் கூக்குரல்கள். ஆரவாரங்கள். இசை. அதைத் திருப்பித் திருப்பிக் கேட்டான். எல்லாப் புள்ளிகளும் ஒரேபோல உற்சாகத்தில் அதிர்ந்துகொண்டிருந்தன.\nஅவன் கண்ணீருடன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். திடாரென்று எழுந்து ‘ ‘நானா ‘ ‘ என்றான். ‘ ‘ ஒருவேளை … ‘ ‘\nபின்பு ஆவேசத்துடன் ஓடிகதவுகளைத் திறந்து வெளியே வந்தான். வெளியே மெல்லிய இருள் இருந்தது. கிழக்குத்திசை இளஞ்செம்மையுடன் சுடர்விட்டது. அதைப்பார்த்தபடி அவன் உடல்நடுங்க நின்றான். பின்பு ஆவேசத்துடன் தன் கைத்துப்பாக்கியை எடுத்தான். வாய்க்குள் நுழைத்து ‘ ‘ கருணைக்கடலான இறைவா ‘ ‘ என்று வீரிட்டபடி விசையை இழுத்தான்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/26/", "date_download": "2020-07-11T08:43:55Z", "digest": "sha1:JLRNGD43A5UHPDP7IGXNSL456HK32SOP", "length": 3490, "nlines": 56, "source_domain": "mandaitivu-ch.com", "title": "26 | மே | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமண்டைதீவிலிருந்து எதிர்காலத்தில் மக்கள் வெளியேறும் நிலை தோன்றலாம்-யாழ் பத்திரிகை வலம்புரி\nயாழ்ப்பாணத்���ிற்கு மிக அண்மித்திருக்கின்ற மண்டைதீவின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அதுபற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் பலன் ஏதும் இல்லை. மண்டைதீவுக்குள் கடல் நீர் வருவதை தடுக்கும் மிக நீண்ட அணைக்கட்டு உடைந்து போனதால் கடல்நீர் உள்நுழைய மண்டைதீவின் பயிர் செய்நிலங்களும் கிணற்று நீரும் உவராகுவது பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தோம் Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2764783", "date_download": "2020-07-11T08:57:43Z", "digest": "sha1:IRIWM5PNO3FEX4IHRSXN754ZGBEOBYF4", "length": 7649, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருத்தந்தை பிரான்சிசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:59, 22 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎அர்ஜென்டீனாவின் \"இழிவான போர்\" காலம் (1976-1983)\n22:52, 18 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎இயேசு சபையில் சேர்தல்)\n21:59, 22 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎அர்ஜென்டீனாவின் \"இழிவான போர்\" காலம் (1976-1983))\n=== அர்ஜென்டீனாவின் \"இழிவான போர்\" காலம் (1976-1983) ===\nஅர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி, அவற்றின் விளைவாக எழுந்த வன்முறைகள், அரசு எதிர்ப்பாளர்களைக் கைதுசெய்து, சித்திரவதை செய்து, கொன்றுபோடுகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளன. அந்த வரலாற்றில் மிக மோசமான ஒரு காலக்கால கட்டம் அர்ஜென்டீனாவின் [[இழிவான போர் (அர்ஜென்டினா)|''இழிவான போர்'' காலம்]] (''Dirty War'') (1976-1983) என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் இன்று திருத்தந்தை பிரான்சிசு என்னும் பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹோர்கே பெர்கோலியோவுக்கு எந்த விதத்திலாவது தொடர்பு இருந்ததா என்பது இன்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது.\nஅர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்:[http://news.bbc.co.uk/2/hi/americas/1196005.stm அர்ஜென்டீனா வரலாற்றுக் காலக���கோடு]\n*1981 - இராணுவ ஆட்சிக்குத் தளபதி லெயோப்போல்டோ கல்த்தியேரி (''General Leopoldo Galtieri'') தலைமை ஏற்றார்.\n*1982 ஏப்பிரல் - தளபதி கல்த்தியேரி கொடுத்த கட்டளையின்மேல் அர்ஜென்டீனிய படைகள் ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றின. ஐக்கிய இராச்சியம் தனது அயல்நாட்டுக் குடியேற்றப் பிரதேசமாகக் கருதிய அத்தீவுகளை மீட்க படை அனுப்பியது. போரில் 700 அர்ஜென்தீனியர் இறந்தனர். ஐக்கிய இராச்சியம் தீவுகளை மீண்டும் கைவசம் கொண்டுவந்தது. தளபதி கல்த்தியேரி பதவி இறங்கினார், தளபதி ரேய்னால்டோ பிக்னோனே என்பவர் பதவி ஏற்றார்.\n*1983 - இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு அர்ஜென்டீனா குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பியது. ராவுல் அல்ஃபோன்சின் என்பவர் அதிபர் ஆனார். உடனேயே அரசு ''இழிவான போர்'' நடந்த காலக்கால கட்டத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்களை விசாரிக்கக் கட்டளையிட்டது. அப்போது ஆட்சியில் பங்கேற்ற இராணுவத் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியது பற்றித் தகவல் சேகரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வழி ஏற்பட்டது. பணவீக்கம் 900% அளவை மிஞ்சியது.\n*1989 - பெரோன் கட்சியைச் சார்ந்த கார்லோஸ் மேனெம் என்பவர் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n*1995 - கார்லோஸ் மேனெம் மீண்டும் அதிபரானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-11T09:06:23Z", "digest": "sha1:ZDWEJPTMQW2PIRBTIXFU22KXUQGSTPEW", "length": 26533, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:மேமன்கவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:\nவிக்கிபீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --Sivakumar \\பேச்சு 16:16, 30 அக்டோபர் 2006 (UTC)\nநீங்கள் எழுத்தாளர் மேமன்கவி என்றே நினைக்கிறேன். அண்மையில் வலைப்பதிவொன்றையும் தொடங்கியதாகத் தெரிகிறது. கடைசியாகத் தமிழ்ச்சங்க நூலகத்தில் சந்தித்து நூலகம் திட்டம் தொடர்பில் பேசினோம். நீங்கள் தொடர்ந்து பங்களித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். சிலகாலத்தின்முன் இளையதம்பி தயானந்தா வதார். பின்னர் காணவில்லை. அவ்வாறு போய்விடாமல் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 16:19, 30 அக்டோபர் 2006 (UTC)\nமேமன் கவி அவர்களுக்கு நல்வரவு. உங்கள் மூலம் பல சிறந்த கட்டுரைகளை விக்கிபீடியா பெற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். கோபி நாம் ஒரு நாள் மேமன் கவியை சந்திக்கலாமா\nமேமன்கவி அவர்களுக்கு, விக்கிபீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களைப்போல ஈழத்து எழுத்தாளர்கள் விக்கிபீடியாவில் நுழைவது விக்கியை மேலும் வளம்படுத்தும் என எதிர்பார்க்கலாம். தரமான இலக்கியக் கட்டுரைகளை இங்கு தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். விக்கிபீடியா பற்றியும் தமிழில் எ-கலப்பை போன்றவையின் பயன்பாடு பற்றியும் கோபி அல்லது மயூரனை சந்தித்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மயூரன் ஒரு பிரபல்யமான () வலைப்பதிவாளரும் கூட. வலைப்பதிவு பற்றிய உங்கள் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டறியலாம்.--Kanags 07:06, 31 அக்டோபர் 2006 (UTC)\nமேமன் கவி அவர்களை எனைய விக்கிபீடியர் சார்பில் நானும் வரவேற்கிறேன்--கலாநிதி 16:32, 31 அக்டோபர் 2006 (UTC)\n6 விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்\nஒவ்வொரு பக்கத்தின் மேலும் தொகு இணைப்புக்கு அடுத்து வரலாறு என்னும் இணைப்பு இருக்கிறதல்லவா அங்கு சென்று பார்த்தால் யார் யார் கட்டுரையில் என்னென்ன மா��்றங்கள் செய்திருக்கிறார்கள், யார் தொடங்கினார்கள் என அறியலாம். வெவ்வேறு மாற்றங்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் அறியலாம்--Ravidreams 18:50, 29 நவம்பர் 2006 (UTC)\nஎழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளை நீங்கள் நேர்த்தியாக எழுதித் தருவது கண்டு மகிழ்கிறேன். இது போன்று நூட்கள், இலக்கியங்கள் குறித்தும் எழுதித் தர வேண்டுகிறேன். உங்கள் user பக்கத்தில் உங்களை பற்றிய விவரங்களை தந்தாலும் நன்றாக இருக்கும்--Ravidreams 13:50, 4 டிசம்பர் 2006 (UTC)\nநன்றிகள் நண்பர் Ravidreams அவர்களே பாராட்டுக்கு. நான் ரொம்பவும் புதியவன் வீக்கிக்கு ஆனாலும் நான் விடும் தவறுகளை வீக்கி நண்பர்கள் உடனுக்கு உடன் திருத்துவதை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். நல்ல கூட்டு குழு தான். சேர்த்து இயங்குவதில் சந்தோஷமாக இருக்கிறது. அந்த உரிமையுடன் ஒரு உதவி பாராட்டுக்கு. நான் ரொம்பவும் புதியவன் வீக்கிக்கு ஆனாலும் நான் விடும் தவறுகளை வீக்கி நண்பர்கள் உடனுக்கு உடன் திருத்துவதை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். நல்ல கூட்டு குழு தான். சேர்த்து இயங்குவதில் சந்தோஷமாக இருக்கிறது. அந்த உரிமையுடன் ஒரு உதவி நாம் எழுதும் கட்டுரைக்கான பொருளடக்கத்தை எப்படி உருவாக்குவது நாம் எழுதும் கட்டுரைக்கான பொருளடக்கத்தை எப்படி உருவாக்குவது இந்த கேள்வியை இந்த பகுதியில் கேட்பதும் சரியா இந்த கேள்வியை இந்த பகுதியில் கேட்பதும் சரியா என்பதும் என் சந்தேகம்.---மேமன்கவி 20:06, 4 டிசம்பர் 2006 (UTC)\nதாராளமாக இங்கே கேட்கலாம். குறிப்பிட்ட ஒரு பயனரிடமிருந்து உதவி வேண்டுமானால் அவரது பேச்சுப்பக்கத்தில் கேட்கலாம். கட்டுரைக்கான பொருளடக்கம் தானாக உருவாக்கப்படும். நீங்கள் தலைப்புக்களை இடும் வரிசைக்கேற்ப பொருளடக்கம் உருவாக்கப்படும். இது வெறும் கூட்டுக்குழு அல்ல. உலகளாவிய திறந்த கூட்டுக்குழு. விக்கிபீடியா எவருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. இது எல்லோருக்கும் சொந்தம். அதனால்தான் இதை எல்லோரும் எமதாக உணர முடிகிறது. எம்முடைய கலைக்களஞ்சியத்தில் தவறுகள் நிகழ்ந்தால் உடனுக்குடன் திருத்தும் உணர்வு எழுமில்லையா ஒரு சோசலிச சமுதாயம் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன் :-) - --மு.மயூரன் 19:44, 4 டிசம்பர் 2006 (UTC)\nநீங்கள் உணரும் அந்த சந்தோஷம் தான், விக்கி திட்டங்கள் தொடர்ந்து வளர காரணம். (வீக்கீ என்று சொல்வது தான் சரியான உச்சரிப்பு. ஆனால், தமிழில் விக்கி என்ற சொல் நிலைத்துவிட்டது). இனி நீங்களும் இந்த அனுபவத்தை, சந்தோஷத்தை இலவசமாக அனுபவிக்கலாம் :) இங்கு நாங்கள் புதுக்கட்டுரைகள் எழுதுகிறோமோ இல்லையோ தவறுகள் கண்டால் மட்டும் பொறுக்காமல் மாற்றி விடுவோம் :). நான் கூட சில சமயங்களில் நம் சமுதாயமும் அரசாங்கமும் விக்கி முறையில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. பிறகு, பொருளடக்கம் தானாகவே வரும். எடுத்துக்காட்டுக்கு, இந்த பக்கத்தை பாருங்கள். இதில் வாழ்க்கை குறிப்பு, வெளிவந்த நூல்கள், விருதுகள் போன்றவை == == என்ற குறிகளுக்கு இடையில் அமைந்துள்ளது அல்லவா). இனி நீங்களும் இந்த அனுபவத்தை, சந்தோஷத்தை இலவசமாக அனுபவிக்கலாம் :) இங்கு நாங்கள் புதுக்கட்டுரைகள் எழுதுகிறோமோ இல்லையோ தவறுகள் கண்டால் மட்டும் பொறுக்காமல் மாற்றி விடுவோம் :). நான் கூட சில சமயங்களில் நம் சமுதாயமும் அரசாங்கமும் விக்கி முறையில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. பிறகு, பொருளடக்கம் தானாகவே வரும். எடுத்துக்காட்டுக்கு, இந்த பக்கத்தை பாருங்கள். இதில் வாழ்க்கை குறிப்பு, வெளிவந்த நூல்கள், விருதுகள் போன்றவை == == என்ற குறிகளுக்கு இடையில் அமைந்துள்ளது அல்லவா இந்த விக்கி குறி தலைப்புகளையும் அது தொடர்பாக பொருளடக்கத்தையும் தானாக உருவாக்கும். எனவே, நீங்கள் தலைப்புகளை தர விரும்பும்போது இந்த குறிகளை பயன்படுத்தவும். அடுத்த நிலை துணை துணைத்தலைப்புகளுக்கு === ===, ==== ====... என்று சமன்பாட்டுக் குறியை இருபக்கமும் அதிகரித்துச் செல்ல வேண்டும். விவரங்களுப் பார்க்கவும் -[1]. உதவி கோரும் கேள்விகளை உங்கள் பேச்சுப் பக்கத்திலோ ஒத்தாசைப் பக்கத்திலோ கேட்கலாம். அண்மைய மாற்றங்கள் பகுதியை கவனித்து வரும் பிற பயனர்கள் அதை கண்டு பதில் தருவர். மாறாக, ஏதாவது ஒரு பயனரின் பேச்சுப் பக்கத்திலும் நீங்கள் விரும்பிக் கேட்கலாம். கேள்வி பொதுவாக இருக்கும் பட்சத்தில் அந்த பயனருக்கு முந்தி வேறு சிலரும் முதலில் பதில் தரக்கூடும் \nபடிமங்கள் விஷயத்தில், காப்புரிமை அற்ற, திறந்த நிலையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட படிமங்களை மட்டும் விக்கிபீடியாவில் பயன்படுத்துவது பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது. தமிழ் எழுத்தாளர்கள், நூட்களுக்கு இத்தகைய படங்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கலாம். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உங்களுக்கு அறிமுகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்று படிமங்களை தரலாம். ஏற்கனவே பிற தளங்களில் படங்கள் வெளியாகி இருந்தால் அத்தள நிர்வாகிகளுக்கு எழுதிக் கேட்டு அனுமதி பெறலாம். இல்லை, குறைந்தபட்சம் அப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலாவது தருவது பிற்காலத்தில், அதற்கான காப்புரிமை விலக்கு பெற வசதியாக இருக்கும். பொதுவான படங்களுக்கு commons.wikimedia.org தளத்திலும், flickr, creative commons போன்ற தளங்களில் காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட படங்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டைப் படங்களை நீங்களே வருடிச் (scan) சேர்க்கலாம் என்று தான் நினைக்கிறேன். இது குறித்து இன்னும் அறிந்து கொண்டு உறுதிப்படுத்துகிறேன். இப்படி நீங்களே வருடிச் சேர்க்கும்போது, அப்படிச் செய்தீர்கள் என்று குறிப்பிடுங்கள். இந்தப் படிமப் பதிவேற்றுக் கொள்கை கொஞ்சம் சிக்கலாகத் தோன்றலாம். ஆனால், நாம் கட்டற்ற முறையில் கலைக்களஞ்சியத்தை உருவாக்க முனையும்போது அதற்கேற்றவாறு செயல்பட வேண்டி இருக்கிறதல்லவா மற்றபடி, பொருத்தமான படங்களை எந்த அளவிலும் எத்தனை வேண்டுமானாலும் சேர்க்கலாம். கட்டுப்பாடு இல்லை. நன்றி--Ravidreams 22:53, 4 டிசம்பர் 2006 (UTC)\n//தமிழ் எழுத்தாளர்கள், நூட்களுக்கு இத்தகைய படங்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கலாம்.// ரவி எழுத்தாளர்களது புகைப்படங்கள், இவரே scan செய்யும் நூற்களின் அட்டைப்படங்கள் காப்புரிமை கொண்டனவாக இருக்காது என்றே நம்புகிறேன். மேமன் கவிபயமில்லாமல் அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் வேறு தளங்களில் இருந்து படங்களை எடுக்கும்போது அவதானமாக இருந்தால் போதுமானது. --மு.மயூரன் 03:09, 5 டிசம்பர் 2006 (UTC)\nநல்வரவு மேமன்கவி. உங்களின் பங்களிப்பால் த.வி நிச்சியமாக பலம்பெறும்.\nஉங்கள் கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி தந்தால் நன்று. பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --Natkeeran 02:45, 10 டிசம்பர் 2006 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் வ���டுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:39, 21 சூலை 2011 (UTC)\nகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:36, 13 மார்ச் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/remarkably", "date_download": "2020-07-11T09:09:52Z", "digest": "sha1:3LJG4EPCRDYCFZC42UGO2LMPBTCO26FP", "length": 4143, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"remarkably\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nremarkably பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/oniony", "date_download": "2020-07-11T06:54:39Z", "digest": "sha1:SNVYF4JRRRF3LZVH2LBKOVIH7L445564", "length": 4750, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "oniony - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவெங்காயத்தைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட அல்லது வெங்காய மணம் அல்லது சுவையூட்டப்பட்ட உணவை oniony food (உணவு) என்பர்...வெங்காய இனத்தைச் சேர்ந்த பிற தாவரங்களையும் வருணிக்க உதவும் சொல் oniony.\nஆதாரங்கள் ---oniony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-11T07:35:16Z", "digest": "sha1:2IK5KDWM6GRQZPS5DHWS3O4NOZS3ENWL", "length": 7816, "nlines": 62, "source_domain": "www.cinemapettai.com", "title": "பரோட்டா சூரி | Latest பரோட்டா சூரி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபரோட்டா இல்லடா பஜ்ஜி சூரி.. இங்க பாருங்க ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் வசம் ஆக்கிக் கொண்டுள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகர் சூரியின் அசுர வளர்ச்சி.. சமீபத்தில் வாங்கிய பிரபல நடிகையின் வீடு\nவெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் கையில் போட்டுக் கொண்டுள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுதல் கணவர் இறந்து ஒரு வருடம்தான்.. அதுக்குள்ள அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான மைனா\nவிஜய் டி.வி-யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கேரக்டர் வெகு பிரபலமானது. அதில் நடித்தவர் நந்தினி. அதன்...\nசர்பத் டீசர் – பொண்ணுங்கன்னா போல்டா, கெத்தா, சும்மா அப்படி இருக்கணும்.. கதிர் செம்ம மாஸ்\nபரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து கதிர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் சர்பத். இந்த படத்தில் காமெடியனாக பரோட்டா சூரி...\nமதுரையில் நடிகர் சூரியின் ஓட்டல்களை திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்\nநடிகர் சூரி, மதுரையில் புதிதாக கட்டியுள்ள சைவம் அசைவம் ஓட்டல்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ���ாலை திறந்து வைத்தார். நகைச்சுவை நடிகர்...\nவருத்தப்படாத வாலிபர் சங்க நாயகியின் வளைந்து நெளிந்த புகைப்படங்கள்.. ஆத்தாடி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரஜினி-168 படத்தில் களமிறங்கும் பிரபல காமெடியன்.. பழைய காமெடி பண்ணாம இருந்தா சரி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் தர்பார் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி...\nசங்கத்தமிழன் ட்ரைலர்.. விஜய் சேதுபதி கெத்தான போலீஸ் உடையில் மிரட்டல்..\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் சங்கத்தமிழன் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகர் சூரி வெளியிட்ட சங்கத்தமிழன் அப்டேட்: அப்போ தீபாவளிக்கு இல்லையா.\nநடிகர் விஜய் சேதுபதி மற்றும் ராசி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம்”சங்கத்தமிழன்”. இப்படத்தை வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅன்பு அண்ணன் சூரியின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ, விடியோவை பகிர்ந்த அதுல்யா ரவி\nஇன்று நடிகர் பரோட்டா சூரியின் பிறந்தநாள். சூரியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடந்துள்ளது. அந்த போட்டோஸ் மற்றும் விடியோவை நடிகை அதுல்யா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/185218?ref=archive-feed", "date_download": "2020-07-11T08:17:30Z", "digest": "sha1:PBKZBCBLRZHKDKIKNQEKVWYCBQN26HFN", "length": 57910, "nlines": 589, "source_domain": "www.lankasrinews.com", "title": "கருணாநிதியின் உடல் நல்லடக்கம்! கடைசியாக முகத்தை பார்த்து கதறிய உறவுகள்- நேரடி வீடியோ காட்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கடைசியாக முகத்தை பார்த்து கதறிய உறவுகள்- நேரடி வீடியோ காட்சிகள்\nஇன்னும் சற்றுநேரத்தில் மெரினா கடற்கரையில் அண்���ா நினைவிடம் பின்புறம் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\n21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nகலைஞர் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nகுடும்ப உறுப்பினர்கள் அஞ்சலிக்கு பின் கருணாநிதியின் நண்பரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nமூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அழகிரி மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ராஜாத்தியம்மாள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து செல்வி, கனிமொழி, முக தமிழரசு, துர்கா ஸ்டாலின், உதயநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்\nதலைவர்கள் அஞ்சலிக்கு பின் முப்படை வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்து கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதன்பின் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகருணாநிதியின் உடல் கண்ணாடி பேழையில் இருந்து ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வசனம் பொறிக்கப்பட்ட சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது.\nஅப்போது, கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறினர். உடன் 21 குண்டுகள் வானில் முழங்க கருணாநிதிக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடல் இரவு 7 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.\nநேற்று மாலை காலமான கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது\nதற்போது அங்கிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.\nகலைஞர் உடலில் தேசிய கொடி- முப்படை வீரர்கள் பங்கேற்று தேசிய கொடி போர்த்தப்பட்டது.\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மாலை 4 மணிக்கு மெரினா நோக்கி அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.\nகுடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின் ��ிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. முப்படை வீரர்கள் அணிவகுக்க ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.\nபெரியாரையும், அண்ணாவையும் கடந்து காயிதே மில்லத் சாலையில் பயணித்து, காமராஜர் சாலையை அடைந்து எம்ஜிஆர் சதுக்கத்தை கடந்து அண்ணனின் அருகில் உறங்கச்செல்கிறார் கருணாநிதி.\nஇறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் அண்ணா சமாதிக்கு வந்துள்ளனர்.\nஅவருடன், அவர் மனைவி லதா , மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.\nகருணாநிதியின் உடலுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் எம்.பி தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nகலைஞர் உடலுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப்பேழையில் தனது தலையை வைத்து கண்ணீர் சிந்தியுள்ளார் வைரமுத்து.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசந்தன பேழைக்குள் வைக்கப்படுகிறது கருணாநிதியின் உடல்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்ப உறவுகள் கண்ணீருடன் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சதுக்கம் வந்தடைந்தது கருணாநிதியின் உடல், லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி.. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு ���ருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஇறுதிச் சடங்கு நடைபெறும் அண்ணா நினைவிடத்துக்கு முக ஸ்டாலின் வந்தார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கனிமொழி அண்ணா நினைவிடம் வந்தார். உதயநிதி, அருள்நிதி போன்ற குடும்ப உறுப்பினர்களும் அண்ணா நினைவிடம் வந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை மெரினா வந்தடைந்தது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வந்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மெரினா கடற்கரை வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, திருநாவுக்கரசர் மற்றும் குஷ்பு, தங்கபாலு ஆகியோர் வந்துள்ளனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்திற்கு தமிழக ஆளுநர் வருகை\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமக்கள் வெள்ளத்தில் கண்ணீர் கடலில் மிதந்து செல்கிறது கருணாநிதியின் உடல்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசென்னை ராஜாஜி அரங்கத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில் தயார் நிலையில் இராணுவ வாகனம��\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக பொலிஸ் திணறி வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் - கருணாநிதியின் கல்லறை வாக்கியம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது..\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அண்ணா நினைவிடம் பின்புறம் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடம் முன்பு குவியும் திமுக தொண்டர்கள்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநடிகர்கள் வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில��� மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கிருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது- அரசு தரப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது; திமுக இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறது- தமிழக அரசு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை; அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்வதே சிறந்தது- திமுக தரப்பு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, இறந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி மாநில அரசே முடிவெடுக்கலாம்- திமுக தரப்பு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ.தீபா, மாதவன் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கில் கருண��நிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு தொண்டர்கள்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நடைபெற்று வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி ஹாலில், கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுதார் வைரமுத்து\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி நேரில் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு. மேலதிக தகவலுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடலுக்கு நடிகர் சிவக்குமார், மகன் சூர்யா அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை, கீழவை நீதிமன்றங்களும் இயங்காது என பதிவாளர் சக்திவேல் அறிவிப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்திய போது மெரினாவில் இடம்கேட்டு தொண்டர்கள் முழக்கமிட்டனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி, அதிமுக அமைச்சர்களும் உடனிருந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் உடலுக்கு நடிகர் ராதாரவி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ள��ர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழையில் அவரது மறைவுச் செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழும் வைக்கப்பட்டுள்ளது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு வருகை\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\n\"வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்..\" முழக்கத்துடன் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்ட கருணாநிதியின் உடல்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சிலை, பெரியார் சிலை, அண்ணா மேம்பாலம், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட தான் நிறுவிய பகுதிகள் வழியாக ராஜாஜி அரங்கத்தை நோக்கி தனது இறுதிப்பயணத்தில் கலைஞர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஇலங்கை ஜனாதிபதியின் இரங்கல் டுவிட்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nகருணாநிதி மரணம்: ���ண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வந்தடைந்தார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மறைவுக்கு பின்னர் அவரது பக்கத்தில் போடப்பட்ட டுவிட்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் நாளை அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு.. மேலதிக விபரங்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரது தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு கருணாநிதி தாய், தந்தையின் புகைப்படம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி கலைஞர் டி���ி நேரலை நிகழ்ச்சிக்கு தயாராகும் வேலையில் இறங்கி உள்ளது.\nநேரலையில் ஒளிபரப்பக்கூடிய உபகரணங்களும் வீட்டு வாயிலின் முன்பு இறக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் வீட்டிற்குள் கதறி அழுத படி சென்ற மகள் செல்வி-- மேலதிக தகவல்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nவெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு, இவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்ளனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅறிக்கை வெளியாகும் முன்னரே தயாரான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. மேலதிக தகவல்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி பற்றிய அறிக்கையில் நேற்றிரவு முதலே காவேரி மருத்துவமனை முன் குவியத் தொடங்கினர். “எழுந்து வா தலைவா” “அறிவாலயம் செல்வோம்” என்றபடி கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகாவேரி மருத்துவமனையில் 10வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சவாலான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் நேற்று 6.30 மணியளவில் அறிக்கை வெளியானது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅதிவேகத்தில் தாறுமாறாக வந்த லொறியின் அடியில��� சிக்கி பறிபோன உயிர்கள்: அதிர்ச்சி வீடியோ\nசாவின் விளிம்புவரை சென்று காதலித்தவனை கரம்பிப்பிடித்த இளம்பெண்\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232859?ref=home-feed", "date_download": "2020-07-11T08:41:16Z", "digest": "sha1:3EF5BJ3IYZRI4THXOT44YXIDIPPIJZGT", "length": 7784, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "48 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்ய முனைந்த முஸ்லிம் அரசியல்வாதி!! வெளிவரும் ஆதாரங்கள்!! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n48 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்ய முனைந்த முஸ்லிம் அரசியல்வாதி\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான அளவு தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருந்தார்கள். குறிப்பாக சிவில்சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள் தமது ஆதரவை கோட்டாபயவுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.\n'இது ஏன்' என்ற கேள்வியை, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் தலைவர் எஸ். மாமாங்கராஜாவிடம் எழுப்பிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்;\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்���ு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/benefits-of-eating-leaven-every-day/category/health", "date_download": "2020-07-11T08:11:10Z", "digest": "sha1:3E7EREJEGQ2RVHS5DDBBE5PAFYTAKZOD", "length": 6159, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "தினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.?", "raw_content": "\n#BREAKING: 14-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\n எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மாற்றம்.\nதினமும் புளி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.\nதினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய\nதினமும் புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : புளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி,ரிபோஃப்ளோவின் ,நியாசின்,இரும்பு,கால்சியம் ,பாஸ்பரஸ்,கொழுப்பு சத்து,புரதம்,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் புளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம்.\nதினமும் புளியை சாப்பிடுவதால் இதயத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.புளி ஒரு கிருமி நாசினியாக பயன்படுகிறது.\nகர்ப்பமான பெண்கள் புளியை சேர்த்து சாப்பிடுவதால் குமட்டல் ,வாந்தி வருவது குறையும்.கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை தீர்க்க புளி கலந்து சாப்பிடுவது நல்லது.குமட்டல் வராமல் தடுக்க புளி சாற்றை குடிக்கலாம்.\nபுளியுடன் பாலை கலந்து குளுகுளு பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் நீரில் கழுவவேண்டும்.இவ்வாறு தொடந்து செய்து வருவதால் சருமம் வயதாவை தடுக்கலாம்.\nபுளி உடம்பில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது.\nதாய் பாசம் என��றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉங்களுக்கு இதய பிரச்சனை உள்ளதா\nகோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்\nகுடை மிளகாயில் உள்ள இதுவரை அறிந்திராத அற்புதமான மருத்துவ குணங்கள்\nகாலையில் பப்பாளி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..\nஅன்னாச்சி, பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஇரவில் தூங்கும் பொழுது திராட்சை பழம் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா..\nசீத்தா, சப்போட்டா,மாம்பழம், இந்த மூன்று பழத்தில் இவ்வளவு நன்மைகளா..\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் முருங்கை கீரை\nமக்காசோளத்தில் உள்ள மகத்துவமான நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=118", "date_download": "2020-07-11T08:18:42Z", "digest": "sha1:DBP3KYSPVODUBSHHEWIJDAUYQW6U6FGA", "length": 78965, "nlines": 186, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்\n18. எனக்கு அநுக்கிரஹம் (பகுதி1)\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 பரம நித்தியமான ஸத்குருவே ஜய ஜயõ பிரம்ம ஸத்தியமான ஸத்குருவே ஜய ஜயõ இவ்வுலகின் பொய்த்தோற்றமான மாயையை ஆள்பவரே ஜய ஜயõ\n2 ஆதியும் அந்தமும் இல்லாதவரே ஜய ஜயõ இரட்டையாகிய மாயைக்கு அப்பாற்பட்டவரே ஜய ஜயõ நிர்விகாரராகிய (மாற்றமேயில்லாதவராகிய) உம்மால் மட்டுமே அடியவர்களின் நிஜமான ரூபத்தை அவர்களுக்கு போதிக்கமுடியும்.\n3 உப்பால் செய்யப்பட்ட பொம்மை ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதற்கு மூழ்கினால் திரும்பிவர இயலுமா இது எக்காலத்தும் நடக்காது; நீங்களும் அவ்வாறேõ (பக்தன் உப்புப்பொம்மை; பாபா ஸமுத்திரம்)\n4 வேதங்களும் உபநிஷதங்களும் இரவுபகலாக எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கின்றனவோ அப் பரம்பொருளை உம்முடைய பக்தர்களுக்குப் பிரயாசை (முயற்சி) ஏதுமில்லாமலேயே விரலால் சுட்டிக்காட்டுகிறீர்.\n5 சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் நிகழ்ச்சியாக எவராவது உம்முடைய அரவணைப்பில் அகப்பட்டால், அவருக்கு 'என்னுடையதுஃ என்பதும் 'மற்றொருவருடையதுஃ என்பதுமான குதர்க்க சிந்தனைகளுக்கே இடமில்லாமல் போகிறது.\n6 கடந்த அத்தியாயத்தில் தூய்மையளிக்கும் ஒரு சிறுகதையின்மூலம், மர்மம் நிறைந்த பிரம்ம மூட்டை அவிழ்க்கப்பட்டு விரிக்கப்பட்டது. பிரம்ம ஞானம் தேடிவந்த மனிதரின் பேராசை எவ்வாறு அவரைத் தடுக்கிவிட்டுவிட்டது என்பது விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.\n7 செவிமடுப்பவர்களேõ பாபாவிடமிருந்து எவ்வாறு நான் அநுக்கிரஹம் பெற்றேன் என்ற காதையைச் சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். பாபாவினுடைய வழிகாட்டும் முறைகளை அது வெளிக்கொணரும்.\n8 இதுவும் ஒரு சுவை மிகுந்த கதை. எவ்விதமாக நடந்ததோ அவ்விதமாகவே சொல்கின்றேன். கேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி இதை அமைதியான மனத்துடன் கேட்கவேண்டும்.\n9 கேட்பவர்கள் சுவாரசியமாகக் கேட்டால் கதை சொல்பவருக்கும் உற்சாகம் பிறக்கிறது. இருவருடைய இதயத்திலும் பிரேமை பொழிந்து அவர்களை ஆனந்தத்தால் நிரப்புகிறது.\n10 ஆன்மீக அதிகாரத்திற்கேற்றவாறு, எள்ளளவும் புத்தி பேத­க்காத வகையில், பாபா ஒவ்வொரு பக்தருக்கும் அவருக்கேற்ற உபதேசத்தை அளித்து ஆன்மீகப் பாதையில் நடைபோட வைக்கிறார்.\n11 குரு தங்களுக்கு என்ன திருவாய்மொழி அருளினார் என்பதை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்று பலர் நினைக்கின்றனர். அவ்வாறு செய்தால் குருவின் திருவாய்மொழி பயனற்றுப்போகும் என்றும் நம்புகின்றனர்.\n12 இது வெறும் கற்பனையே. ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்தும் சமாசாரம்; ஆகவே அர்த்தமற்றது. உண்மையில், நேரடியாகச் செய்யப்பட்ட ஆன்மீக போதனைகளை மட்டுமல்லாமல் கனவில் தோன்றிய போதனைகளையும் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். அது பயன்தரக்கூடிய, நல்ல ஞானம்.\n13 இவ்வபிப்பிராயத்திற்குப் பிரமாணம் ஏதும் இல்லை என்று நினைப்பவர்கள், புத்த கௌசிக ரிஷியே இதற்குப் பிரமாணம் என்பதை அறியவும். தமக்குக் கனவில் அளிக்கப்பட்ட உபதேசத்தை 'ஸ்ரீ ராம ரக்ஷா தோத்திரம்ஃ என்னும் உருவத்தில் அனைவருக்கும் அளித்துவிட்டார் அவர்.\n14 குரு எல்லா ஜீவன்களின்மீதும் ஆனந்தமழை பொழியும் கனத்த மழைக்காலத்து மேகமாவார். இவ்வானந்தம் மறைத்தோ பதுக்கியோ வைக்கவேண்டிய பொருளா என்ன இல்லவேயில்லைõ இதயம் நிரம்பும்வரை அனுபவித்துக்கொண்டே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.\n15 ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாகத் தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். ���னைத்தும் குழந்தையினுடைய ஆரோக்கியத்திற்காகவே. இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும்.\n16 அவருடைய பாதை மர்மமானதோ இரஹஸியமானதோ அன்று. எவ்வாறு, எவ்விதமான வழிமுறைகளைக் கையாண்டு பக்தர்களுயை மனோரதத்தை அவர்கள் எதிர்பாராதவிதமாக பாபா பூர்த்திசெய்தார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.\n17 ஸத்குருவின் ஸங்கம் புனிதமானது, புனிதமானதுõ அதனுடைய மஹத்துவத்தை எவரால் தேவையான அளவிற்கு விவரிக்கமுடியும் அவருடைய திருவாய்மொழி ஒவ்வொன்றாகச் சேகரிப்படும்போது, மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற உற்சாகம் கரைபுரளுகிறது.\n18 ஈசுவரனைப் பிேைமயுடன் வழிபடுவதாலும், குருவிற்கு ஸேவைசெய்து பூஜை செய்வதாலும், குருவால் அளிக்கமுடிந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இது விஷயத்தில் வேறெந்த முயற்சியும் வியர்த்தமே.\n19 விக்ஷேபமும் (பொய், மெய்போலத் தோன்றுவது) ஆவரணமும் (மெய்யைத் திரை போட்டு மறைத்தல்) வாழ்க்கைப்பாதையை மங்கலாகவும் குழப்பமாகவும் ஆக்கிவிடுகின்றன. குருவின் திருவாய்மொழியே வாழ்க்கைப்பாதையில் தடங்க­ல்லாமல் நடக்க உதவும் ஒளிவிளக்காகும்.\n20 குருவே பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார்.\n21 குருவே அன்னை; குருவே தந்தை. குரு, தேவர்களின் கோபத்தி­ருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார். குருவினுடைய கோபத்தி­ருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும்முடியாது என்பதை நன்கு அறிக.\n22 உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.\n23 புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.\n24 இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான்õ குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன.\n25 ஞானிகள�� அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர்.\n26 ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.\n27 பிரபு ரே (கர்ழ்க் தஹஹ்) என்பவர் பம்பாய் மாகாணத்தின் கவர்னராக இருந்தபோது, முனிசிபா­டி கமிஷனராக இருந்த திரு. கிராபோர்டு என்பவருடைய நிர்வாகத்தின்மீது ஒரு விசாரணை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் பிரஸித்தியாகவும் கீர்த்தியுடனும் விளங்கிய ஒரு கனவான் பாபாவிடம் பக்தி கொண்டார்.\n28 இக் கனவான் வியாபாரத்தில் பெருநஷ்டம் அடைந்ததால், வாழ்க்கையில் ச­ப்பும் வெறுப்பும் அடைந்தார். மூன்றுவிதமான தாபங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையே வியர்த்தம் என்பதை உணர்ந்தபின், கையில் ஒரு லோட்டாவை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.\n29 மனம் நிலை கொள்ளாமல் தவித்ததால், தனிமையை நாடித் தூரமாக எங்காவது சென்றுவிட வேண்டுமென்று நினைத்தார். அந்த எண்ணத்தையே திடமாக்கிக் கொண்டார்.\n30 மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான்.\n31 கெடுசெயல்களைத் தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.\n32 அந்த பக்தரின் வரலாறும் அவ்வாறே. வாழ்க்கையில் அவர் அடைந்த தளர்ச்சியைக் கண்ட சில நண்பர்கள், அவருக்கு இதமானதொரு பரிந்துரை வழங்கினர். அதைக் கேளுங்கள்.\n33 ''சிர்டீக்குச் சென்று ஸமர்த்த ஸாயீயை தரிசனம் செய்யலாமே. அவசியம் அங்கே சென்று தயாஸாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.--\n34 ''ஞானிகளுடைய ஸந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலைபாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரிபாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனத்தைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது. --\n35 ''பல தேசங்களி­ருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். ஸாயீயின் பாததூளியில் புரளுகின்றனர். மஹராஜ் அளிக்கும் உபத��சங்களுக்குப் பணிவுடன் கீழ்ப்படிகின்றனர். அவருக்கு ஸேவை செய்து, விரும்பியவற்றைப் பெறுகின்றனர்.--\n36 ''இதுவே அவருடைய பிரஸித்தியான கீர்த்தி. குழந்தைகளி­ருந்து கிழவர்கள்வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணைவைத்தால் உம்முடைய துக்கம் நிவிர்த்தியாகிவிடும்.--\n37 ''இக் காலத்தில் சிர்டீ ஒரு க்ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவுபகலாக யாத்திரிகர்கள் வந்துகொண்டேயிருக்கின்றனர். ஞானிகளின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம்.ஃஃ\n38 வறட்சியால் அடிபட்ட தரித்திரனுக்கு திடீரென்று பெய்யும் கனமழை எப்படியோ, பசியால் வாடிப் பிராணன் போய்விடும் போன்ற நிலையில் இருப்பவனுக்கு அறுசுவை உணவு கிடைப்பது எப்படியோ,--\n39 அவ்வாறு இருந்தது நண்பர்களின் வார்த்தை அந்த பக்தருக்கு. அவர் அந்த அனுபவத்தைப் பெறவேண்டுமென்று முடிவுசெய்து, சிர்டீ செல்லும் பாதையில் பயணமாகக் கிளம்பிவிட்டார்.\n40 சிர்டீ கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்; தரிசனம் செய்தார்; பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். உடனே அவருடைய கண்களில் அமைதி தவழ்ந்தது; மனத்தில் ஸமாதானம் நிரம்பியது.\n41 பூரணமானதும் ஸநாதனமானதும் மாசற்றதும் சுயஞ்ஜோதியுமான ஸாயீயின் உருவத்தைப் பார்த்தவுடன் அவருடைய மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.\n42 பூர்வஜன்மத்தில் ஸம்பாதித்த பாக்கியத்தாலேயே தாம் ஸாயீயை தரிசனம் செய்ய நேர்ந்து, சாந்தியையும் கலக்கமில்லாத மனத்தையும் பெற்றதாக நினைத்தார்.\n43 இந்த பக்தருடைய குடும்பப் பெயர் ஸாடே. மனத்திண்மை மிக்க இவர், நியமநிஷ்டையுடன் குருசரித்திர பாராயணத்தை ஆரம்பித்தார்.\n44 ஸப்தாஹம் (ஒரு வாரத்திற்குள் பாராயணம் செய்து ஒரு சுற்று முடித்தல்) முடிந்த அன்று இரவே, பாபா ஸாடேவின் கனவில் தோன்றி, புத்தகமும் கையுமாக அவருக்கு அர்த்தத்தை விளக்கிக்கூற ஆரம்பித்தார்.\n45 பாபா அமைதியாகத் தம்முடைய ஆஸனத்தில் உட்கார்ந்துகொண்டு ஸாடேவை தமக்கெதிரில் உட்காரவைத்து, குருசரித்திரம் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பிரவசனம் செய்வதற்குத் தயாராக இருந்தார்.\n46 பாபா ஒரு புராணிகரைப்போலப் (ஆன்மீகச் சொற்பொழிவாளரைப் போலப்) புத்தகத்தைப் படித்து விளக்கம் கூறினார். ஸாடே ஒரு கதைகேட்பவரைப்போல அமைதியாகவும் மரியாதையுடனும் குருகதையைக் கேட்டார் (கனவுக்காட்சி).\n47 'அட இதென்ன தலைகீழான ஆள்மாறாட்டம்ஃ என்று ஸாடே நினைத்தார். மிக ஆச்சரியமடைந்து அவருக்குப் பிரேமையால் தொண்டை அடைத்தது.\n48 ''அஞ்ஞானமென்னும் தலையணையின்மேல் தலையை வைத்துக்கொண்டு புலனின்பங்களின்மேல் சாய்ந்துகொண்டு குறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பிவிடும் தயாளரேõ--\n49 ''இதே நிலையில் இருந்த என்னை ஒரு தட்டுத் தட்டி எழுப்பி, குருசரித்திரம் என்னும் அமுதத்தை ஊட்டினீர்; கிருபாநிதியேõஃஃ\n50 இந்தக் காட்சியைக் கண்டுகொண் டிருந்தபோதே ஸாடே தூக்கத்தி­ருந்து எழுந்துவிட்டார். தாம் கனவில் கண்ட காட்சியை விவரமாகக் காகாசாஹேப் தீக்ஷிதரிடம் சொன்னார்.\n51 மேலும் அவர் கூறினார், ''காகா, இக் காட்சியினுடைய அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. பாபாவுக்குத்தான் அந்த ஸாமர்த்தியம் உண்டு. அவருடைய மனத்தில் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி நீங்கள் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்.--\n52 ''நான் ஏற்கெனவே ஒரு சுற்று படித்தது போதுமா; அல்லது இன்னுமொரு சுற்று ஆரம்பித்துப் படிக்கவேண்டுமா நான் என்ன செய்யவேண்டுமென்று பாபா விரும்புகிறார் என்று கேளுங்கள். அப்பொழுதுதான் என் மனம் அமைதியடையும்.ஃஃ\n53 நல்ல வாய்ப்பொன்றைப் பயன்படுத்திக்கொண்டு, தீக்ஷிதர் பாபாவுக்கு ஸாடேயின் கனவை விவரித்தார். ''பாபா, இந்தக் கனவின்மூலம் ஸாடேவுக்கு என்ன சொல்லவேண்டுமென்று விரும்பினீர்\n54 ''இன்னுமொரு ஸப்தாஹம் படிக்கவேண்டுமா அல்லது படித்தது போதுமென்று நிறுத்திவிடலாமா இக் கனவுக் காட்சியின் முக்கியத்துவம் என்னவென்று நீங்களே விவரித்து அவருக்குப் பாதையைத் தெளிவாகக் காட்டுங்கள்õ--\n55 ''இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். ஸாடே ஒரு கபடமற்ற, நேர்மையான அடியவர். அவர்மீது கிருபைகூர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.ஃஃ\n56 பாபா திருவாய்மலர்ந்து ஆணையிட்டார், ''இன்னும் ஒரு ஆவிருத்தி (சுற்று) படிக்கப்படட்டும். குருவினுடைய இந்தப் புனிதமான சரித்திரத்தைப் படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக ஆகிவிடுகின்றனர்.--\n57 ''இந்தப் போதியைப் (பாராயண நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களமுண்டாகும்; இறைவன் பிரீதியடைவான்; உலகபந்தங்களி­ருந்து விடுதலை கிடைக்கும்.ஃஃ\n58 பாபா இதைத் திருவாய்மொழிந்துகொண் டிருந்தபோது நான் அவருடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தேன். இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் எனக்குள்ளே வியப்படைந்தேன். என்னுடைய மனத்துள் ஓர் எண்ணம் எழுந்தது.\n59 ''பாபா என்ன இவ்வாறு செய்கிறார்õ ஸாடேவின் சிறிய முயற்சி ஏழு நாள்களிலேயே பலன் அளித்துவிட்டது; நானோ வருஷக் கணக்காகக் கழித்துவிட்டேன்õ--\n60 ''ஸாடே ஏழு நாள்களில் குருசரித்திரத்தை ஒரே ஒருமுறைதான் படித்தார். கடந்த நாற்பது வருடங்களாகப் படித்துக்கொண் டிருக்கும் எனக்குப் பலனேதும்\n61 ''ஒருவர் ஏழு நாள்களிலேயே பலனை அனுபவிக்கிறார். மற்றவர் (ஆசிரியர்) ஏழு வருஷங்களாகப் பலனேதுமில்லாமல் இருக்கிறார். இக் கருணை மேகம் எப்பொழுது அருள்மழை பொழியுமென்ற எதிர்பார்ப்பில் ஒரு சாதகப் பறவையைப்போல நான் ஏக்கத்துடன் காத்துக்கொண் டிருக்கிறேன்.--\n62 ''ஞானிகளுள் மணிமகுடமானவர் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நாள் என்றைக்கு வரும் என்றாவது எனக்கு உபதேசம் அளிப்பாரா என்றாவது எனக்கு உபதேசம் அளிப்பாரா\n63 பக்தவத்ஸலரான ஸாயீ என்ன அற்புதம் செய்தார் என்று பாருங்கள்õ என்னுடைய மனத்தில் இவ்வெண்ணம் எழுந்த உடனேயே அவருக்கு அது தெரிந்துவிட்டது.\n64 இம்மாதிரியான (என்னுடையது போன்ற) அஞ்ஞானத்தினால், கோடிக்கணக்கான நல்லதும் கெட்டதுமான எண்ணங்கள் பக்தர்களின் மனத்தில் எழுகின்றன. பாபாவுக்கு இவையனைத்தும் தெரியும்.\n65 நம்முடைய மனமே நமக்கு விரோதியென்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்திசெய்யும் என்பதும், எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம்; மஹாராஜருக்கு உடனே தெரிந்துவிடும்õ\n66 ஆயினும் பரமகிருபையுள்ள அன்னை (ஸாயீ), நிந்தனையான எண்ணங்களை மன்னித்து ஒதுக்கிவிட்டுப் பெருந்தன்மையான நல்லெண்ணங்களுக்கு, நல்வாய்ப்பு வரும்போது ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறார்.\n67 ஆகவே, என்னுடைய எண்ணத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா என்னிடம் கூறினார், ''எழுந்திரும், போய் அந்த சாமாவிடம் (மாதவராவ் தேச்பாண்டே) பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு வாரும்.--\n68 ''அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பரஸ்பரம் ஸம்பாஷணை செய்துவிட்டு அவர் கொடுக்கும் தக்ஷிணையை வாங்கிக்கொண்டு திரும்பி வாரும்.ஃஃ\n69 ஸாயீநாதர் எனக்கு அருள்செய்யக் கருணை கொண்டதால், தக்ஷிணை என்னும் சாக்கில், ''உடனே சென்று, என் சார்பாக சாமாவிடம் பணம் கேளும்ஃ என்று கூறினார்.\n70 இவ்விதமான ஆக்ஞை பிறந்த பிறகு, எவருக்கு அவர் முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் திமிர் இருக்கும் அது கீழ்ப்படியாத செயலாகிவிடுமன்றோõ ஆகவே, அனுமதி பெற்றுக்கொண்டு நான் எழுந்தேன்.\n71 நான் உடனே கிளம்பினேன். சாமாவும் வீட்டிற்கு வெளியே வந்தார். அப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டு வேட்டியைக் கட்டிக்கொண்டு நின்றுகொண் டிருந்தார்.\n72 ஸ்நானம் செய்தவுடன் சுத்தமான மடிவேட்டியை அணிந்துகொண்டு நாமஜபம் செய்துகொண்டே கச்சத்தைச் சரிசெய்துகொண் டிருந்தார்.\n73 அவர் வினவினார், ''என்ன, இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் மசூதியி­ருந்து வருகிறீர்போல் தெரிகிறதேõ ஏன் முகத்தில் இந்தச் சஞ்சலம் மசூதியி­ருந்து வருகிறீர்போல் தெரிகிறதேõ ஏன் முகத்தில் இந்தச் சஞ்சலம் இன்று ஏன் தனியாக வந்திருக்கிறீர் இன்று ஏன் தனியாக வந்திருக்கிறீர்\n74 ''வாரும் வாரும்õ அமரும்; நான் இப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துவிட்டுக் கச்சத்தைச் சரிசெய்துகொண் டிருக்கிறேன். நான் என்னுடைய நித்திய பூஜையை முடித்துவிட்டு உடனே வந்துவிடுகிறேன்.--\n75 ''நீங்கள் ஒரு தாம்பூலம் தயாரித்துத் தின்பதற்குள் நான் பூஜையை சீக்கிரமாக முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு இருவரும் அமைதியாகவும் திருப்தியடையும் வரையிலும் சாவதானமாகப் பேசலாம்.ஃஃ\n76 இவ்வாறு சொல்­க்கொண்டே மாதவராவ் வீட்டின் உள்ளே சென்றார். பிறகு நான் யதேச்சையாக ஜன்னல் விளிம்பில் இருந்த ஏகநாத பாகவத போதியைக்1 கையிலெடுத்தேன்.\n77 புத்தகத்தைக் கைவந்தவாக்கில் ஏதோ ஓர் இடத்தில் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். பிரித்த பக்கம், நான் அன்று காலை பாராயணத்தைப் பூர்த்திசெய்யாமல் நடுவில் நிறுத்திய பக்கமாக இருந்தது.\n78 மிக ஆச்சரியமடைந்தேன்õ காலையில் படிக்காமல் விட்டுவிட்ட பகுதியைப் பூர்த்தி செய்யவைத்துப் பாபா என்னை ஒழுக்கமாகச் செயல்படவைக்கிறாரோõ\n79 இங்கு ஒழுக்கம் என்பது, நியமனம் செய்த நூலைத் தவறாமல் பாராயணம் செய்வது. நியமிக்கப்பட்ட நித்திய உபாஸனையை முடிக்காமல் இடத்தை விட்டு நகரக்கூடாது.\n80 இந்த ஸந்தர்ப்பத்தில் ஏகநாத பாகவதத்தைப்பற்றிய சிறு விளக்கம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது; அதைச் சொல்லாமல் விடமுடியாது. கதை கேட்பவர்கள் கவனமாகக் கேளுங்கள்.\n81 குருபக்தி நிரம்பிய இந்த ஏகநாத பாகவதத்தைத்தான் ஸாயீயின் கிருபாபாத்திரரான (அருளைப் பெற்றவரான) காகாஸாஹேப் தீக்ஷிதர், மற்ற பக்தர்கள் சிறுகுழுவாக அமைந்து கேட்கும்வகையாக தினமும் வாசித்துவந்தார்.\n82 மஹாவிஷ்ணு உலக மக்களை உத்தாரணம் செய்வதற்காக பிரம்மா என்ற மண்ணில் விதைத்த விதையானது நாரதர் என்னும் சோளக்கொல்லையாக விளைந்தது.\n83 அந்தச் சோளக்கொல்லையி­ருந்து வியாஸமுனி சோளக்கதிர்களை அறுவடை செய்துக் கிடங்கில் சேர்த்துவைத்தார். பத்து லக்ஷணங்களையுடைய இச் சோளக்கதிர்களை சுகதேவ மஹரிஷி, பரீக்ஷித்து ராஜா2 என்னும் களத்தில் அடித்துத் துவைத்துச் சோளத்தை தானியமாகப் பிரித்து எடுத்தார்.\n84 களத்தி­ருந்த சோளத்தை ஸ்ரீதர ஸ்வாமிகள் காற்றில் தூற்றி, நோம்பிச் சுத்தம் செய்தார். ஜனார்த்தன ஸ்வாமிகள் சுத்தம் செய்யப்பட்ட சோளத்தை அளந்து மதிப்பிட்டு, ஏகநாதரிடம் தந்தார். ஏகநாதர் அதி­ருந்து பல இனிப்பான பண்டங்களைச் சமைத்து விருந்து தயாரித்தார்.\n85 ஸ்ரீமத் பாகவத புராணத்தின் 11ஆவது காண்டம், பக்தியும் பிரேமையும் ஆனந்தமும் நிரம்பிவழியும் பாகம். ஸ்ரீகிருஷ்ணன் விளையாடி லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தைப் போன்ற இந்தக் காண்டம் 32 அத்தியாயங்களைக் கொண்டது. இந்தப் பகுதியைத்தான் தீக்ஷிதர் தினமும் வாசித்துக்கொண் டிருந்தார்.\n86 பகல் நேரத்தில் தீக்ஷிதர் இதை உரக்க வாசித்து விவரிப்பார். இரவில் பாவார்த்த இராமாயணத்தைப் படிப்பார். அதுவும் குருவினுடைய ஆக்ஞையில் தீக்ஷிதருக்கு ஒரு பிரமாண (அத்தாட்சி) நூலாக அமைந்தது.\n87 பக்தி, பிரேமை, ஆனந்தம் இவற்றின் ஸாரம் ஏகநாத பாகவதம். ஞானேச்வரியின்1 இரண்டாவது அவதாரத்தைப் போன்றது. ஏகநாதர் மஹாராஷ்டிரர்களுக்கு அளித்த உருவமுள்ளதும் மிகப்பெரியதுமான வரம்.\n88 விடியற்காலையில் ஸ்நானம், நியமநிஷ்டையுடவன் ஸாயீ பூஜை, மற்ற தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் அர்ச்சனை, நைவேத்தியம், ஹாரதி, இவையெல்லாம்\n89 நிவேதனம்செய்த பால், சொற்பமான ஆஹாரம், இவையிரண்டையும் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு, தீக்ஷிதர் பயபக்தியுடன் போதியைப் படிக்க ஆரம்பிப்பார்.\n90 பாகவதர்களில் உத்தமரான துகாராமை2, பண்டாரா மலையில் ஏகாந்தமாக ஆயிரம் முறைகள் படிக்கவைத்த அக்காவியத்தின் இனிமையை யாரால் வர்ணிக்கமுடியும்\n91 ஆ, எவ்வளவு பெரிய திருவருளான திவ்விய கிரந்தம்õ எவ்வளவு நிஷ்டையுள்ள சிஷ்யர் இந்த தீக்ஷிதர்õ இவ்விரு காரணங்களால்தான், மக்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காக தீக்ஷிதரை ஏகநாத பாகவதத்தை தினமும் படிக்கச்சொல்­ ஸமர்த்த ஸாயீ ஆணையிட்டார்.\n92 வனத்தைத் தேடிப் போக வேண்டா. உத்தவ கீதையில்3 பகவான் இருக்கிறார். சிரத்தையுடன் அதைப் பாராயணம் செய்பவர்கள் சடுதியில் பகவானை அடைகிறார்கள்.\n93 ஸ்ரீமத் பகவத் கீதை கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் போர்க்களத்தில் நேர்ந்த உரையாடலை விவரிக்கிறது. கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் நடந்த இந்த உரையாடல் (உத்தவ கீதை) அதனினும் சிறந்தது. இந்த உபதேசத்தைத்தான் பிரேமை பூண்ட வார்த்தைகளால் ஏகநாதர் தம்முடைய மராட்டி பாகவதத்தில் விளக்கியிருக்கிறார்.\n94 இக்காரணத்தினால், கிருபையே உருவான ஸமர்த்த ஸாயீநாதர் தெய்வப் பிரஸாதமான இந்த கிரந்தத்தையும் ஞானேச்வரியையும் சேர்த்துத் தம் பக்தர்களை தினமும் படிக்கும்படி செய்தார்.\n95 பாபா ஸகாராம் ஹரி ஜோக்(எ)கைப் படிக்கச் சொல்­யிருந்தார். அவரும் மற்ற பக்தர்கள் பயனுறும் வகையில் ஸாடேவாடாவில் தினமும் படித்துக்கொண் டிருந்தார்.\n96 பக்தர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் நேர்மையான ஆர்வம் கொண்ட பாபா, ஒவ்வொரு நாளும் பல பக்தர்களை இதைக் கேட்கச் செய்தார்.\n97 பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய ஸாமர்த்தியம் ஆழங்காணமுடியாதது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகி­ருந்தாலும் சரி, வெகுதூரத்தி­ருந்தாலும் சரி, பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) அவர்களுடனேயே இருந்தார்.\n98 அவர் மசூதியில் உட்கார்ந்துகொண்டே ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு வேலையை நியமித்துத் தம்முடைய சக்தியையும் அளித்து, அவர்கள் மூலமாகக் காரியங்களை சாதித்து முடித்தார்.\n99 பாபுஸாஹேப் ஜோக்(எ)கை தினமும் வாடாவில் போதி படிக்கச் சொல்லுவார். ஜோக் தினமும் தவறாது படித்தார்; அங்கு அதைக் கேட்க மக்கள் குழுமினர்õ\n100 ஜோக்கும் தினமும் மதியவுணவு உண்ட பிறகு, பிற்பக­ல் பாபாவிடம் செல்வார். நமஸ்காரம் செய்துவிட்டு அவரிடமிருந்து விபூதியைப் பெற்றுக்கொண்டு போதி படிப்பதற்கு அனுமதி கேட்பார்.\n101 சில சமயங்களில் அவர் ஞானேச்வரி படிப்பார்; சில சமயங்களில் ஏகநாத பாகவதத்த��� வியாக்கியானத்துடன் படிப்பார். படிப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் படிப்பார்.\n102 ஜோக்குக்குப் போதி படிக்க அனுமதியளித்தவுடனே, பாபா தம்மை தரிசனம் செய்ய வந்த பல பக்தர்களைப் போதியைச் செவிமடுக்க அனுப்புவார்.\n103 சிலசமயங்களில் பாபா குட்டிக்கதைகள் சொல்லுவார். இதை பக்தர்கள் கேட்டு மனத்தில் பதியவைத்துக்கொள்ளும் முன்னரே, 'எழுந்திருங்கள், வாடாவிற்குப் போதி கேட்பதற்குச் செல்லுங்கள்ஃ என்று பாபா சொல்­விடுவார்.\n104 விசுவாசமுள்ள பக்தர் போதியைக் கேட்கச் சென்றால், போதியில் வரும் கதை ஏற்கெனவே பாபாவிடம் கேட்டதை நிரூபணம் செய்யும் வகையில் அமையும்; முக்கியத்துவம் பூரணமாகவும் தெளிவாகவும் புரிந்துவிடும்.\n105 ஞானேச்வரர் அருளிய ஞானேச்வரியும் ஏகநாதர் அருளிய பாகவதமும் பாபா ஏற்கெனவே சொன்ன கருத்துகளை மேலும் வற்புறுத்துவதாகவே இருப்பது கண்டு பக்தர்கள் வியப்படைவர்.\n106 ஒரு குறிப்பிட்ட போதியில் குறிப்பிட்ட பகுதியைக் குறிப்பிட்ட நாளில் படிக்க வேண்டுமென்ற கட்டளை ஏதுமில்லாவிட்டாலும், ஜோக்(எ) படிப்பது, பாபா அன்று சொன்ன கதைக்கு நேரடி சம்பந்தம் உடையதாகத் தவறாது அமையும்õ\n107 ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் என்னும் இரண்டு நூல்களைத்தான் ஜோக் தினமும் படித்தார். இரண்டுமே, பக்தி மார்க்கத்தைக் கைக்கொள்ளும் மனிதர் எவ்விதமாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதன் ஸாரமே.\n108 ஞானேச்வரி என்னும் நூல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு எழுதப்பட்ட மராட்டி பாஷ்யம் (விரிவுரை). இந்நூலுக்கு பா(ஆஏஅ)வார்த்த தீபிகா என்றும் பெயர். ஏகநாதர் ஆன்மீக விஷயங்களைப்பற்றி எழுதிய ஏகநாத பாகவதத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தின் 11ஆவது காண்டமே ஆதாரம்.\n109 ஆகவே, பாகவத தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் நானும் தினமும் ஏகநாத பாகவதத்தைப் படித்துக்கொண் டிருந்தேன். ஆனால் அன்று என்னுடைய தினசரி நடைமுறையில் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது.\n110 ஒரு கதையைப் பாதி படித்துக்கொண் டிருந்தபோது, சுற்றியிருப்பவர்கள் மசூதிக்குக் கிளம்பிக்கொண் டிருந்ததை கவனித்தேன். போதி படிப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டு, அவர்களோடு நானும் மசூதிக்கு விரைந்தேன்.\n111 நான் என்னவோ, பாபா சொல்லும் கதைகளைக் கேட்க விருப்பப்பட்டேன்; ஆனால், பாபா வேறு விதமாக நினைத்தார். நான் பாகவதம் படிப்பதை நிறுத்திவிட்டு வேறெதையும் செய்வது பாபாவுக்குப் பிடிக்கவில்லை போலும்õ\n112 இக் காரணத்திற்காகவே, நான் அன்று படிக்கவேண்டிய பகுதியை பாபா பூர்த்தி செய்யவைத்தார் என்றே இந்த சம்பவத்தின்மூலம் உணர்ந்தேன். பாபாவினுடைய அற்புதமான வழிமுறைகள் இவ்வாறேõ இது ஞாபகத்திற்கு வரும்போது, மனம் பிரேமையால் பொங்கிவழிகிறது.\n113 ஏகநாத பாகவதத்தின் விளக்கம் இங்கு முடிகிறது; சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன. மாதவராவ் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்தார். நான் சொன்னேன்,--\n114 ''பாபா உமக்கு ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்; அதைச் சொல்லத்தான் நான் வந்திருக்கிறேன். 'சாமாவிடமிருந்து பதினைந்து ரூபாய் தக்ஷிணை வாங்கிக்கொண்டு வாரும்ஃ என்பது எனக்கிடப்பட்ட ஆணை.--\n115 ''நான் அவருடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண் டிருந்தேன். திடீரென்று அவருக்கு உம்முடைய ஞாபகம் வந்தது. 'சாமாவிடம் போம்; தக்ஷிணையுடன் திரும்பி வாரும்ஃ என்று அவர் சொன்னார்.--\n116 ''அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிரும்; இருவரும் பேசிமுடித்தபின் நீர் திரும்பி வாரும்ஃ என்று சொன்னார்.ஃஃ\n117 மாதவராவ் இதைக் கேட்டு மிக ஆச்சரியமடைந்து சொன்னார், ''பணத்திற்குப் பதிலாக என்னுடைய நமஸ்காரங்களை தக்ஷிணையாக அளியுங்கள்.ஃஃ\n118 ''அதுசரி, உங்களுடைய பதினைந்து நமஸ்காரங்களை என்னுடன் எடுத்துக் கொண்டுவிட்டேன். அது விஷயம் முடிந்துவிட்டதுõ இப்பொழுது சீக்கிரமாக வந்து என்னுடன் உரையாடுங்கள்ஃஃ என்று நான் அவரிடம் சொன்னேன்.\n119 ''என்னென்ன கதை சொல்ல விரும்புகிறீர்களோ அதையெல்லாம் சொல்­ என் காதுகளின் ஏக்கத்தைத் தணியுங்கள். நிர்மலமானதும் புனிதமானதுமான பாபாவின் கதைகளாகிய கங்கையில் ஆழமாக மூழ்கி நம்முடைய பாவங்களனைத்தையும் ஒழிக்கலாம்.ஃஃ\n120 மாதவராவ் அப்பொழுது சொன்னார், ''பொறுங்கள்õ சிறிது ஓய்வெடுங்கள்õ இவ்விறைவனுடைய லீலைகள் தனித்தன்மை வாய்ந்தன என்றுதான் உமக்கு நன்கு தெரியுமேõ--\n121 ''இந்த வெற்றிலைப்பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்; வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய எல்லாப் பொருள்களும் இதில் இருக்கின்றன. ஒரு தாம்பூலம் தயார் செய்துகொண்டு மெல்லுங்கள். நான் என்னுடைய குல்லாயைப் போட்டுக்கொண்டு ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன்.--\n122 ''ஸாயீ பாபாவினுடைய லீலைகள் ஆராய்ச்சிக்கப்பாற்பட்டவைõ ஓ, நான் எத்தனை நிகழ்ச்சிகளைப்பற்றிச் சொல்லுவேன் நீங்கள் சிர்டீக்கு வந்தபிறகு, நாம் நிறையவே பார்க்கவில்லையா நீங்கள் சிர்டீக்கு வந்தபிறகு, நாம் நிறையவே பார்க்கவில்லையா\n123 ''நான் ஒரு படிப்பறிவில்லாத பட்டிக்காட்டான்; நீங்களெல்லாம் பட்டணவாசிகள். புரியாத புதிரான அவருடைய லீலைகளைப்பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்வேன்\n124 இதைச் சொல்­க்கொண்டே அவர் வீட்டின் உள்ளே சென்று, தேவதைகளுக்குப் புஷ்பாஞ்ச­ செய்துவிட்டுக் குல்லாயை மாட்டிக்கொண்டு உடனே திரும்பி வந்தார். பிறகு அவர் உட்கார்ந்து என்னுடன் பேச ஆரம்பித்தார்.\n125 ''ஓõ அவருடைய லீலைகள் கற்பனை செய்யமுடியாதவைõ அவருடைய ஸாமர்த்தியமான வழிமுறைகளை எவர், எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறார் அவருடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அவர்தான் விளையாட்டை நடத்துகிறார்; ஆயினும் அவர் விளையாட்டில் மாட்டிக்கொள்வதில்லைõ --\n126 ''ஒருவரைவிட மற்றவர் உயர்ந்த அறிவாளிகளான நீங்களெல்லாம் அறிவுஜீவிகள். கற்பனைக்கெட்டாத பாபாவின் வாழ்க்கையைப் பட்டிக்காட்டுமக்களாகிய நாங்கள் எவ்வாறு அறிவோம்\n127 ''அவரே அவருடைய கதையைச் சொல்லாமல், உங்களை என்னிடம் எதற்காக அனுப்புகிறார் அவருக்கு மாத்திரந்தான் அவருடைய வழிமுறைகள் தெரியும்; அவை மானிடமானவையல்ல.--\n128 ''இத் தருணத்தில் எனக்கு ஒரு நல்ல கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஆகவே நமது நேரத்தை உபயோகமாகச் செலவழிக்கும் வகையில் ஏதாவது பேசுவோம்.--\n129 ''என்னுடைய கண்ணெதிரிலேயே இங்கு நடந்த சம்பவமொன்றை விவரிக்கிறேன். நம்முடைய மனத்தில் என்ன நிர்த்தாரணம் செய்துகொள்கிறோமோ அதை பாபா நிறைவேற்றிவைப்பார்.--\n130 ''சில சமயங்களில் பாபா மனிதனை எல்லைவரை இழுத்துவிடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்துவிடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசமளிக்கிறார்.ஃஃ\n131 உபதேசம் என்கிற வார்த்தை என் காதில் விழுந்தவுடனே என் மனத்துள்ளே ஒரு மின்னல் பாய்ந்தது. உடனே எனக்கு ஸாடேவின் குருசரித்திர பாராயண நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது.\n132 சாமாவிடம் என்னை அனுப்பிய இந்த யோசனை, மசூதியி­ருந்தபோது சஞ்சலமடைந்திருந்த என் மனத்தை அமைதிப்படுத்துவதற்காகவோ\n133 அப்படியிருப்பினும், என் மனத்தே உதித்த இந்த எண்ணத்தை நான் அமுக்கிவிட்டேன். ஏனெனில், கதையைக் கேட்கவேண்டுமென்ற ஆவல் அதிகமாக இர��ந்தது. அதை சீக்கிரமாகத் தணித்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன்.\n134 பிறகு லீலைகள்பற்றிய கதைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, பாபாவின் பக்தவத்ஸல1 அருள் வெளிப்போந்து, என் மனம் ஆனந்தமடைந்தது.\n135 பிறகு, அவர் இன்னுமொரு கதை சொன்னார். தேச்முக் என்னும் குடும்பப் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்ததாகச் சொன்னார். அப் பெண்மணி, திடீரென்று ஸாதுக்களின் ஸங்கத்தில் வாழவேண்டும் என்று உணர்ந்தார்.\n136 பாபாவினுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன், ஸங்கம்னேரி­ருந்து2 வந்த மக்களுடன் சிர்டீக்கு வந்தார்.\n137 அப்பெண்மணி காசாபா தேச்முக் என்பவரின் தாயார்; ராதாபாய் என்று பெயர். ஸாயீ பாதங்களின்மேல் நிஷ்டை (பக்தியும் விசுவாசமும்) கொண்டு பாபாவை தரிசனம் செய்தார்.\n138 அவருக்கு அருமையான தரிசனம் கிடைத்ததால் பயணம்செய்த சோர்வெல்லாம் மறைந்துவிட்டது; மனத்தில் ஸாயீயின்மீது அன்பு மலர்ந்தது. 'எதற்காக இங்கு வந்தோம்ஃ என்பதும் ஞாபகம் வந்ததுõ\n139 அவருடைய மனத்தில் ஸமர்த்த ஸாயீயை குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவரிடம் உபதேசம் பெற்றுப் பரமார்த்த மார்க்கத்தில் முன்னேற்றமடைய வேண்டுமென்றும் தீவிரமான ஆவல் இருந்தது.\n140 அப்பெண்மணி மிக வயது முதிர்ந்தவர். பாபாவினிடம் அளவுகடந்த விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். பாபாவிடமிருந்து உபதேசம் பெறவேண்டி, மனத்துள்ளே ஓர் உறுதி செய்துகொண்டார்.\n141 ''பாபாவிடமிருந்து பிரத்யேகமாக காதில் மந்திர உபதேசம் பெற்று அவருடைய அருளுக்குப் பாத்திரமாகாமல் சிர்டீயி­ருந்து நகரமாட்டேன்.--\n142 ''அந்த மந்திரம் ஸாயீயினுடைய திருவாய்மொழியாகத்தான் வரவேண்டும். வேறு எவரிடமிருந்தாவது பெற்றால் அது பவித்திரமானது ஆகாது. புனிதர்களில் புனிதரும் ஞானிகளில் சிறந்தவருமான ஸாயீ, அவருடைய அருளுக்கு என்னைப் பாத்திரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.ஃஃ\n143 இவ்வாறு திடமாக மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, அம் மூதாட்டி அன்னத்தையும் பானத்தையும் நீத்துத் தம்முடைய உறுதிமொழியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.\n144 வயது முதிர்ந்த அவ்வம்மையார், உபதேச மந்திரம் பெறுவதில் இருந்த சிரத்தையால் எள்ளளவும் உணவு உட்கொள்ளாமலும் ஒரு மிடறு நீரும் அருந்தாமலும் இருந்தார்.\n145 'பாபா மந்திர உபதேசம் தரும்வரை உணவோ நீரோ அருந்துவதில்லைஃ என்னும் விரதமேற்று மூன்று நாள்கள் இரவுபகலாக உபவாஸமிருந்தார்.\n146 மந்திர உபதேசம் பெறாமல் சிர்டீக்கு வருவதும் போவதுமாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ஆகவே, தாம் தங்கியிருந்த இடத்திலேயே, 'என்ன ஆனாலும் சரிõ என்னுடைய விரதத்தைக் கைவிட மாட்டேன்; முடித்தே தீருவேன்ஃ என்ற உறுதியுடன் விரதமிருந்தார்.\n147 மூன்று நாள்களுக்கு அன்னபானம் இல்லாமல் தவமிருந்து அவர் களைப்புற்றார்; மனமுடைந்துபோனார்.\n148 மாதவராவ் விசனமுற்றார். 'நடப்பது நல்லதற்கில்லை; மூதாட்டி மரணத்தைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த அஸம்பாவிதம் (நேரக்கூடாதது) நிகழாமல் தடுப்பதெப்படி\n149 ஆகவே அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்கு எதிரில் அமர்ந்தார். வழக்கம்போல் மக்களுடைய நல்வாழ்வுபற்றி பாபா ஆதங்கத்துடன் விசாரித்தார்,--\n150 ''ஆக, சாமா, இன்று என்ன செய்தி எல்லாம் நலமாக இருக்கிறதன்றோ அந்த எண்ணெய்1 வியாபாரி நாராயணன் தடம் புரண்டு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறான்.ஃஃ\n151 மூதாட்டியின் விரதத்தைப்பற்றி அறிந்திருந்த சாமா கவலையுற்றிருந்தார். ஆகவே அவர் உடனே பாபாவைக் கேட்டார், ''இப்பொழுது என்னதான் செய்வது\n152 ''மேலும், உம்முடைய இந்த மர்மந்தான் என்னவோ, ஓ இறைவாõ உம்முடைய லீலையை அறிந்தவர் யாருமில்லை. இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு மனிதராக வரச்செய்பவர் நீரன்றோ என்னைப்போய் செய்தியென்ன என்று வினவுகிறீர்õ--\n153 ''அந்த வயதான மூதாட்டி ராதாபாய் தேச்முக், மூன்று நாள்களாக அன்னபானம் இன்றி வாடுகிறார்; உம்முடைய அருள்வேண்டி உபவாஸம் இருக்கிறார்.--\n154 ''அந்த மூதாட்டி மஹா அடம்பிடித்தவராக இருக்கிறார். ஆனால் உம்முடைய பாதங்களின்மீது இருக்கும் நிஷ்டையோ அசைக்கமுடியாததாக இருக்கிறது. ஆனால் நீங்களோ, அவர் பக்கமே திரும்பமாட்டேன் என்கிறீர்õ ஏன் இவ்வாறு அவரைக் கஷ்டப்படுத்துகிறீர்\n155 ''ஏற்கெனவே அம் மூதாட்டி உலர்ந்துபோன கட்டையைப்போல் இருக்கிறார். பிடிவாதியாகவும் அடவாதியாகவும் முரடாகவும் இருக்கிறார். உபவாஸம் தொடர்ந்தால் உயிர் போய்விடும்போலத் தோன்றுகிறது.--\n156 ''அவ்வாறு நேர்ந்துவிட்டால், 'அந்த மூதாட்டி உபதேசம் பெறவேண்டுமென்ற தீவிர ஆவலுடன் பாபாவை தரிசனம் செய்யச் சென்றார். ஆனால், ஸாயீ கருணை காட்டாமல் அவரை இறந்துபோகும்பட�� விட்டுவிட்டார்ஃ என்று மக்கள் பேசுவர்.--\n157 ''பாபாõ மக்கள் இவ்வாறாக அவதூறு பேசும்படி விட்டுவிடாதீர்கள். ஏன் அவருக்கு நீங்கள் பயனளிக்கும்படியான உபதேசம் அளிக்கமாட்டேன் என்கிறீர்\n158 ''அவருக்குப் போராடத் திராணியில்லாமல் போய்விட்டது. துன்பப்பட்டே இறந்துபோகப் போகிறார் அம்மூதாட்டி. உங்களுக்குக் கெட்டபெயர் வரும்.--\n159 ''அவருடைய தொல்லைபிடித்த உபவாஸம் எங்களுக்கெல்லாம் கவலையைத் தருகிறது. துரதிருஷ்டவசமாக, அம்மூதாட்டி இறந்துபோனால் பெரிய அசம்பாவிதம் விளையும்.--\n160 ''நீங்கள் கிருபை செய்யவில்லையெனில் உயிரை விட்டுவிடுவதாக அம் மூதாட்டி அடம் பிடிக்கிறார். அவர் ஒன்றும் தேறுவார் என்று எனக்குத் தோன்றவில்லைõ நீங்களே அவருக்கு ஏதாவது சொல்லுங்கள்õஃஃ\n161 இந்த அத்தியாயத்தின் எல்லைக்கு இங்கு வந்துவிட்டோம். கேட்பவர்களுக்கு மேற்கொண்டு என்ன நிகழ்ந்தது என்று அறிந்துகொள்வதில் இருக்கும் ஆவல், பிரேமை பொங்கும் அடுத்த அத்தியாயத்தில் நிறைவேறும்.\n162 பாபா அம் மூதாட்டிக்கு அளித்த பிரேமை மிகுந்த உபதேசமும் பரிந்துரையும் பயபக்தியுடன் செவிமடுக்கப்பட்டால், அஞ்ஞானமனைத்தையும் போக்கிவிடும்.\n163 ஹேமாட் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் காதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'எனக்கு அநுக்கிரஹம்ஃ என்னும் பதினெட்டாவது அத்தியாயம் முற்றும்.\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_2015.02.15", "date_download": "2020-07-11T07:40:07Z", "digest": "sha1:P4OPRCJJXUCVD4MCWICT25JAHBCUMJP4", "length": 2860, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "இது நம்தேசம் 2015.02.15 - நூலகம்", "raw_content": "\nஇது நம்தேசம் 2015.02.15 (51.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2015 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 05:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1305086.html", "date_download": "2020-07-11T07:18:32Z", "digest": "sha1:5NQBJHE3MGW5X5F4BYBP4YWNP2DUIJTD", "length": 3920, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-143) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nகொரோனாவுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி வந்துவிடும்- அமெரிக்க நிபுணர் நம்பிக்கை..\nஅமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியா டிரம்ப் சிலைக்கு தீ..\nஇருபாலையில் அரச முன்பள்ளிக்கான வேலைகளை பிரதேச சபை ஆரம்பித்தது\nவவுனியா சுந்தபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு \nவனிதாவின் திருமணத்தால் மனப்புழுக்கம்.. பட்டும் படாமல் ஒதுங்கியிருக்கும் ஆகாஷும் அவரது மகனும்\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/226921", "date_download": "2020-07-11T07:27:04Z", "digest": "sha1:TW6Y6NCV23X3DXOXTGYWGZTN3FJVLDJS", "length": 8762, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தன்னை விட 40 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்து கொண்டு கர்ப்பமான இளம்பெண்! லண்டனில் அவருக்கு காத்திருந்த ஆச்சரியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன்னை விட 40 வயது அதிகமான கோடீஸ்வரரை மணந்து கொண்டு கர்ப்பமான இளம்பெண் லண்டனில் அவருக்கு காத்திருந்த ஆச்சரியம்\nநைஜீரியாவை சேர்ந்த மிக பெரும் கோடீஸ்வரரை மணந்த இளம்பெண் கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்��ு லண்டனில் பிரம்மாண்ட வீட்டை கணவர் பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.\nநைஜீரியாவை சேர்ந்தவர் Ned Nwoko (59). மிகப்பெரும் கோடீஸ்வரரான இவரின் சொத்து மதிப்பு $1.2 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இளம்பெண்ணும், நடிகையுமான Regina Daniels (19) என்பவரை கடந்தாண்டு Ned திருமணம் செய்து கொண்டார்.\nஅதிக வயது வித்தியாசம் கொண்ட இருவரும் திருமணம் செய்து கொண்டது பல்வேறு விமர்சங்களை கிளப்பியது, இது குறித்து இருவரும் பதிலளிக்கவில்லை.\nஇந்த நிலையில் Regina தற்போது கர்ப்பமாக உள்ளார்.\nஇதை அவரும், Ned சேர்ந்தே அறிவித்துள்ளனர், இதையடுத்து மனைவிக்கு ஆச்சரிய பரிசாக லண்டனில் பெரிய வீட்டை வாங்கி Ned கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார், குழந்தை பிறந்த பின்னர் Regina அங்கு வசிக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது.\nஇதனிடையில் முதல்முறையாக தன்னை விட 40 வயது அதிகமான Ned-ஐ ஏன் திருமணம் செய்து கொண்டேன் என Ned கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், நான் என் வயதுடைய நபர் யாரைவாவது திருமணம் செய்து கொண்டிருப்பேன் என நினைக்கவில்லை. ஏனென்றால் நான் மிகவும் பிடிவாதமானவள், ஆனால் என் கணவனுடன் நான் அப்படி இல்லை, அவரை மிகவும் மதிக்கிறேன் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/series/pesuvoma/sharala-pesuvoma/4323878.html", "date_download": "2020-07-11T08:35:07Z", "digest": "sha1:EALDPVNOGJKNVSJ65VCBV2F4ZFSD2KAV", "length": 10843, "nlines": 96, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அண்டைவீட்டாருடன் அன்பா வம்பா - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n‘வீட்டுக்குச் செல்லவே பயமாக இருக்கிறது’ என்று மூன்றாவது முறையாக தோழி என்னிடம் புலம்பினாள். சில மாதங்களுக்கு முன்புதான் அவள் அந்தப் புதிய அடுக்குமாடி வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தாள்.\nஆக மேல் தளத்தில் வீடு...\nகாற்றோட்டம், வெ��ிச்சம், சராசரி நான்கறை வீடுகளைப் போலல்லாமல் நல்ல விசாலமான இடம். முழுமையாக வளர்ச்சியடைந்த வட்டாரத்தில் வீடு அமைந்திருந்ததால், பேருந்து, ரயில், கடைகள், உணவகங்கள் போன்ற வசதிகளுக்கு வெகு தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை.\nதோழியும் அவளின் கணவரும் பார்க்கவேண்டிய எல்லாம் பார்த்து வீட்டைத் தேர்ந்தெடுத்தார்கள். தேவையான சில மாற்றங்களையும் செய்தனர்.\nஇவ்வளவு செய்தும் வீட்டில் அவர்களுக்கு நிம்மதி இல்லாமல் போனது. என்ன காரணம்\nதோழியின் பக்கத்து வீட்டில் 70 வயது பெண்மணி அவருடைய மகனுடன் வசித்துவந்தார். மகன் காலையில் வேலைக்குக் கிளம்பியவுடன், ‘என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாயா’ என அலறத் தொடங்கிவிடுவார். அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை அந்தப் புலம்பல் தொடரும்.\nபின்னர் சிறிது நேரம் அமைதி. அதைத் தொடர்ந்து மீண்டும் வேறு பிரச்சினைக்காக முகம் தெரியாத ஒருவரை வசைபாடத் தொடங்கிவிடுவார்.\nதோழி வாசலில் காயவைக்கும் துணிகளின் மீது எண்ணெய் ஊற்றுவது...\nதோழியின் வீட்டு வாசலில் குப்பைகளைக் கொட்டிச் செல்வது...\nஇப்படி பல செயல்களில் ஈடுபட்டுவந்தார்.\nகாரணத்தைக் கேட்கச்சென்ற என் தோழியைத் தாக்க முயற்சி செய்தார் அந்தப் பெண். மகன் இடையில் புகுந்து கட்டுப்படுத்தியதால் தோழி தப்பினார்.\nதாயாருக்குச் சில காலமாக மனநிலை சரியில்லை என்றுகூறி மகன் மன்னிப்புக் கேட்டார். தோழியும் பொறுத்துப்போனார்.\nஅண்டைவீட்டார் எவ்வளவு முக்கியம் என்பதை அந்தச் சம்பவம் எனக்குப் புரியவைத்தது. என் நல்ல காலமோ என்னவோ, இதுவரை எனக்கு அத்தகைய அனுபவம் ஏற்படவில்லை.\n5 ஆண்டுக்கு முன்னர்தான் தற்போது வசிக்கும் வீட்டுக்குக் குடிபெயர்ந்தேன்.\nஒரு வீட்டில் வயதான தம்பதி மட்டும். மற்றொரு வீட்டில் மகள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் தாத்தா, பாட்டி.\nஇரு குடும்பத்தினருமே எங்களைப் பலமுறை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துள்ளனர்.\nஅண்டைவீட்டுக்காரர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் உறவினர்கள் என்று அவர்களை அழைப்பதே சரியாக இருக்கும்.\nஅவர்கள் அனைவருமே எங்கள் மீது அந்த அளவுக்கு அதிக அக்கறை செலுத்திவருகின்றனர்.\nஅவர்கள் வீட்டில் என்ன சமைத்தாலும் எங்களுக்கு வந்துவிடும்.\nசுற்றுப்பயணம் செல்லும்போது எங்கள் வீட்டுச் செடிகளை அவர்கள்தான் பராமரிப்பார்கள். வேலைக்குக் கிளம்பத் தாமதமாகும் நேரங்களில் பக்கத்துவீட்டுப் பாட்டி வாகனத்தில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார்.\nஎனது வீட்டில், நானும் அம்மாவும் மட்டும்தான். வேலையின் காரணமாக என்னால் அதிக நேரம் வீட்டில் இருக்கமுடிவதில்லை. பொழுதுபோகாத நேரங்களில், பக்கத்து வீட்டுச் சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துக் ‘குக்கீஸ்’ செய்ய என் அம்மா கற்றுத்தருவார்.\nஇதனால், என் தாயாருக்கு இருந்துவந்த மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.\nஅண்டை வீட்டாரால் மன அழுத்தத்திற்கு ஆளான தோழி ஒருபுறம்.\nமன அழுத்தம் குறைவதற்கு அண்டைவீட்டாரே காரணம் என நினைக்கும் என் தாயார் மறுபுறம்.\nஉறவுகள், நண்பர்களைப் போலவே அண்டை வீட்டுக்காரர்கள் அமைவதும் ஒரு வரப்பிரசாதம்தான்.\nவீட்டில் அமைதியையும் மனநிம்மதியையும் கட்டிக்காப்பது குடும்பத்தினர் என்றால் வெளியே வந்தால் நாம் முதலில் காணும் முகம் பக்கத்து வீட்டுக்காரருடையதுதான்.\nஅவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்கள், குணாதியங்கள் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஉறவினர்களுடன் மனக்கசப்பு இருந்தால் அவர்களைப் பார்ப்பதையோ, பேசுவதையோ தவிர்க்கலாம்.\nஇவற்றை முடிவுசெய்வதில் கிடைக்கும் இந்த சுதந்திரம், இந்த உரிமை அண்டை வீட்டாரைப் பொறுத்தவரை நமக்கு இருப்பதில்லை.\nபிடிக்கிறதோ, இல்லையோ அவர்களைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.\nஅப்படி இருக்கையில், எத்தனை இக்கட்டான சூழலையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/bedok-reservoir-road/4350666.html", "date_download": "2020-07-11T07:20:27Z", "digest": "sha1:CZ6HGFDK3RY45W7TRBTRPFRR2YJUAOUS", "length": 2552, "nlines": 61, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் நேர்ந்த சாலை விபத்தைத் தொடர்ந்து 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.\nCNAக்கு அனுப்பப்பட்ட படங்களில் ஒரு வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடப்பது தெரிகிறது.\nவிபத்துக் குறித்து இன்று காலை சுமார் எட்டே கால் மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க�� குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.\n5 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அது கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1501959", "date_download": "2020-07-11T08:43:41Z", "digest": "sha1:J462GFJXJEBH676XHI5EIT5OMT7MNOQ4", "length": 6470, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:20, 22 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:09, 21 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தமிழ்க்குரிசில் பயனரால் சிலிகிரி பாதை, சிலிகுரி பாதை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...)\n02:20, 22 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\n1947 [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை]]க்குப் பின் இப்பாதை உருவாக்கப்பட்டது.\nஇந்த‌ப் பாதையான‌து இந்தியாவிற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து. வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவுட‌ன் இந்தியாவை இணைக்கும் ஒரே பாதை இதுவாகும். '''கிழக்கு பாக்கிஸ்தான்''' (தற்போதைய வங்காளதேசம்) உருவாக்கம் இந்திய வடகிழக்கு பகுதியில் புவியியல் ரீதியாக இந்தப் பாதையை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. சிலிகுரி பாதை 14 மைல் அகலம் மட்டுமே கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கு இடையே பாலமாக இருக்கிறது. இந்திய சீனப்போரின் போது சீனா இந்தப்பாதையைக் கைப்பற்றி வடகிழக்கு இந்தியாவை இந்தியாவின் பிற‌ பகுதிகளில் இருந்து துண்டிக்க முயற்சி செய்தது..Partha S. Ghosh, \"Cooperation and Conflict in South Asia\", UPL, Dhaka,1989,p-43 முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பகுதி இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மேற்கு வங்காள காவல் துறை ஆகியவற்றால் கண்காணிக்கப்படுகிறது. சமீபகாலங்களில் இந்தப்பகுதி வங்காளதேச கிளர்ச்சியாளர்களும் நேபாள மாவோயிஸ்டுகளும் ஊடுருவும் இடமாகக் கருதப்படுகிறது. சட்டவிரோத போதை மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்து இந்த பகுதியில் நடைபெறுகிறது. 2004 ஆம் ஆண்டில் இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்காளாதேசம் அனைத்தும் இணைந்து தடையற்ற வர்த்தகத்தை இப்பகுதியில் உருவாக்கும் சாத்தியத்தை ஆராய்ந்தனர்.[http://www.dnaindia.com/report.asp\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_X5_2014-2019", "date_download": "2020-07-11T09:09:15Z", "digest": "sha1:MH7UMO433UGIEVBSSEAFDA3A56VDT5SB", "length": 12402, "nlines": 215, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 15.97 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2993 cc\nஎக்ஸ்5 2014-2019 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி60 இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் ஜிடி இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபி எம் டப்ள்யூ எக்ஸ்5 2014-2019 எக்ஸ் டிரைவ் 30டி எக்ஸ்படிஷன்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.67.9 லட்சம்*\nபி எம் டப்ள்யூ எக்ஸ்5 2014-2019 எக்ஸ்ட்ரைவ் 30 டி பதிப்பு எக்ஸ்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.69.4 லட்சம்*\nஎக்ஸ்5 எம்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.69.9 லட்சம்*\nபி எம் டப்ள்யூ க்ஸ் 5 2014-2019 எக்ஸ்ட்ரைவ் 30 டி வடிவமைப்பு தூய அனுபவம் 7 இருக்கை 2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.72.9 லட்சம்*\nபிம்வ் எக்ஸ்5 2014-2019 எக்ஸ் டிரைவ் 35 ஐ வடிவமைப்பு தூய எக்ஸ்ப் 5 எஸ்2993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.33 கேஎம்பிஎல்EXPIRED Rs.73.5 லட்சம்*\nஎக்ஸ்டிரைவ் 30டி2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.3 கேஎம்பிஎல்EXPIRED Rs.74.5 லட்சம்*\nபி எம் டப்ள்யூ எக்ஸ்5 2014-2019 எக்ஸ்ட்ரைவ் 30 டி வடிவமைப்பு தூய அனுபவம் 5 இருக்கை2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.77.9 லட்சம்*\nபி எம் டப்ள்யூ எக்ஸ் 5 2014-2019 எக்ஸ் ட்ரைவ் 30d எ ம்ஸ்போர்ட்2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.97 கேஎம்பிஎல் EXPIRED Rs.82.9 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்5 2014-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்5 2014-2019 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 படங்கள்\nஎல்லா எக்ஸ்5 2014-2019 படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 2014-2019 செய்திகள்\nX6M மற்றும் X5M கார்களை BMW இந்தியா முறையே ரூ. 1.60 கோடி மற்றும் ரூ. 1.55 கோடி என்ற விலையுடன் இன்று அறிமுகம் செய்தது.\nBMW இந்தியா நிறுவனம், தனது X6M மற்றும் X5M ஆகிய கார்களை இன்று அறிமுகம் செய்ய உள்ளது. இவ்விரு உயர்-செயல்திறன் கொண்ட SUV-களுக்கும், ரூ.1.5 கோடிக்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்க\nபிஎம்டபுள்யூ X6M மற்றும் X5M கார்கள் அக்டோபர் 15 ல் அறிமுகமாகிறது.\nஜெய்பூர் : கடந்த ஜூலை மாதம் BMW நிறுவனத்தின் பெர்பார்மன்ஸ் கார்களான X6M மற்றும் X5M கார்களின் ரகசியமாக எடுக்கப்பட்ட படங்களை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்கி இருந்தோம். இப்போது இந்த இரு கார்களைய\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/alipurduars-lok-sabha-election-result-503/", "date_download": "2020-07-11T08:05:22Z", "digest": "sha1:2N4WMAKWPRURUM2TJBG5BQAOVQKBHT7T", "length": 35920, "nlines": 871, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலிபுர்டுர்ஸ் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅலிபுர்டுர்ஸ் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஅலிபுர்டுர்ஸ் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஅலிபுர்டுர்ஸ் லோக்சபா தொகுதியானது மேற்குவங்காளம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. தஸ்ரத் திர்கே ஏஐடிசி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அலிபுர்டுர்ஸ் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் தஸ்ரத் திர்கே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மனோகர் திர்கே ஆர் எஸ் பி வேட்பாளரை 21,397 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 83 சதவீத மக்கள் வாக்களித்தனர். அலிபுர்டுர்ஸ் தொகுதியின் மக்கள் தொகை 21,57,949, அதில் 82.69% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 17.31% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 அலிபுர்டுர்ஸ் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 அலிபுர்டுர்ஸ் தேர்தல் முடிவு ஆய்வு\nஆர் எஸ் பி\t- 3rd\nஎஸ் யு சி ஐ\t- 8th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஅலிபுர்டுர்ஸ் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஜான் பர்லா பாஜக வென்றவர் 7,50,804 54% 2,43,989 17%\nதசரத் திர்கே ஏஐடிசி தோற்றவர் 5,06,815 37% 2,43,989 -\nதஸ்ரத் திர்கே ஏஐடிசி வென்றவர் 3,62,453 30% 21,397 2%\nமனோகர் திர்கே ஆர் எஸ் பி தோற்றவர் 3,41,056 28% 0 -\nமனோகர் திர்கே ஆர் எஸ் பி வென்றவர் 3,84,890 41% 1,12,822 12%\nபாபன் குமார் லக்ரா ஏஐடிசி தோற்றவர் 2,72,068 29% 0 -\nஜோசிம் பாக்ஸ்லா ஆர் எஸ் பி வென்றவர் 3,84,252 46% 1,45,124 18%\nமனோஜ் டிக்கா பாஜக தோற்றவர் 2,39,128 28% 0 -\nஜோசிம் பாக்ஸ்லா ஆர் எஸ் பி வென்றவர் 3,89,919 51% 1,53,133 20%\nதிரேந்திர நர்ஜிநாரய் பாஜக தோற்றவர் 2,36,786 31% 0 -\nஜோசிம் பாக்ஸ்லா ஆர் எஸ் பி வென்றவர் 4,15,006 51% 1,95,599 24%\nதிரேந்திர நர்ஜிநாரய் பாஜக தோற்றவர் 2,19,407 27% 0 -\nஜோசிம் பாக்ஸ்லா ஆர் எஸ் பி வென்றவர் 4,37,371 53% 1,37,810 17%\nபியூஸ் திர்கே காங்கிரஸ் தோற்றவர் 2,99,561 36% 0 -\nபியூஸ் திர்கே ஆர் எஸ் பி வென்றவர் 3,65,370 53% 1,30,112 19%\nபிலிப் மின்ஜ் காங்கிரஸ் தோற்றவர் 2,35,258 34% 0 -\nபியூஸ் திர்கே ஆர் எஸ் பி வென்றவர் 3,84,119 55% 85,643 12%\nடெனிஸ் லக்ரா காங்கிரஸ் தோற்றவர் 2,98,476 43% 0 -\nபிஜூச் திர்கே ஆர் எஸ் பி வென்றவர் 2,78,358 52% 30,182 6%\nபிலிப் மின்ஜ் காங்கிரஸ் தோற்றவர் 2,48,176 46% 0 -\nபியூஸ் திர்கே ஆர் எஸ் பி வென்றவர் 2,43,485 60% 1,15,457 28%\nடுனா ஓரன் ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,28,028 32% 0 -\nபியூஸ் திர்கே ஆர் எஸ் பி வென்றவர் 1,67,865 57% 40,568 14%\nடுன��� ஓரன் காங்கிரஸ் தோற்றவர் 1,27,297 43% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் மேற்குவங்காளம்\n29 - ஆரம்பாஹ் (SC) | 40 - அசன்சோல் | 10 - பஹரம்பூர் | 6 - பாலுர்ஹட் | 14 - பாங்கான் (SC) | 36 - பங்குரா | 17 - பரசாட் | 38 - பர்தாமன் புர்பா (SC) | 15 - பார்ரஜ்போர் | 18 - பாசிர்ஹட் | 42 - பிர்பும் | 37 - பிஷ்னுபூர் (SC) | 41 - போல்பூர் (SC) | 39 - பர்த்வான் - துர்காபூர் | 1 - கூச் பேஹர் (SC) | 4 - டார்ஜிலிங் | 21 - டயமண்ட் ஹார்பர் | 16 - டம் டம் | 32 - ஹடல் | 28 - ஹூக்ளி | 25 - ஹௌரா | 22 - ஜாதவ்பூர் | 3 - ஜல்பைகுரி (SC) | 9 - ஜங்கிபூர் | 33 - ஜார்கிராம் (ST) | 19 - ஜாய்நகர் (SC) | 31 - கந்தி | 23 - கொல்கத்தா தக்சின் | 24 - கொல்கத்தா உத்தர் | 12 - கிருஷ்ணாநகர் | 8 - மல்டாஹா தக்சின் | 7 - மல்டாஹா உத்தர் | 20 - மதுராபூர் (SC) | 34 - மேதினிபூர் | 11 - முர்சிதாபாத் | 35 - புருலியா | 5 - ராய்கஞ்ச் | 13 - ராணாகட் (SC) | 27 - ஸ்ரீராம்பூர் | 30 - டம்லுக் | 26 - உளுபெரியா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/tyre", "date_download": "2020-07-11T07:59:16Z", "digest": "sha1:E522SEXMCCYW3VHNLKXGEUO2FHTCHJZT", "length": 5478, "nlines": 22, "source_domain": "wordsimilarity.com", "title": "tyre - Synonyms of tyre | Antonyms of tyre | Definition of tyre | Example of tyre | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nராபர்ட் வில்லியம் தாம்சன் ராபர்ட் வில்லியம் தாம்சன் (baptised ஜூலை 26, 1822 – மார்ச் 8, 1873), ஒரு‍ ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்தவர்.\nவட்டகை வட்டகை அல்லது உருளிப்பட்டை (Tyre) என்பது பேருந்து, சுமையுந்து, தானுந்து, மிதிவண்டி போன்ற வாகனங்களின் சில்லுக்களின் சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் இரப்பரால் ஆன வளைய வடிவ பொருள் ஆகும்.\nஇரப்பர் குழாய் வெப்பொட்டல் இரப்பர் குழாய் வெப்பொட்டல் என்பது வெப்பத்தின் வழியாக இரப்பர் போன்ற பொருட்களை ஒட்ட வைக்கும் ஒரு முறையாகும். இம்முறை அதிகமாக வாகனங்களின் சக்கரங்களில் மாட்டப்பட்டுள்ள உருளிப்பட்டை (Tyre) உள்ளே காற்றடைக்கப்பட்ட இரப்பர் குழாயில் ஏதாவது துளை ஏற்பட்டு விட்டால் அதன் வழியாகக் காற்று வெளியேறி விடுகிறது. இதனால் அந்த சக்கரம் நகர முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அந்த இரப்பர் குழாயினைக் கழற்றி அதில் ஏற்பட்டிருக்கும் துளையைக் கண்டுபிடித்து அதை அடைக்க வெப்பொட்டல் அதிக அளவாகப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இரப்பரினால் செய்யப்பட்ட சில பொருட்களில் ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சரி செய்யவும் பயன்படுகிறது.\nபி. சி. சேகர் இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் (tyre) தயாரிப்பு, கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர் ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்’ எனும் தத்துவத்திற்கு புதிய வடிவு தந்தார். ரப்பரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றால் ’சுங்கை பூலோ போ, சேகரைப் பார்’ என்று சொல்லும் அளவுக்கு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் நிலை உயர்ந்தது. டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்த போது. உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்தனர். அதற்கு வ���ிவகை செய்யும் விதமாக அதன் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் ஆகியவற்றை உயர்த்தியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/17025035/Theft-of-money-at-the-Dravupadiyamman-temple-near.vpf", "date_download": "2020-07-11T07:18:08Z", "digest": "sha1:GUYLOHB4LDLZFPAVJX4OSEMUCPYCUZK3", "length": 12327, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theft of money at the Dravupadiyamman temple near Pennadam || பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு + \"||\" + Theft of money at the Dravupadiyamman temple near Pennadam\nபெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nபெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 03:45 AM\nபெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கதவு பூட்டு நேற்று காலை உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.\nபின்னர் இதுபற்றி பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர்.\nதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. டாஸ்மாக் கடையில் திருட்டு: போலீசாருக்கு பயந்து சாலையோரம் மதுபாட்டில்கள் வைத்து சென்ற மர்ம நபர்கள்\nஅஞ்செட்டியில் டாஸ்மாக் கடையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர்கள் போலீசாருக்கு பயந்து மீண்டும் அதை கொண்டு வந்து சாலையோரம் வைத்து சென்றனர்.\n2. விருத்தாசலம் அருகே வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி நகை-பணம் கொள்ளை\nவிருத்தாசலம் அருகே வட்டிக்கடை உரிமையாளரை தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. மாவட்டத்தில் 6 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது 15¼ பவுன் மீட்பு\nநாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 15¼ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\n4. கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்\nகீரனூரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்.\n5. நெய்வேலியை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nநெய்வேலியை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\n4. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\n5. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/youth-health/2016/sep/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2559534.html", "date_download": "2020-07-11T07:38:53Z", "digest": "sha1:EZR2J362KMZBBGCLQH2CWNLMNCN3VUXG", "length": 9975, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nமுகப்பு மருத்துவம் இளையோர் நலம்\nமாணவர்கள் கண்களை பாதுகாக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்றார் கண்ணப்ப நாயனார் கண்தானப் பிரசார மையத் தலைவர் சி.கோவிந்தராஜன்.\nபுதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சிப்காட் அபிராமி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய கண் தான இரு வார விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண் தான படிவங்கள் வழங்கி கண்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர் பேசியது:\nமாணவர்கள் காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். தினமும் குறைந்தது மூன்று முறைகளாவது கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். படுத்துக் கொண்டு படிக்க கூடாது. மங்கலான வெளிச்சத்தில் படிக்க கூடாது. ஓடும் பஸ், ரயில், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது படிக்கக் கூடாது.\nநம் கண்களை பாதுக்காக்க வைட்டமின் ஏ சத்து மிகவும் தேவை. தினமும் உணவில் ஒரு கீரை வகையை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களில் உள்ள ஏராளமான சத்துக்கள்தான் போதுமான உயிர் சத்துக்களை கொடுத்து நல்ல நினைவாற்றலையும் அளிக்கின்றன. நோய் வராமல் எதிர்ப்புச் சக்தியும் கொடுக்கும்.\nகண்களை நன்றாக பாதுகாத்து கொள்ள வேண்டும். கண் தானம் செய்து பலருக்கு பார்வை அளிக்கலாம். எனவே கண் தானம் செய்ய முன் வரவேண்டும் என்றார். இதையடுத்து ஆசிரியர்களுக்கு கண் தான விழிப்புணர்வு படிவங்கள் வழங்கப்பட்டன.\nசங்கத் தலைவர் எம்.கருப்பையா, தாளாளர் உமாராணி, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி தாளாளர் பி. கருப்பையா, முன்னாள் தலைவர் கருணாகரன், பள்ளி தலைமையாசிரியை ஆர்.ஹேமலதா ஆகியோர் வாழ்த்தினர்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நி���ையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/29/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-13-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2692913.html", "date_download": "2020-07-11T07:20:57Z", "digest": "sha1:F27IDUAOG5FE5EQBN6HYTLZBMVYHKV7G", "length": 9331, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆந்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nஆந்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி\nஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 பேரைக் காணவில்லை.\nஅனந்தபுரம் மாவட்டம், குண்டக்கல் நகர் அருகே உள்ள எர்ரதிம்மராஜு வாகு என்ற பகுதியில் ஆற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது.\nஇதில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 6 பேர் சிறார்கள், 5 பேர் பெண்கள். மேலும் 4 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிக ஆட்களுடன் படகில் சென்றதாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nபடகு விபத்தில் பலியானவர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்புடைக்குமாறும் அனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-537796.html", "date_download": "2020-07-11T07:48:55Z", "digest": "sha1:DLQS4MFKB3UOD6XU5ONYWRD3DHKFO6HP", "length": 10218, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nலண்டன், ஆக.5: ஒலிம்பிக் மகளிர் 51 கிலோ ஃபிளைவெயிட் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் மேரி கோம்.\nலண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் மேரி கோம் 19-14 என்ற கணக்கில் போலந்தின் கரோலினாவை வீழ்த்தி தனது காலிறுதியை உறுதி செய்தார். ஒலிம்பிக்கில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மேரி கோம், கரோலினாவுக்கு எதிராக ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். கரோலினாவும் பதில் தாக்குதல் தொடுக்கவே முதல் சுற்றின் முடிவில் இருவரும் 3-3 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.\nஇரண்டாவது சுற்றில் கரோலினாவின் தாக்குதலில் கீழே விழுந்தபோதிலும், உத்வேகம் குறையாமல் விளையாடிய மேரி கோம் அந்த சுற்றில் 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.பின்னர் நடைபெற்ற 3-வது சுற்றில் ஆக்ரோஷமாக ஆடிய மேரி கோம் 7-3 என்ற கணக்கில் அந்த சுற்றை முடிவுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து நடைபெற்ற 4-வது மற்றும் கடைசி சுற்று 4-4 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன்மூலம் மேரி கோம் 19-14 என்ற கணக்கில் கரோலினாவை வென்றார்.\nமேரி கோம் தனது காலிறுதி ஆட்டத்தில் டுனீசியாவின் மரோவா ரஹாலியை சந்திக்கவுள்ளார். மேரி கோம் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். மேரி கோம் விளையாடியபோது \"மேரி கோம், மேரி கோம்' என்றுகூறி ரசிகர்கள் குரல் எழுப்பி உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தனர். வெற்றி குறித்துப் பேசிய மேரி கோம், \"முதல் தடையைக் கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/18/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87-920225.html", "date_download": "2020-07-11T07:51:39Z", "digest": "sha1:2F6NRROACIGCFWIBBCGGQCNO3WYJVYUD", "length": 10574, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேசம்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nஆறுதல் வெற்றி பெறுமா வங்கதேசம்\nஇந்திய, வங்கதேச அணிகளுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மிர்பூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.\nதோனி, கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் ரெய்னா தலைமையிலான இந்திய அணி இத்தொடரை எதிர்கொண்டது.\nமுதல் 2 ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே தொடரை வென்று விட்ட இந்திய அணி, கடைசி ஒருநாள் ஆட்டத்தையும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல இந்திய வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.\n2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாயினர். ஆயினும், பந்து வீச்சில் சுதாரித்த வீரர்கள் 58 ரன்களுக்கு வங்கதேசத்தை ஆல் அவுட் செய்து சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nமுதல் ஒருநாள் ஆட்டத்திலும் பேட்ஸ்மேன்களும், 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை சிறப்பாக நிறைவேற்றியதால், அணித் தலைவர் ரெய்னா மகிழ்ச்சியில் உள்ளார்.\nபின்னி மகிழ்ச்சி: வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 4 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஸ்டூவார்ட் பின்னி. இதனால், கும்ப்ளேயின் 1993ஆம் ஆண்டு சாதனையை (6வி/12) பின்னி முறியடித்தார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், \"எல்லா மைதானங்களிலும் ஸ்விங் பந்து வீசுவது எனது பலம். பந்து வீசுவதற்கு சாதகமான சூழல் நிலவியதால் சிறப்பாக பந்து வீசியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்தால் அது ஆச்சரியத்தை அளிக்கும்' என்றார்.\nஎங்களை மன்னியுங்கள்: 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மோசமான வகையில் தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் வங்கதேச கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் மன்னிப்பு கேட்டுள்ளார்.\n\"வெற்றி பெற நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். ஆனால், என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை. மோசமான தோல்விக்குப் பிறகு எங்களது பலவீனங்கள் கண்டறியப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/10-11_19.html", "date_download": "2020-07-11T07:56:40Z", "digest": "sha1:OUQYRZCE3FVPV6A4OCK2NHAA4BY62XIL", "length": 13925, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "10 , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் - ஆசிரியர் சங்கங்கள் புதிய கோரிக்கை", "raw_content": "\nமுகப்பு10th Exam Cancel10 , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் - ஆசிரியர் சங்கங்கள் புதிய கோரிக்கை\n10 , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் - ஆசிரியர் சங்கங்கள் புதிய கோரிக்கை\nவெள்ளி, ஜூன் 19, 2020\nவிடைத்தாள்களை கரையான் தின்று விட்டதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு, பள்ளி மதிப்பெண் பதிவேட்டை மட்டும் பயன்படுத்துமாறு, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nகொரோனா பிரச்னையால் ரத்து செய்யப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு, காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை சேகரிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.\nஇதற்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல பள்ளிகளில் விடைத்தாள்கள், மாணவர்கள் வசம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள், பள்ளிகளில் திரும்ப ஒப்படைக்கவில்லை. பல அரசு பள்ளிகளில், விடைத்தாள்களே இல்லை.\nஇதனால், மதிப்பெண் பதிவு செய்யும் பணியில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் சார்பில், அரசு தேர்வு துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளின் மாணவர்கள், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற, பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு முறை தேர்வு நடக்கும் போதும், அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை தெரிந்து கொள்ள, விடைத்தாள்களை பெற்றோரிடமே கொடுத்து விடுவது வழக்கம்.இந்நிலையில், தற்போது பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்காக, திடீரென விடைத்தாளை கேட்டால், மாணவர்களிடம் பெற முடியாத சூழல் உள்ளது.\nபல இடங்களில், மாணவர்களிடம் விடைத்தாள்களும் இல்லை.கட்டாயம் விடைத்தாள் வேண்டுமென்றால், பல பள்ளிகளில், மாணவ���்களுக்கு வினாத்தாளை, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பி, வீட்டில் இருந்து தேர்வு எழுத வைத்து, அதை, கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் தவறான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளன.\nஎனவே, பள்ளிகளில் உள்ள தேர்வு மதிப்பெண் பதிவேட்டை வைத்து, மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் அனுப்பி உள்ள கடிதம்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு தேர்வு நடத்தி, தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை பாதுகாக்க, பெரும்பாலான பள்ளிகளில் போதிய வசதி இல்லை. கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்கள், கரையான்கள், எலிகள் மற்றும் மழை நீரால் சேதமாகி விட்டன.\nசில பள்ளிகளில், திருடர்களின் அட்டகாசத்தால், விடைத்தாள்கள் துாக்கி வீசப்பட்டு சிதைக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில், அரைகுறையான விடைத்தாள்களால், மதிப்பெண் பதிவு செய்ய முடியாது. எனவே, பள்ளிகளில் உள்ள மதிப்பெண் பதிவேட்டை பயன்படுத்தி, மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\n10 வது மற்றும் 12 வது படித்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் ரேஷன் கடை வேலைவாய்ப்பு \nதிங்கள், ஜூன் 22, 2020\nSCERT இயக்குநர் - ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) உறுப்பினராக பணியிட மாற்றம்\nவியாழன், ஜூலை 09, 2020\n15.07.2020 - அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட இயக்குநர் உத்தரவு \nபுதன், ஜூலை 08, 2020\nதமிழகத்தில் இன்று (09.07.2020) கொரோனா பாதி��்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக \nவியாழன், ஜூலை 09, 2020\nவரும் கல்வியாண்டில் (2020-2021) கல்வித்துறையில் செய்யப்படும் புதிய மாற்றங்கள் என்னென்ன \nவியாழன், ஜூலை 09, 2020\nG.O 57 - 11,12 ஆம் வகுப்புகளில் 5 பாடத்திட்ட முறை இரத்து - அரசாணை வெளியீடு \nதிங்கள், ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_31.html", "date_download": "2020-07-11T07:19:18Z", "digest": "sha1:KFMWBHZLSG5HDRIE222UJZ265ABVMISW", "length": 3862, "nlines": 36, "source_domain": "www.maarutham.com", "title": "குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விட்ட போது மின் கம்பத்தில் மோதி விபத்து; இளைஞன் படுகாயம்!!", "raw_content": "\nகுறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விட்ட போது மின் கம்பத்தில் மோதி விபத்து; இளைஞன் படுகாயம்\nமோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இளைஞன் ஒருவன் வீதியை திடீரென்று குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விட்ட போது சைக்கிள் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் தலைக்கவசம் அணிந்திருந்ததோடு கையில் மேலதிக தலைக்கவசம் ஒன்றினை கொழுவி வந்தால் வீதியை குறுக்கறுத்த பெண்ணுக்கு வழி விடும் போது மோட்டார் சைக்கிள் திசைமாறி மின் கம்பத்தில் மோதியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nஇவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/11/income-tax-below-limit.html", "date_download": "2020-07-11T06:52:30Z", "digest": "sha1:3SM2PALY2JTGT6PRCB735PHNI6MRQWXZ", "length": 11811, "nlines": 77, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?", "raw_content": "\nவெள்ளி, 27 நவம்பர், 2015\nவரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா\nபொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.\nஎதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள���ளலாம்.\nஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா\nவருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.\nஆனால் இந்த ரிடர்ன் படிவங்கள் நமது நிதி நிலை குறித்த ஒரு நம்பிக்கையான ஆவணங்களாக இருப்பதால் இதன் தேவை பரவலாக பல வங்கி, அரசு அலுவலக வேலைகளில் தேவைப்படுகிறது என்பது ஒரு யதார்த்தமான உண்மை.\nஎந்தவொரு வங்கி கடன் எடுக்கும் போதும் கடந்த மூன்று வருட ஐடி ரிடர்ன் படிவங்களை கேட்கிறார்கள். இது போக, வெளிநாடுகளுக்கு செல்லும் போது விசா எடுப்பதற்கும் இந்த படிவங்கள் தேவைப்படுகிறது.\nஇது போக, கடந்த வருடம் முதல் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாதவர்களை Non-filers Monitoring System (NMS) என்ற கணினி அமைப்பின் பட்டியலுக்குள் இணைக்கவிருக்கிறார்கள்.\nசமீப காலமாக இந்திய வருமான வரித்துறை நமது வங்கி கணக்குகளை பெரிய அளவிலான கணினி சர்வர்களை வைத்து கண்காணிக்கவும் தொடங்கி உள்ளார்கள்.\nஅதனால் ரிடர்ன் தாக்கல் செய்யாவிட்டால் வருமான வரித்துறை பிடியில் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. நம்மைக் கண்காணிப்பதும் அதிகம்.\nதற்போது எல்லாமே ஆன்லைனில் பண்ணி விடலாம். முன்பு போல் ஆன்லைனில் நிரப்பிய படிவத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டிய தேவை கூட இல்லை. அந்த அளவு எளிதாக போனது. அதனால் ரிடர்ன் பதிவு செய்து கொள்வது மிகவும் நல்லது.\nஇது போக, கூடுதல் கொசுறு செய்தி. நமது ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிங் மூலமே வருமான வரி படிவத்தை நிரப்பிக் கொள்ள முடியும். OTP போன்ற தொல்லைகள் எல்லாம் கிடையாது. இந்த முறை வங்கி மூலம் ரிடர்ன் பைல் செய்தோம். மிகவும் எளிதாக இருந்தது.\nபங்குச்சந்தையில் பணத்தை போட்டு நஷ்டம் அடைந்தவர்கள் அந்த தொகையை ரிடர்னில் குறித்துக் கொடுத்தால் அடுத்த வருடம் அந்த நஷ்டத்தில் கழித்து வருமான வரி கட்டினால் போதும்.\nஇப்படி அங்கங்கே பலன்கள் இருக்கத் தான் செய்கின்றன. அரை மணி நேர வேலை தான். கஷ்டம் பார்க்காமல் முடிப்பது நல்லது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (3) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhidhal.in/2020/03/rajini-politics.html", "date_download": "2020-07-11T07:04:23Z", "digest": "sha1:I4HL7EQ65JETZEIUNT6OZGXJDGFCOQZ5", "length": 4804, "nlines": 62, "source_domain": "www.tamizhidhal.in", "title": "ரஜினி கட்சியின் பெயர் வெளியீடு! அதிரடி காட்டிய ரஜினி.", "raw_content": "\nHomePoliticsரஜினி கட்சியின் பெயர் வெளியீடு\nரஜினி கட்சியின் பெயர் வெளியீடு\n'தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்' என, அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அடுத்த மாதம், கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.\nதிரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, 'டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம்' என, காட்டமாக பேட்டி அளித்தார்.\nஇதையும் படிக்க: முதன் முறையாக பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ்\nமேலும், 'குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக, மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கத் தயார்' என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முஸ்லிம் அமைப்புகள், மத குருமார்களையும் அழைத்து பேசி வருகிறார்.\nஅரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, அவர் ஆலோசிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சி அறிவிப்புக்கான செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என, தெரிகிறது.\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nவாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Plantain stem juice benefits in tamil)\nபேக்கிங் சோடாவில் உள்ள நன்மைகள்(baking soda uses in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2018/09/blog-post_30.html", "date_download": "2020-07-11T09:10:32Z", "digest": "sha1:2CQYCGMBC4AFJH4WTW52ZQFHQRMAQBJU", "length": 13067, "nlines": 376, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பன்னிரு திருமுறைகள்", "raw_content": "\nபன்னிரு திருமுறைகள் என்று கூறப்படும்\nசைவத் திருமுறைகள் , பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்\nசைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\n1. முதல் திருமுறை ( சம்பந்தர் அருளியது)\n2. இரண்டாம் திருமுறை ( சம்பந்தர் அருளியது)\n3. மூன்றாம் ���ிருமுறை ( சம்பந்தர் அருளியது)\n4. நான்காம் திருமுறை ( அப்பர் அருளியது)\n5. ஐந்தாம் திருமுறை ( அப்பர் அருளியது)\n6. ஆறாம் திருமுறை ( அப்பர் அருளியது)\n7. ஏழாம் திருமுறை ( சுந்தரர் அருளியது)\n8. எட்டாம் திருமுறை ( திருவாசகம் ,\n9. ஒன்பதாம் திருமுறை (ஒன்பதின்மர் அருளியது)\n10. பத்தாம் திருமுறை ( திருமூலர் அருளிய திருமந்திரம்)\n11. பதினொன்றாம் திருமுறை (சிவனடியார் 12 பேர் அருளியது)\n12. பன்னிரண்டாம் திருமுறை ( சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)\n10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.\nசக்கரை நோயால் பாதிக்கப் பட்ட விரலை வெட்ட வேண்டாம்....\nஇந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்\n*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரச...\nதமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nபுல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும...\nநீர் வர்த்தகப் பண்டமாக மாற்றமடைவது மனிதர்களது வாழ்...\n*மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூ...\nமுதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2...\n“மதக வன்னிய“ Mathaka Wanniya\" “இப்படி ஒரு காலம்“\nமகாலய பக்ஷ பிதுர் வழிபாடு ...\n158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னு...\n12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2018 ,Gur...\nவள்ளுவர் மேல் ஒரு வழக்கு\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2013/11/", "date_download": "2020-07-11T08:42:22Z", "digest": "sha1:G46SXUP2OI2HZ4NJ4UR42BIADFSKPWLE", "length": 9580, "nlines": 231, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: நவம்பர் 2013", "raw_content": "\nதிங்கள், 18 நவம்பர், 2013\nசெவ்வாய், 5 நவம்பர், 2013\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், நவம்பர் 05, 2013 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 1 நவம்பர், 2013\nஅந்தக் கால அம்பாசடர் கார்\nஇந்தக் கால ஓட��டை ஒடசலாய்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nதனிமையில் இனிமை - கவிதை\nதனிமையில் இனிமை - கவிதை -------------------------------------------------- இனித்திருக்கும் நினைவுகளைக் கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத...\nகரைந்து போன வருடங்கள் -------------------------------------------- பத்தடிக்கு பத்தடி அறையில் பத்துப் பேர் படுத்திருந்த விடுதி புதனும் ச...\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/134761/", "date_download": "2020-07-11T08:27:29Z", "digest": "sha1:WQVTT7DOY5EA4LW2PTOSDC3I54XEFSCM", "length": 22059, "nlines": 193, "source_domain": "globaltamilnews.net", "title": "பேர்வேஸ் முஷாரஃப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேர்வேஸ் முஷாரஃப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது…\nபாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பேர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில், இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது\n2001 – 2008 காலகட்டத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பேர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமுன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.\n1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய பல்வேறு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இருந்து முஷாரஃப் தப்பிப் பிழைத்தவர்\nஆனால், கொலை முயற்சிகளில் தப்பிய ராணுவ சர்வாதிகாரி முஷாரஃபுக்கு அரசியல் களம் அவ்வளவு இலகுவானதாக இல்லை. 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோற்றார்.\nயார் இந்த பர்வேஸ் முஷ��ரஃப்\n1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி டெல்லியில் உள்ள உருது மொழி பேசும் தம்பதிக்கு பேர்வேஸ் முஷரஃப் மகனாகப் பிறந்தார். 1947ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது முஷாரஃப் குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது . ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், 1998ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்சியின் போது ராணுவ தளபதி ஆனார். பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்து, நாட்டின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.\nஅந்த சமயத்தில் நவாஸின் புகழ் சரிவின் விளிம்பிலிருந்தது. பொருளாதார சரிவு, காஷ்மீர் குழப்பம் என பல்வேறு தளங்களில் நவாஸ் தோல்வியைச் சந்தித்திருந்தார். காஷ்மீர் பகுதியில் ஊடுருவி அதனை தனதாக்கிக் கொள்ள பாகிஸ்தான் எடுத்த முயற்சியும் தோல்வியைச் சந்தித்து இருந்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள ராணுவம் விரும்பவில்லை.\nமுஷாரஃபை ராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கி வேறொருவரை நியமிக்க நவாஸ் காய்களை நகர்த்தினார், அதற்கு முன்பு ராணுவத்தின் ஆதரவுடன் நவாஸ் ஆட்சியைக் கவிழ்த்தார் முஷாரஃப்.\nசெப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் காட்சிகள் மாற தொடங்கின.\nஇரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் ஜார்ஜ் புஷ், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ ஒன்றை அறிவித்தார். இதற்கு முஷ்ரஃப் ஆதரவு தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அறிவித்தது தாலிபன் மற்றும் அல் கொய்தாவுக்கு எதிரான போரை. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்த அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. தாலிபன் மற்றும் அல் கொய்தா ஆதரவாளர்களை முஷ்ரஃப் அரசு ஒடுக்கத் தவறிவிட்டதாக நேட்டோ மற்றும் ஆஃப்கன் அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.\n2011ஆம் ஆண்டு அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், மிலிட்டரி அகாடெமி அருகே சுட்டுக் கொல்லப்பட்ட போது, மீண்டும் முஷாரஃப்பை நோக்கி கேள்விகள் எழுந்தன. ஆனால், தீர்க்கமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் அவர். பின் லேடன் இங்கு இருந்தது தமக்குத் தெரியாது என்றார்.\nமுஷ்ரஃப் அதிகாரத்திலிருந்த போது, நீதித்துறையுடன் பல்வேறு முறை முரண்பட்டிருக்கிறார். குறிப்பாகப் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த போது, ராணுவத்துக்கும் தளபதியாக இருக்க விரும்பினார். அப்போது நீதித் துறை இவருடன் முரண்பட்டது.\n2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் முகம்மது செளதிரியை பதவியிலிருந்து நீக்கினார். இது நாடெங்கும் போராட்டம் வெடிக்கக் காரணமாக அமைந்தது.\nஇஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் மீது முஷாரஃப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதில் குறைந்தது 100 பேர் பலியானார்கள். அந்த பள்ளிவாசலின் மதகுருக்கள் ஷரியா சட்டத்தை பாகிஸ்தான் தலைநகரில் அமல் செய்ய முயன்றனர் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.\nஇந்த தாக்குதல் ‘பாகிஸ்தான் தாலிபன்’ உருவாகக் காரணமானது. இதன்பின்பு ஏராளமான குண்டுவெடிப்பு தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்தன. பாகிஸ்தான் வரலாற்றில் ரத்தம் தோய்ந்த நாட்கள் அவை. நாடுகடத்தப்பட்ட நவாஸ் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார், முஷாரஃப்பின் வீழ்ச்சியானது இந்தப் புள்ளியில்தான் தொடங்கியது.\nதனது பதவி காலத்தை நீட்டித்து கொள்ள. அவசரநிலையை பிரகடனப்படுத்த முஷாரஃப் முயற்சித்தார். ஆனால், பிப்ரவரி 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தோல்வியுற்றது. ஆறு மாதங்களுக்கு பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.\nலண்டன், டுபாய் ஆகிய நாடுகளில் வசித்த அவர், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவமானங்களைச் சந்தித்தார். கைது செய்யப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கும் தேர்தலில் மோசமான தோல்வியையே சந்தித்தது.\nஅதன் பிறகு நீதிமன்றத்தில் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் வந்தன. பெனாசீர் பூட்டோ 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்டார். பெனாசீருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் முஷ்ரஃப் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அவர் மீது ராஜதுரோக வழக்கும் போடப்பட்டது.\nநவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷரஃப் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது.\nஅவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறிச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட��ட முதல் நபர் பர்வேஸ் முஷரஃப் ஆவார்.\nநீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.\nTagsஇஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரிவினை பேர்வேஸ் முஷாரஃப் ராஜதுரோகம் ராணுவ சர்வாதிகாரி\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை\nதேசிய பாடசாலைகளுக்கு இடையிலான கர்நாடக சங்கீதப் போட்டியில் முதலிடம்…\nகோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டது சரியான முடிவு…\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா July 11, 2020\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைக��் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_102025.html", "date_download": "2020-07-11T08:04:44Z", "digest": "sha1:3LXVPHHCHNGNZFFQ732DM3R4GL64ERSC", "length": 19079, "nlines": 128, "source_domain": "jayanewslive.com", "title": "முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்", "raw_content": "\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத்துவமனைகளில் சிகிச்சை\nகாவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்‍ஸ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் - மனைவி, மகள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பாதிப்பு - 519 பேர் பலி\nசென்னையில் கொரோனா பலி நாளுக்‍குநாள் அதிகரிப்பு - இன்று மட்டும் 24 பேர் உயிரிழப்பு\nதங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ், மூணாறில் பதுங்கலா - போலீசார் தீவிர கண்காணிப்பு\nகொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு - மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே இயங்கும்\nஅரசு தலைமைச்செயலகம் இன்றும் நாளையும் மூடல் - கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி பணிகளை மேற்கொள்வதற்காக நடவடிக்கை\nலடாக் எல்லையில் இந்தியாவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரோந்து - சீனாவின் ஊடுருவலை கண்காணிக்க நடவடிக்கை\nமுருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற்ற தேர் பவனி, தெப்பத் திருவிழா உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டில், திரளான பக்‍தர்கள் ப��்‍கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, சுவாமி அலைவாய் உகாந்த பெருமான், தைபூச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி தங்கமயில் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், பிரசித்திப் பெற்ற தெப்பத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமியும் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தேரில் எழுந்தருளி, பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தனர். தெப்ப தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nதிருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவிலான, வடக்குராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தையொட்டி, உற்சவமூர்த்தி ஸ்ரீமுருகப்பெருமான் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மயில்வாகனத்தில் எழுந்தருளி, ஆலயத்தின் 4 ராஜவீதிகளில் வீதிஉலா காட்சி வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nநாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில், தைப்பூசத்தையொட்டி, சிங்காரவேலவருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன், திருநடனமாடி வீதியுலா வந்தார். தொடர்ந்து தெப்போற்சவம் நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சனம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகரிக்கும் கொரோனா : பாதுகாப்பு காவலர்கள் உள்பட 80 பணியாளர்களுக்கு தொற்று\nசென்னை தண்டையார்பேட்டையில் நாகாத்தம்மன் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகரிக்‍கும் கொரோனா - பாதுகாப்புப்பணி போலீசார் உள்பட 44 பணியாளர்களுக்‍கு வைரஸ் தொற்று\nலாப நோக்கம் கிடையாது, பக்‍தர்களின் சுவாமி தரிசனமே முக்கியம் - திருப்பதி தேவஸ்தானம் விளக்‍கம்\nகாரைக்காலில் பக்தர்களின்றி நடைபெற்ற பிச்சாண்டவர் மூர்த்தி வெள்ளை சாத்து புறப்பாடு நிகழ்ச்சி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்‍கு கொரோனா தொற்று - தேவஸ்தான நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nகாரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா தொடக்கம்\nபழனி கிராமங்களில் ஊரடங்கால் 3 மாதத்திற்குப்பின் சிறிய கோயில்கள் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம்\nகொரோனா ஊரடங்கால் மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ரத்து செய்யப்படும் - விழா குழுவினர் அறிவிப்பு\nசென்னை சித்த மருத்துவ கொரோனா மையத்தில் சிகிச்சை பெற பலரும் ஆர்வம் - இதுவரை, 832 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத்துவமனைகளில் சிகிச்சை\nகாவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்‍ஸ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் - மனைவி, மகள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை\nதடை செய்யப்பட்ட சுருக்‍குமடி வலைகளுக்‍கு அனுமதி வழங்க வேண்டும் - கடலூர், நாகை மீனவர்கள் ஆயிரக்‍கணக்‍கில் திரண்டு போராட்டம்\nநாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், ஆத்தூர் சந்தையில் காய்கறி வாங்க ஏராளமானோர் குவிந்தனர்\nஊரடங்கு காரணமாக பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலை : அரசு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை\nதிருச்சியில் கொரோனா தொற்றை தடுக்‍க நடவடிக்‍கை : மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 14 நாட்கள் முழு ஊரடங்கு\nகள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்தில் தேமுதிகவைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுக.வில் இணைந்தனர்\nசென்னை சித்த மருத்துவ கொ���ோனா மையத்தில் சிகிச்சை பெற பலரும் ஆர்வம் - இதுவரை, 832 பேர் பூரண குணம ....\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி ....\nநாடு முழுவதும் இதுவரை ஒரு கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா பரிசோதனை - இந்திய ம ....\nசென்னையில் வேகமாகப் பரவும் கொரோனா தொற்று - அதிகபட்சமாக, கோடம்பாக்‍கத்தில் 2,553 பேருக்‍கு மருத ....\nகாவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்‍ஸ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் - மனைவி, மகள் உள் ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilcube.com/stories/tamil/content/index.aspx?story=119", "date_download": "2020-07-11T09:03:28Z", "digest": "sha1:YMKSAWZNBLOBTC26KGXO3PWF4PWRHD6L", "length": 124678, "nlines": 278, "source_domain": "m.tamilcube.com", "title": "Tamil stories on your mobile | Tamilcube Mobile", "raw_content": "\nSai Satcharitra in Tamil - மகான் ஷிர்டி ஸ்ரீ சாய் பாபா சத் சரித்திரம்\n19. எனக்கு அநுக்கிரஹம் (பகுதி2)\nஒம் ஸ்ரீ விநாயகனே போற்றிõ ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றிõ\nஸ்ரீ குருமஹராஜனே போற்றிõ குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும்\nஎன்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை\nபக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.\n1 பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை, சிருஷ்டியனைத்திலும் ஸாயீ சூக்குமத்தைவிட சூக்குமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர்.\n2 அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும் வடிவமும் வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது (மனிதனின் மனத்தில்).\n3 சூரியவழிபாடு செய்பவர்கள் ஹாரதி காட்டுவதற்காக விளக்குகளில் இருக்கும் திரிகளை பக்தியுடன் தூண்டிவிடுகிறார்கள். பிள்ளையார் பக்தர்கள் ��ெல்லத்தில் அவருடைய உருவத்தைச் செய்து, வெல்லத்தையே நைவேத்தியமாகவும் படைக்கிறார்கள்õ\n4 சிலர் தங்களுடைய கைகளில் ஸமுத்திரநீரை ஏந்தி, ஸமுத்திரத்திற்கே அர்க்கியமாக1 அர்ப்பணம் செய்கிறார்கள். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இதெல்லாம் அனுசிதம் (மேன்மையல்ல) என்றே தோன்றுகிறது.\n5 ஆயினும், மஹாபிரபாவம் வாய்ந்த சூரியனும் ஸமுத்திரமும் பக்தர்களுடைய நம்பிக்கையை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. பக்தியை கௌரவிக்க வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கும்போது, உசிதம் (மேன்மை) எது, அனுசிதம் எது\n6 சிந்தனையிலும் ஆர்வங்களிலும் ஒத்துப்போகும் மனிதர்கள் நட்பை நாடுவார்கள் என்பது பொதுவான விதி. ஆனால், உடலுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் ஸங்கமம், இந்த விதிக்கு ஒரு பெரிய, தவிர்க்கமுடியாத விலக்கு.\n7 சுபாவத்தில் பரஸ்பரம் வேறுபட்டாலும், இவையிரண்டின் சேர்க்கை, ஒன்றில்லையென்றால் மற்றதுமில்லை என்னும் அளவுக்கு அசாதாரணமானது. இவையிரண்டும் ஒருகணங்கூடப் பிரிந்திருக்கமுடியாது.\n8 இவ்வுடல் அழியக்கூடியது; ஆத்மாவோ மாறுபாடற்றது; அழிவில்லாதது. இரண்டிற்குமுள்ள பரஸ்பரப் பிரேமை அபாரமானது. இதனால்தான் ஸம்ஸாரச் சக்கரம் மேலும் மேலும் சுழல்கிறதுõ\n9 ஆத்மா மஹத்தான சக்தியையுடையது. அதைவிட சூக்குமமானது ஆகாயம். அதுவே தோன்றாநிலையிலுள்ள பிரகிருதி (இயற்கை). அதையே மாயையென்றும் கூறுவர்.\n10 இதையெல்லாம்விட சூக்குமமானது புருஷன் (இறைவன்); புலன் அங்கங்கள் ஓய்வு பெறும் இடம். அதுவே எல்லாரும் கடைமுடிவாகச் சென்றடையவேண்டிய இடம்; தூயபிரம்மம்.\n11 இந்த ஆத்மா, தன்னைப் பொறுத்தவரை ஸ்படிகம் போன்று மாசுமறுவற்றதாயினும், இவ்வுலக வாழ்க்கையில் மாயையாலும் கர்மவினையாலும் பந்தப்பட்டதுபோலத் தோன்றுகிறது.\n12 சிவப்போ கறுப்போ மஞ்சளோ, தன்முன் இருக்கும் வண்ணம் எதுவாகயிருந்தாலும் ஒரு ஸ்படிகம் அதைப் பிரதிப­த்துவிடும். ஆனால், ஸ்படிகம் தூய்மையானது; மாறுத­ல்லாதது; பிரதிப­க்கும் வண்ணங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை.\n13 தொலைதூரத்தில் இருக்கும் கானல் நீர் தண்ணீரைப்போலத் தெரிகிறது. சிப்பி பளபளவென்று வெள்ளியைப்போலத் தெரிகிறது. சுற்றிவைக்கப்பட்ட கயிறு சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும் பாம்பைப் போன்று தேவையில்லாது தெரிகிறது.\n14 கயிற்றைப் பார்த்துப் பாம்பென்று மிரளுவது எப்படி அடிப்படையே இல்லாத ஒரு தோற்றமோ, அதுபோன்றே, விடுதலையடைந்த ஆத்மாவுக்கு ''நான்தான் உடல்ஃஃ என்னும் அஹங்காரம் ஒரு மாயா பந்தத்தை உற்பத்தி செய்கிறது.\n15 உடல், புலனுறுப்புகள், மனம், பிராணன் இவற்றி­ருந்து வேறுபட்ட லக்ஷணங்களை உடையது ஆத்மா. அது சுயஞ்ஜோதியான சுத்த தத்துவ ஞானம், உருவமில்லாதது, மாறுபடாதது.\n16 தேஹம், புத்தி, மனம், பிராணன் இவற்றைப்பற்றிய அபிமானம் இருக்கும்வரை, செயல்பாடுகளும் இன்பதுன்ப அனுபவங்களும் இருந்துதான் தீரும். ஏனெனில், இவற்றின் பிரக்ஞை (உணர்வு) இருந்துதான் தீரும்.\n17 ஆலம் விதை மிகச்சிறியதாக இருப்பினும், தன்னுடைய கர்ப்பத்தினுள் ஒரு பெரிய ஆலமரத்தின் சக்தியையும் வ­மையையும் வைத்திருக்கிறது. ஆலமரங்களும் கோடிக்கணக்கான மரங்களை உற்பத்தி செய்யக்கூடிய கணக்கற்ற விதைகளை உற்பத்தி செய்கின்றன.\n18 இவ்வாறாக, ஒவ்வொரு விதையும் ஒரு மரத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. பிரளயகாலம் (ஊழிக்காலம்) வரை, இவ்வதிசயச் சம்பவம் தொடரும்õ இதுவே இவ்வுலகின் விஷயத்திலும் பிரத்யக்ஷம் (கண்கூடு)õ கவனத்துடன் நோக்குங்கள்.\n19 என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் -- இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும்.\n20 ஞானமின்றி மோக்ஷமில்லை. பற்றறுக்காமல் ஞானம் கிடைக்காது. இவ்வுலக வாழ்வு ஒரு நீர்க்குமிழி என்பது மனத்திற்குப் புரியாதவரையில், துறவுபற்றிய எண்ணமே எழாது.\n21 இவ்வுலக வாழ்வு அநித்தியமானது (நிலையில்லாதது) என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரிகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாடுகிறான்.\n22 இப் பிரபஞ்சமென்னும் மாயை இதுவே. இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா பிரக்ஞை (உணர்வு) என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகாவா இத்தனை வீண் பிரயத்தனங்கள்\n23 விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்துவிடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களைப்பற்றிச் சிந்தனை செய்வதில்லை.\n24 ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோஹமுமாகிய பந்தங்களை அறுத்தெறியவேண்டும் என்னு��் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை.\n25 ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார்.\n26 ஞானமார்க்கத்தினுடைய மஹிமையை விளக்குவதற்காக பாபா அதை ராமர்பழத்திற்கு ஒப்பிடுவார். சுலபமாகக் கிடைக்கும் இனிய ரஸமுள்ள ஸீதாப்பழத்தை பக்தி மார்க்கத்திற்கு ஒப்பிடுவார்.\n27 பக்திமார்க்கம், ஜொ­க்கும் ஸீதாப்பழம்; ஞானமார்க்கம், நன்கு பழுத்த ராமர்பழம்; முன்னதைவிடப் பின்னது ரஸம் நிறைந்தது; மதுரமான வாசனையுடையது.\n28 முற்றிய காயாகப் பறித்துச் செயற்கைமுறையில் பழுக்கவைக்கப்படும்போது, ராமர்பழத்தின் கதுப்பு, சுவைத்துச் சாப்பிட முடியாதவாறு பலமாக நெடியடிக்கிறது. மரத்திலேயே பழுக்கட்டும் என்று விட்டுவிடும் மனிதனால்தான் அதனுடைய உண்மையான சுவையை அனுபவிக்கமுடியும்.\n29 ராமர்பழம் மரத்திலேயே நன்கு பழுத்துவிட்டால், காம்புவரை தித்திக்கிறது. பூமியில் விழுந்துவிட்ட பழத்திற்கு நெடி அதிகம். மரத்திலேயே பழுத்த பழத்திற்குச் சுவை அதிகம்.\n30 மரத்திலேயே முழுமையாகப் பழுக்கவிடுபவன்தான் அதனுடைய சுவையை அனுபவிக்கமுடியும். ஆனால், ஸீதாப்பழத்திற்கு இம் முயற்சியெல்லாம் தேவையேயில்லை. ராமர்பழத்திற்கு இணையான உன்னதங்கள் இல்லை எனினும், ஸீதாப்பழம் மிக்க மதிப்புள்ளது.\n31 ராமர்பழம் கீழே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. ஞானிக்கும் தம்முடைய ஸித்திகளின்மேல் பூரணமான ஆளுமை இல்லையென்றால், வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அலட்சியத்திற்கு இங்கு இடமேயில்லை.\n32 ஆகவே, தயை மிகுந்த ஸாயீ, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் நாமஸ்மரணத்தின் மஹிமையையும் விவரணம் செய்தார்.\n33 பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தைவிட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். ஸாயீயும் தம் பக்தர்களுக்கு உலகபந்தங்களி­ருந்து விடுபடும் ஸாதனையாக அதை நியமித்தார்.\n34 கதை கேட்பவர்களுக்கு இப்பொழுது இதுசம்பந்தமாக, சென்ற அத்தியாயத்தில் முற்றுப்பெறாத காதையைச் சொல்கிறேன்; கேளுங்கள்.\n35 ஆண்டுகளால் முதிர்ந்து, உடல் பலவீனமுற்ற மூதாட்டியொருவர், ஸாயீயினிடமிருந்து மந்திர உபதேசம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருப்பதென்னும் தீர்மானத்தைப் பிடிவாதமாக மேற்கொண்டார்.\n36 அவருடைய தேஹநிலையைப் பார்த்து பயந்துபோன மாதவராவ், மத்தியஸ்தம் (ஸமரஸம்) செய்துவைப்பதற்காக பாபாவிடம் சென்றார். இதுதான் ஏற்கெனவே சொல்லப்பட்ட காதையின் இணைப்பு.\n37 ஸாயீ ஸத் சரித்திரம் என்னும் விளக்கு இங்கே தூண்டப்பட்டுவிட்டது. ஸாயீயினுடைய எண்ணங்கள் இங்கு வெளிப்பட்டு, இவ்வொளியினால் விசுவாசமுள்ள அநேக பக்தர்கள் தங்களுடைய பாதையைத் தெரிந்துகொள்வர்.\n38 பாபாவினுடைய ஆணையின்படி மாதவராவ் எனக்கு ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அதை இப்பொழுது மேற்கொண்டு சொல்கிறேன்.\n39 அவர் சொன்னார், ''அம்மூதாட்டியின் வைராக்கியத்தைக் கண்ட பாபா, மூதாட்டிக்கு அருள்செய்து, அவருடைய சிந்தனையில் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தினார். கதையில் இங்குச் சுவையான திருப்பம் ஏற்பட்டதுõஃஃ--\n40 ''பிறகு, பாபா அவரை அழைத்துவரச்செய்து பிரேமையுடன் சொன்னார், 'தாயேõ எதற்காக நீர் அடம் செய்துகொண்டு பட்டினி கிடக்கிறீர் ஏன் உபவாஸமிருந்து உயிரை விடவேண்டுமென்று நினைக்கிறீர் ஏன் உபவாஸமிருந்து உயிரை விடவேண்டுமென்று நினைக்கிறீர்\n41 வயது முதிர்ந்த பெண்மணி யாராக இருந்தாலும் சரி, பாபா அவரைத் 'தாயேஃ என்றுதான் அழைத்தார். வயது முதிர்ந்த ஆண்களை, காகாவென்றும் பாபூவென்றும் பாயீயென்றும் அழைத்தார். அவர் கூப்பிடும் அழகு அவ்வாறுõ\n42 அந்தரங்கத்தில் பிரேமை இருந்ததால், அவருடைய வார்த்தைகளும் இனிமையாக இருந்தன. துன்பப்படுபவர்களுக்கும் இன்னல்படுபவர்களுக்கும் கருணைகாட்டும் தீனதயாளரல்லரோ ஸாயீநாதர்õ\n43 ஆகவே அவர் அம் மூதாட்டியை அழைத்து, தம்மெதிரில் உட்காரவைத்துக்கொண்டு, நிஜமான குருத்துவத்தின் இரஹஸியத்தை அவருக்குப் பிரேமையுடன் எடுத்துச் சொன்னார்.\n44 ஞானமேகமாகிய பாபா, தம் பக்தர்களாகிய சகோர பக்ஷிகளின் தாகம் தீர்க்கும் வகையில் பொழிந்த மழையி­ருந்து சுயானந்தம் அளிக்கும் நீரை இப்பொழுது நன்றாகப் பருகுங்கள். பக்தர்களுடைய உலகவாழ்வின் துக்கங்களும் இன்னல்களும் சாந்தமடையும்.\n45 அவர் கூறினார், ''தாயே, விவரமாகச் சொல்லுங்கள்õ எதற்காக இவ்வளவு துன்பத்தை உங்களின்மேல் சுமத்திக்கொள்கிறீர்கள் நானோ கவளங்கவளமாகப் பிச்சை தேடியலையும் ஒரு பக்கீர். என்னிடத்தில் அன்புகாட்டுங்கள்õ--\n46 ''வாஸ்தவத்தில் நான் உம் மகன்; நீர் என் தாயார். இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய கதையொன்று சொல்கிறேன்.--\n47 ''என் குரு ஒரு புகழ்பெற்ற அவ­யா1; கருணைக்கடல். நான் அவருக்கு ஸேவை செய்து செய்து, களைத்துப் போனேன். அப்பொழுதும் அவர் எனது காதில் மந்திரம் ஏதும் ஓதினாரில்லை.--\n48 ''அவருடைய தஞ்சத்தை விட்டுவிடாமல் எப்பாடுபட்டாவது அவருடைய திருவாய் மொழியாக ஒரு மந்திரத்தைப் பெற்றுவிடவேண்டுமென்ற பேராவல் எனக்கும் இருந்தது.--\n49 ''ஆரம்பத்தில் அவர் என்னை இரண்டு பைஸா மாத்திரம் கொடுக்கச்சொல்­ ஏய்த்துவிட்டார். உடனே நான் இரண்டு பைஸாக்களைக் கொடுத்து மந்திரம் வேண்டிக் கெஞ்சினேன்; பிரார்த்தனை செய்தேன்.--\n50 ''என் குருவோ பூர்ணகாமர் (எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர்). அவர் எதற்காக இந்த இரண்டு பைஸா கேட்டார் சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்லமுடியும் சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்லமுடியும்\n51 ''ஆனால், இம்மாதிரியான ஸந்தேஹங்கள் ஏதும் உம்முடைய மனத்தைத் துளைக்க வேண்டா. உலகியல் ரீதியில் அவர் பணத்தை விரும்பவில்லை. பொன்னும் பணமும் அவருக்கு எதற்கு\n52 ''விசுவாசமும் பொறுமையுமே அவ்விரண்டு பைஸாக்கள்; வேறெதுவும் இல்லைõ நான் உடனே அவையிரண்டையும் கொடுத்தவுடன், என் குருவான தாய் என்னிடம் சந்தோஷமடைந்தார்.--\n53 ''தாயே, பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உங்களைக் கரைசேர்க்கும்.--\n54 ''இந்த சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது. இதுவே விபரீத சம்பவங்களை ஸாமர்த்தியமாகத் தடுக்கிறது; எல்லா பயங்களையும் விரட்டிவிடுகிறது.--\n55 ''பொறுமையும் சகிப்புத்தன்மையுமே வெல்லும்; விபத்துகளைப் பல திசைகளிலும் பயந்து ஓடிப்போகச் செய்யும். முன்யோசனையில்லா விவேகமின்மை என்னும் முள் குத்தாது.--\n56 ''சகிப்புத்தன்மை நற்குணங்களின் சுரங்கம்; நல்லெண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கை இந்த ராணியின் சகோதரி. இவையிரண்டும் உயிருக்குயிரான சகோதரிகள்.--\n57 ''சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.--\n58 ''குரு மஹாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.--\n59 ''வெறும் கல், மணி, இவை இரண்டுமே மெருகேற்றுவதற்காகத் தேய்க்கப்படலாம். எவ்வளவு தேய்த்தாலும், கல் கல்லாகத்தான் இருக்கும்; மணியோ ஒளிவிடும்.--\n60 ''இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும், வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன\n61 ''ஆகவே நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். நான் வளரும்வரை அவர் என்னை ஒரு குழந்தைபோல் பா­த்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. அவருடைய இதயம் என்மீது அன்பால் பொங்கிவழிந்தது.--\n62 ''அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்கவேமுடியாது. --\n63 ''ஓ, அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்õ அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். இருவருமே ஆனந்தமயமாகிவிடுவோம். வேறெதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.--\n64 ''இரவுபகலாக அவருடைய முகத்தை உற்றுநோக்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம்\n65 ''அவரைத் தவிர வேறெதென்மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.--\n66 ''என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்ததில்லை; கவனிக்காமல் விட்டதுமில்லை; ஸங்கடங்களி­ருந்து என்னை எப்பொழுதும் ரக்ஷித்தார்.--\n67 ''சில சமயங்களில் நான் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன். சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன். ஆயினும் எப்பொழுதும் அவருடைய ஸங்கம (கூடுகை) சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக்கொண்டார்.--\n68 ''தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழிதான் என் குருவினுடையதும். ��ன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார்.--\n69 ''தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக்கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்\n70 ''தாய் ஆமையின் அன்பான கடைக்கண்பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் ஸந்தோஷமும் கொடுக்கும். அம்மாõ ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள் எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெரியாது.--\n71 ''தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்\n72 ''நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆஹாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.--\n73 ''நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.--\n74 ''யோக ஸாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை1 அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.--\n75 ''இதுவே குருவின் மஹத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் தன்னியனாவான் (பேறு பெற்றவனாவான்).ஃஃ\n76 இவ்வாறாக, அம் மூதாட்டி போதனையளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார். இக் கதை அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை ஸாயீ பாதங்களில் தாழ்த்திவிட்டு, மூதாட்டி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.\n77 இக் கதையை ஆரம்பத்தி­ருந்து கேட்டு, என்னுடைய அன்றைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்ட பின், என்னுடைய மனம் ஆச்சரியத்தாலும் மகிழ்ச்சியாலும் பொங்கிவழிந்தது. ஓ, எவ்வளவு பொருத்தமான கதைõ\n78 பாபாவினுடைய லீலையைக் கண்டு ஆனந்தத்தால் என் தொண்டை அடைத்தது. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கால் நான் திணறிப்போனேன். உன்னதமான இப் படிப்பினை என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.\n79 நான் உணர்ச்சிவசப்பட்டுத் திக்குமுக்காடிப்போனதைக் கண்ட மாதவராவ் என்னிடம் கேட்டார், ''அண்ணாஸாஹேப்õ ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர் ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்\n80 ''இம்மாதிரியான பாபாவின் லீலைக் கதைகள் எண்ணற்றவை. நான் எத்தனை கதைகளைத்தான் சொல்லமுடியும்ஃஃ மாதவராவ் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே மணியோசை கேட்டது.\n81 தினந்தோறும் மதிய உணவிற்கு முன்பு, பக்தர்கள் மசூதிக்குச் சென்று அமர்வர். பாபாவினுடைய கைகளையும் பாதங்களையும் அலம்பி, சந்தனம் இட்டு, அக்ஷதையைத் தூவி, சடங்கு பூர்வமானதும் விஸ்தாரமானதுமான பூஜையைச் செய்வர்.\n82 பிறகு பாபுஸாஹேப் ஜோக்(எ) பக்தியுடனும் பிரேமையுடனும் பஞ்சாரதி (ஐந்து தீபங்கள் கொண்ட ஆரதி) எடுப்பார். பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரதிப் பாட்டைப் பாடுவர்.\n83 ஆரதி ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக, பெரிய மணி 'டாங்ஃ 'டாங்ஃ என்று முழங்கியது.\n84 மதிய நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த ஆரதியைச் செய்தனர். பெண்கள் மசூதியின் தளத்தையும் ஆண்கள் ஸபாமண்டபத்தையும் அடைத்து நிறைந்துகொள்வர்.\n85 பிறகு மங்களவாத்தியங்களும் முரசும் முழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் உச்சஸ்தாயியில் (உரத்த குர­ல்) ஆரதிப் பாட்டைப் பாடுவர்.\n86 நாங்கள் ஸபாமண்டபத்தை நெருங்கியபோது, ஆரதிப் பாட்டு உரக்க முழங்கிக் கொண்டிருந்தது. படிகளிலெல்லாம் அங்கு வந்து குழுமியிருந்த ஆண்கள் நின்றுகொண் டிருந்தனர். மசூதியின் உள்ளே செல்வதற்கு வழியேயில்லை.\n87 ஆரதி முடியும்வரை ஸபாமண்டபத்திலேயே இருந்துவிட்டு, பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்துகொண்டு பாபாவிடம் செல்லலாம் என்று நான் நினைத்தேன்.\n88 இவ்வாறு நான் எனக்குள்ளாகவே சொல்­க்கொண் டிருந்தபோதே, படிகளில் ஏறிவிட்ட மாதவராவ், என் கையைப் பிடித்து மேலே இழுத்து நேராக பாபாவிடம் அழைத்துச் சென்றார்.\n89 பாபா சாவகாசமாக சில்­ம்1 பிடித்துக்கொண்டு, தம்முடைய வழக்கமான ஆஸனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஜோக்(எ) நின்றுகொண்டு இடக்கையால் மணியாட்டிக்கொண்டே பஞ்சாரதி எடுத்துக்கொண் டிருந்தார்.\n90 ஆரதி எழுப்பிய குதூகலத்தின் நடுவே, மாதவராவ் பாபாவுக்கு எதிரில் வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு, என்னையும் பாபாவை நோக்கியவாறு உட்காரவைத்தார்.\n91 சாந்தமூர்த்தியும் மஹான்களில் இரத்தினமுமாகிய பாபா இனிமையான குர­ல் அப்பொழுது கேட்டார், ''சாம்ராவ் (மாதவராவ்) எனக்காகக் கொடுத்த தக்ஷிணையை இங்கே கொண்டுவாரும்.ஃஃ\n92 ''பாபா, சாம்ராவே இங்கு இருக்கிறார்; அவர் தக்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்கள் கொடுத்திருக்கிறார். நமஸ்காரங்கள்தான் பதினைந்து ரூபாய் என்றும் அதையே பாபாவுக்குப் பிரீதியுடன் அர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறார்.ஃஃ (தாபோல்கரின் பதில்)\n93 ''சரி, சரி, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்களா சம்பாஷணை செய்தீர்களா நீங்கள் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை எனக்கு இப்பொழுது விரிவாகச் சொல்லுங்கள்.--\n94 ''நமஸ்காரங்கள்பற்றிய கதை ஒருபுறமிருக்கட்டும். நீர் அவரிடம் பேசினீரா எதைப் பற்றிப் பேசினீர் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்.ஃஃ (பாபா)\n95 எனக்குக் கதையைச் சொல்லவேண்டுமென்ற ஆர்வம். ஆனால், ஆரதியோ உரக்க முழங்கிக்கொண் டிருந்தது. இருப்பினும் என்னுள் பொங்கிக்கொண்டிருந்த மகிழ்ச்சியை அடக்கமுடியவில்லை. தங்குதடையின்றி என் உதடுகளின் வழியாகக் கதை பிரவாகமாகப் பாய்ந்தது.\n96 திண்டின்மேல் சாய்ந்துகொண் டிருந்த பாபா, அப்பொழுது நான் சொன்னதைக் கேட்பதற்காக முன்னோக்கிச் சாய்ந்தார். நானும் என்னுடைய முகத்தை நீட்டி விவரிக்க ஆரம்பித்தேன்.\n97 ''பாபா, அங்கு நாங்கள் பேசியதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவற்றில் எல்லாவற்றிலும் அம் மூதாட்டிபற்றிய கதை உண்மையிலேயே அற்புதமானது.--\n98 ''சாம்ராவ் இக் கதையைச் சொல்லச்சொல்ல, கற்பனை செய்யமுடியாத உம்முடைய வழிமுறைகளை நான் கண்டேன். அந்தக் கதையைச் சாக்காக வைத்துக்கொண்டு நீங்கள் வாஸ்தவமாக (உண்மையில்) எனக்கு அநுக்கிரஹம் செய்துவிட்டதாகத் தோன்றுகிறது.ஃஃ (தாபோல்கர்)\n99 இதைக்கேட்ட பாபா ஆர்வத்துடன் வினவினார், ''சொல்லும்; எனக்கு முழுக்கதையையும் சொல்வீராக. அது எவ்விதத்தில் ஓர் அற்புதமான கதை என்பதையும் அதன் மூலம் உமக்கு எப்படி அநுக்கிரஹம் செய்தேன் என்பதையும் காண்போம்õஃஃ\n100 நான் அப்பொழுதுதான் அக்கதையைக் கேட்டிருந்ததால் அது என் மனத்தில் பசுமையாக இருந்தது. மேலும் அக்கதை என்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் அதை உடனே பாபாவுக்குத் தங்குதடையின்றி விவரித்தேன். பாபா அதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியுற்றார் என்று எனக்குத் தோன்றியது.\n101 இவ்வாறாக, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். பாபாவும் அதை மிக கவனமாகக் கேட்டார். உடனே என்னிடம் சொன்னார், ''இதை உமது மனத்தில் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளும்.ஃஃ\n102 மறுபடியும் பாபா உற்சாகத்துடன் கேட்டார், ''நீர் இப்பொழுது கேட்ட கதை எவ்வளவு இனிமையானதுõ ஆனால், அது உம்முடைய மனத்தில் பதிந்ததா அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாகத் தெரிந்ததா அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாகத் தெரிந்ததா\n103 ''பாபா, அந்தக் கதையைக் கேட்டபிறகு நான் சாந்தியடைந்தேன். என்னுடைய ஸந்தேஹங்களும் மனவுளைச்சலும் பறந்துபோயின. நான் ஒரு நிச்சயமான மார்க்கத்தைக் கண்டுகொண்டேன்.ஃஃ (தாபோல்கர்)\n104 பாபா கூறினார்1, ''நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவையல்லவோõ இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக\n105 ''ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப்பற்றிய விஞ்ஞானம் அடையப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனத்திருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.--\n106 ''முதல் காரியமாக, ஆசைகளி­ருந்து விடுபடவேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனத்திற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும்.--\n107 ''ஸத்தும் சித்தும் ஆனந்தமும்1 என்னுடைய சொரூபமென்றே அறிவீராக. ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக.--\n108 ''இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின்மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்தி­ருந்து சிகைவரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.--\n109 ''என்மீது இவ்வாறு தியானம் செய்துகொண்டுவந்தால், உம்முடைய மனம் படிப்படியாக ஒருமுகப்பட்டு தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள், இவற்றினிடையே இருக்கும் வேற்றுமை மறைந்துவிடும்.--\n110 ''இம்முறையில் திரிபுடி2 மறைந்துவிடும்போது, தியானம் செய்பவர் தூய உன்னதமான உணர்வை அடைவார். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும். ஏனெனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவீர்.--\n111 ''தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது; குட்டிகள் அந்தக் கரையில் பாலும் அரவணைப்பின் கதகதப்புமின்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கையளித்து வளர்ச்சியடையச் செய்கிறது.\n112 ''குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப்பற்றியே நினைத்துக்கொண் டிருக்கின்றன; குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டா; புல்லும் வேண்டா; வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.--\n113 ''தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியைக் கொண்டுவரும் அமிருத மழையாகும். இதுவே குருவுக்கும் சிஷ்யனுக்குமிடையே உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும்.ஃஃ\n114 இவ்வமுத மொழிகள் பாபாவினுடைய வாயி­ருந்து வெளிப்பட்டு முடிந்தபோது, ஆரதிப்பாட்டும் முடிந்துவிட்டது. பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குர­ல் உரக்க ''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்ஃஃ என்று கோஷித்தனர்.\n115 தீபங்களைச் சுழற்றிக் காண்பிக்கும் சடங்குபூர்வமான ஆரதியும் முடிந்துவிட்டதுõ ஜோக்(எ) பாபாவுக்குக் கற்கண்டு ஸமர்ப்பித்தார். பாபா அதை ஏற்றுக்கொள்ளத் தமது உள்ளங்கையை நீட்டினார்.\n116 நீட்டிய கரத்தில் தம்முடைய நித்திய பழக்கத்தின்படி அன்புடன் கைநிறையக் கற்கண்டுகளை வைத்தார் ஜோக்.\n117 அந்தக் கற்கண்டுகள் அனைத்தையும் என் கைகளில் நிரப்பிவிட்டு பாபா கூறினார், ''நான் இப்பொழுது கூறியதை உமது மனத்தில் நன்கு நிலைபெறச் செய்து விட்டீரானால், உமது வாழ்க்கை இக் கற்கண்டைப் போலவே இனிக்கும்.--\n118 ''இக் கற்கண்டுகள் இனிப்பாக இருப்பது போலவே உம்முடைய மனத்தின் ஆசைகளும் நிறைவேறும். உமக்கு ஸகல மங்களங்களும் உண்டாகும். மனத்தின் ஆழமான ஏக்கங்களும் திருப்தியுறும்.ஃஃ\n119 பிறகு நான் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய அருளை வேண்டினேன். நான் சொன்னேன், ''உங்களுடைய இந்தக் கிருபாதானமே எனக்குப் போதுமானதுõ என்னை மன்னித்துவிடுங்கள்.ஃஃ\n120 பாபா கூறினார், ''கதையைக் கேட்டுக்கொள்ளும்; அதைப்பற்றிச் சிந்தனை செய்யும். பிறகு அதையே மறுபடியும் தியானம் செய்யும். அவ்வாறு ஞாபகப்படுத்திக்கொண்டு சிந்தனை செய்தால், மிகுந்த ஆனந்தம் விளையும்.--\n121 ''இம்முறையில் உம்முடைய காதுகளால் கேட்டதை நீர் இதயத்தில் சேமித்து வைத்தால், உம்முடைய மங்களம் என்னும் சுரங்கத்தை நீரே திறந்துவைத்தவராவீர். உம்முடைய பாவங்களும் அழிந்துவிடும்.--\n122 ''புயற்காற்று அடிக்கும்போது, ஸமுத்திரத்தின் தண்ணீர் பேரலைகளாக எழும்பிக் கரையை அடைந்து மோதிக் கணக்கற்ற நீர்த்திவலைகளாகப் பிரிந்து நுரை போன்று தோன்றுகிறது.--\n123 ''அலை, நீர்க்குமிழி, நுரை, சுழல்கள், இவையனைத்தும் தண்ணீரின் பல உருவங்களே; நம் கண்ணுக்குத் தெரியும் பிரமைகளே. காற்று தணிந்துவிட்டால், இவையனைத்தும் மறைந்துவிடும்.--\n124 ''நீருக்குப் பலவிதமான உருவங்கள் இருந்தன, பிறகு அவை அழிக்கப்பட்டன என்று சொல்லமுடியுமா அவற்றின் இருப்பும் அழிவும் மாயையினுடைய கைவண்ணம் என்று தெரிந்துகொண்டு அவ்வாறே கருதவேண்டும்.--\n125 ''சிருஷ்டியின் மற்ற இயக்கங்களும் இவ்வாறே. விவேகிகள் ஈதனைத்தையும் பொருட்படுத்துவதில்லை. நசித்துப் போகக்கூடிய பொருள்களின்மீது அவர்கள் நாட்டம் வைப்பதில்லை. அதனால், நித்தியமான வஸ்துவை (பொருளை) அடைகிறார்கள்.--\n126 ''ஞானத்தைவிட தியானமே பெரிது; ஆனால், எதை தியானம் செய்யவேண்டுமென்ற தெளிவு இருக்கவேண்டும். இவ்விதமாக, பிரம்மத்தைப்பற்றி (முழுமுதற்பொருள்) முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் பயனுள்ள தியானம் செய்ய இயலாது.--\n127 ''அனுபவத்தால் ஆத்மாவைச் சரியாகப் புரிந்துகொள்வதே தியானத்தின் ஆதாரம். எல்லா விஞ்ஞானங்களுக்கும் மூலம் தியானமே. தனிமனிதனுடைய ஆத்ம அநுஷ்டானமும் (தன்னையறியும் வழிமுறை) தியானமே. ஆனால், சிறப்பான குணாதிசயங்கள் ஏதுமில்லாத ஒரு பொருளை எப்படி மனத்திற்குள் கொணர்ந்து அதன்மீது தியானம் செய்யமுடியும்\n128 ''இறைவன் சுலபமாக அகப்படுவதில்லை. ஆகவே ஆத்மாவே இறைவன்; யார் இறைவனோ அவரே குரு; இம்மூன்றிற்குள் அணுவளவு பேதமும் இல்லை.--\n129 ''திரும்பத் திரும்பச் செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளக்கைப்போல மனம் அமைதியாகவும் நிலைபெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே ஸமாதி நிலை.--\n130 ''ஆசைகளி­ருந்து விடுபட்டு, எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதும் இவ்வுலகத்தில் தன்னைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதும்\n131 ''பிறகு அஞ்ஞானத்தால் விளைந்த கர்மபந்தங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழும். இக் காரியத்தைச் செய்யலாம், இக் க���ரியத்தைச் செய்யக்கூடாது, என்பது போன்ற நிர்ப்பந்தங்களும் விலகிவிடும். முக்தியின் ஆனந்தம் அனுபவிக்கப்படும்.--\n132 ''முத­ல், 1. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா 3. ஆத்மா 'செயல்புரிபவனாஃ, 'செயல்புரியாதவனாஃ 3. ஆத்மா 'செயல்புரிபவனாஃ, 'செயல்புரியாதவனாஃ என்ற கேள்விகளுக்குப் பதிலை ஆறு சாஸ்திரங்களையும் அலசித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.--\n133 ''எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மாவும் ஒன்றே என்று உணர்வதே ஆத்ம விஞ்ஞானத்தின் எல்லை. மோக்ஷமும் பரமானந்தமும் இந்த உணர்வி­ருந்துதான் பிறக்கின்றன.--\n134 ''பிருஹஸ்பதியைப் (தேவகுரு) போன்று சொல்வன்மை படைத்த அறிஞரை நீர் கொண்டுவந்தாலும், அவருடைய நாவன்மை குருடனுக்கு யானை எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவன் மனத்தில் ஏற்றமுடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்டதைச் சொல்லால் விளக்கமுடியாதுõ--\n135 ''பேசுபவர்களின் நாக்கும் கேட்பவர்களின் செவியும், இல்லாத பார்வையைக் கொண்டுவர முடியுமா என்ன யானையின் உருவத்தைப் பார்ப்பதற்குக் கண்களே தேவை.--\n136 ''கண்பார்வையின்றி, யானையைக் கண்ட அனுபவத்தை ஒரு குருடன் எவ்வாறு பெறமுடியும் அது போலவே, திவ்வியமான பார்வையை குரு அளித்த பிறகுதான், ஞானப்பொக்கிஷம் கைக்கு எட்டும்.ஃஃ (பாபாவின் திருவாய்மொழி இங்கு முடிவதாக எடுத்துக்கொள்ளலாம்2.)\n137 ''ஸாயீயின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வதே தியானமாகும். அதுவே அவருடைய தரிசனம்.--\n138 ''அஞ்ஞானத்தி­ருந்தும் காமத்தி­ருந்தும் கர்மவினைகளி­ருந்தும் முற்றும் விடுபட, வேறு ஸாதனை எதுவுமே இல்லை. இதை உங்களுடைய மனத்தில் உறுதியாக நிலைப்படுத்துங்கள்.--\n139 ''ஸாயீ கேவலம் உம்முடையவரோ அல்லது நம்முடையவரோ அல்லர். எல்லா உயிர்களிலும் உறைகின்றார். சூரியன் எவ்வாறு இவ்வுலகம் முழுமைக்கும் சொந்தமோ, அவ்வாறே அவரும்.ஃஃ (சுலோகங்கள் 137, 138, 139 - தாபோல்கருடைய கூற்றாகக் கருதலாம்).\n140 இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது திருவாய்மொழிந்ததைக் கேளுங்கள். ஸர்வ ஸாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமத��ப்பற்றவை. இவ்விஷயங்களை மனத்தில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.\n141 ''முன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.--\n142 ''யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி ஸந்தோஷமடைவார்.--\n143 ''யாராவது உன்னிடம் பைஸா கேட்டால், உனக்குக் கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைஸா கேட்ட நபர் மீது நாயைப்போலக் குரைக்கவும் வேண்டா.--\n144 ''மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் ஸஹித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.--\n145 ''இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறிவிடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.--\n146 ''உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசஸ்தமான (மங்களமான) பாதை கிடைத்துவிடும்.\n147 ''குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர், 'நீங்கள், நான்ஃ என்னும் மனோபா(ஆஏஅ)வமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.--\n148 ''அல்லாவே யஜமானர்; அல்லாவே யஜமானர்õ அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனைசெய்து பார்க்கமுடியாதவைõ--\n149 ''அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனத்தின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.--\n150 ''பூர்வஜன்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தி­ருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். ஸுகத்தையும் ஸந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்) அனுபவிப்போம்.--\n151 ''யார் இங்கு ச���காவரம் பெற்றவர் ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேறு பெற்றவன்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண் டிருக்கும்வரை, உயிருள்ளனவாய் இருக்கின்றன.ஃஃ (திருவாய்மொழி இங்கு முடிகிறது)\n152 அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் ஸுகமடைந்தது; என் ஜீவனுடைய தாகம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.\n153 ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் ஸாயீயைப்போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.\n154 இந்த உபதேசத்தின் ஸாரத்தைக் கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படிஃ1 என்று அருளியது முக்காலத்தும் உண்மைõ மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.\n155 உன்னுடைய கர்மா எப்படியோ, அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக ஸாதனைகள். எப்படி அப்பியாஸமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடைத் தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனாமிருதம்.\n156 'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்ஃ2 என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்கத் தக்கது.\n157 இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, ''யாகத்தால் தேவர்களைப் பேணுங்கள், தேவர்கள் உங்களைப் பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்ஃஃ என்றும் பகவத் கீதையின் சுலோகமே3 எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.\n158 ''நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி. பாலைப்பற்றிய (பயிற்சிக்குப் பலன்) கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டி­ல் பாலை வைத்துக்கொண்டு நிற்கிறேன்.--\n159 ''ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாகப் பாலைத் திருப்தியுறும்வரை கொடும்ஃ என்று நீ கேட்டால், ஆõ அதெல்லாம் எனக்குத் தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்கவேண்டும்.ஃஃ (பாபா)\n160 பாபாவின் இவ்வாக்குறுதியை ஸத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் ஸந்தோஷம் என்னும் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவராவார்.\n161 இப்பொழுது, என்னுடைய அனுபவபூர்வமான கதை ஒன்றை அசையாத மனத்துடன் கவனமாகக் கேட்கும்படி உங்கள���க் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கிறார் என்பது தெளிவாகும்.\n162 பக்தர்கள் நியமமாகச் செய்யும் நற்செயல்களை அவர்கள் கேட்காமலேயே எவ்வாறு உற்சாகப்படுத்தி, மஹராஜ் அநுக்கிரஹம் செய்கிறார் என்பதுபற்றிக் கேளுங்கள்.\n163 இருந்தாலும், பக்தர் வேறொன்றிலும் நாட்டமில்லாது சரணாகதி செய்துவிட்டு பக்தியின் அற்புதத்தை அனுபவிக்கவேண்டும். அப்பொழுது அவர், பாபாவினுடைய விநோதமானதும் புதிது புதிதானதுமான வழிமுறைகளைக் காணலாம்; பயனுறலாம்.\n164 காலையில் தூக்கத்தி­ருந்து கண்விழிக்கும்போதே ஒருவருக்கு நற்செயல்பற்றிய எண்ணமொன்று தோன்றினால், அதை அன்று நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.\n165 அம்மாதிரியான எண்ணங்கள் போஷிக்கப்பட்டால், பெரும் ஸந்தோஷம் விளையும்; புத்தியும் விகாசமடையும் (மலரும்); மனம் உவகையுறும்.\n166 இது ஒரு ஞானியின் திருவாய்மொழி. இவ்வுண்மையை நாமும் அநுபவிப்போமே என்று நான் நினைத்தேன். நான் எதிர்பாராமலேயே இவ்வனுபவம் என்னுடைய மனத்திற்குப் பெரும் சாந்தியைக் கொணர்ந்தது.\n167 சிர்டீயைப் போன்ற க்ஷேத்திரம், வியாழக்கிழமையைப் போன்ற மங்கள நாள்õ திடீரென்று, எனக்கு ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்கவேண்டுமென்ற எண்ணம் உதித்தது.\n168 புதன்கிழமை இரவு படுக்கையில் படுத்தவாறே நான் ஸ்ரீராமனைப்பற்றிய சிந்தனையிலேயே என் மனத்தை மூழ்கடித்தேன். தூக்கம் வரும்வரை மௌனமாகவே ஜபம் ஓடியது.\n169 காலையில் கண்விழித்தவுடனே, என் மனத்தில் ராமநாமம் உதித்தது. நாக்கு படைத்த பயனைப் பெற்றதை உணர்ந்தேன்.\n170 மனத்தில் ராமநாம ஜபம் நிலைக்கவேண்டுமென்று நிச்சயம் செய்துகொண்டு, காலைக்கடன்களை முடித்தபின் கையிலகப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு ஸாயீயைக் காலை தரிசனம் செய்யச் சென்றேன்.\n171 தீக்ஷித் வாடாவை (சத்திரம்) விட்டுக் கிளம்பி புட்டிவாடா அருகில் (இன்றைய ஸமாதி மந்திர்) வரும்போது, ஔரங்காபாத்கர் என்பவர் பாடிக்கொண்டிருந்த இனிமையும் அழகும் வாய்ந்த பதம்1 ஒன்றைக் கேட்டேன்.\n172 அதையே நான் ஓவி வடிவத்தில் (சுலோகம்) இங்கு அளித்தால் மூலத்தின் சுவையும் சூழ்நிலைப் பொருத்தமும் காணாமற்போய்விடும்; கேட்பவர்கள் ஏமாறிப்போவார்கள்.\n173 ஆகவே நான் மூலத்தையே அக்ஷரம் அக்ஷரமாக மேற்கோளாக வடிக்கிறேன். கேட்பவர்களும் மூலத்தின் தூய்மையான உபதேசத்தை அறிந்துகொண்டு மனம் மகிழலாம்.\n174 மனம் ஏற்கெனவே ராமநாமத்தின்மீது ஒருமுகப்படவேண்டும் என்று நிச்சயம் செய்துவிட்டது. இந் நிச்சயத்தைச் செயல்படுத்திய உடனே, இப் பாட்டி­ருந்து ஊர்ஜிதமும் கிடைத்தது.\n175 இதன் விளைவாக, கருணாமூர்த்தியான ஸமர்த்த ஸாயீ என்னுடைய தீர்மானம் என்னும் நாற்றின்மீது இப்பாட்டு என்னும் நீரைத் தெளிக்கிறாரோ என்று தோன்றியது.\n176 தம்பூராவை ஏந்தி, மசூதியின் முற்றத்தில் ஸாயீநாதருக்கு எதிராக நின்றுகொண்டு ஔரங்காபாத்கர் உச்சஸ்தாயியில் பாடிக்கொண் டிருந்தபோது கேட்டேன்.\n177 ஔரங்காபாத்கர் பாபா பக்தர்; என்னைப் போலவே பாபாவிடம் அனுரக்தி (மிகுந்த அன்பு) கொண்டவர். எவ்வளவோ பாட்டுகள் பாடாந்தரமாகத் தெரிந்த இவர், இந்த நேரத்தில் இந்தப் பாட்டைப் பாடவேண்டுமென்று எவ்வாறு உணர்வூட்டப்பட்டார்\n178 என்னுடைய மனத்தில் நான் என்ன தீர்மானம் செய்துகொண்டேன் என்பது யாருக்குமே தெரியாத நிலையில், அவர் இந்த நேரத்தில் இக் குறிப்பிட்ட பாட்டை ஏன் பாடவேண்டும் பாபா எவ்வாறு நூலை இழுக்கிறாரோ, அவ்வாறே நாம் உள்ளுணர்வு பெறுகிறோம்õ\n179 நாமெல்லாரும் பொம்மைகளே; ஸாயீமாதாவே பொம்மலாட்டத்தின் ஸூத்ரதாரி. ஒரு வார்த்தையும் பேசாமலேயே, உபாஸனை செய்யவேண்டிய முறையை என் கைகளில் அளித்துவிட்டார்.\n180 என்னுடைய மனத்தின் ஆழமான எண்ணங்கள் பாபாவின் மனத்தில் பிரதிப­த்தன போலும்õ இந்த வழியில் எனக்குப் பிரத்யக்ஷமாகவும் நிச்சயமாகவும் ஓர் அனுபவத்தை அளித்துவிட்டார்.\n181 ஞானிகளும் மதகுருமார்களும் விளக்கியவாறு, நாமத்தின் மஹிமைதான் என்னேõ என்னைப் போன்ற ஒரு பாமரன் மேற்கொண்டு என்ன விளக்க முடியும் நாமத்தின் மூலமாகத்தான் ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியும்.\n182 'ராமஃ என்னும் இரண்டெழுத்துச் சொல் தலைகீழாகத் திருப்பப்பட்டு, (மரா) ஜபம் செய்யப்பட்டதாலேயே, வேடனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனுமாகியவன், வால்மீகி என்று பெயர் பெற்ற ரிஷி நிலைக்கு உயர்த்தப்பட்டான். தான் பாடியதெல்லாம் உண்மையாக நிகழும் வாக்குஸித்தியையும் பெற்றான்.\n183 'மராஃ 'மராஃ என்று 'ராமஃ என்னும் நாமத்தைத் தலைகீழாக ஜபித்த அவருடைய நாவை ஸ்ரீராமர் ஆசீர்வதித்தார். ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன்னமேயே அவருடைய வாழ்க்கை வரலாற்றை வால்மீகி எழுதிவிட்டார்õ\n184 ராமநாமம் ஒழுக்கம் தவறியவர்களையும் கரையேற்றுகிறது. ராமநாமம் அபரிமிதமான நன்மைகளை அளிக்கிறது. ராமநாமம் பேதமில்லாத வழிபாடு. ராமநாமம் பிரம்மத்தையடையும் வழி.\n185 ராமநாமத்தை இடைவிடாது ஜபிப்பதால், ஜனனமரணச் சுழ­­ருந்து விடுதலை கிடைக்கிறது. ராமநாமத்தை அடிக்கடி உச்சரித்துவந்தால், கோடிவகையில் நன்மை ஏற்படுகிறது.\n186 ராமநாமத்தைக் கர்ஜனை செய்தால், மஹாவிஷ்ணுவின் ஸுதர்சனச் சக்கரம் தோன்றி, கோடி விக்கினங்களை அழிக்கிறது. இதுவே தீனர்களை ஸம்ரக்ஷணம் (நன்கு ரட்சித்தல்) செய்யும் நாமம்.\n187 போதனை செய்வதற்கு ஸாயீநாதருக்குக் குறிப்பிட்ட இடமோ காலமோ தேவைப்படவில்லை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் உபதேசங்கள் ஸஹஜமாகவே வெளிவந்தன.\n188 செவிமடுப்பவர்களேõ இது சம்பந்தமாக ஒரு சுவாரஸ்யமான காதையைக் கவனத்துடன் கேளுங்கள். இக் காதை, ஸாயீ எங்கும் நிறைந்திருப்பதையும் அவருடைய தயையையும் வெளிக்காட்டும்.\n189 ஒருமுறை, சிரேஷ்டமான (சிறந்த) பக்தரொருவர் வேறொரு மனிதரைப்பற்றிப் பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமரிசித்து நிந்தை செய்தார்.\n190 மூன்றாமவருடைய நற்குணங்கள் மறந்துபோயின; நிந்தையே பிரவாஹமாக பக்தருடைய வாயி­ருந்து வெளிவந்தது. ஸம்பாஷணையின் முக்கிய விஷயம் அழிந்துபோய், வசையும் நிந்தையுமே கொந்தளித்தன.\n191 தக்க காரணத்தால் ஒருவருடைய நடத்தை இழிவானதாகக் கருதப்பட்டால், அவரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியதே நியாயம்; திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்படவேண்டும். புறங்கூறல் செய்யலாகாது.\n192 'எவரையும் நிந்தனை செய்யக்கூடாதுஃ என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது.\n193 உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து, அங்கிருந்து மெதுவாக நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து ஸந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.\n194 மூவுலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப்போல ஓர் உபகாரியைக் காணமுடியாது. நிந்தை செய்யப்படுபவனுக்கு அவன் பரம மங்களத்தைச் செய்கிறான்.\n195 சிலர் அழுக்கை நீக்குவதற்குப் புங்கங்கொட்டையை உபயோகிக்கின்றனர். சிலர் சவர்க்காரம் (சோப்பு) போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர். சிலர் சுத்தமான நிர்மலமான நீரை உபயோகிக்கின்றனர். நிந்தை செய்பவன் தன்னுடைய நாக்கை உபயோகிக்கிறான்õ\n196 நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்குரியவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களுடைய மனத்தை வீழ்ச்சியடையச் செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பரோபகாரத்தை வர்ணிக்க இயலாதுõ\n197 நிந்தையென்ற பெயரில் ஒவ்வொரு படியிலும் நம்முடைய தோஷங்களைத் தெரிவித்து, எதிர்காலத்தில் விளையக்கூடிய அநேக அனர்த்தங்களை (கெடுதல்களை) வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தை நான் எவ்விதம் போற்றுவேன்\n198 ஞானிகளாலும் ஸாதுக்களாலும் பலவிதமாகப் போற்றப்பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நான் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.\n199 இந்த நிந்தையைக் கேட்டுக்கொண் டிருந்தவர்கள் வெறுப்படைந்தனர். நிந்தைசெய்தவர் காலைக்கடன்களைக் கழிப்பதற்காக ஓடைக்குச் சென்றார். பக்தர்களின் கூட்டம் பாபாவை தரிசிக்க மசூதிக்குச் சென்றுவிட்டது.\n200 பாபா பரிபூரணமான அந்தர்ஞானியானதால் தம் பக்தர்களுக்குச் சரியான நேரத்தில் போதனை செய்வார். சிறிதுநேரம் கழித்து, அவர் விளைவித்த சம்பவத்தைப்பற்றிக் கேளுங்கள்.\n201 லெண்டிக்கு பக்தகோஷ்டியுடன் சென்றபோது, பாபா நிந்தை செய்த பக்தரைப்பற்றி விசாரித்தார். அவர் காலைக்கடன்களை முடிப்பதற்கு ஓடைக்குச் சென்றிருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள்.\n202 தம்முடைய காரியக்கிரமங்களை முடித்துக்கொண்டு பாபா திரும்பினார். நிந்தை செய்த பக்தரும் ஓடையி­ருந்து வீடு நோக்கிக் கிளம்பினார்.\n203 இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை பயபக்தியுடன் நீங்கள் கேட்கும்படி நான் கைகூப்பி வேண்டுகிறேன்.\n204 அவ்விடத்திலேயே ஒரு காம்பவுண்டு வே­க்கருகில் கிராமத்தின் பன்றியொன்று யதேஷ்டமாக மலத்தைச் சுவைத்துத் தின்றுகொண் டிருந்தது. பாபா தம்முடைய கையால் அப்பன்றியைச் சுட்டிக்காட்டினார்.\n205 ''அந்த நாக்கு எவ்விதமாக பொதுஜனங்கள் கழித்த மலத்தைச் சுவைத்தும் ரஸித்தும் சாப்பிட்டுக்கொண் டிருக்கிறது என்று பார். தன் பந்துக்களையும் உறுமலால் விரட்டிவிட்டு தன் பெரும்பசியைத் தணித்துக்கொண் டிருக்கிறது.--\n206 ''பல சுகிருதங்களைச் (நற்செயல்களைச்) செய்ததால் தனக்குக் கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தன்னுடைய நாசத்திற்கே ��ழிகோலும் மனிதனுக்கு இந்த சிர்டீ என்ன ஸந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்\n207 பாபா இந்த தொனியிலேயே பிரஸங்கம் செய்துகொண்டுபோனார். நிந்தை செய்த மனிதருக்குள்ளே தேள் கொட்டியது. காலையில் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. பாபாவின் வார்த்தைகள் அவருடைய இதயத்தைப் பிளந்தனõ\n208 இவ்வாறாக, பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கேற்றவாறு பிரஸங்கரூபமாக போதனையளித்தார். இந்த போதனையின் ஸாரத்தை மனத்தில் கவனத்துடன் ஏற்றிக்கொண்டால், ஆன்மீக முன்னேற்றம் தூரத்திலா இருக்கிறது\n209 'இறைவனின் அருள் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் நான் அனைத்தையும் பெறுவேன்ஃ என்னும் பழமொழி ஸந்தேஹமில்லாமல் உண்மையே. ஆனால், அது உணவுக்கும் உடைக்கும் மட்டுந்தான் பொருந்தும்.\n210 ஆன்மீக சம்பந்தமான விஷயங்களில் இந்த விதியைப் பொருத்த முயல்பவன் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஏமாறிப்போவான். 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.ஃ இது பாபாவின் விலைமதிக்கமுடியாத உபதேசம்.\n211 பாபாவின் திருவாய்மொழியைக் கேட்கக் கேட்க, கேட்பவரை அது மேலும் மேலும் ஆனந்தத்தால் ஊஞ்சலாடச் செய்கிறது. பக்தியுடனும் விசுவாசத்துடனும், மண் செழுமையாகவும் தளர்வாகவும் இருப்பின் வேர்கள் ஆழமாகச் சென்று பாய்கின்றன.\n212 ''நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும் இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும்-- எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லேன். ஒளியுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்திருக்கிறேன். --\n213 ''மூன்றரை முழம் உயரமுள்ள இம் மனிதக்கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன்.--\n214 ''என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாகத் தொழுபவன் இரண்டென்னும் மாயையை வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான். --\n215 ''வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்றுவிடலாம். கடல், அலைகளைப் பிரிந்துவிடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னி­ருந்து வேறுபடமாட்டான்.--\n216 ''ஜனனமரணச் சுழ­­ருந்து நிச்சயமாக விட��படவேண்டுமென்று உறுதியாக நினைப்பவன், தர்மசாஸ்திர விதிகளின்படி வாழ்க்கை நடத்தப் பிரயத்தனம் செய்யவேண்டும். எப்பொழுதும் தனக்குள் அடங்கிய மனத்தினனாக இருக்கவேண்டும்.--\n217 ''பிறர் மனத்தைப் புண்படுத்தவோ தாக்கவோகூடிய சொற்களைப் பேசக்கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக்கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாகக்கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.--\n218 ''உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் ஸமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேஹத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றிக் கவலைப்படமாட்டான். அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.--\n219 ''எவனொருவன் வேறொன்றிலும் நாட்டமில்லாது என்னையே வரித்து, என்னுடைய புண்ணிய கதைகளைக் கேட்டுக்கொண்டு, என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாதிருக்கின்றானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான்.ஃஃ\n220 'என்னுடைய நாமத்தைத் தியானம் செய்; என்னிடம் சரணடைந்துவிடுஃ என்று பாபா எல்லாரிடமும் திரும்பத் திரும்பச் சொன்னார். தம்மை யாரென்று தெரிந்து கொள்வதற்காகத் தம்முடைய கதைகளைக் கேட்டு அவற்றின்மீது சிந்திக்கச் சொன்னார்.\n221 சிலரை பகவந்நாமஸ்மரணம் செய்யச் சொன்னார். சிலரை பகவானுடைய லீலைகளைக் கேட்கச் சொன்னார். சிலரை பகவானுடைய பாதங்களுக்குப் பூஜை செய்யச் சொன்னார். இவ்வாறு அவர் பக்தரின் ஆன்மீகத் தகுதிக்கேற்றவாறு வெவ்வேறு விதிகளையும் வழிமுறைகளையும் நியமனம் செய்தார்.\n222 ஒருவரை அத்யாத்ம இராமாயணம் படிக்கச் சொன்னார். மற்றொருவரை சடங்கை முன்வைத்து ஞானேச்வரி படிக்கச் சொன்னார். வேறொருவரை ஹரிவரதம் படிக்கச் சொன்னார். இன்னொருவரை குருசரித்திரம் படிக்கச் சொன்னார்.\n223 ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச் சொன்னார். அச்சமயத்திலேயே அடுத்தவரை கண்டோபா (ஓட்ஹய்க்ர்க்ஷஹ) கோயிலுக்கு அனுப்பினார். வேறொருவர் மீதிருந்த அளப்பரிய அன்பினாலும் அக்கறையாலும் அவரை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் செய்யவைத்தார்.\n224 ஒருவர் 'ராம விஜயம்ஃ படிக்கும்படி உபதேசம் செய்யப்பட்டார். மற்றொருவருக்கு நாமத்தினுடைய மஹாத்மியமும் தியானத்தினுடைய முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. வேறொருவர் சாந்தோக்கிய உபநிஷதத்தையும் கீதாரஹஸ்யத்தையும்1 வ���சுவாசத்துடன் படித்து சுவாரசியத்தை அனுபவிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டார்.\n225 ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீக்ஷை2 அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. சிலருக்குப் பிரத்யக்ஷமாகவே (நேருக்கு நேர்) உபதேசம். சிலருக்கு திருஷ்டாந்தமாக (உருவகக் கதைகள் மூலமாக) உபதேசம். அவருடைய உபதேசப் புதினம் அபூர்வமானதுõ\n226 அனைத்து இனத்தினரும் ஜாதியினரும் அவரை தரிசனம் செய்ய ஓடிவந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் அவர் தோன்றினார்.\n227 அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும் கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளைக் காதுகளில்3 வைத்துக்கொண்டு இனி மதுவைத் தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேனென்றும் பிரமாணம் செய்தபின்னரே அவரை விடுதலை செய்தார்.\n228 க­யாண4 வீட்டுச் சுவரில் ஜோதிடர்கள் விஷ்ணு, சிவன், ஆகிய தெய்வங்களின் ஓவியங்களை வரைவதுபோல 'குருர் பிரம்மாஃ போன்ற மந்திரங்களை பக்தருக்காக அவருடைய கனவில் பாபா எழுதுவார்.\n229 யாராவது யோகாசனங்களையோ அல்லது ஹடயோகத்தின் மற்றப் பயிற்சிகளையோ திருட்டுத்தனமாகப் பழகினால், பாபாவுக்கு அது உள்ளுணர்வால் தெரிந்துவிடும்; சொல்லம்பினால் அதை அவருக்குத் தப்பாது தெரிவித்துவிடுவார்.\n230 முன்பின் தெரியாத ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, 'நீ சோளரொட்டியைத் தின்றுவிட்டுச் சும்மா இருக்கமாட்டாயா பொறுமையைக் கடைப்பிடிõஃ என்று கண்டனச் செய்தி சொல்லுவார்.\n231 யாரோ ஒருவருக்கு நேரிடையாக அதிகார தோரணையில் சொன்னார், ''நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி. ஓரிரு முறை சொல்­ப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம்.--\n232 ''எம்முடைய சொல்லைக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி.ஃஃ (பிறந்தவுடனே சிசுவின் தொப்புள் கொடியை அறுத்துவிடும் செய்கை இங்கு உபமானப்படுத்தப்படுகிறது.)\n233 ஸாயீபாபா பேரறிவு படைத்த மஹானுபாவர்; அவருடைய ஸாமர்த்தியமான செயல்களைப் பாமரனாகிய நான் எவ்வாறு வர்ணிக்க முடியும் சிலருக்கு அவர் ஞானத்தையும் துறவு மனப்பான்மையையும் அளித்தார்; சிலருக்கு நன்னெறியையும் பக்தியையும் அளித்தார்.\n234 சிலரை, பிறர் போற்றும் வகையில் உலக வாழ்க்கையை மங்களமாக நடத்துமாறு ஒழுங்குபடுத்தினார். இது விஷயமாகக் கதை கேட்பவர்களுக்கு ஒரு சுவையான நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லுகிறேன்.\n235 ஒருநாள் உச்சிவேளையில், எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணமாயியின் வீட்டுக்கருகில் பாபா வந்தார். பாபா மனத்துள் என்ன வைத்திருந்தாரோ தெரியவில்லை.\n236 அங்கே சிலர் அவருடன் இருந்தனர். பாபா அவர்களை ஏவினார், ''கொண்டுவா, உடனே ஓர் ஏணி கொண்டு வாõஃஃ அவர்களில் ஒருவர் உடனே சென்று ஓர் ஏணியைக் கொண்டுவந்து அங்கு வைத்தார்.\n237 பாபா அந்த ஏணியை வீட்டின்மீது சார்த்தித் தாமே கூரையின்மீது ஏறினார். அவர் மனத்தில் என்ன திட்டம் வைத்திருந்தார் என்பது எவருக்கும் தெரியாது.\n238 அந்த நேரத்தில் ஏணியானது வாமன் கோந்த்கருடைய வீட்டின்மேல் சார்த்தப்பட்டிருந்தது. ஸ்ரீ ஸாயி கிடுகிடுவென்று ஏணியில் ஏறிக் கூரையை அடைந்தார்.\n239 அங்கிருந்து, அவர் கோந்த்கரின் பக்கத்து வீடான ராதாகிருஷ்ண பாயியின் வீட்டுக் கூரைக்குச் சென்றார். அந்தக் கூரையையும் சடுதியில் கடந்தார். யாருக்கும் இந்த மர்மம் என்னவென்று புரியவில்லை.\n240 ஆனால், அந்த நாளில் ராதாகிருஷ்ணபாயி குளிர்காய்ச்சலால் நடுங்கிக்கொண்டு அவஸ்தைப் (துன்பப்) பட்டுக்கொண்டிருந்தாள்.\n241 பக்கத்துக்கொருவராக, இருவர் தாங்கினால்தான் பாபாவால் நடக்க முடியும். அவ்வளவு பலஹீனமானவருக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது\n242 உடனே பாபா கூரையின் மறுபக்கச் சார்ப்பில் இறங்கி, விளிம்பிற்கு வந்து, அதே ஏணியை அங்கே கொண்டுவரும்படி செய்தார். ஏணியை உபயோகித்துக் கீழே இறங்கிவிட்டார்.\n243 கால் பூமியில் பட்டவுடனே ஏணியின் சொந்தக்காரருக்குக் கணநேரமும் தாமதியாமல் இரண்டு ரூபாய் உடனடியாகக் கொடுத்தார்.\n244 அவர் செய்த வேலை இரண்டு இடங்களில் ஏணியைச் சார்த்தியதைத் தவிர வேறெதுவுமில்லை. அதற்கென்ன பாபா அவருக்கு அவ்வளவு தாராளமாகப் பணம் கொடுத்தார்\n245 இயல்பாகவே மக்கள் ஆவலுற்றனர். ஒருவர் சொன்னார், ''ஏணியின் சொந்தக்காரருக்கு இவ்வளவு பணம் ஏன் கொடுத்தீர்கள் என்று பாபாவைக் கேளுங்கள்.ஃஃ\n246 அவர்களிலொருவர் தைரியம்கொண்டு கேட்டார். பாபா பதிலுரைத்தார், ''சிறிதளவாயினும், யாருடைய உழைப்பையும் இலவசமாகப் பெற்றுக்\n247 ''யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கிக்கொள். ஆனால், அ���ர்களுடைய உழைப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்.ஃஃ\n248 இவ்வாறு பாபா செய்ததன் நோக்கமென்ன என்பது யாருக்குத் தெரியும் அது அவரொருவருக்குத்தான் தெரியும். ஞானிகளுடைய மனம் திறக்கமுடியாத பெட்டியன்றோõ\n249 அவருடைய திருவாய்மொழியே நமக்கு ஸகல ஆதாரமும். அவர் சொன்னபடி நடந்தால், தடங்கல்கள் ஏதுமின்றி வாழ்க்கை சுமுகமாக நடக்கிறது.\n250 அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது. வீட்டுவேலை செய்யும் ஒன்றுமறியாத சிறுமி ஒருத்தி, வேதத்தி­ருந்து எழுந்த, திகைக்கவைக்கும் ஸந்தேஹத்திற்கு விளக்கம் அளிக்கப்போகிறாள்õ\n251 தாஸகணு1 ஒரு தெய்வ அருள் பெற்ற ஹரிதாஸர் (கதாகீர்த்தனம் செய்பவர்). சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டியில் மொழிபெயர்த்து வழங்க அவர் விரும்பினார்.\n252 ஸாயீயினுடைய அருளால் அந்நூலை எழுதிமுடித்தார். ஆயினும் உபநிஷதத்தின் ரஹஸியமான அர்த்தம் தமக்குப் பிடிபடவில்லையோ என்ற ஸந்தேஹம் அவருக்கு இருந்தது. பாபா அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்துவைத்தார்\n253 சிர்டீயில் உட்கார்ந்துகொண்டே பாபா கூறினார், ''நீர் விலேபார்லேவுக்குச்2 செல்லும்போது, காகாவின் (ஹரிஸீதாராம் தீக்ஷிதரின்) வீட்டு வேலைக்காரி உம்முடைய ஸந்தேஹத்தைத் தீர்த்துவைப்பாள்.ஃஃ\n254 ஈசாவாஸ்ய உபநிஷதம் என்னும் தாமரையின்மீது, வாக்தேவதையாகிய ஸரஸ்வதி என்னும் வண்டு ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றிவரும். அத் தாமரையின் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிப்பதற்கு, செவிமடுப்பவர்கள் தங்களுடைய ஸாமர்த்தியத்தையெல்லாம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.\n255 ஆகவே, அது அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா.\n256 பந்த் ஹேமாட் ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.\nஎல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு. ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட. 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சர��த்திரம்ஃ என்னும் காவியத்தில். 'எனக்கு அநுக்கிரஹம்ஃ என்னும் பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்,\nஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8121:%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2020-07-11T07:54:37Z", "digest": "sha1:253DV3FJITWIRU7FZDC5V4S7CREAK66E", "length": 19459, "nlines": 134, "source_domain": "nidur.info", "title": "குடும்பத்தை இழந்தாலும் இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது இதய அமைதி!", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் குடும்பத்தை இழந்தாலும் இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது இதய அமைதி\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nகுடும்பத்தை இழந்தாலும் இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது இதய அமைதி\nகுடும்பத்தை இழந்தாலும் இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்தது இதய அமைதி\n\"முஸ்லிமான அந்த ஐரோப்பிய இளைஞரைச் சந்தித்ததிலிருந்து என் இதயத்திலிருந்த இறுக்கம் விலகிச் சென்றதை உணர்ந்தேன்.\nநானும் என் தோழிகளும், அவரும் அவருடைய தோழர்களுமாக ஒன்றாகவே கூடியிருப்போம். ஆனால், எனக்குக் கிடைத்த பெரும் பேறு, என் தோழிகளுக்கு கிடைக்கவில்லை\nமுன்பு நானும் அவர்களைப் போல் ஆடல், பாடல், விளையாட்டு, நீச்சல், ஸ்கேட்டிங், விடுமுறையை இன்பமாகக் கழிப்பது போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டுத்தான் வந்தேன்.\nஆனால், அந்த வாலிபர் என் வாழ்வில் குறுக்கிட்டது முதல், (காதல் என்று நினைக்காதீர்கள்) என் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கிற்று\"\nஇவ்வாறு கூறும் பெண்மணி, முஸ்லிமான முன்னோடிகளுள் ஒருவர் ஜெர்மனியைச் சேர்ந்த இவர் 1934இல் பிறந்தபோது, அந்நாட்டின் மீது போர் மேகம் சூழ்ந்து இருந்தது ஜெர்மனியைச் சேர்ந்த இவர் 1934இல் பிறந்தபோது, அந்நாட்டின் மீது போர் மேகம் சூழ்ந்து இருந்தது இவரது சிறுமிப் பருவத்தில் உயிர் வாழ்வதே உறுதியற்றதாக இருந்தது இவரது சிறுமிப் பருவ���்தில் உயிர் வாழ்வதே உறுதியற்றதாக இருந்தது இவருடைய தாய், இவருக்குத் தந்தை என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் எப்போதாவது ஒருநாள் திடீரென்று வீட்டுக்கு வருவார், சிறிதே நேரத்தில் அழைப்பொலி கேட்டுப் போர்ப் பணிக்குப் புறப்பட்டு விடுவார்\nதாயின் பணியோ, போர் வீரர்களுக்குக் கம்பளித் தொப்பியும் கையுறையும் பின்னுவது. அடிக்கடி குண்டு வெடிக்கும் பேரொலி கேட்டு அதிர்ந்து போவாள் அச்சிறுமி\nஅவரது வீட்டுகு அருகில் இருந்த ஒரு பெரிய மாளிகை, போரில் காயம் பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. இவ்வாறு, உறுதியற்ற தன் இளமைக் காலம் பற்றி விவரிக்கிறார் சகோதரி ஃபாத்திமா.\nபோர்க் காலச் சூழ்நிலையில் ஜெர்மனி தன் கடவுள் நம்பிக்கையை இழந்து, நாத்திக நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்நாட்டிலிருந்த கிறிஸ்தவர்கள் தம் திருச்சபையைச் சார்ந்திருப்பதை இயலாத ஒன்றாகக் கருதினர். அதனால் அக் காலகட்டத்தில் நிறையப் பேர் திருச்சபையிலிருந்து வெளியேறுவதை ஒரு பொழுது போக்காகவே கொண்டிருந்தனர்.\nமக்கள் பொதுவாகக் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக வெளியில் காட்டிக் கொண்டார்களே தவிர, உண்மையில் அவர்களின் வாழ்க்கை அதற்கு நேர் மாற்றமாயிருந்தது.\n\"நான் ஏழு வயதுச் சிறுமியாக இருந்தபோது, என் நம்பிக்கைக்குரிய - என்னை விட வயதில் மூத்த தோழி ஒருத்தி, 'கடவுள் இல்லை' என்ற எண்ணத்தை என் இதயத்தில் விதைத்தாள், 'ஆம் கடவுள் என்ற படைப்பாளன் இருந்தால், என் குழந்தைப் பருவம் ஆதரவற்று அலைக் கழிக்கப்பட்டிருக்குமா' என்று சிந்தித்தேன். அந்த எண்ணமே அப்போது எனக்குச் சரியெனப்பட்டது. எனவே, என் இளமை முதல் உலகைக் கூடுதலாக நேசிக்கத் தொடங்கினேன்\" என்கிறார் ஃபாத்திமா ஹீரான்.\nஒரு விதமாகப் போர் ஓய்ந்தது. அந்தப் போரில் ஜெர்மனிக்குத் தோல்வி போர் நின்றவுடன் அவ்விளம் பெண்ணின் சிந்தனை, வியக்கத் தக்க வகையில் இறைவனைத் தேடுவதன் பக்கம் திரும்பிற்று. அத்தருணத்தில்தான் அந்த ஐரோப்பிய வாலிபரைச் சந்தித்தார் ஃபாத்திமா போர் நின்றவுடன் அவ்விளம் பெண்ணின் சிந்தனை, வியக்கத் தக்க வகையில் இறைவனைத் தேடுவதன் பக்கம் திரும்பிற்று. அத்தருணத்தில்தான் அந்த ஐரோப்பிய வாலிபரைச் சந்தித்தார் ஃபாத்திமா கிறிஸ்தவ மதப் பிரிவுகளில் கிடைக்காத கடவுளை அந்த வாலிபர் மூலமே கண்டு கொண்டார்\n\"அவரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே, அவருடைய அமைதியான தோற்றத்தையும் ஆன்மிகமான அணுகுமுறையையும் கண்டு, அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டேன் அவர் கூறிய மறுமொழி என்னை வியப்பில் ஆழ்த்திற்று\n\" இவ்வாறு அமைதியாகக் கூறிய அந்த இளைஞர், அமைதியான - அழகான புன்முறுவல் ஒன்றை உதிர்ந்தார்.\nஃபாத்திமா ஹீரன் கூறுகின்றார் \" \"என்னுள் - என் இதயத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஏதோ ஒரு மாற்றம் ஏற்படத் தொடங்கிற்று. அந்த மாற்றத்துடனே என் சிறுமிப் பருவத்தில் கதை கேட்பதுபோல், என் காதையும் கவனத்தையும் அந்த இளைஞரின் பக்கம் திருப்பினேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர் தொடர்ந்து விளக்கினார்\"\nமனிதன் முதற்கொண்ட படைப்பினங்கள் அனைத்தும் வல்லமையுள்ள அல்லாஹ் என்ற இறைவன் ஒருவனுக்கே கட்டுப்பட்டவை. அதனால், அவையனைத்தும் இஸ்லாமிய இயற்கைத் தன்மையிலேயே இருக்கின்றன. அவற்றின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. அப்படிக் கட்டுப்படாவிட்டால், அவற்றுக்கு இன்றியமையாமல் தேவைப்படும், பொருள்களும் தன்மைகளும் இல்லாமல் போய்விடும்.\nஅறிவுக்கு இயைந்த அருமையான விளக்கம் இஸ்லாத்தைப் பற்றி ஜெர்மன் மொழியில் நான் அதுவரை படித்த நூல்களெல்லாம் காழ்ப்பு உணர்வுடன் எழுதப் பட்டவை. இஸ்லாத்தைப் பற்றி உண்மையான நூல், அந்த இளைஞரின் உருவில் என் முன் நின்று கொண்டிருக்கிறது என்று உணரத் தொடங்கினேன்.\n அந்த இளைஞரே பிற்காலத்தில் என் கணவரானார் என் கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி விளக்கம் கேட்பேன். சளைக்காமல் விளக்கம் கூறுவார். சில மாதங்களில் நான் இஸ்லாத்தை ஏற்கும் பக்குவத்தை அடைந்தேன், நான் வாசித்தபயனுள்ள நூல்களுள் குறிப்பிடத்தக்கது, அறிஞர் அஸத் எழுதிய \"The Road to Mecca\" என்ற நூலாகும். அதிலிருந்து ஏராளமான தகவல்களை அறிந்து கொண்டேன்.\n\"இஸ்லாமியக் கடமைகளுள் முதலாவதாக நான் பழகிக் கொண்டது தொழுகையாகும். நான் தொழுதுவது, என் பெற்றோருக்குத் தெரியாமல், இரகசியமாகத்தான் 1959ஆம் ஆண்டு நோன்பு மாதத்தில் நோன்பு நோற்கத் தொடங்கினேன். இறைவனுக்காகவே கலப்பற்ற எண்ணத்துடன் செய்யும் எந்தச் செயலும் பாரமாகத் தோன்றாது\"\nஅவ்வாண்டே முறையாக 'ஷஹாதா' மொழிந்து, இஸ்லாமிய அறநெறியில் அடியெடுத்து வைத்தார் ஃபாத்திமா ஹீரன். அதன் பின்னர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இஸ்லாமிய நடைமுறையுடன், அடையாளத்துடன், கொள்கையுடன் வாழ்வது அவர்களுக்கு இயலாததாகப்பட்டது. அவருடைய கணவர் பணியாற்றிய அலுவலகத்தில் நடுப்பகல் (லுஹர்) தொழுகைக்காக 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதற்கு அவருடைய மேல் அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை அது போன்றே ஃபாத்திமாவும் முழு ஹிஜாபுடன் தனது அலுவலகத்தில் பணியாற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது அது போன்றே ஃபாத்திமாவும் முழு ஹிஜாபுடன் தனது அலுவலகத்தில் பணியாற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது எனவே, கணவனும் மனைவியும் பொறுமையுடன் தாம் சம்பாதித்த பணத்திலிருந்து சேமிக்கத் தொடங்கினர். அவர்களின் நோக்கம், போதுமான பணம் சேர்ந்ததும், ஏதேனும் இஸ்லாமிய நாட்டுக்கு புலம் பெயர்ந்து சென்று விடுவதாக இருந்தது.\nஅந்த நாட்களில் அவர்களுக்குப் பாக்கிஸ்தான் என்ற முஸ்லிம் நாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததால், பாக்கிஸ்தானில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள், எண்ணியதற்கேற்ப, பணியமர்வும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வசிக்கத் தொடங்கினார்கள்.\n என்னருமைத் தாயையும் தந்தையையும் தங்கையையும் சகோதரர்களையும் அங்கே ஜெர்மனியில் விட்டுவிட்டு வந்தேன். நாங்கள் ஒரு பாசமுள்ள குடும்பமாக வாழ்ந்து வந்தோம் அச்சூழலை விட்டு வந்தது இழப்புத் தான் அச்சூழலை விட்டு வந்தது இழப்புத் தான் ஆனால், எனக்கு இதய அமைதியைத் தந்த இஸ்லாத்தை அடையாதிருந்தால், அது பேரிழப்பல்லவா ஆனால், எனக்கு இதய அமைதியைத் தந்த இஸ்லாத்தை அடையாதிருந்தால், அது பேரிழப்பல்லவா இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்த இதய அமைதி, என் குடும்பத்தை இழந்ததற்கு ஈடாயிற்று இஸ்லாத்தின் மூலம் எனக்குக் கிடைத்த இதய அமைதி, என் குடும்பத்தை இழந்ததற்கு ஈடாயிற்று இல்லையில்லை, அதைவிட மேலாகும்\" என்று கூறி, நம் இதயத்தைக் கவர்கிறார் சகோதரி ஃபாத்திமா ஹீரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2013/12/telengana-adultratedmilk-nailingontrees-chinaonechildpolicy.html", "date_download": "2020-07-11T08:00:48Z", "digest": "sha1:JQB2EOXTIHV46YZVPPDHMODJXMFPKW5T", "length": 64964, "nlines": 647, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : தெலங்கானாவும்,சைனாவும்,பசுமரத்தாணியும்,கலப்படப்பாலும் அரட்டை அகம் 4", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 8 டிசம்பர், 2013\nதெலங்கானாவும்,சைனாவும்,பசுமரத்தாணியும்,கலப்படப்பாலும் அரட்டை அகம் 4\n என்ன உன்னோட வழக்கம்போல பேசவே முடியல நம்ம அடுத்த குறும்படம் ப்ராஜெக்ட் ஷூட்டிங்ல பிஸியா\n நாம ஏப்ரல்ல முழு ஷூட்டிங்க் ப்ளான் பண்ணிருக்கோம்ல, குடந்தையூரார் கூட வரதா சொல்லிருக்கார்ல........ஆனா அப்ப ஸ்கூல் எல்லாம் லீவாகிடும். அதனால அந்த பார்ட் எல்லாம் இப்ப கொஞ்சம் எடுத்து வைச்சுகிட்டேன். நீ நேர்ல வரும்போது காமிக்கறேன். அப்புறம் எடிட் பண்ணிக்கலாம் தேவையானத. சரி சரி\nம்ம்ம்ம் நான் இல்லாம நீ ஏப்ரல்ல ஷூட்டிங்க் எல்லாம் செய்யக் கூடாது. சொல்லிட்டேன். நியூஸுக்கு வரேன் தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஆர்பாட்டம் ஆந்திராவுல. 48 மணி நேர பந்த். நோ பஸ். தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஆர்பாட்டம் ஆந்திராவுல. 48 மணி நேர பந்த். நோ பஸ். நோ ஆட்டோ ட்ரெய்னுக்கு கூட்டம் முட்டி மோதிச்சாம் ஜர்கண்டிய விட மோசமாயிருச்சாம். அதனால, திருப்பதிக்கு போனவங்க எல்லாம் அங்கேயே இருக்கும்படி ஆய்டிச்சு. அதுவும் நேத்து Dec.6 பாபர் மசூதி இடிப்பு தினம். பந்த் வேற. ஸோ ராணுவம் எல்லாம் வரவழைச்சு, உலகத்தையே ரக்ஷிக்கும் அந்த “ஜகத் ரக்ஷகனுக்கே” ராணுவ ப்ரொடெக்ஷன் ஜர்கண்டிய விட மோசமாயிருச்சாம். அதனால, திருப்பதிக்கு போனவங்க எல்லாம் அங்கேயே இருக்கும்படி ஆய்டிச்சு. அதுவும் நேத்து Dec.6 பாபர் மசூதி இடிப்பு தினம். பந்த் வேற. ஸோ ராணுவம் எல்லாம் வரவழைச்சு, உலகத்தையே ரக்ஷிக்கும் அந்த “ஜகத் ரக்ஷகனுக்கே” ராணுவ ப்ரொடெக்ஷன் தமிழக அரசுக்கு பஸ் விட முடியாததுனால 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பு இருக்கலாமாம். இந்த நஷ்ட ஈட அந்த ஏழு மலையான் கொடுப்பாரா தமிழக அரசுக்கு பஸ் விட முடியாததுனால 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பு இருக்கலாமாம். இந்த நஷ்ட ஈட அந்த ஏழு மலை��ான் கொடுப்பாரா பெரிய லட்டுதான் நம்ம ஏழு கொண்டலவாடா, இங்க சென்னைல லட்டுக்காக காத்துக்கிட்டு இருக்கற மக்களுக்கு லட்டு கொடுத்து விடல. அல்வாதான் இந்த லட்டு நெஜமாவே ரொம்ப ஃபேமஸ்பா...ஏதாவது மாமாஸ், மாமிஸ் “நேக்கு சுகர், பி.பி. இருக்கு லட்டு எல்லாம் வேண்டாம்”னு சொன்னாங்கனு வையி, உடனே ஏழு கொண்டலவாடா ஃபேன்ஸ், “எல்லாம் அந்த ஏழு மலையான் பாத்துப்பன் இந்த லட்டு நெஜமாவே ரொம்ப ஃபேமஸ்பா...ஏதாவது மாமாஸ், மாமிஸ் “நேக்கு சுகர், பி.பி. இருக்கு லட்டு எல்லாம் வேண்டாம்”னு சொன்னாங்கனு வையி, உடனே ஏழு கொண்டலவாடா ஃபேன்ஸ், “எல்லாம் அந்த ஏழு மலையான் பாத்துப்பன் இந்த லட்ட அவன் மருந்தா நினைச்சு சாப்பிடுங்கோ. அப்புறம் சுகராவது, பி.பி. யாவது இந்த லட்ட அவன் மருந்தா நினைச்சு சாப்பிடுங்கோ. அப்புறம் சுகராவது, பி.பி. யாவது ஒரு மண்ணும் எட்டிப்பாக்காது” னு சொல்லி, சின்ன துண்டா கொடுப்பாங்கனு நினைக்காத...அரை லட்ட திணிப்பாங்க......... சரி, உன் நியூஸ் என்ன\nஅது அவங்க இஷ்டம், சுதந்திரம். லட்டு தானே அங்க சைனாவுல பாரு குழந்தை பெத்துக்க கூட சுதந்திரம் இல்ல ஒரு ware house ல வேலை செய்யற ஒரு பொண்ணு 2 வதா குழந்தை பெத்துக்கிட்டதுக்கு அவங்களுக்கு fine எவ்வளவு தெரியுமா ஒரு ware house ல வேலை செய்யற ஒரு பொண்ணு 2 வதா குழந்தை பெத்துக்கிட்டதுக்கு அவங்களுக்கு fine எவ்வளவு தெரியுமா 3 லட்சத்து 33 ஆயிரம் இவான். அதாவது நம்மூர் கணக்குல 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். அந்தக் குழந்தைய சைனா அரசு அங்கீகரிக்காதாம். அது Black child ஆம். அதனால, அதற்கு எந்த சலுகைகளும் கிடையாதாம். இப்படி 1 கோடியே 30 லட்சம் Black குழந்தைகள் இருக்காங்களாம். அந்த அம்மா தன் கிட்னியை கூட வித்துரலாம்னு பார்த்தாங்களாம். ஆனா, அவங்க மூத்த பையன் எதிர்ப்பு தெரிவிச்சதுனால முடியலயாம். அதே சமயம் பணக்காரங்க ஏராளமான குழந்தைகளைப் பெத்துக்கறத க்ரெடிட்டாக நினைக்கிறாங்களாம். இயக்குனர் ஷாங்க் இவோம்முக்கு 7 குழந்தைகளாம் (2/3 மனைவிகள் மூலம்). அவர் தனது 2 வது குழந்தைக்கு ஏற்கனவே ஃபைன் கட்டியிருக்காரு. ஆனா, மத்த குழந்தைகள் இருக்கறது இப்பதான் வெளில தெரிஞ்சு அவரு இப்ப 1000 கோடி ரூபாய் கட்டணுமாம்...கோர்ட்ல கேஸு........இப்படி குழந்தை பெத்துக்கறதுக்கு கூடவா சுதந்திரம் இல்லாம....சமூகத்துல அதிருப்தி வராதா 3 லட்சத்து 33 ஆயிரம் இவான். அதாவது நம்மூர் கணக்குல 33 ��ட்சத்து 60 ஆயிரம் ரூபாய். அந்தக் குழந்தைய சைனா அரசு அங்கீகரிக்காதாம். அது Black child ஆம். அதனால, அதற்கு எந்த சலுகைகளும் கிடையாதாம். இப்படி 1 கோடியே 30 லட்சம் Black குழந்தைகள் இருக்காங்களாம். அந்த அம்மா தன் கிட்னியை கூட வித்துரலாம்னு பார்த்தாங்களாம். ஆனா, அவங்க மூத்த பையன் எதிர்ப்பு தெரிவிச்சதுனால முடியலயாம். அதே சமயம் பணக்காரங்க ஏராளமான குழந்தைகளைப் பெத்துக்கறத க்ரெடிட்டாக நினைக்கிறாங்களாம். இயக்குனர் ஷாங்க் இவோம்முக்கு 7 குழந்தைகளாம் (2/3 மனைவிகள் மூலம்). அவர் தனது 2 வது குழந்தைக்கு ஏற்கனவே ஃபைன் கட்டியிருக்காரு. ஆனா, மத்த குழந்தைகள் இருக்கறது இப்பதான் வெளில தெரிஞ்சு அவரு இப்ப 1000 கோடி ரூபாய் கட்டணுமாம்...கோர்ட்ல கேஸு........இப்படி குழந்தை பெத்துக்கறதுக்கு கூடவா சுதந்திரம் இல்லாம....சமூகத்துல அதிருப்தி வராதா அப்படியெல்லாம் பார்க்கும் போது நம்ம இந்தியாவுல குழந்தை பெத்துக்கறதுல ரொம்பவே சுதந்திரம்தான்\nநீ சொல்றதும் சரிதான்.....ஆனா...ஒரு விஷயத்த இங்க சொல்லியே ஆகணும். சைனா மக்களை நினைக்கயில் பொறாமையா இருக்கு. நாட்டுக்காக இவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கறாங்களே..வரும் தலை முறை சந்தோஷமா வாழ அவங்க எடுக்கிற இந்த ரிஸ்க் பாராட்டுக்குறியதுதான்.....ஆனா இப்ப அந்த ஒரு குழந்தை சட்டம் தளர்த்தப்பட்டிருக்குனு வாசிச்சேன். அதப் பத்தி இப்ப பேசினா ஒரு பதிவாகிடும்...ஸோ.... வேற என்ன\nஇந்த படத்தப் பாருங்க irony\n நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்புறம் ஒரு நியூஸ். கேரளா ஹை கோர்ட், பச்சை மரத்துல ஆணி அடிச்சு அட்வர்டைஸ்மென்ட் போர்ட் மாட்டறது எல்லாம் சட்டவிரோதமானது. தண்டனைக்குறியதுனு செய்தி. அதுவும் யாரு கேஸ் போட்டுருக்காங்கனு நினைக்கிற எர்ணாகுளம், மூவட்டுபுழா St. Augustine's Girls Higher Secondary School மாணவிகள் தான். 2011 ல போட்டுருக்காங்க. இதோ, இப்ப கோர்ட் அந்த சின்னக் குழந்தைகளுக்கு இருக்கற பசுமை ஆர்வத்தை மறுக்க முடியாம இந்தச் சட்டம். Hats off to Students\nகலப்பட பால் இவங்கள என்ன செய்யலாம்\nரொம்ப நல்ல விஷயம்தான். அந்த மாணவிகளைக் கண்டிப்பா பாராட்டணும். பாராட்டப்பட வேண்டிய சட்டம்தான். அத ஒழுங்கா follow பண்ணின்னா சரிதான்.....இங்கயும் ஒரு சட்டம் வரப்போகுதாம்...... தமிழகத்துல தனியார் நிறுவனங்களின் பால்ல 33% கலப்படம், யூரியா, சைனா பௌடர், மைதா மாவெல்லாம் கலக்கற கொடூரமாம். பால்ல தண்ணீர் கலப்பாங்க......கொழுப்புச் சத்த நீக்கிட்டு அதுல கிழங்கு மாவு, மைதா மாவு, அரிசி மாவு கலக்கறாங்களாம். அப்புறம் சைனாவுலருந்து இறக்குமதி செய்யற வெள்ளை மாவை பால்ல கலக்கறாங்களாம். இது சென்னை புறநகர் பகுதில நடக்குதாம். இதை விடக் கொடுமை என்னனா பால் கெட்டியா இருக்கணும்னு 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் யூரியா கலக்கபடுதாம். இதனால, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுறாங்களாம். வயசானவங்களும்தான். டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி தடைபடுதல், நிமோனியா காய்ச்சல் போன்ற பாதிப்பாம். யூரியா கலக்கறதுனால சிறுனீரகம், கல்லீரல் பாதிப்பு, சில சமயம் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பு இருக்காம். அதனாலதான், நம்ம நம்பள்கி இங்க வந்தா பால் குடிக்க பயப்படறாரு. அப்புறம், நம்ம ஜோக்காளி பகவான்ஜி கூட ஏதோ வயிறு சரியில்லனு நம்பள்கிட்ட யோசனை கேட்டிருந்தாரு. ஒரு வேளை அவரு இந்த மாதிரி பால் ஏதாவது குடிச்சுருப்பாரோ ஆமாம் நீ என்னவோ குழந்தை பெத்துக்கறதுல சுதந்திரம் அப்படினு சொன்ன...என்ன சுதந்திரம் ஆமாம் நீ என்னவோ குழந்தை பெத்துக்கறதுல சுதந்திரம் அப்படினு சொன்ன...என்ன சுதந்திரம் குழந்தை பெத்துக்கறதுலயும். தில்லு முல்லு பண்ணறதுலயும்தான் சுதந்திரம் குழந்தை பெத்துக்கறதுலயும். தில்லு முல்லு பண்ணறதுலயும்தான் சுதந்திரம் பெத்தா மட்டும் போதுமா அந்தக் குழந்தைங்க ஒழுங்கா ஆரோக்கியமா வளர வேண்டாமா நோய் நொடி இல்லாம ம்ம்ம் என்னத்த சொல்றதுனு தெரில....ம்ம்ம் இதுலயும் ஒரு நல்ல விஷயம்....இத வாசிக்கறேன் கேளு\n.ம்ம்ம்ம் ஏதோ நல்லது நடந்தா சரிதான்......ஆமாம் நீ சொல்றது ரொம்ப கரெக்ட்டுதான்.சட்டம் எல்லாம் நம்மூர்ல enforce பண்ணறதுலதானே பிரச்சினை....இதுக்கெல்லாம் என்ன solutionனு தெரியாமதான் நாம எல்லாரும் தலைய பிச்சுக்கிட்டுருக்கோம்......சரி சரி...ரொம்பவே பேசிட்டோம்.........BSNL cut பண்ணற டைம் ஆயிடுச்சு....ஸோ...நாளைக்கு continue பண்ணலாம்...பை..பை..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம்பள்கி 8 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:26\nஇந்தியாவில்பல மாநிலங்களில் செய்த ஹோதனியில் 68% கலப்படம் என்று படித்தேன். பாலில் கலப்படம் செய்வது தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதே இது உண்மை என்றால் நல்ல விஷயம். கலப்படம் செய்வது தவறு என்று சொல்லிவிட்டு Devil's advocate -ஆ நானே ஒரு கேள��வி கேட்கிறேன்.\nதமிழ்நாட்டில் பிணவறையில் சுடுகாட்டில் கூட ஈவு இறக்கம் இல்லமால் லஞ்சம் வாங்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். அசிங்க அசிங்கமாக திட்டினான். அவன் கோபம் நியாமானது தான் இருந்தாலும் அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன்; அதையே உங்களுக்கும்..\nஅங்கு வேலை செய்பவன் பத்திர பதிவு ஆபிஸிலா போய் லஞ்சம் வாங்க முடியும். இல்லை regional transport office -ல் போய் லஞ்சம் வாங்கமுடியுமா. இல்லை பஸ்ஸில் சாராயக்கடையில் கொள்ளை அடிக்க முடியுமா. இல்லை பஸ்ஸில் சாராயக்கடையில் கொள்ளை அடிக்க முடியுமா அவனும் நம்ம பங்காளி தான் அவனும் நம்ம பங்காளி தான் அவன் அப்படித்தான் இருப்பான்.எங்கே ஒருவன் வேலை செய்கிறானோ அங்கு தான் லஞ்சம் வாங்கமுடியும். இது அடிப்படை. மேலும், லஞ்சம் வாங்குவதில் நல்ல லஞ்சம் கெட்ட லஞ்சம் என்று ஏதாவது இருக்கா அவன் அப்படித்தான் இருப்பான்.எங்கே ஒருவன் வேலை செய்கிறானோ அங்கு தான் லஞ்சம் வாங்கமுடியும். இது அடிப்படை. மேலும், லஞ்சம் வாங்குவதில் நல்ல லஞ்சம் கெட்ட லஞ்சம் என்று ஏதாவது இருக்கா இதற்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்.\nவோட்டுக்கு பணம் வாங்குவது தவறு இல்லை என்று நான் போட்ட பதிவின் தலைப்பை இப்படி கூட மாட்ட்றலாம்.\nபிணவறையில் சுடுகாட்டில் லஞ்சம் வாங்குவதில் தவறு இல்லை என்று...\nநீங்கள் சொல்லியிருக்கும் அந்த 63% வட மாநிலங்களில்-ஒடிஸா, உத்தர்ப்ரதேசம், மேற்குவங்கம்- இங்கு தமிழகத்தில் 33% தான் என்றாலும் குழந்தைகளுக்கு பாதிப்புதானே அது 1% ஆக இருந்தால் என்ன, 99% ஆக இருந்தால் என்ன அது 1% ஆக இருந்தால் என்ன, 99% ஆக இருந்தால் என்ன பாதிப்பு பாதிப்புதானே நீங்களே இங்கு வரும் போது பால் குடிக்க பயப்படத்தானே செய்கிறீர்கள்\nபிண்வறை, சுடுகாடு லஞ்சம் எல்லாம் பல வருடங்களாக நடந்து வருவதுதான். உங்கள் கேள்வி நியாயமானதுதான். சாக்கடையில் எந்த சாக்கடை நல்லது என்று சொல்லுவது போலத்தான். கோடானு கோடி மக்களின் பணத்தில், லஞ்சப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் படா படா திமிலங்களை விட்டுட்டு, அன்றாடங்காய்ச்சிகள் கை நீட்டினால் கேள்வி கேட்டுத் திட்டும் நம் சமூகம் அந்த படா திமிலங்களைக் கேள்வி கேட்குமா முடிகிறதா ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூபாய் 80-100, தக்காளி 45-50, பெரிய வெங்காயம் 50 என்று விலை வாசி எகிறும்போது, வறுமைக்கோட்டிற்குக் கீழு���், வறுமைக் கோட்டிலும், வறுமைக் கோட்டிற்கு சற்று மேலேயும் வாழும் மக்கள் என்ன செய்வார்கள் என்னதான் செய்ய முடியும் நம் நடுத்தர வர்கமும், அதற்கு மேலே உள்ள சமூகமும், பணக்கார சமூகமும் இருக்கிறதே படு கேவலமான சமூகம். வீட்டு வாசலுக்கே வரும் கைவண்டி, நடைபாதை வியாபாரிகளிடம்மும், செருப்புத் தைப்பவரிடமும், 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் பேரம் பேசும் சமூகம், fixed price, branded கடைகளில் ரூபாய் 50, 100, 500, 1000 கூடுதலாக்க் கொடுக்கத் தயங்கவே மாட்டார்கள் அதுவும் பெட்ரோலுக்குச் செலவழித்துச் சென்று. விலைவாசி எகிறும் சமயம் மக்களைக் கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் வோட்டு கேட்கும் சமயம் மட்டும் பணத்துடன் எட்டிப் பார்கிறார்களே அதுவும் பெட்ரோலுக்குச் செலவழித்துச் சென்று. விலைவாசி எகிறும் சமயம் மக்களைக் கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் வோட்டு கேட்கும் சமயம் மட்டும் பணத்துடன் எட்டிப் பார்கிறார்களே Rute cause for லஞ்சம் என்று ஆராயத் தொடங்கினால் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்வது போலத்தான் Rute cause for லஞ்சம் என்று ஆராயத் தொடங்கினால் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்வது போலத்தான் அத்தனைக்கு லஞ்சம் வேரூன்றி விட்டது. Vicious cycle என்று கூடச் சொல்லலாம். இந்த சமூகம் நம்மை விடக் கீழே இருப்பவர்களைத்தான் குற்றம் சாட்டி சாடுகிறது பெரிய மீன் சின்ன மீனை சாப்பிடுவ்து போல அத்தனைக்கு லஞ்சம் வேரூன்றி விட்டது. Vicious cycle என்று கூடச் சொல்லலாம். இந்த சமூகம் நம்மை விடக் கீழே இருப்பவர்களைத்தான் குற்றம் சாட்டி சாடுகிறது பெரிய மீன் சின்ன மீனை சாப்பிடுவ்து போல நம்மை விட மேலே உள்ளவர்களை அல்ல. எனவே நீங்கள் கூறுவது சரியே நம்மை விட மேலே உள்ளவர்களை அல்ல. எனவே நீங்கள் கூறுவது சரியே ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது கூட சரியோ என்று தோன்றி விடுகிறது. திமிங்கலங்களுக்கு அதைப் பற்றி என்னக் கவலை ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது கூட சரியோ என்று தோன்றி விடுகிறது. திமிங்கலங்களுக்கு அதைப் பற்றி என்னக் கவலை அவர்களுக்கு அரியணையைப் பற்றித்தானே எப்போதும் கவலை\nபெயரில்லா 8 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:16\nஅரசியலின் ஆழம் ரொம்ப தெரிந்து.... மிக அருமையாக எழுதியுள்ளிர்..நண்பா......மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nஎனது புதிய வலைப்பு உங்களை அன்புடன் வர���ேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com\n உங்கள் புதிய வலைப்பூ எங்கள் வலைப்பூவில் இணைந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து உங்கள் கவிதைகளுக்கு பின்னூட்டமும் அளித்து விட்டோம். காதல் கடிதங்கள் வாசிக்க முடியவில்லையே. காதல் கடிதங்கள் வாசிக்க முடியவில்லையே உங்கள் வலைபூவில் அதைக் காணவில்லையே உங்கள் வலைபூவில் அதைக் காணவில்லையே உங்கள் புதிய வலபூவையும் தொடர ஆரம்பித்துவிட்டோம் அதில் இணைந்தும் விட்டோம்\nதிண்டுக்கல் தனபாலன் 8 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:28\nபாலில் கலப்படம் செய்பவர்களுக்கு முதலில் \"வாயில் பால்\" ஊற்ற வேண்டும்...\nநம்பள்கி 8 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\nஅப்படியே அரசியில் கலப்படம் செய்பவர்களுக்கு வாய்க்கரிசி போடவேண்டும் என்றும் சொல்லாம்\nபெட்ரோலில் கலப்படம் செய்பவர்களை அதே பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்\n நாங்கள் என்ன சொல்லவேண்டும் என்று நினைத்தோமோ அதை அப்படியே நம்பள்கி பதிலாகக் கொடுத்துவிட்டார்.\nநம்பள்கி 8 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\nநான் கேள்வி கேட்பது யாரயையும் நோக்கி அல்ல மக்கள் சிந்தக்கனும் என்ற ஒரே காரணதிற்க்காக.\n விவாதம் என்று வந்தால் நன்றாகவே அலசி ஆராய்வார்கள்---அது சினிமாவைப் பொருத்தவரை தான் [கேவலமான] உண்மை\nஅதே சமயம் மற்ற விஷயங்களில் ஆராய்வது கம்மி---வெகு ஜனப் பத்திரிக்கை ௯(அவர்கள் அஜண்டா படி ] சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இது மாறவேண்டும்\nநீங்கள் கேட்ட கேள்விக்கு என் பின்னூட்டத்தில் பதில் கொடுத்து இருக்கிறேன் டைபாய்ட் மற்றும் பல நோய்கள் பற்றிய பதிவில். சென்று பார்க்கவும்.\nநீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் நம்பள்கி நம் எல்லா ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன நம் எல்லா ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன சினிமாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விஷயங்களில் சுத்தமாக இல்லை எனலாம். நல்ல விஷயங்களில் ஆராய்ச்சி என்பதே இல்லாததால் தானே நம் நாடு இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது சினிமாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விஷயங்களில் சுத்தமாக இல்லை எனலாம். நல்ல விஷயங்களில் ஆராய்ச்சி என்பதே இல்லாததால் தானே நம் நாடு இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்..இடுகையாகிவிடும் இதைப் பற்றிச் சொல்ல��க் கொண்டே போகலாம்..இடுகையாகிவிடும்\nஉங்கள் பின்னூட்டத்தில் சென்று பார்க்கிறேன் ரொம்ப நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ...\nஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூ...\nகொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்...\nவரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்\nஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிக...\nஅரட்டை அகம் 5 எங்கள் கதை...இது உங்களின் கதை.....தம...\nஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் த...\nஅருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேச...\nபொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்.....\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவது...\n.... சுய நினைவு இழந்தவன் பசி ...\nகிணற்றிலிருந்து புறப்பட்ட பூதம் Statue of unity க்...\nஇப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன\nயாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்...\nபாலக் குடிச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடிக் கண்மண...\nசட்டம் ஆண்களுக்கு ஒரு இருட்டறையா\nரயில் போகிறது : தேடலுக்கான ஆரம்பம்\nகுட்டிக்குஞ்சுலு ஊருக்குக் கிளம்பி விட்டது\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nசுவிஸில் Interlaken பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..\nஉனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 1\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nஆறறிவு பெற்ற மனிதர்களை விட ஐந்து அறிவு பெற்ற மிருகங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதோ\nகட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்\nநிலமும் நீரும் - கவிதை\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nஇனி எம்சிஏ (MCA) 2 ஆண்டுகள்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nஐந்தாம் நாள் - அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்\nமறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்\nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு - எனது உரைப் பதிவு\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதீதும் நன்று��் பிறர் தர வாரா...\nமை நேம் இஸ் பில்லா\nபாருக்குள்ளே நல்ல ஆப் இந்த வாட்ஸப் ஆப்\nசிருங்கேரி சாரதாம்பாள் கோயில் - நிறைவுப் பகுதி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\n(எங்க வீட்டுப்) பாரம்பரியச் சமையலில் பூரி, பாதாம் பாயச வகைகள்\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ..\nஇந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..\nதுர்கா மாதா - விமர்சனம்\nகொரோனா கொடுத்த புதிய வாய்ப்புகள்\nஅற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்\nஇராஜம்மாள் பாட்டி (1948 - 2020)\nகலைஞர் படைப்புலகம் - ஒலிப்புத்தகம்\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋\nகறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part 2.\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nந���ன்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nபரம ஏழை என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும் காணப்பட்டான் அவன். அவன் என்பதை விட அவனுக்கும் ஒரு பெயர் வைத்துக் கொள்வோமே. கதிரவன்\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (54)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (18)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/591371/amp", "date_download": "2020-07-11T09:15:32Z", "digest": "sha1:S7RSNJCAOFAKFHIBV2ZXEPCAO7MU6H4N", "length": 8501, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona to Assistant Health Officer | உதவி சுகாதார அலுவலருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\nஉதவி சுகாதார அலுவலருக்கு கொரோனா\nசென்னை: சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளில் கோடம்பாக்கம் மண்டல உதவி சுகாதார அலுவலர் ஈடுபட்டி��ுந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நடத்திய பரிசோதனையில் அவரது கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nவீரன் அழகுமுத்துகோன், நாவலர் நெடுஞ்செழியன் படங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை\nபாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2-ம் இடம்; முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 14-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்...\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருப்பதாக அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் நல்ல பலன்; தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு... சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி\nகட்ட பஞ்சாயத்து புகார் தொடர்பாக தர்மபுரி மாவட்ட காவல்நிலைய எஸ்.ஐ.க்கள் மீது வழக்கு\nசுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்கு விலக்கு தந்தால் நீதிமன்ற வழக்கை சந்திக்க நேரிடும் .: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 18,616 பேர்..அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,383 பேர் சிகிச்சை: சென்னை மாநகராட்சி தகவல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,29,353 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ 17,75,86,076 அபராதம் வசூல்\nசென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவதை மறு பரிசீலனை செய்க; மாநில அரசுக்கு அதிகாரம் தேவை...மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசென்னையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை\nசெமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை\nஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nஈரானில் சிக்கியிரு���்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக தலைமைச் செயலகம் இன்றும், நாளையும் மூடல்\nதிருத்தணி முருகன் கோயிலில் குரங்குகளுக்கு உணவு வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/06/6", "date_download": "2020-07-11T07:28:20Z", "digest": "sha1:JYJOQZ6DCAQ6M5LH2B2E2PE3QNBPVYWS", "length": 5275, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷால் பதிலளிக்க உத்தரவு!", "raw_content": "\nகாலை 7, சனி, 11 ஜூலை 2020\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷால் பதிலளிக்க உத்தரவு\nதென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசும் விஷாலும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவி காலம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித் துறை நியமித்து உத்தரவிட்டது.\nதனி அதிகாரியை நியமித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுடன், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.\nஇந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் நேற்று (ஜூன் 5) விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் பதவி காலம் முடிந்துவிட்டதால் சங்கத்தின் தேர்தலை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும் என முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து இரு வழக்கையும் ஒன்றாக இணைத்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதி, தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழகப் பத்திரப்பதிவுத் துறை செயலாளர், பத்திரப்பதிவுத் துறை தலைவர், சங்கத்���ைத் தற்போது நிர்வகிக்கும் தனி அதிகாரி, சங்கத் தலைவர் விஷால் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.\nஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு\nஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்\nடிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக\nசெந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்\nவியாழன், 6 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_108/038.%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-11T08:29:08Z", "digest": "sha1:KEQMATWFDGIUPB6JO34QIGR45PGETLXB", "length": 209781, "nlines": 2850, "source_domain": "ta.wikisource.org", "title": "திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/038.ஊறல்மலைக் குறமங்கை - விக்கிமூலம்", "raw_content": "திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/038.ஊறல்மலைக் குறமங்கை\n< திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108\nபிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவோங்கும் புகழ் போற்றும்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108\nஇயற்றியவர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் எம்.ஏ.பி.எட்\n✸017.கலியை வெல் உழிஞை மாலை\n039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்\n078.குரு திருவடி எழில் மணிமுடி\n098.மறலியை வெல் வருக்கக் கோவை\n✸100.கலியை வெல் வாகை மாலை\n✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.\n039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம் →\n1 38. குறத்திப் பாட்டு\n1.2.2.5 திருவருகை காணவந்த கூட்டம்\n1.2.2.6 பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் விஜயம்\n1.2.2.12 விஜயம் காண வந்தோர் உரை\n1.2.2.13 சண்முகவடிவு விஜயம் காண வருதல்\n1.2.2.31 தரிசனை கண்டு வியப்பு\n1.2.2.32 சண்முக வடிவின் நிலை\n1.2.2.38 சண்முகவடிவின் அன்னையின் ஐயம்\n1.2.2.39 தாய் சண்முகவடிவை வினவுதல்\n1.2.2.40 சண்முகவடிவு மறுமொழி கூறல்\n1.2.2.42 சண்முகவடிவின் தோழிகள் கூற்று\n1.2.2.43 தாய் வெறியாட்டு வேலனை அழைத்து வரல்\n1.2.2.47 குறமங்கையும் சண்முகவடிவும் உரையாடல்\n1.2.2.48 குறமங்கை தன் குலப் பெருமை கூறல்\n1.2.2.51 வரைகுவன் கேளு மம்மே\n1.2.2.57 சண்முகவடிவின் பெற்றோர் குறமங்கையை அழைத்தல்\n1.2.2.58 குறமங்கை சண்முகவடிவுடனும் பெற்றோருடனும் உரையாடல்\n1.2.2.59 குறமங்கை தெய்வத் திருவருட் பெருமைகளைச் செப்புதல்\n1.2.2.60 சண்முகவடிவும் பெற்றோரும் சாலை ஆண்டவர்களின் அங்கமாதல்\n1.2.2.62 சாலையம்பதியில் கண்ட காட்சிகள்\n1.2.2.63 சாலை ஆண்டவர்களை தோத்தரித்தல்\n1.2.2.64 குறமங்கைக்கு நன்றி கூறுதல்\n1.2.2.70 குறமகனும் குறமங்கையும் சந்தித்து உரையாடல்\n1.2.2.71 ஆண்டவர்கள் அகிலவலம் வந்த ஊர்கள்\n“குறவஞ்சி” என்பதைக் குறித்திப்பாட்டு என்றும் கூறுவர். குறத்தி குறி சொல்லும் மரபை உட்கொண்டு எழுந்த இந்த இலக்கியத்தில், தலைவர் ஒருவரது உலா, அதனைக் கண்ட ஒரு தலைவியின் காதல், அத்தலைவிக்குக் குறத்தி குறிசொல்லுதல், குறவன் குறத்திக் காதல் முதலிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வெண்பா, அகவல், விருத்தம் முதலிய பாக்களோடு சிந்து, கண்ணி முதலியனவும் விரவிய நாடகத் தமிழாக அமைந்தது இந்நூல். திரிகூட ராசப்ப கவிராயர் இயற்றிய குற்றாலக்குறவஞ்சியைப் பின்பற்றி இவ்விலக்கியம் இயற்றப்பெற்றது.\nஇறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும்\nதிறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே\n- பன்னிரு பாட்டியல் 335\n- பன்னிரு பாட்டியல் 218\nஎன் ஆத்ம காம நாயகராகிய பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் இந்நூலின் பாட்டுடைத் தலைவர். இந்நூலின் பெயரைச் சற்று மாற்றி ஊறல்மலைக் குற மங்கை என வழங்கியுள்ளேன்.\nஒருதனித் தலைமை முழுமுதற் பெருமான்\nவெருவிட நான்கு வேதமும் அருளி\nதிருபுரி மதில்சூழ் ஏழ்நிலை மாடத்\nவகுத்திடும் ஒன்பான் கோளமல் கடத்தும்\nஉடனிருந்து உளமகிழ்ந்து உயிர்பூ ரிக்க\nஎக்களித்தெம் பெருமானார் இயல் வேதங்கள்\nஇனிதிசையோ டின்பமிக ஓது வோரும்,\nபக்கநின்று கேட்போரும் பரமர் நாமம்\nபக்தியுடன் பரவசமாய் உரைக்கும் பேரும்\nதுக்கவுடல் துயர்நீங்கித் திருமிக் கோங்கத்\nதுரியநிலைப் பரிசுபதம் பெறுவர் காணே\nஉலகனைத்தும் ஆண்டாலென் உயர்வானில் பறந்தேகோள்\nஅனைத்திலுமே தன்னாட்சி நிறுவி னாலும்\nகலகமிடும் எமனமலைக் கடந்திடவும் கூடுவதோ\nகாசினியின் மாந்தர்களே கர்த்தர் எம்மான்\nஅலகில்விளை யாட்டுடையார் ஆண்டவர்மெய் சாலையண்ணல்\nஆருயிர்கள் உய்விக்கும் தயவால் நித்ய\nநலமருள்வார் நான்மறையின் தெளிவருள்வார் நல்வரங்கள்\nநல்கிடுவார் பெறவாரும் நாட்டி னீரே\nஅத்திபுரத் தாண்டருள்செய் அண்ணல்வரு கின்றார்\nஅனந்த��்குலத் தாதையெம தையர்வரு கின்றார்\nவித்துநா யகமெங்கள் மெய்யர்வரு கின்றார்\nவேதவே தாந்தமுதல் விமலர்வரு கின்றார்\nநித்தியமெய் வாழ்வருளும் நீதர்வரு கின்றார்\nநீதிநட வாதியர்மூ லழகர்வரு கின்றார்\nஎத்திசையும் மெய்வழியே இலங்கவரு கின்றார்\nஎக்காளம் எடுத்திசைத்தோம் இனிதறிமின் உலகீர்\nசத்தியமெய்ப் பிரம்மகுலத் தேவர்வரு கின்றார்\nசாதிகளின் கர்த்தர்தயை யருளவரு கின்றார்\nமுத்தியருள் முழுமுதல்வா னமுதர்வரு கின்றார்\nமுனியரசு தனிக்கருணை வழங்க வருகின்றார்\nசித்தமிசைக் குடிகொள்மெய்த் தெய்வம்வரு கின்றார்\nசாவாவ ரந்தருந்தே வாதிவரு கின்றார்\nஇத்தரையில் மெய்குண்டம் இலங்கவரு கின்றார்\nஎக்காளம் இசைக்கின்றோம் இனிதறிமின் உலகீர்\nவிந்தைமிகு கற்பகர்மெய் விளங்கவரு கின்றார்\nவிளம்புமத குலம்பேதம் வீயவரு கின்றார்\nஎந்தையருட் பெருஞ்ஜோதி இனியர்வரு கின்றார்\nஇன்பநடம் எம்முயிருட் புரியவரு கின்றார்\nகந்தருவ மணம்புரிந்த கணவர்வரு கின்றார்\nகனிந்தருள்பே ரின்பங்கொப் பளிக்கவரு கின்றார்\nதுந்துமியும் எக்காளம் தொடர்ந்திசைத்தோம் உலகீர்\nதுன்பமறும் இன்பமுறும் சுகம்பெறுவீர் உலகீர்\nஆதித்தாய் அருட்தந்தை ஆளவரு கின்றார்\nஅமுதர்குல குருதெய்வம் அழகர்வரு கின்றார்\nநீதியொரு திருமேனி நித்யர்வரு கின்றார்\nநினைவகலா துறையரசு நேயர்வரு கின்றார்\nமாதிறைசூல் மணிமறைமெய்ம் மொழியர்வரு கின்றார்\nமதிநிறைவா னமுதுகுமெய் வழியர்வரு கின்றார்\nபூதலத்தே கயிலையர்பொன் னரங்கர்வரு கின்றார்\nபொங்கியிசை எக்காளம் பூரித்தோம் உலகீர்\nசுத்தசிவ நன்மார்க்கர் தெய்வம்வரு கின்றார்\nதுலங்கமறை விளங்கஅருட் ஜோதிவரு கின்றார்\nவித்தில்லா வித்தெனும்மெய் வேந்தர்வரு கின்றார்\nவிண்ணரசு நீதிச்செங் கோலர்வரு கின்றார்\nநத்தியபேர்க் கின்பமருள் நாதர்வரு கின்றார்\nநாயகர் சாயுச்யபதம் நல்கவரு கின்றார்\nஉத்யோவ னச்சோலை ஓங்கவரு கின்றார்\nஉவந்திசைத்தோம் எக்காளம் உய்வடைவீர் உலகீர்\nகுருகுலமெய் வரதர்மணி கொண்டல்வரு கின்றார்\nகோடிகடந் தைஸ்வர்யகு பேரர்வரு கின்றார்\nபெருகுமதி யமுதநதி பொங்கவரு கின்றார்\nபோதமருள் வேதத்திரு மேனிவரு கின்றார்\nகருகவினை பவம்கடத்தும் கதியர்வரு கின்றார்\nகர்த்தாதி கர்த்தர்நமைக் காக்கவரு கின்றார்\nஅருணயந்த அனந்தர்குல ம��லங்கவரு கின்றார்\nஆர்ந்திசைத்தோம் எக்காளம் அகம்களிப்பீர் உலகீர்\nதில்லையமு தளித்தருள்செய் தென்னர்வரு கின்றார்\nதேசிகர்பொற் றாள்நடஞ்செய் தேவர்வரு கின்றார்\nஇல்லையெனா தனைத்தும் நமக்கீய வருகின்றார்\nஎன்சாமி எனதுதுரை இனிதுவரு கின்றார்\nதொல்லையெமன் துயர்கடத்தும் துணைவர்வரு கின்றார்\nதூயமறை நமக்கருளும் தூயர்வரு கின்றார்\nஎல்லைகடந் தின்பமுறு என்னருமைத் தோழி\nஎக்காளம் துந்துமிகள் எடுத்திசைத்தோம் உலகீர்\nஅல்லலறுத் தெனையாண்ட ஐயர்வரு கின்றார்\nஅன்புருவர் அருட்கடலென் அமுதர்வரு கின்றார்\nகொல்லெமனின் கொடுமைகெட கோமான்வரு கின்றார்\nகோதறுவா னிதியர்கரு வூலம்வரு கின்றார்\nமெல்லெனவந் திதயம்கொள்ளை கொண்டுவரு கின்றார்\nவேதாக மங்கள்புகழ் மெய்யர்வரு கின்றார்\nஇல்லையிவர்க் கீடிணையென் றெக்களித்துப் பொங்கி\nஎக்காளம் துந்துமியும் இசைக்கின்றோம் உலகீர்\nகரணாவஸ் தைதவிர்க்கும் கடவுள்வரு கின்றார்\nகதிநீரென் றோலமிடில் காக்கவரு கின்றார்\nமரணாவஸ் தைகெடுக்கு மாயன்வரு கின்றார்\nமாதவர்மெய் வழித்தெய்வம் வருகைதரு கின்றார்\nஅரன்அயன்மால் ஓருருவாய் ஆகிவரு கின்றார்\nஅளவில்மெய்ப் பதம்வழங்கும் அணியர்வரு கின்றார்\nசரணாக திக்குதயை தருகவரு கின்றார\nசிந்தைகனிந் தெக்காளம் சிறந்திசைத்தோம் உலகீர்\nஅறவாழி அந்தணரெம் அத்தன்வரு கின்றார்\nஅழிவில்நிதி அமுதமழை பொழியவரு கின்றார்\nஇறவாத வரமருள்செய் யிறைவர்வரு கின்றார்\nஇணையில்தபோ பலம்வழங்கும் இனியர்வரு கின்றார்\nபிறவாநெ றிக்கரசர் பெரியர்வரு கின்றார்\nபெம்மான்மெய் வழிதெய்வப் பிரபுவரு கின்றார்\nதுறவோர்தூ மதிமலரார் தேவர்வரு கின்றார்\nதுந்துமியும் எக்காளம் தொடர்ந்திசைத்தோம் உலகீர்\nபிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் விஜயம்\nவிஜயம் செய்தனரே - சாலை தெய்வம்\nவிஜயம் செய்தனர் விமலர் நாயகர்\nவியன் அரன்அரி விளை ஒருவுரு\nநிஜநிதி தர மனுவரம் பெற\nநிலமிசை எழில் குருதிரு மணி\nதினந்தரும் ஞானத் தனந்தரும் எங்கள்\nதேவதே வேசர் திருமிக வோங்கி\nமுக்கோடி தேவர்விண் ணிருந்து வாழ்த்திட\nமூவுல கோரும் வணங்கித் தொழுதிட\nஎக்காளம் துந்துமி இசைந்த சைந்திட\nஇன்னிசை வல்லார்கள் கீதமி சைத்திட\nசெக்கர்வா னென்னச்சி ரோமகு டம்புனை\nதேவர் அனந்தர்கள் தோத்திரம் பாடிட\nமக்கள் குழாம்கட லலையாய்���் பெருகிட\nவானாடர் வாருமென் றேவர வேற்றி\nதோரண மாலைகள் வீதிய லங்காரம்\nசந்திர வட்டக் குடைபிடிக்க அதைச்\nஇந்திரா திதேவர் வெண்கவரி வீச\nமந்திர மோதவும் வாழி ஜெயஜெய\nஎந்திர வள்ளலின் தரிசனை கண்டோர்கள்\nமத்தளம் பேரிகை நாதசுரம் குழல்\nஒத்துத்தா ளம்மணி கின்னரம் கிண்கிணி\nசித்தர்கள் முத்தர்கள் தேவர்கள் கர்த்தர்கள்\nஅத்தன்எங்கள் சாலை ஆண்டவர் ஆரெழில்\nமாண்டொழி மாந்தர் மனந்தெளிந் துய்ந்திட\nஈண்டிசைப் பண்கனி தேடுகூ டகத்தை\nதீண்டினும் சிந்தை களிப்புறும் வேதாந்தம்\nபாவாணர் வாழ்த்துக்கள் பாடி வரவேற்கப்\nமூவாமு தல்வர்முன் கும்மிகோ லாட்டங்கள்\nஆவாவென் றெல்லோரும் ஆர்வமுடன் நோக்க\nதேவாதி தேவர் திருநாமம் போற்றியே\nசிந்தை களித்தெல்லாம் வந்தனை செய்யவே\nஓமுத லாமந்ரம் யாவும் உருப்பெற்று\nமெய்வழி யாலிந்த வையகம் உய்ந்திட\nஐயர் தரிசனை கண்டு மகிழ்ந்திட்ட\nபொய்யருத்தம் சொல்லி மக்களை ஏய்த்திடும்\nவையக மீதினில் வஞ்சகம் செய்திடும்\nதம்மை யுணர்ந்து தலைவரைக் கண்டவர்\nஇம்மை மறுமைப் பயனடைந் தோமென\nசெம்மை நலஞ்சேரும் சாகாவ ரம்தாரும்\nஅம்மையப் பாகுரு தெய்வமே என்றேற்றி\nஆண்டவர் திருவடி நாடியே நிற்க\nசாகாவரம் ஒன்று உண்டோ என்போருக்கு\nஏகாப் பெருவெளிக் கேற்றிப் பேரின்பத்தை\nபோகாப் புனல்சாகாத் தலையும் வேகாக்காலும்\nகண்டோம் கண்டோம் எங்கள் கர்த்தாதி கர்த்தரைக்\nகொண்டோம் கொண்டோம்அருள் ஆரமுதம் வாழ்வின்\nபண்டே பழுத்த மறையோர் திருவுரு\nஅருள் வருகை கண்டு அன்பர்கள் ஆர்த்தல்\nசமரச வேத நாதரே வாழிய\nஇமையவர் கோனே ஜயஜய வாழிய\nஎம்முயிர் நாயக ஜயஜய வாழிய\nமெய்வழி நாமநன் நாதமே ஜயஜய\nமெய்வழி ஆண்டவர் திருவடி சரணம்\nஉய்வழி தந்தெமை ஆளுடை நாயக\nஒருதனி முதல்வா உத்தம சத்திய\nநீதிச் செங்கோல் வாழிய வருக\nநித்திய மாதவர் சத்திய தேவர்\nஆதி நாயக தேவதே வேசா\nஅந்நாட் டரசே ஜயஜய வாழிய\nநமதுநாற் காரண ராஜ நிலையே\nநமனிடர் கடத்தும் ராஜ ராஜரே\nஎமதித யங்கவர் கள்வரே ஜயஜய\nஇன்பவடி வந்தரு இறைவா ஜயஜய\nமெய்வழி ஆண்டவர் தேவ சன்னத\nமெய்வழி ஆண்டவர் திருக்குழாம் ஓங்க\nமெய்வழித் திருக்குலம் பரிசுத்த மாக\nமெய்வழி தெய்வமே முத்தி பூரணம்\nதென்னா டுடைய சிவனே போற்றி\nஎந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி\nஇந்நாட் டினிலே எமபடர் மாற்றும்\nஅந்நாட் டினுக்குவித் தெடுக்க வந்த\nஎன்னு��ி ருட்கலந் தினிக்கும் நாயக\nஇன்பநி லைவிளங் காதியே துணையாம்\nஒன்றே குலமாம் ஒன்றே இறைவன்\nஒருதனித் தலைவர் வருகைதந் தருள்வார்\nநன்றே மெய்வழி நானில மெங்கும்\nநாதா அருள்வீர் வரமே தருவீர்\nவிஜயம் காண வந்தோர் உரை\nகதிரோனோ என்னில் வெம்மைக் கதிர்வீச்சு இல்லை ஞானக்\nகதிரோனிக் காட்சிதரும் புதியோராய் வந்தார்\nமதிதானோ என்னில் அங்கு மதிகொள் களங்க மில்லை\nமதியோங்கு ஞானமாலி கதியுயிர்க் கென்பார்\nமதிசூடு சிவனோ என்னில் மாதொரு பாகத்தில்லை\nமணியார் ப்ரகாசவேத அணிபூண்டார் ஆனார்\nவிதிசெய்நான் முகனோ என்னில் ஒருதிருமுகமே கொண்டார்\nவினைஓர் தரிசனையில் பிணிபோலே நீங்கும்\nஅரிதானோ என்னில் மேனி கரியோனும் இல்லை பாலின்\nதரித்தார்மும் மூர்த்திகரம் விரித்தார்மெய் யோங்குவரம்\nபிரியார்நல் லாரைஎன்றும் தரியார் பொல்லாருள்\nமரியாவரம் மிக்கீயும் பெரியோர் உயிர்க்குத் தாயாம்\nசரியாம் மெய்ந்நிலை வாசிப்பரியேறும் தேவர்\nதுரியாதீதத்தில் ஓங்கும் திரியாமனத்தில் தேங்கும்\nதுணையாம் பவம்கடத்தும் புணையாகும் தெய்வம்\nஅருவமாம் தெய்வம்குரு உருவம்மெய் வழிவிண்டார்\nஅருட்செல்வம் வழங்கிய பொருளாளர் ஆனார்\nகருமுதல் கடந்தவள்ளல் காணில் உயிருள் துள்ளல்\nவருகும் கிருபைநிதி பெருகும் கருணை நதி\nகருகும் பவவினைகள் உருகும்இதயம் அன்பால்\nஒருதிரு தரிசனை இருவினை போக்கும் ⁠(28)\nஆரியர் கலைகள்நாதர் நேரியர் ஆயிரமாம்\nசூரியர் இணையில் மெய்ம்மைக் காரியர் இவரே\nசீரியர் செஞ்சொல்லாளர் பூரியர் காணா மாட்சி\nவாரிதி பொங்கும்மதிக் கூரினர் இவரே\nதூரிகை தொட்டெழுதா ஓவியம் சொல்லடங்காப்\nபாரில் நிகரில்லாத காவியம் இவரே\nபேரியல் பாரும்சிரத் தார்புனை மாதவர்காண்\nசண்முகவடிவு விஜயம் காண வருதல்\nகாஞ்சி நகர்ப்பட்டுச் சேலை - அஃதோர் சோலை - அதைக்\nகாஞ்சனை சண்முக வடிவாள் - இன்பவடிவாள் - இரு\nகண்களிரண்டுமே கயலே - காணில் மயலே - துஷ்டக்\nபெண்களிலே இவள் தங்கம் - எழில் அங்கம் - தீய\nகொவ்வை இதழ்மலர் வாயினாள் - அன்புத் தாயனாள் - இன்பக்\nகன்னித் தமிழ்க் கிவள் சேயனாள்\nதுவ்வெண் மதியெழில் முகமே - காணில்சுகமே - இவள்\nசிற்பி செதுக்காத சிலையே - இன்பநிலையே - இந்தச்\nபொற்புயர் சந்தனமேனி - தமிழ்த்தேனி - தேடும்\nஅழகு பொங்குவடி வுடைய நங்கையிவள்\nஅரம்பை ஊர்வசிக்கும் ரதிக்குமே இவளோர்\nபழகு செந��தமிழில் இலகு நூல்கள் பல\nபடித்த போதும் மனம் தடித்திடாத டக்கம்\nமெழுகு போலிளகு மென்மை அன்புடைய\nஒழுகு பண்புகளில் உயர்வு நேர்மைமிகு\nஉரையில் தெளிவும் மாசில் உணர்வில் நிறைவுடைய\nகள்ளமின்றிப் பழகன் பர்கட்கு நல்ல\nகபடு நோக்குடைய கசடர் தம்மைஎரி\nசெல்வி இன்னவளின் சிந்தை மெய்ம்மைவிழை\nஉள்ளம் இல்லறத்தில் ஒட்டிடாத தன்மை\nஉண்மை நேர்மை பெண்மை ஓங்கு நாற்குணமாம்\nஎள்ளும் ஈனர்தமை வெல்லும் வீரமிகு\nஇன்பம் பெற்று இறவாமை கொள்ளமுழு\nஆடவர்க்கு நிகர் பெண்களில்லை யெனில்\nஆன சீருரைகள் கூறிச் சான்றுபரி\nபாடு பக்திநெறி சார்ந்து தெய்வமறி\nபரவும் கூட்டங்களை விரைந்து தேடிநிற்கும்\nகூடு ஞானமொழி கூறுவான வர்சொல்\nகோதிலா இறைமைக் காதல் சொற்பெருக்கம்\nவாடிடாத மெய்ம்மை வழியெங்கு எங்கென்று\nமாட்சிகூறும் சொல்லின் ஆட்சி யாளர்தமை\nசேலை ஆசையினும் நூல்களாசை கொள்ளும்\nசிறிய வயதெனினும் பெரியதகைக் குணத்தின்\nமேலை அவ்வை காரைஅம்மை ஆண்டாள் போலும்\nவேட்கை கொண்டு வழி தேடித்தேடி யுள்ளம்\nகோலப் பொன்னணிகள் இருந்தும் பூணுமாசை\nகுலுக்கி மினுக்கித் திரியாத உத்தமியாள்\nசாலை ஆண்டவர்கள் விஜயம் கேட்டு நெஞ்சம்\nதரிசனம் கிடைக்க வேண்டுமென்று உள்ளில்\nசண்முக வடிவு தெய்வதரிசனம் கண்டு உவத்தல்\nதிருவுரு கண்டனளே - சாலை தெய்வத்தின் - திருவுருகண்டனளே\nதிருவுரு கண்டனளே சண்முகவடிவு திருவுரு கண்டனனே\nதிருவுரு கண்டனள் பெருமயல் கொண்டனள்\nஅருள்மொழி விண்டஎம் குருமணி கண்டரின் ⁠(திருவுரு)\nகருமுதல் வந்துமெய்ப் பொருள் மிகத்தந்தவர்\nஅருமை அனந்தராம் பெருங்குல முந்தையர் ⁠(திருவுரு)\nபரமன் இவரோ அன்றிப் பிரமர் இவரேதானோ\nஅரவணைப் பள்ளிகொண்ட ஆதிநாரணர்தானோ ⁠(திருவுரு)\nதந்தைக் குபதேசித்த விந்தை முருகர்தானோ\nசிந்தை கவர்ந்திழுக்கும் சந்த்ரன் இந்திரன் தானோ ⁠(திருவுரு)\nமந்திர மாயம் செய்யும் இந்த்ரஜாலக் காரரோ\nசெந்தூரப் பொடிகொண்டு எந்தனுள்ளம் கொண்டாரோ ⁠(திருவுரு)\nமுரசு முழக்கி வந்து மூவுலகாளும் தேவோ ⁠(திருவுரு)\nபரசுகம் தந்தருளும் பரம்பிரம்மம் இவர்தாமோ\nதிருமுகம் கண்ட கண்கள் திரும்பவில்லையே ஏனோ\nஈரெட்டு பிராயத்தாள் எழிலார் பெண்ணாள்\nஇவள்பண்பு மூவெட்டாய்க் காட்டும் நுண்மை\nதிருமறைகள் பேசுங்கால் ஐயெட் டொக்கும்\nநேரிழையாள் பிறர்போலே விரகம் கொள்ளாள்\nபதியெட்ட மதியெட்ட விழைந்தாள் மாதோ\nஎவ்வாறு எடுத்துரைப்பேன் - உளத்தில்\nஎழுகின்ற உணர்வு களை ⁠(எவ்வாறு)\nசெவ்வானின் கதிரெழுந்த - அழகுத்\nஒவ்வாத சிறுபருவம் - எளியாள்\nஉயிர் கவர்கிறார் இதைப் பிறர்க்கு நான் ⁠(எவ்வாறு)\nஎன்னனைய ஏந்திழையார் - போலும்\nஎன்வயதிற் கிதுதகுமோ - கேட்போர்\nமின்னெனப் புகுந்தின்னல் தருதல் ::\nஆயிரமாயிரம் மக்கள் - இவர்பால்\nபெறஉளமிக உருகுதே இதை ⁠(எவ்வாறு) 43)\nவிண்ணகத்தில் நின்றிலங்கும் வெண்ணிலாவே - அன்பாய்\nமண்ணகத்தில் வந்தநிலா வெண்ணிலாவே - எந்தன்\nவண்ணமுகம் கண்டகண்கள் வெண்ணிலாவே - பின்னர்\nமற்றோர் முகம் காண்பதில்லை வெண்ணிலாவே\nநண்ணிவந்து தரிசித்தால் வெண்ணிலாவே - உனக்கு\nநல்வரங்கள் தந்தருள்வார் வெண்ணிலாவே ⁠(43)\nஎன்னுயிரி லேபுகுந்தார் வெண்ணிலாவே - அங்கு\nபொன்னரங்கர் என்றுசொல்வார் வெண்ணிலாவே - கொண்ட\nபுருடன் நாமம் சொல்லிடவோ வெண்ணிலாவே\nஎன்னுளத்தில் வெட்கம் கொண்டேன் வெண்ணிலாவே - ஆவல்\nகன்னலொடு தேன்கசக்கும் வெண்ணிலாவே - எந்தன்\nகாதலர் மொழிக்கு முன்னே வெண்ணிலாவே\nபார்க்கப்ப ரவசம்காண் வெண்ணிலாவே - வந்து\nபாரேன் நீ என்னவரை வெண்ணிலாவே\nஆர்க்கும் திருமுகம்காண் வெண்ணிலாவே - கண்டால்\nஅப்புறம் நீ செல்லமாட்டாய் வெண்ணிலாவே\nதீர்க்கும் பவவினைகள் வெண்ணிலாவே - அவர்\nசீரும் சிறப்பும் கொள்ள வெண்ணிலாவே - இங்கு\nமந்தனம்நான் ஒன்று சொல்வேன் வெண்ணிலாவே - அதை\nமனதுக்குள் வைத்துக் கொள்வாய் வெண்ணிலாவே\nசிந்தை கவர்ந்த கள்வர் வெண்ணிலாவே - இந்தச்\nசொந்தமெனக் காக்கிக் கொண்டேன் வெண்ணிலாவே - இதைச்\nஉந்தனுக்கு மட்டும் சொன்னேன் வெண்ணிலாவே - இதை\nசொக்குப்பொடி போட்டிட்டாரோ வெண்ணிலாவே - பின்ஏன்\nசொக்கிச் சொக்கி விழுகின்றேன் வெண்ணிலாவே\nஎக்களிப்பு மீறுதடி வெண்ணிலாவே - அவரை\nபக்கத்திலே நானிருந்து வெண்ணிலாவே - மலர்ப்\nசொக்கர்என்றோர் நாமமுண்டாம் வெண்ணிலாவே - எந்தன்\nசுந்தரர் பேர் ஆயிரமாம் வெண்ணிலாவே\nபெண்ணொருத்தி தன்விருப்பம் வெண்ணிலாவே - வலியப்\nவண்ணவண்ண மலரெடுத்து வெண்ணிலாவே - மண\nவாளருக்குச் சாற்ற ஆசை வெண்ணிலாவே\nபண்ணியம் சுவைப் பண்டங்கள் வெண்ணிலாவே - அவர்க்குப்\nபடைக்க மிகவும் ஆசை வெண்ணிலாவே\nவண்ணவண்ணப் பண்ணிசைத்து வெண்ணிலாவே - எந்தன்\nஉன்னைஒன்று வேண்டுகின்றேன் வெண்ணிலாவே - எந்தன்\nஎன்னையவர் ஏற்றுக்கொள்ள ���ெண்ணிலாவே - சற்று\nஎன்விருப்பம் சொல்லும் போது வெண்ணிலாவே - யாரும்\nஇல்லாநேரம் பார்த்துச் சொல்வாய் வெண்ணிலாவே\nஎன்னுடைமாலை தருவேன் வெண்ணிலாவே - சாற்றி\nஎதிர்மாலை வாங்கி வாராய் வெண்ணிலாவே\nகாலகாலமாய் நீயும் வெண்ணிலாவே - பல\nகாதலர்க்குத் தூது போனாய் வெண்ணிலாவே\nஆலகாலர்க்குத் தூதாய் வெண்ணிலாவே - சென்றால்\nகோலமகேசர் அவர் வெண்ணிலாவே - உனக்குக்\nகாலமெல்லாம் மறவேன் வெண்ணிலாவே - சென்று\nகழல்மாலை வாங்கி வாராய் வெண்ணிலாவே\nசொர்ணமே நான்பெற்ற மங்கை - உந்தன்\nசிந்தையில் என்னடி சங்கை - கண்கள்\nசொரிகிற தேனடி கங்கை - செப்புச்\nவண்ண ரதிக்கு நீதங்கை இன்று\nவளையிழந்த தென்னுன் செங்கை ⁠(52)\nஎன்ன காட்சி கண்டு வியந்தாய் - அன்றி\nஎவரை உன்னுள்ளத்தில் நயந்தாய் - நேற்று\nஇரவில் எதைக்கண்டு பயந்தாய் - இடர்\nஏற்கும் உணவெல்லாம் கயந்தாய் - உள்ளில்\nகண்ணிலே ஏனடி மருட்சி - பேயைக்\nகண்டு வந்திட்டதோ மிரட்சி - உந்தன்\nகருத்தில் வந்ததென்ன புரட்சி - தூக்கம்\nகட்டழகுத் தங்கம் நில்லடி - எந்தன்\nகவலை நீங்க வழி சொல்லடி ⁠(54)\nஎன்னத்திற்கு இந்தப் பிணக்கு - உந்தன்\nஎண்ணத்தில் என்னடி கணக்கு - செய்யும்\nஎல்லாப் பணியிலும் குணக்கு - வந்த\nஏதுக்கடி சொல்லச் சுணக்கம் - செய்வோம்\nஎம்குல தெய்வத்தின் வணக்கம் ⁠(55)\nபொறு பொறு என்றாள் அன்னை\nஎன்னடி சண்முகவடிவு - உந்தன்\nஇயல்பு மாற்றத்திற்கு எப்போடி விடிவு\nகன்னல் மொழியினை யன்றோ - அந்தக்\nகடவுளென் நாயகர் என்றனை நன்றோ\nமிக்கச் சிறிய பிராயம் - நீதான்\nமிகப்பெரிய வார்த்தை சொல்வதென் ஞாயம்\nசிக்கல் வந்ததென்ன சொல்லு - தாயார்\nசெப்புநெறி தனிலே நிலை நில்லு\nகெடுக்கவோ சொல்லுவாள் அன்னை - அதைக்\nகேட்காமல் போனால் நலமாமோ பின்னை\nஅடுக்குமோ பெற்றோர் சொல்மீறல் - இது\nஎல்லோரையும் போல இரடி - ஆனால்\nஇல்லாத தேதேதோ பேசி - நீயும்\nஇறைவரென் நாயக ரென்றாய் - இது\nஎங்கேனும் நடக்குமோ எண்ணிப்பார் நன்றாய்\nமறைதெளி வேனென்று சொல்வாய் - அந்த\nமறலியை மணவாளரால் எங்ஙன் வெல்வாய்\nபண்டுபோல் நீஇப்போ தில்லை - எம்மைப்\nஎண்டிசைக்கும் தெய்வம் ஒன்றே - என்று\nமண்டல மீது பல்கோடி - தெய்வம்\nவைத்து வணங்குதல் காண்கிலை யோடி\nகண்டதும் காதலென் பார்கள் - பின்னர்\nகதிகெட்டு மதிகெட்டுக் கலங்கி நிற்பார்கள்\nமணம்கொண்டு வாழ்ந்தாலும் அதிலும் தப்பில்லை\nகுணம் கெட்டுப் போகாதே பெண���ணே - நம்ம\nகுலதெய்வ பூசைகளையே நீ பண்ணே\nதென்றிசைப் பாண்டியர் வந்தார் - உந்தன்\nசிந்தைகொண்டா ரென்றாய் என்னவர் தந்தார்\nநன்றிதுவோ அன்புக் கண்ணே - உந்தன்\nநற்றாய் கலங்குதல் தன்னைச் சற்றெண்ணே\nவேண்டாம் விபரீத புத்தி - உந்தன்\nவேட்கைகளைச் சற்று வைப்பாய் நீ ஒத்தி\nஆண்டாள் அவ்வை போல வேண்டாம் - அது\nஅந்தக் காலக் கதை இப்போது வேண்டாம்\nகும்மிகோலாட்டங்கள் ஆடி - ஆறு\nகுளம்கோவில் தலங்களைப் போவோம் நாம்நாடி\nஅம்மே எங்களோடு கூடி - இன்பம்\nஇம்மை மறுமை புண்யம் பாவம் - இவை\nஇளமை கடந்த முதியோர்கள் ப்ரபாவம்\nசெம்மை நெறியென்று சொன்னாய் - நாமோ\nசிறுமிகள் நமக்கெதற் கப்பேச்சு மின்னே\nவயதுக்கு மீறிய பேச்சு - வேண்டாம்\nகயல்விழி தெளிவு கொள்ளேண்டி - என்று\nதாய் வெறியாட்டு வேலனை அழைத்து வரல்\nஇருளெலாம் திரட்டிச் சுருட்டி வைத்த எழில்\nஎடுத்துச் செருகிவைத்த மலரெலாம் அழகுப்\nகுருமகான் மியரின் அருளைமாந்தி யொளிர்\nகொற்றவர் இறையைத் தரிசனம் புரிந்த\nபெருகும் ஆண்டவரின் புகழைப் போற்றுமொரு\nபேதம் நீங்கி நான்குவேதம் ஓதி நிற்கும்\nவியந்து நோக்கிபிறர் விரும்பும் ஆசை விழை(வு)\nநயந்த அன்புமொழி நாளும் பேசிவளர்\nபயந்திடாத உரம் அயர்ந்திடாத திறம்\nபக்தகோடி களைக் காக்கும் தீரமுள\nஇயைந்த பேர்க்கிறைவர் ஈடில் மாட்சியுரை\nஇயல்புமாறிப் பேதம் இயம்புவோர்க்கு இவள்\nஆகமங்களையும் கற்று நெஞ்சில் தெளி\nநீதியான நெறி நடப்பவர்க்கு இவள்\nநாதர் மெய்வழிநற் சாலைஐயர் பாதத்\nவகுத்தபத்ய நெறி நடந்திடாத பேரை\nகோதில்லாத குணம் குறையில்லாத மனம்\nவெறிகொள் வீணுலகில் மெய்ம்மை யோங்குதுறை\nகுறிகள் கூறுகுலத் தொழில்செயும் வனிதை\nஅறிஞர் என்பவரும் அரிவைகூறும் சொல்லைச்\nஅட்டியின்றி உண்மை தெளிந்து ஆண்டவரை\nகுறிசொல் எந்தனுக்கு என்று சண்முகப் பொன்\nகுலத்தில் வந்த மங்கை தன்னை இன்சொலினால்\nபெருந்திரு வார் ஊராம் ⁠(89)\nபுகை பிடியா ஊராம் ⁠(90)\nநல்லருட் சீர் ஊராம் ⁠(95)\nசெறிந்து கமழ் ஊராம் ⁠(97)\nமெய்ஞ் ஞானச் செயல் தேர்ந்தோர்\nபொற்பதி எம் ஊராம் ⁠(98)\nஆட்சி செயும் நாடு ⁠(101)\nஅறவணை மெய் நாடு ⁠(103)\nகொண்டல் திகழ் நாடு ⁠(105)\nஆண்டவர் பொன் நாடு ⁠(107)\nவிளங்கு மெங்கள் நாடு ⁠(109)\nதுலங்கு மெழில் நாடு ⁠(110)\nகாட்சி தரும் நாடு ⁠(111)\nஜோதி மலை அம்மே ⁠(113)\nகுகைவளங் கொள் மலையே ⁠(114)\nவிளங்கு மெங்கள் மலையே ⁠(119)\nதருகு மெங்கள் ம���ையே ⁠(121)\nபொலிந்தி லங்கும் மலையே ⁠(122)\nவிளங்கு மெங்கள் மலையே ⁠(123)\nவிரியக் கண்டது மெய்ப்பொருள் மாட்சி\nசுருங்கக் கண்டது தீமையின் ஆட்சி\nதெரியக் கண்டது திருவருட் பெருமை\nமறையக் கண்டது மயக்கிடு சிறுமை\nஇரியக் கண்டது மதவெறிப் புன்மை\nஇணையக் கண்டது சமரச நன்மை\nபிரியக் கண்டது பேதமை பொய்ம்மை\nபிணையக் கண்டது நீதியும் மெய்ம்மை\nஒடுங்கக் கண்டது மெய்யர்தம் உள்ளம்\nவாடக் கண்டது வஞ்சகம் தீங்கு\nநாடக் கண்டது நற்றவர் பாதம்\nநழுவக் கண்டது பற்றலர் பேதம்\nகூடக் கண்டது நல்லவர் நெஞ்சம்\nகுலையக் கண்டது கொடியவர் வஞ்சம்\nஅசையா நின்றது அனந்தர் நம்பிக்கை\nநீடக் கண்டது நாயகர் வான்புகழ்\nதெளியக் கண்டது அருள்வளர் இன்பம்\nபணியக் கண்டது பக்தர் நீதங்கள்\nசாலையர் கண்டது சமரச வேதம்\nசார்ந்தவர் கண்டது அமரர்கள் நீதம்\nமேலையர் கண்டது மெய்யரின் போதம்\nமாதவர் தந்தது மெய்ந்நிலைப் போதம்\nசீலமெய் தந்தது தெய்வ மான்மியம்\nஇவையெல்லாம் பெற்றது எங்களின் பாக்கியம்\nகுறமங்கை தன் குலப் பெருமை கூறல்\nஎண்சீர்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்\nஅரனயனும் திருமாலும் மும்மூர்த்தி கரமும்\nஅரிதிணைந்த அவதாரம் எங்கள்தந்தை அம்மே\nவரங்களெலாம் திருக்கரத்தே தாங்கிவந்த தெய்வம்\nமாதவத போதனர்கள் வணங்கும் தெய்வம் எந்தை\nபரமகிரு பாகரத்தாய் ஆதிபரா பரையாள்\nபாராதி அண்டமெலாம் பெற்ற பெருமாட்டி\nபெருங்குலங்கள் எனப்புவியில் புகலுமெலாக் குலமும்\nபெற்றுவளர்த் தோங்கவைத்த ஆதித்தாய் எம்தாய்\nதுறந்தமனத் தனியோகர் தூய்மதியர் எங்கோன்\nதிருவார்மெய் வழிசாலை ஆண்டவர்எம் தந்தை\nநிறைநீதித் திருவுருவாள் எண்டிசைகண் டறியா\nநித்தியமெய் நீதித்தாய் ஆதித்தாய் எம்தாய்\nமறலியின்கை தீண்டாத மாதவப்பே ரருளும்\nமெய்வழிச்சாலை ஐயர் மெய்ம்மதத்தோர் நாங்கள்\nஅறங்கனிசத் தியதேவ பிரம்மகுலம் அம்மே\nஅமரருயர் பண்போங்கும் அனந்தர்குலம் அம்மே\nஎங்கள்குலப் பெருமைதனை எடுத்துரைப்பேன் குயிலே\nஎவரும் இணை யில்பெருமை இனிபுகல்வேன் மயிலே\nதிங்கள்பிறை சூடினர்அச் சிவபெருமான் எங்கள்\nதிருக்குலத்தில் பெண்கொண்டார் மாமனவர் அம்மே\nபொங்குதிருப் பாற்கடலில் பள்ளிகொண்டார் எங்கள்\nபங்காளி ஆகினர்காண் பிரமனெங்கள் அண்ணன்\nசிங்கமதிலே றிவரும் சக்தியெங்கள் அத்தை\nசீர்துலங்கு ரிஷிமார்கள் சோதரர்���ள் அம்மே\nகணபதியும் குமரனும்எம் அத்தைமக்கள் அம்மே\nகிளைபிரித்த புத்தமதம் சமணமதம் அம்மே\nகுணமுடைய காண்பூசி லாவோட்ஸே ஷிண்டோ\nகோதில்லா சௌராஷ்ட்ரம் கிறிஸ்துமதம் பேரா\nவணக்கமிகும் இஸ்லாத்தும் வழிவழியர் கண்டாய்\nமற்றுளவெம் மதங்களெல்லாம் எங்கள்மதம் அம்மே\nஇணக்கமிகு சமரசசன் மார்க்கமெனக் கடைநாள்\nஇயற்றியஅவ் வடலூரார் பெரியதந்தை அம்மே\nஅனைத்துமத உண்மைகளும் இருதயத்தில் இறைவர்\nஅழகுடனே இலங்குவதை அறிவுறுத்தும் கண்டாய்\nதனித்தெவரும் தான்பெரிய ரெனவுரைக்க வியலா\nதனித்தலைமைப் பெரும்பதியாய் சமரச நன்மார்க்கம்\nதந்ததொரு பெரும்பரிசு மனுக்குலத்திற் கம்மே\nகுனித்த புருவத்தழகர் குலப்பெருமை கூற\nகோடானு கோடிநாவும் போதாது அம்மே\nபொய்யுரைக்கும் பாசாண்டிப் புலையரிடைப் புகுந்து\nபேதகமாய்ப் புளுகியதால் வெற்றுமுரண் டாட்டம்\nமெய்யுரைக்க வந்தவர்க்கு மிக்கிடைஞ்சல் செய்த\nவெய்ய கொடும் பாதகரால் வந்ததுன்பம் கோடி\nகையறியா வைத்தியரும் ஜோதிடர்மாந்த் ரீகம்\nகசடரச வாதிகளும் மக்களிடைப் புகுந்து\nமெய்யறிய வொட்டாமல் விளைத்ததுன்பம் கோடி\nமெய்வழிசாலை ஆண்டார் பட்டசளம் மெத்த\nவயிரவளைப் பீரங்கி கொண்டுதகர்த் தெறிந்து\nமனுவினத்தை அமரரென மாற்றிப் பிறப்பித்து\nஅயர்விலராம் அனந்தர்குலம் உற்பவித்தார் அம்மே\nஆண்டவர்கள் திருக்குலத்தின் தயவிதுகாண் அம்மே\nதுயர்மறலி கைதீண்டா மெய்ம்மதத்தின் தோற்றம்\nசத்தியதே வபிரம்ம குலமதனின் ஏற்றம்\nஇயல்புயர் யோகத்தரசர் எம்பெருமான் அருள்செய்\nஎங்கள்குலப் பெருமை சொலல் எவர்க்கும் அரிதம்மா\nஆராலும் அளப்பரிய அனந்தர்குலம் மயிலே\nஅண்டினவர் கடைத்தேறும் பெரியகுலம் குயிலே\nபேராரும் பொன்னரங்கர் படைத்தகுலம் கனியே\nபெம்மான்சா யுச்யம்தரும் உயர்ந்தகுலம் மணியே\nசீராரும் தெய்வமருள் திருக்குலம்காண் அணியே\nதேவாதி தேவர்வந்து பிறந்தகுலம் உயிரே\nநீராரும் கடல்சூழ்ந்த நற்றமிழ் நாடகத்தே\nநித்தியமார் சத்தியர்கள் நிறைந்தகுலம் அம்மே\nஆத்தாள் உன்குலப் பெருமை கேட்டுக் கேட்டு\nஅங்கமெலாம் பூரித்தேன் சிலிர்த்தேன் அம்மா\nசெப்பிடுவாய் குறிகளினி திங்கே மாதோ\nஆர்த்தெனது நெஞ்சிலுள்ள கவலை யெல்லாம்\nஅகலவொரு வழிசொல்வாய் ஆர ணங்கே\nபூத்தஉந்தன் மலர்வாயால் பொருத்த மாகப்\nபுகன்றிடுவாய் புதுமார்க்கம் உய்���ு மாறே\nகோழிகடா பன்றியல்ல குணங்கொள் மாதே\nநெறியுடனே மனம் மொழிமெய் தன்னில் இந்நாள்\nநிற்குமந்தக் கசடெல்லாம் பலிதந் திட்டு\nஅறிவுதெளி வார்ந்திருக்கப் பழமும் புஷ்பம்\nகுறியாகக் குருதிசைநோக் கினிது போற்றிக்\nகும்பிட்டு இடதுகையைக் காட்டு மம்மா ⁠(138)\nமெய்வழி காட்டு வாயே ⁠(139)\n“எண்டிசையும் கண்டறியா எந்தாய்பரை” என்ற தெய்வத்திருப்பாசுரச் சந்தம்\nவிண்ணகத்தை மண்ணகத்தி லிறக்கி வைத்து\nமாதவரே மாமணியே சிரம் பணிந்தேன்\nஅயராது அலைந்துழைத்து சேர்த்த செல்வம்\nபொன்னரங்க நாயகரே போற்று கின்றேன்\nஜோதிவடி வானவரே வேண்டுகின்றேன். ⁠(140)\nமாதவ மாமுனி வோர்கள் பராவிடும்\nமனுமகனே எழில் மலரடி போற்றி\nஉத்தமரே சத்ய நித்தியரே என\nஇவ்வுலகின் திருமுகம் நேர் - பாரதம்\nஅவ்வரிய தமிழகத்தில் - மெய்ம்மை\nஒப்பரிய ஊறல்மலையாம் - அங்கு\nசெப்பரிய மயிலினங்கள் - நடமிடச்\nமுத்துநீர் நிறை ஏரி - கதிரவன்\nகொத்தலர் காசாம்பூ - பூத்திருக்கும்\nசெங்கோல் புரி திருவூர் - நாமம்\nமங்கா தவமுனிவோர் - பல்லோர்\nசீரோர் எதிர் பார்த்த - ஆதி\nபாரோங் குயர்பதியாம் - சுத்தப்\nபத்தியங் கொள் அனந்தர்கள் வாழ்திருவூர்\nசூது கொலை களவு - காமம்\nதீதுபுரிசினிமா புகையும் - கொள்\nதீங்கினர்கள் இல்லாத பாங்குடை ஊராம்\nநாகரிகம் என்று உலகோர் - கழிவிடம்\nநாட்டி வைப்பர் வீட்டினிலே இங்கதில்லை\nவேதமறை ஒலிமுழங்கும் - ஆதிதிரு\nமான்மியம் தேடுகூடகம் கீத முழங்கும்\nகப்பல் கவிழ்த்து வைத்த - காட்சிபோல்\nகர்த்தர் எழில்ஆலயம் இங்கு திகழும்\nசெப்பமிட்ட தென்னோலை - வேய்ந்து\nதேவனின் திருக்கோவில் பொலிந் திருக்கும்\nபூட்டும் கதவு மில்லை - சந்தனப்\nதேட்டம் மிகும் தவத்தார் - ஈசரெழில்\nகுவலயத் தோரை யழைக்கும் - கிள்நாமக்\nதவச்செல்வ அனந்தர்களின் - விடுதிகள்\nதெருக்களும் நிரைநிரை யாய்மிளிரும் ⁠(179)\nசுற்றிலும் முள்வேலி - அமைதி\nசூழ்ந்திருக்கும் தூய்மை வாழ்ந்தி ருக்கும்\nகுற்றமில் பாலகர்கள் - தேடு\nவைகறைத் துயிலெழுந்து - பள்ளியெழுச்சி\nகைகளை ஏந்திநின்று - காத்திருந்து\nசங்கற்பத் திருவணக்கம் - செய்துமனச்\nஎங்கள் குருமணியின் - எழில்வருகை\nதிங்கள் கங்கை சூடுசிவனார் - எங்கள்குல\nதெய்வம் எழில் ஆலயத்திற் கெழுந்தருள்வார்\nபொங்கிவரும் அருளமுத - வரிஷிப்பால்\nபதினொரு மணிக்கு எங்கோன் - உருமகாலப்\nபாங்குயர்ந்த தவத்தி��ுக் கெழுந்த ருள்வார்\nபதியவர் தவமிருக்கும் - தவமாளிகை\nதவமுடித் தெழுந்தருளி - பலன் வழங்கும்\nதரிசனை கண்டு எங்கள் உயிர்துளிர்க்கும்\nபவவினை பறந்தோடும் - எங்களையர்\nசெந்தா மரைக்காடு - பூத்திருக்கும்\nபைந்தார் துளபர் எம்மான் - சாலைப்\nபாண்டியரை எப்போதும் வேண்டி வணங்கும்\nநகரா எக்காளம் முழங்கி தவவிரதர்\nநாயகரை வணங்க எல்லோரும் வணங்கும்\nஇறைநய நேரமென்னும் - மாலை\nஎழில்வணக்கம் சாலைப் பொழில் வணக்கம்\nமறைமொழித் திருமலர்நா - வழங்கும்\nமதியமுதம் பொழி பதியெங்கள் கோன்\nஅசைந்து துந்துமி முழங்க - அரனார்பதம்\nஒன்பது மணி வணக்கம் - தெய்வ\nதென்பது தரும்பாரா - திருவணக்கம்\nஆர்கலி உலகினிலே - அந்த\nமார்கழி முடிநாளில் - எங்கள்\nமந்திரச் சந்ததியினர் - ஓவாது\nவாழ்த்தி வணங்கியிறைக் கிணங்கி நிற்பர்\nஎந்திர வல்லள்தயவை - வேண்டி\nஇனியபண்டங்கள் படைத்து - எல்லோரும்\nகனியும் தைமுதல் நாளன்று - எங்கள்\nகர்த்தருக்குப் படைத்திடும் இன்சுவைப் பொங்கல்\nமுக்கூர் கத்திகொண்டு - பொங்கல்தனை\nஎக்களிப் பார்த்திருக்கும் - எழிற்கோலம்\nமறுநாள் காணும்பொங்கல் - சாலை\nபெறுவோம் இன்ப நிறைவு - கும்மிகோலாட்டம்\nதிங்களூர் தனிலெங்கோன் - எங்கள்பாட்டையர்\nபொங்கும் பிரம்மோபதேசம் - பெற்றதிருநாள்\nபங்குனி பவுரணையில் போற்றி மகிழ்வோம்\nகேழ்வரகு அப்பமொடு தேன் - சமர்ப்பித்து\nகர்த்தர் பிறவாநாட் பிறப்புத் திருநாள்\nசூழ்ந்து பணிந்து வணங்கி - எங்கள்\nமாதவர் தாதையொடு - அகிலவலம்\nநீதமாய் மறிமேய்த்து - எங்கள் ஜீவன்\nதாதையின் அருந்தவமார் - கட்டளைப்படி\nமேதகுதிரு நாளை - வைகாசியில்\nதிருப்பரங்குன்றின் மிசையே - மிளிர்குகையில்\nஅருட்பெரும் திருநாளை - அகமகிழ்ந்து\nஇச்சைமிகும் எண்ணம் சொல்செயல் - தன்னால்\nபிச்சையாண்டவர் திருக்கோலம் - எங்கள்பிரான்\nகார்க்கும்தீ கைக்கொண்டு வந்து - எங்களுயிர்\nகார்க்கும் திருநாளே கார்த்தி கையர்நாள்\nஆர்க்கும் பிறவிப்பிணி - அது தொலைந்து\nஆண்டவர்கள் சந்ததியாய் நாங்கள் விளங்கும்\nமாதவமேரு எங்கள் கோன் - புரிதவத்தால்\nவளர்வுறும் தவவிளை வோங்கும் திருநாள்\nமாதந் தோறும் பவுரணையில் - பிறைநாளும்\nவள்ளல் பிரான் கிள்நாமக் கொடியேற்றம்\nகூறவியலாத பற்பல - திருச்செயல்கள்\nகோடிகோடி யுள்ளன என் செல்வமயிலே\nபேறுபெற அங்கு வந்துநீ - அங்கமாகிப்\nபெருமானார் பாதம��ர் போற்றி வணங்கு\nவேறுவழி இல்லைதங்கமே - இந்தப்பு விக்கு\nமாறுசெயும் வஞ்சப் புலையர் - வேடங்களிட்டு\nவையகத்தை ஏய்த்துவழிப் பறிசெய் கின்றார்\nஊறுபடா உத்தமர் நெறி - உலகிலிது\nஒன்றே பிரிதொன்றிலை என்றுநீ அறி\nஈறில்பதம் பேரின்ப நெறி - அருள்புரிவார்\nசீராரும் தெய்வப்பதித் திருவும் மாட்சி\nபேராரும் பொன்னரங்கர் பொற்றாள் தன்னில்\nநேராரு மில்லாமெய்ச் சாலை தெய்வ\nநினைவெண்ணி நெஞ்சமிக நெகிழ்கின் றேனே\nமங்கை வந்தனளே - குறக்குல\nமங்கை குறக்குல நங்கை ரதிக்கிவள்\nதங்கை வளையொலி செங்கை அழகினள்\nதங்கமென ஒளிர் அங்க எழில்கொடு\nஎங்கும் எவர்க்குமே நன்கு குறிசொல ⁠(மங்கை)\nதுங்க மணியணி தொங்க இளையபெண்\nசிங்கம் இனியசொல் பொங்கு மியல்பினள்\nஇங்கித நன்குணர் பங்கினள் மெல்லியல்\nதிங்கள் வதனநற் சேயிழை ஆயிழை ⁠(மங்கை)\nகொஞ்சும் கிள்ளைமொழி வஞ்சிக் கொடியிடை\nபஞ்சினின் மெல்லடிப் பாங்கியிப் பூங்குயில்\nசஞ்சீவி போல்பவள் ரஞ்சித மோகினி\nஅஞ்சிடா நெஞ்சினள் வஞ்சகமில்லவள் ⁠(மங்கை)\nமுல்லையென முத்துப் பல்லழகி அன்புச்\nசொல்லழகி வளை வில்புரு வத்தினள்\nகொல்லெமன் தன்னையும் நில்லெனும் மெய்ம்மறை\nகல்லழகி வேற்கண்ணழகி தங்க ⁠(மங்கை)\nதங்கத்தோடு குழை தொங்கிட டால்விரி\nவைரமூக் குத்தியும் புல்லாக் கிலங்கிட\nதுங்க எழிலினள் சங்குக் கழுத்தினள்\nசொர்ண மணிமாலை உல்லாசமாய்த் தொங்க ⁠(மங்கை)\nவண்டு முரல்மலர்ச் செண்டனிந் துசுருள்\nகொண்டையி னாள்இள மாமயில் பூங்குயில்\nகெண்டை விழிதோளில் தண்டையி லங்கிட\nமண்டெழில் மாதிவள் கண்டோர் மயங்கிட ⁠(மங்கை)208)\nசண்முகவடிவின் பெற்றோர் குறமங்கையை அழைத்தல்\nவாராய் குறமாதே - குறிமொழி\nஏனோ இதுகூறாய் - இதற்கோர்\nஎன்றே மொழிகின்றாள் - மயங்கியே\nதிருந்தும் வழிகூறாய் - தெளிவதைப்\nவாராய் குறமாதே - குறிமொழி\nகுறமங்கை சண்முகவடிவுடனும் பெற்றோருடனும் உரையாடல்\nஇந்தா என் மாத்திரைக் கோல்\nகுறமங்கை தெய்வத் திருவருட் பெருமைகளைச் செப்புதல்\nஎன்னுரையைக் கேட்டுஇந்த எழிற்பதிக்கு வந்தீர்\nஇறைவரின்நற் றிருவடியைத் தரிசனமும் செய்தீர்\nஇந்நிலத்தை உய்விக்க இறைவர்அவ தரித்து\nஇங்கெழுந்து அருள்புரியும் இயல்பைஅறி வீரே\nதென்னாடுடை சிவனார் திருமேனி கொண்டு\nசாலை அண்ணலாக வந்த சேதியறிவீரே\nஎந்நாளிற் செய்தவமோ இறைதயவைப் பெறவே\nஇங்குற்றீர் புண்ணியத்தின் பங்குற்றீர் நல்லிர்\nகோவில்களும் குளங்களொடு கடவுளரின் பெயரால்\nகோடிதலம் உலகிலுண்டு அவையனைத்தும் நகலே\nசேவையென்றும் வணக்கமென்றும் பலவிதமாய்க் கூறி\nசெலவுவைத்து உங்கள்செல்வம் களவுகௌவார் கண்டீர்\nபூவுலகில் மானுடர்தம் பிறப்புவளர் வாழ்வு\nபொருந்துகின்ற இன்பமொடு இறப்பும்ஒரே முறைதான்\nதேவனின்மெய் யுணர்ந்தோரே சாவாமை உறுவார்\nதெரியாதோர் நரகடைவர் தெளிந்திடுவீர் அம்மே\nதம்மையும்தம் தலைவரையும் தானுணரா மாந்தர்\nதலங்களையும் சிலைவணக்கம் தன்னில் புகுத்தாட்டி\nபொய்ம்மையருத் தம்கற்பித்து பலசடங்குட் புகுத்தி\nபுன்மைதனைப் பரப்பிவைத்தார் பூதலத்தோ ரிடையே\nசெம்மைநெறி செப்பியபேர்க் கிடுக்கண்கள் செய்தார்\nதெய்வமெதற் கென்றுணராத் தீங்கினர்கள் அந்தோ\nஅம்மையப்பர் அவதரித்து அருள்வசந்த காலம்\nஅறிந்தடைந்தோர் உய்திபெற்றார் அன்புடையீர் கேண்மின்\nஉண்மையுணர்ந் துலகில்பிறந் துற்றபயன் தெரிந்தோர்\nஒருதனிமெய்த் தலைவரின்தாள் உவந்தடைந்து உய்ந்தார்\nஅண்ணலருள் பெறவிழைந்தோர் அங்கமென ஆகி\nஅருட்பிரசா தம்பெறுமின் அதுஒன்றே நன்மை\nகண்ணகன்ஞா லத்தில்மனுக் கடமையிது தேர்மின்\nகசடுடையோர் பொய்ம்மைநெறி விட்டுவில கிடுமின்\nமண்ணவரை விண்ணவராய் மாற்றும்ரச வாதி\nமெய்வழிதெய் வம்திருத்தாள் மிகப்பணிந்து உய்ம்மின்\nவெற்றிதரும் நாயகர்வி நாயகர்என் பார்கள்\nவேழமெனத் திறமுடையார் ஆனமுகம் என்றார்\nபற்றலர்கள் அன்னவர்க்கு ஆனைமுகம் என்று\nபடமெழுதிச் சிலைவடித்துப் பரவுகின்றார் அந்தோ\nஅற்றுவினை கவலையெல்லாம் ஆறவருள் முருகர்க்(கு)|r}}\nஆறுமுகம் என்றார்கள் ஆறு(6)முகம் வரைந்தார்\nநற்றுணையாம் சிவம்சக்தி நலம்பொதிந்த நிலையை\nநன்கறியா(து) ஆண்பாதி பெண்பாதி என்றார்\nஅறவணையில் பரந்தாமர் பள்ளிகொண்டார் என்றால்\nஅரவணையென் றேபாம்பின் வடிவெழுதி வைப்பார்\nதுறவடைந்து பற்றற்ற நிர்வாண இயல்பை\nதுகிலுரிந்து கேவலமாய் நிர்வாணம் என்றார்\nஉறுசோகம் இல்லாமை அசோகமென இயம்ப\nஉயர்ந்ததொரு மரமாம்அ சோகமென்று கூறும்\nஅறம்ஞானம் போதனைசெய் ஆசான்தன் நிழலை\nஅதுவுமொரு அரசமர நிழலென்று உரைத்தார்\nகுருமுனியைக் குறுமுனியென்(று) உருகுறுக்கி வரைந்தான்\nகோவென்இறை பூசைக்குப் பசுமாட்டை வணங்கும்\nஅருட்ஜோதி என்னிலிவர் சுடுவிளக்கைக் காட்டும்\nஅகம்கற்���ு ஊறொளிக்கும் கற்பூரம் கொளுத்தும்\nமருவில்லாப் பெருவிளக்கம் தெளிவுளத்தின் ஒளியை\nமாவாலே விளக்கேற்றி மகிழ்ந்தாடிக் குதிக்கும்\nஇருள்நீக்கி மனம்மொழிமெய் எழில்பெறல் முப்பூசை\nஇதைஆடு கோழிபன்றி பலியிடலென் பார்கள்\nஇறையழகை அங்கமதில் நாவிலெல்லாம் பொதிதல்\nஇதைஊசி வேல்உடம்பில் அலகுகுத்தல் என்பான்\nநறும்பூவாம் இதயமலர் மிசையேறும் நலத்தை\nநெருப்பைமிதித் துப்பூவை மிதித்தலென்று கூறும்\nஉறும்சூலால் ஆதிசக்தி உலகுபடைத் திடலை\nஉயிர்பறி சூலாயிதமென் றுளறுமிந்த உலகம்\nஅறுசுவைநா வடக்கிஉண்டி குறைவாய்கட் டென்றால்\nஅதிகம்உண்டு துணியாலே வாயைக்கட்டிக் கொள்வான்\nகுருபெருமான் திகழ்பதியைக் குருச்சேத்ரம் என்றால்\nகுருச்சேத்ரம் போர்க்களமென் றியம்பியவர் புலம்பும்\nஅருள்வானின் அறமுணர்ந்தோர் வான்அறம்கண் டோர்கள்\nஅவர்குரங்காம் வானரமென் றலறிவிரித் திடுவார்\nகுருஒன்பான் வியாக்கிரண பண்டிதரைக் குரூரன்\nகுரங்குவடி வாயமைத்துக் கேவலம்செய் திட்டான்\nஅருட்பாதம் தீட்சையது ஜீவநிலை யேற்றம்\nஅதைஅற்பர் கால்தூக்கித் தலைமேலே வைக்கும்\nபசுவென்றும் ஜீவனின்பிற் பிடரியிலே விஸ்வம்\nபாங்குறக்காண் தரிசனம்விஸ் வரூப என்றார்\nபசுவென்று பெண்மாட்டின் பின்பாகம் பார்த்தல்\nபைத்தியமாய் விஸ்வரூப தரிசன மென்றாரே\nநிசமான இறையருள்ஆ சீர்வழங்கும் பாதம்\nநீசரிவர் ஆசீர்வா தம்மென்றே உரைப்பர்\nஅசலான உபதேசம் ஆண்டவர்பொற் பதியாம்\nமோனமென்றால் ஞானவரம் பென்னும்உயிர் நிலையாம்\nமோனமென்று பேசாமல் ஊமைஆண்டி யாவான்\nஞானமென்று குருபெருமான் திருமணிச்சூல் தாங்கி\nநமையன்னா டேற்றுதலே உபதேசம் ஆகும்\nஞானமென்று வாய்புலம்பித் திரிந்திடுபா தகரால்\nவானமென்றால் மேல்நோக்கி அண்ணாந்து பார்ப்பார்\nமாதவத்தோர் உறைதிருநா டென்று அறியாரே\nஅகரமெனும் ஆதியிறை அருள்தெளியா மாந்தர்\nஅகராதி பார்த்துரைத்தல் ஞானமென்று அலறும்\nசுகஞானம் பெரும்பொருளின் சூக்மமறி யாமல்\nசொற்பொருள்சொல் சோம்பேறிச் சந்தையிங்கே ஆச்சே\nபகரரும்மெய் பரம்பொருள்மெய் ஆண்டவர்பால் சத்யம்\nபகர்ந்ததனை மறந்துளறும் பாசடைபுன் மனத்தோர்\nஇகமிதனில் தாமும்கெட்டுப் பிறரையுமே கெடுத்து\nஎரிநரக விறகாவர் என்னுரைப்போம் எளியேம்\nசண்முகவடிவும் பெற்றோரும் சாலை ஆண்டவர்களின் அங்கமாதல்\nஉங்கள���தாள் சரணம் தஞ்சம் ⁠(229)\nநாடிநீ இருப்பாய் என்னை ⁠(230)\nமாழ்கினேன் அபயம் மன்னோ ⁠(231)\nமெய்வழி தெய்வத்தின் மாட்சி கண்டார்\nமேதினி யில்காணாக் காட்சி கண்டார்\nஉய்வழி தன்னை இறைவர் விண்டார்\nஉற்றவர் தம்முயிர் உய்யக் கண்டார்\nஎல்லா மதங்களும் ஒன்றல் கண்டார்\nஏகமாய் மெய்வழி சார்தல் கண்டார்\nவல்லாளர் எங்கோன் தயவைக் கண்டார்\nவாழும் நெறிதனில் ஓர்மை கண்டார்\nசாதிபேதம் தீர்ந்த சீர்மை கண்டார்\nசற்சனர் அன்பால் தழுவக் கண்டார்\nநீதிதெய் வத்திரு நீர்மை கண்டார்\nநித்திய வாழ்வின் நெறியைக் கண்டார்\nபசுவும் புலியும் ஒருது றையில்\nபருகித்தா கம்தீர்ந்த காட்சி கண்டார்\nஇசைவாய் பருந்தும் கிளியி ணைந்து\nஏகமாய் ஓர்கூட்டில் வாழக் கண்டார்\nவேதங்கள் எல்லாம் விளங்கக் கண்டார்\nமெய்யாய்மந் திரங்கள் தெளியக் கண்டார்\nநீதங்கொள் வாழ்வின் நெறியைக் கண்டார்\nநித்தியர் நற்றாள் பணிந்து கொண்டார்\nசாவில் இருவிதம் என்று கண்டார்\nசற்சனர் ஜீவப்ர யாணம் கண்டார்\nதேவன் திருவருள் தன்னைக் கண்டார்\nசிந்தை தெளிந்து மகிழ்வு கொண்டார்\nகல்லாரும் கற்றாரும் மெய்ம்மை கண்டு\nகண்ணீர் சொரிந்து பணியக் கண்டார்\nவல்லார் எளியார் ஒருங்கி ணைந்து\nவள்ளல்பா தத்தைப் பணியக் கண்டார்\nசெல்வர் வறியவர் ஒன்றி நின்று\nதெய்வம் பராவும் திறங்கள் கண்டார்\nவள்ளல் பதாம்புயம் வாழ்த்தி நின்றார்\nஎங்களுயிர் மீதிரங்கி தயவால் ஏற்ற\nஇனியதிருச் சாலைஆண் டவரே போற்றி\nபொங்கிவரும் அருளாலே ஆண்டு கொண்ட\nபொன்னடியை மிகப்பணிந்து வணங்கு கின்றோம்\nஎங்கள்குல குருநாதா அரசே போற்றி\nஎழிலாரும் திருக்கயிலைத் தேவே போற்றி\nமங்காத மணிவிளக்கே மறலி தீண்டா\nமெய்ம்மதத்தில் ஏற்றீர்கள் மலர்த்தாள் போற்றி\nதிக்விஜயம் செய்வதுவாய்க் காட்டி எங்கள்\nஜீவனையும் தடுத்தாட்கொண் டருள்செய் தேவே\nசொக்கேசா திருவரங்க நாதா போற்றி\nசோதிமுடி துலங்குகின்ற தவமே போற்றி\nமுக்கோடி தேவர்கட்கும் முதல்வா போற்றி\nமுனிரிஷிமார் சித்தர்கட்கும் அரசே போற்றி\nஎக்காலும் மறவாத வரந்தந் தாள்வீர்\nஇணையடியை வணங்குகின்றோம் சரணம் போற்றி\nநன்றி உங்களுக் கென்றுமென் நன்றியே\nஎன்றன் நாதனைத் தேடிநான் ஏகுவேன்\nஎன்றும் குன்றாத வாழ்வினில் வாழ்கவே\nமங்கையைக் காணேனே - எழில்குற\nநங்கையை மேனகை தங்கையைப் பேரெழில்\nபொங்கிடும் கங்கையைப் போ���்மொழி பேசிடும்\nஎங்குல தங்கத்தை இன்பமயிலாளை ⁠(மங்கையை)\nஅனைவரும் போற்றி மதிக்கத் தகுந்தவள்\nஎன்பு இளகிட இன்சொல் வழங்கிடு\nதென்பு மிகுந்த திறமை உடையஎன் ⁠(மங்கையை)\nபாடும் சாலைத்தமிழ் பண்கள் கூவும்குயில்\nநாடும் ஞானநூல்கள் நல்லோர் நயந்திடும்\nசாடும் பொய்ஞ்ஞானியைச் சொல்லம்பால் எய்திடும் {{Pline|(மங்கையை)\nமறவாத சிந்தையள் மறலியை வென்றவள்\nமாதவர் சந்ததி பூதலம் வந்தஎன் ⁠(மங்கையை)\nசெப்பிடும் ஓவாது செய்வழி இஃதென்னும் ⁠(மங்கையை) 244)\nகுறமகனும் குறமங்கையும் சந்தித்து உரையாடல்\nஎங்கே சென்றிருந்தாய் இத்தனை நாளாக\nஎன்னருமைக் குயிலே - நெஞ்சினில்\nஇன்பக் கனிமொழியே - தங்கமே\nஎழிலார் கயல் விழியே ⁠(245)\nஉத்தம நாயகரே - மென்மையார்\nநங்குரு நாதர் அகிலவலம் சென்ற\nநாடுகள் சுற்றிவந்தேன் - தெய்வப்புகழ்\nநல்லோர்க்குச் சொல்லி வந்தேன் ⁠(246)\nசென்ற பதிகளில் கண்ட அதிசயம்\nசெப்படி என்கனியே - இதயத்தில்\nகூறிய தெங்ஙனமோ - கேட்டபேர்\nஎங்குச் சென்றாலும் நான் ஏதுசெய்தாலுமே\nஏந்தல் திருப்புகழே - மொழிவேன்\nஅங்கங்கு கேட்டபேர் அண்ணல் பதிவந்து\nஅங்கமும் ஆயினர்காண் - திருத்தாளில்\nஎந்நாளுமே மறவேன் - கணமும்\nமந்திர வாசர்நம் எந்திர வள்ளலின்\nமாட்சிதனைப் புகழ்ந்தேன் - செங்கோல்\nஆடிவ ரும்மயில் கூவிவ ரும்குயில்\nஅன்புடைக்கண் மணியே - இதயம்\nதேடிவ ரும்பொருள் தெய்வம் திருவலம்\nஆண்டவர்கள் அகிலவலம் வந்த ஊர்கள்\nமாதேவர் அவதரித்த மார்க்கம்பட்டி சென்றேன்\nமணம்புரிந்த பள்ளபட்டி அதன்வழியே வந்தேன்\nதாதையை நேர்திங்களூர் நத்தத்தேரின் அடியும்\nதாம்வதிந்த காசுக்காரம் பாளையமும் பார்த்தேன்\nஈரோடு பெருந்துறையும் சிறுவலூர் ஈங்கியூர்\nஎழிலாரும் கோபிச்செட்டி பாளையம் குன்னத்தூர்\nசீராரும் சென்னிமலை அவினாசி சேகூர்\nசெல்வமிகும் கோயம்புத்தூர் தத்தமங்கலம் காண்\nகண்ணணூர் பூனாச்சி மலையும் சிவமலையும்\nகஞ்சமலை வௌக்கேத்தி அரசலூர் சென்றேன்\nஎண்ணெழு மாத்தூரு காடையாம் பட்டி\nஎழிலார் தாரமங்கலம் சூரமங்கலம் காண்\nசேலம் செவ்வாய்ப்பேட்டை சேர்வராய மலையும்\nதின்னப்பட்டி மலையாளம் கருப்பூரும் சென்றேன்\nகோலமிகு சரக்குப்பிள்ளை யூர்ஓம லூரும்\nவெள்ளாளப் பட்டியொடு மேச்சேரி சென்றேன்\nவிருத்தாசலம் பாலூர் ஸ்ரீமுஷ்ணம் சென்றேன்\nஅழகான சிதம்பரமும் சீர்காழி சென்றேன்\nஅரியதேவ கோட்டைவழி பெங்களூர் சென்றேன்\nநீடுஆரா வயலுடனே சேந்தனியும் சென்றேன்\nஅருப்புக்கோட்டை கழுகுமலை ஊத்துமலை சுரண்டை\nஅழகான பாவநாசம் நாலாந்தலா குற்றாலம்\nதிருவான தற்கரை இடிந்தகரை மற்றும்\nகூட்டப்பள்ளி கன்னியா குமரிக்கும் சென்றேன்\nஆர்வாமுள்ளிக் கோட்டை செந்திலம் பதியும்\nஅரியதிரு நெல்வேலி கோவில்பட்டி சென்றேன்\nசீராரும் விருதுநகர் ரெட்டியப் பட்டியும்\nதிருப்பரங்குன்றம் சென்று தவகுகையும் கண்டேன்\nதனிகைவள்ளல் பாட்டையர் தவமுனிவ ருடனே\nசாலைதெய்வம் அகிலவலம் வந்தஇட மெல்லாம்\nஇனிதெளியாள் சுற்றிவந்தேன் இன்பம் வியப்புற்றேன்\nஇதன்மேலும் சென்றவிடம் எடுத்துரைப்பேன் இனிதே\nதவம்முடித்து சன்னதங்கள் ஆண்டவர்கள் பெற்று\nதாதையுரைப்படி ஞானத்தனிச் செங்கோல் ஓச்சு\nசிவகுருதம் சீடர்களைத் தேடியலை ஊர்கள்\nசென்றுவந்தேன் அவைஇனிது செப்பிடுவேன் நாதா\nமதுரை நா வினிப்பட்டி கீழச்சேவல்பட்டி\nமேலூர்கீழூர் சிவகங்கைதிருப் புத்தூர் சுக்காம்பட்டி\nதஞ்சாவூர் காரைக்கால் பிரான்மலை மற்றும்\nதவவேந்தர் பழஞ்சாலைப் பொன்னரங்கம் மற்றும்\nஎஞ்சாது இவையனைத்தும் யான்பார்த்து வந்தேன்\nஏகும்வழி தனிலே எண்ணடங்காக் காட்சிகள் காண்\nபொய்ஞ்ஞானப் புலையர்களின் புன்மைநெறி பற்றி\nஅஞ்ஞானச் சிலைவணக்கம் அறிவறியாச் செயல்கள்\nஆங்காங்கு பற்பலவாய் நிகழுகின்ற தந்தோ\nஎத்தனைதான் எடுத்துரைத்தும் ஏற்பவர்கள் சிலரே\nஏற்காமல் வீணாவார் ஏராளம் உளரே\nஅடியாள்பல் லோரிடமும் ஆர்புகழைச் சொன்னேன்\nமாகடலில் முத்தெடுத்தல் போல்வதிது மன்னோ\nவையகத்தில் மெய்வழியைத் தொடர்பவர்கள் பொன்னே\nஆகுநெறி தொடர்பவர்கள் அறிவறிந்து உய்வர்\nஅருட்குருகொண் டல்பதத்தில் வணக்கம்மிகச் செய்வர்\nவந்தனர் ஐயே - கண்ணிக்குள் வந்தனர் ஐயே\nவேளாளர் செட்டியார் கைக்கோளர் வாணியர்\nவன்னியர் ஐயரும் ஐயங்கார் கண்டியர்\nதாளாளர் அம்பலக் காரரும் தேவரும்\nதேவாங்கர் தேசிகர் தம்பிரான் நம்பியார்\nதோளாரும் பண்டாரம் நம்பூதரி நாடர்\nசாஸ்திரி குரவர் சேர்வைகோ முட்டியர்\nஆளாரும் மந்திரி முத்திரியர் கோனார்\nஆச்சாரி பூசாரி உடையார்அக முடையார்\nநாயகர் நாயனார் கருணீகர் பண்டிதர்\nராஜாக்கள் சங்கமர் பண்ணாடி வேளாரும்\nதீயர்ஏ காலிசெம் படவர் ராவுத்தர்\nசீர்மறைக் காயர்ஆறு சுத்தியார் யாதவர்\nபோயரும் செட்டியார் மருத்துவர் புராதனர்\nமேனன் மேத்தா லாலா புலவர் கிராமணி\nஆயசௌ டாஷ்டிரர் அருந்ததி பஞ்சாபி\nஅரியராஜ புத்ரர் கள்ளர் மறவாரும்\nமெய்வைத்த சிந்தையர் வேடுவர் மற்றிங்ஙண்\nவிஸ்வ பிராமணர் ஸ்மார்த்தர்கள் எல்லோரும்\nதெய்வத் தமிழ்மலை யாளர்கன் னடர்கள்\nசைவர் வைணவர் கிறிஸ்துவர் இஸ்லாமும்\nசமணம் பௌத்தம் எனும் சகல மதத்தினர்\nவைவஸ்வ தவத்தார்எம் மாதவர் திருத்தாளில்\nபோயின ஐயே புன்மை போயின ஐயே\nபொய்யும் களவும் கொலையும்சூ துடனே\nவெய்யாகொ டும்புலை வேட்கையும் காமமும்\nஐயர்நாமம் கேட்டு அலறிப் பயந்துமே ⁠(போயின)\nசெய்ந்நன்றி துரோகமும் பெற்றோர் துரோகமும்\nஐயமுற்ற நட்பு ஆச்சாரி யர்க்கிடர்\nஐயர்முன் மாந்த்ரீகர் ஜோதிடர் வாதிகள்\nவெய்ய வஞ்சகமும் வெருவி யலறியே ⁠(போயின)\nஆலமெ னத்தகும் சமய வெறியினர்\nசீலம் கற்றோமென்னும் செருக்குத் தருக்கினர்\nகாலனி டர்மர ணபயம் யாவுமே ⁠(போயின)\nசற்குரு திருமுன்னர் சத்தியம் செய்துபின்\nதற்குறி யாகத் தவறுசெய் புல்லரும்\nதற்புகழ் எச்சித் தனத்தினர் வீணர்கள் ⁠(போயின)\nகள்ளர் கபடர்கள் கண்ணியம் கெட்டோர்கள்\nஉள்ளில் யதார்த்தமில் ஊனமுடை யோர்கள்\nவெள்ளமெ னக்கொடு வேகக்கா முகர்கள்\nதுள்ளும் திமிருடை தூர்த்தத் தனமுள்ளோர் ⁠(போயின)\nஅரக்கர்கள் அன்பில்லார் ஆசானுக்கிடர் செய்தோர்\nபரகதி நம்பிக்கை யில்லாத பாதகர்\nவரதர் அருள்திரு வானோசை கேட்டதும் ⁠(போயின) 272)\nசாலையெனும் ஊரிதுவோ சர்வேசர் ஆண்டவர்கள்\nகோலத் திருவாட்சி கொண்டாளும் - சீலர்\nஅனந்தாதி தேவர்கள்மெய் அண்ணல் புகழைத்\nதினம்போற்றித் தோத்தரிக்கும் ஊர் ⁠(274)\nசீராரும் சாலையண்ணல் செங்கோல்செய் - பேராரும்\nபெம்மான் பெருந்துறையார் பொன்னரங்கர் தண்ணருளால்\nசெம்மாந் திருக்கும்நல் லூர் ⁠(275)\nமறைகள் தெளிந்தவூர் வானோர்கள் நாதர்\nஇறைவர் இனிதரசு செய்யும் - உறையூர்\nவயலூர் அனந்தர்புரம் மெய்வழித் தெய்வம்\nஇயலும்மெய் குண்டம் அறி ⁠(276)\nமெய்யூர் தெளிவாகும் வேதத்தூர் வையகத்தார்\nஉய்யூர்சா லையூர் உயிர்க்கினிமை - செய்யூர்\nதிருப்பதிக்குச் சேர்க்கும் திருநாகூர் எங்கோன்\nஅருட்பதிச்சா லைஆண்டார் ஊர் ⁠(277)\nகல்லாத நூலெல்லால் கற்கவேண் டாம்புவியீர்\nசொல்லாது சொல்லும் சுகமேரு - வல்லாளர்\nசாலை வளவரசைச் சார்ந்தால் ஒருசொல்லில்\nமேலைவெளிக் கேற்றும் விரைந்து ⁠(278)\nவாடாத வாய்மை வழங்கும் தவமேரு\nதேடாத செல்வம் தரும்பெறலாம் - நீடாழி\nசூழுலகில் ஞானச்செங் கோல்செய்யும் பொன்னரங்கர்\nவாழ்பதிக்கு வம்மின் விரைந்து ⁠(279)\nசாதி யொழித்துச் சமய சமரசத்தில்\nநீதி அரசை நிலைநிறுத்தி - மேதினியில்\nமெய்யான ஞானம் வழங்கியது இக்காலம்\nமெய்வழிதெய் வம்என் றறி ⁠(280)\nமின்னார்கள் ஞானத்தில் மின்னார்கள் என்றவுரை\nதன்னால் பொடியும் தரமளித்த - என்னாதர்\nமெய்வழி ஆண்டவர்கள் வள்ளண்மைக் கீடுஇணை\nவையகத்தில் வானகத்தில் இல் ⁠(281)\nகல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார் எளியார்க்கும்\nஎல்லார்க்கும் ஞானம் எளிதேகாண் - சொல்லாரும்\nசன்மார்க்கம் இந்தச் சகத்தே தழைத்தேற\nநன்மார்க்கம் செய்தார் நயந்து ⁠(282)\nஎம்மொழியே ஏற்றம் இறையவர்க்குப் பாலமெனும்\nதம்செருக்குத் தாழச் சமம்வழங்கி - மெய்ம்மொழியால்\nபேதம் கெடுத்தினிது வேதம் விளங்கவைத்தார்\nநாதர்மெய் யாண்டவர்கள் தான் ⁠(283)\nஉய்வழி தந்தவரை உயிர்ப்பயிர்செய் உத்தமரை\nமெய்வழிச் சாலைதெய்வ வேதாவை வாழ்த்துகின்றோம்\nபொன்னரங்க நாயகரைப் பொற்றாமரை மலர்த்தாள்\nஇன்னுயிரில் பதித்தவரை இறையவரை வாழ்த்துகின்றோம்\nவிண்ணவரை மாதவரை வேதமுத லானவரை\nமண்ணவரை உய்யவைக்க வந்தவரை வாழ்த்துகின்றோம்\nதனிகைமணி தந்தவரை தருமதுரை மெய்ஞ்ஞானக்\nகனிகைதரு வள்ளலரைக் கற்பகரை வாழ்த்துகின்றோம்\nஅன்புவடி வானவரை அஞ்சல்அஞ்சல் என்றுவரம்\nஇன்பமிகத் தந்தவரை இனியவரை வாழ்த்துகின்றோம்\nஊனில் நிறைந்தவரை உயிருட் கலந்தவரை\nகானில் அருளரசாள் கலையரசை வாழ்த்துகின்றோம்\nதென்பாண்டி நாட்டரசைச் செண்பகவாசம் கொழிக்கும்\nவிண்பாண்டிக் கோமகனை வாயார வாழ்த்துகின்றோம்\nமறைமணியை வான்கனியை மதிநிறைநல் லமுதரசை\nஇறைசூலாம் இமையவரை எம்பதியை வாழ்த்துகின்றோம்\nபூதலரை உய்விக்கப் போந்தவரை மாதவரைக்\nகாதலரை உயிர்கவர்ந்த காந்தர்தமை வாழ்த்துகின்றோம்\nமண்படியாப் பொன்மணித்தாள் வருந்தநடம் புரிந்தெமையாள்\nஒண்புகழார் ஆண்டவர்கள் உயர்திருவை வாழ்த்துகின்றோம்\nகாணாக் கருவூலம் கானகத்தே கொண்டுவந்து\nபூணாரம் தந்தருள்செய் பொன்னரசை வாழ்த்துகின்றோம்\nகல்லாப் பிழைபொறுத்துப் பொல்லாப் பொழித்தெமக்கு\nஎல்லாப் பரிசருளும் இமையவரை வாழ்த்துகின்றோம்\nஉத்யோ வனச்சாலை சித்தி நிலைப்பிடத்தில்\nமுத்தியருள் வித்தகரை நித்திய���ை வாழ்த்துகின்றோம்\nஉளம்புகுந்துஆள் கள்வர்தமை உயிர்கவர்ந்து வென்றவரை\nவளம்பலவும் நல்குமண வாளரையே வாழ்த்துகின்றோம்\nவரந்தருவார் வானவராம் தரந்தருவார் மறலிவெலும்\nஉரந்தருவார் ஆனஎங்கள் புரந்தரரை வாழ்த்துகின்றோம்\nகள்ளம் தவிர்த்தெமது உள்ளம் கரைஞான\nவெள்ளம் பெருகஅருள் வள்ளல்பதம் வாழ்த்துக்கின்றோம்\nஆதிதுணை யானவரை வேதமுடி வானவரை\nநீதியர சானவரை நலம்படிந்து வாழ்த்துகின்றோம்\nசாதிச் சமயவெறிச் சழக்கொழியச் சமரசமார்\nநீதியர சானவரை நிலம்படிந்து வாழ்த்துகின்றோம்\nதுன்பமெலாம் தாமடைந்து இன்பம் எமக்களிக்கும்\nஅன்புவடி வானவரை அடிபணிந்து வாழ்த்துகின்றோம் ⁠(284)\nபூமிமிசை வந்தருள் செய் பொன்னரங்கர்\nஊறல்மலைக் குறமங்கை இனிது நிறைவு பெற்றது.\nசிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்\nசிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 25 மார்ச் 2020, 14:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-11T08:34:34Z", "digest": "sha1:R6QSJP7TWH2WAI3XD757MS7CXCYGNQ7P", "length": 10781, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிகளின் வீழ்ச்சி - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/எதிரிகளின் வீழ்ச்சி\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417026நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — எதிரிகளின் வீழ்ச்சி\nகுறைஷிகளின் படைத்தலைவன் உத்பாவும், அபூஜஹீலும், சண்டையில் வீழ்ச்சியடைந்தனர். அதனால் குறைஷிகள் மனம் கலங்கி, அணியில் குழப்பம் மேலிட்டு, நிலை பெயர்ந்து தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டு விட்டு ஓடி விட்டனர்.\nஅவர்களுடைய ஆயுதங்களை எல்லாம் முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.\nபோரின் முடிவில் பார்த்தபோது, முஸ்லிம்களிடையே பதினான்கு பேர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் ��று பேர் முஹாஜிரீன்கள், எட்டுப் பேர் அன்சாரிகள்.\nகுறைஷிகளின் பக்கம் எழுபது பேர் கொல்லப் பட்டதோடு, எழுபது பேர் வரை சிறை பிடிக்கப்பட்டிருந்தனர்.\nகொல்லப்பட்ட எழுபது பேரில், குறைஷிகளின் முக்கியத் தலைவர்கள் எல்லோரும் இருந்தனர்.\nசிறை பிடிக்கப்பட்டவர்கள் மதீனாவுக்குக் கொண்டு போகப்பட்டனர்.\nஅவர்களில், அலி அவர்களின் சகோதரர் அகீலும், பெருமானார் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் அவர்களும், பெருமானார் அவர்களின் மருமகன் அபுல் ஆஸூம் இருந்தனர்.\nஆயிரம் போர் வீரர்களும், நூறு குதிரைப் படையும் உணவும், ஆயுதங்களும் தயங்காமல் வழங்குவதற்குப் பல செல்வந்தர்களும், குறைஷிகளின் பக்கம் இருந்தும் கூட, போதிய ஆயுதங்கள் இன்றி, இரண்டு குதிரை வீரர்கள், 313 பேர் அடங்கிய முஸ்லிம் படையானது அவர்களைத் தோற்கடித்து, வெற்றி பெறுவதற்கு ஆண்டவனுடைய பேரருளே காரணமாகும்.\nகைது செய்யப்பட்டவர்களைப் பெருமானார் அவர்கள் மிகவும் அன்புடன் நடத்தி வந்தார்கள். அவர்களை இருவர் நால்வராகத் தோழர்களிடம் பிரித்து அனுப்பி, நல்ல முறையில் அவர்களை நடத்தும்படி சொல்லியிருந்தார்கள்.\nகைதிகளுக்கு உடுப்பதற்கு உடை இல்லாமல் இருந்தது. பெருமானார் அவர்கள் கட்டளையிட்டவுடன் தோழர்கள், அனைவரும் தங்களுடைய உடைகளைக் கொடுத்தனர்.\nபின்னர் கைதிகளை என்ன செய்வது என நபி பெருமானார் தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.\nஎல்லோரும் உறவினர்களாகவும், நெருங்கியவர்களாகவும் இருப்பதால், \"மீட்சித் தொகையைப் பெற்றுக் கொண்டு விட்டு விடலாம்” என அபூபக்கர் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.  ஆனால் உமர் அவர்கள், “இஸ்லாத்தைப் பற்றிய அளவில், நண்பன், பகைவன், அந்நியன், நெருங்கியவன், உறவினன் என்ற வேறுபாட்டுக்கு இடமில்லை. அதனால் கைதிகள் எல்லோரையும் கொன்று விட வேண்டும்; ஒவ்வொருவரும் அவரவர்களுடைய நெருங்கிய உறவினரைத் தங்கள் கையாலேயே வெட்ட வேண்டும்” என்று சொன்னார்கள்.\nஇறுதியில், அபூபக்கர் அவர்களின் கருத்துப்படியே, கைதிகளிடமிருந்து தலைக்கு நாலாயிரம் நாணயம் வீதம் வாங்கிக் கொண்டு அவர்கள் விடப்பட்டனர்.\nஎழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் பத்துப் பிள்ளைகளுக்கு எழுதக் கற்றுக் கொடுத்தால், விட்டு விடுவதாக உத்தரவிட்டார்கள்.\nஅவ்வாறே சிலர் கல்வி போதித்தும் விடுதலையானார்���ள்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/31", "date_download": "2020-07-11T09:10:25Z", "digest": "sha1:IOUIQNRXFRTACB26J5U3VBWULN7HA3U7", "length": 7535, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n32 ചസ്. நேரத்தில் ஆயிரக்கணக்கான மின்சார பல்புகள் எரியும் கட்சியைக் காணும் இக்காலம் வரையில், விஞ்ஞானி களுடைய எவ்வளவோ சிந்தனைப் போராட்டங்கள், விடா முயற்சி, தன்னலம் நோக்காத பொதுநலம் ஆகியவைகளின் கூட்டுச்சரக்காய் எத்தனையோ அதிசயப்பொருட்கள் நிற் கின்றன. அறுவை சிகிக்சை என்ருல் மயக்க மருந்தே கொடுக் காமல் வாளால் அறுத்த காலம் முதற்கொண்டு, எப்படி அறுவை சிகிச்சை நடக்கிறது என்பதை நோயாளி அறியா வண்ணம் மயக்கமருந்தைத் தந்துவிடும் இக்காலம் வரை ஏற்பட்ட மாற்றத்தைக் காண்போம். 'சூரியன் பூமியைச் சுற்றவில்லை; பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று கோபர்னிகஸ் என்பவர் கண்டுபிடித்த உண்மைகள் எப்படி வானிலே ஆராய்ச்சிகளுக்கு அஸ்திவார மாக அமைந்ததோ, உலகில் காணக்கூடிய எல்லாப் பொருட் களேயும் அளந்து பார்க்கவும், அதன் இழுக்கும் ஆற்றல் எத்தகையது என்பதை நியூட்டன் என்பவர் கண்டெடுத்துச் சொன்ன உண்மைகள் எவ்வாறு பெளதிக இயலுக்கு அடிப் படையாக அமைந்தனவோ, அதேபோன்று அறிஞர். ஹார்வி கண்டுபிடித்த இரத்த ஓட்டத்தின் முறை மருத்துவமுறைக்கு அடிப்படையாக அமைந்தது. அவருக்கு முன் மனிதனின் உடலிலோ, வேறெந்த உயிரினத்தின் உடலிலோ ஒடும் இரத்தத்தின் அளவைக் கண்டுகொள்ள முடியாமலிருந்தது. எந்த உண்மையும், பல நூற்ருண்டுகளாக, ஒவ்வொரு பகுதியாக ஆராயப்பட்டு வந்திருக்கிறது. அதைக்கொண்டே பின்னல் வந்தவர்கள் அவற்றையெல்லாம் முழுமையாக்கித் தந்திருக்கிறர்கள். ஆனல் ஹார்விக்கு அவர் முன்னேர்கள் செய்த எநத ஆராய்ச்சியும் பயன்படாமல் எல்லாம் ஒதுக்கித் தள்ளப்பட்டு அவராகவே முயன்று கண்டு பிடித்தவைதான் இந்த முறைகள், \nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:55 மணிக்குத் த���ருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/04/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-552336.html", "date_download": "2020-07-11T08:13:52Z", "digest": "sha1:PCWNDR5BG6GOXIACX65D7AUH4FY3FG5B", "length": 8290, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nஇந்த டெஸ்ட் தொடர், சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 3 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 63 ரன்களே அவர் எடுத்துள்ளார். அதிலும் 3 முறையும் அவர் \"போல்ட்' ஆகி வெளியேறினார். இரு முறை \"மிடில் ஸ்டெம்ப்' பறிகொடுத்தார்.\nவழக்கமாக சச்சின் அவுட் ஆகும்போது ஏமாற்றத்தை வெளிப்படுத்துவாறே தவிர கோபத்தை வெளிக்காட்டுவது இல்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸில் 27 ரன்களில் போல்ட் ஆனபோது சச்சின் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.\nடெஸ்ட் போட்டியில் இதுவரை 51 முறை அவர் போல்ட் ஆகியுள்ளார். இந்த போல்ட் பட்டியலில் ராகுல் திராவிட் (55 முறை) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (53 முறை) 2-வது இடத்தில் உள்ளார். சச்சின் மூன்றாவதாக உள்ளார்.\nஇதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின், 15,533 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 55.08.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/212231?ref=archive-feed", "date_download": "2020-07-11T08:39:22Z", "digest": "sha1:QX7RJILLJR4DPN4IKQCG7E757V4LAG3Y", "length": 11486, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "உலக நாடுகளின் தலைவர்களை திணறடித்த 16 வயது சிறுமி... என்ன செய்தார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலக நாடுகளின் தலைவர்களை திணறடித்த 16 வயது சிறுமி... என்ன செய்தார் தெரியுமா\nஅமெரிக்காவின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற கிரேட்டா தன்பெர்க் என்ற ஸ்விடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி (பருவநிலை மாற்ற ஆர்வலர்) கூறுகையில்,\nஎன்னுடைய செய்தி என்பது நாங்கள் அனைவரும் உங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அனைத்துமே தவறாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் இங்கே இருக்க கூடாது மாறாக கடலுக்கு மறுபக்கம் உள்ள எனது பள்ளியில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.\nநீங்கள் எங்களிடம் (இளைய தலைமுறையினர்) நம்பிக்கையை எதிர்பார்க்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்\nநீங்கள் என்னுடைய கனவு மற்றும் குழந்தை பருவத்தினை வெற்றுவார்த்தைகளால் திருடி விட்டீர்கள்.ஆனாலும், நான் ஒரு அதிஷ்டசாலி. பருவநிலை மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.\nநாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்\nஉலக தலைவர்களிடம் பேசும் போது இளைஞர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் பருவநிலை மாற்றம் குறித்த அவசர நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது என தலைவர்கள் கூறுகின்றனர்.\nஆனால், நான் எவ்வளவு கோபமாகவும், கவலையாகவும் இருந்தாலும் நான் அதை நம்ப தயாராக இல்லை. எனென்றால் நீங்கள் உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதை தடுக்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் நீங்கள் அனைவரும் மிகவும் அரக்கர்கள்.ஆனால் நீங்கள் அவ்வாறு இருப்பீர்கள் என நான் நம்பவில்லை.\nபருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எந்த திட்டமும், தீர்வும் இந்த கூட்டத்தில் ஐநா சபையால் சமர்ப்பிக்கப்படவில்லை. ஏனென்றால் இன்றய நிலையில் பருவநிலை மாற்றத்தின் அளவு மிகவும் பெரியது. அதை கட்டுப்படுத்த ஐநா சபையோ அல்லது அதன் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸோ இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.\nநீங்கள் எங்களை தவறவிடுகிறீர்கள். ஆனால் இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளோம்.\nஅடுத்த தலைமுறையின் பார்வை உங்கள் முன்தான் உள்ளது. நீங்கள் எங்களை தோல்வியடைய செய்ய நினைத்தால் நான் சொல்வேன் உங்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/what-is-a-hybrid-fund", "date_download": "2020-07-11T06:47:03Z", "digest": "sha1:4M55ZBJEZGOXA5Q4QZHEVWOMTNVSBM33", "length": 6402, "nlines": 54, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "ஹைபிரிட் ஃபண்ட் என்றால் என்ன?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nஹைபிரிட் ஃபண்ட் என்றால் என்ன\nநாம் உணவு உண்பதற்கு வெளியே செல்லும்போது, அந்தச் சூழல், நேரம் மற்றும் நமது மனோநிலையைப் பொறுத்து, உணவு வகைகளை ஆர்டர் செய்ய விரும்புவோம். அலுவலக மதிய உணவின் போது அவசர வேலையாக இருந்தால் அல்லது பஸ்/இரயிலில் ஏறுவதற்கு முன்பு சாப்பிடும் போது, நாம் காம்போ உணவை தேர்ந்தெடுப்போம். அல்லது ஏதாவது ஒரு காம்போ உணவு பிரபலமாக இருப்பதை நாம் அறிந்தால், மெனு கார்டை கூட பார்க்க மாட்டோம். ஓய்வாக இருக்கும் போத��, மெனுவில் இருந்து நமக்கு விருப்பமானவற்றை ஆர்டர் செய்வோம்.\nஅதேபோன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் உள்ள ஒரு முதலீட்டாளரும், பல்வேறு திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுத்து தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய வேண்டும், உதாரணத்திற்கு. ஈக்விட்டி ஃபண்ட் , டெப்ட் ஃபண்ட் , கோல்ட் ஃபண்ட் , லிக்விட் ஃபண்ட் , அதே சமயம், காம்போ உணவு போன்றும் சில திட்டங்கள் உள்ளன - அவற்றிற்கு ஹைபிரிட் திட்டங்கள் என்று பெயர். இந்த ஹைபிரிட் திட்டங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளில் முதலீடு செய்யும். இதன்மூலம், முதலீட்டாளர்கள் இரண்டு திட்டங்களின் நன்மையையும் பெற முடியும். இந்திய மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தொழில்துறையில் பல்வேறு வகையான ஹைபிரிட் ஃபண்ட்கள் உள்ளன. ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது டெப்ட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு சொத்துக்களில் முதலீடு செய்யும் சில திட்டங்கள் உள்ளன. ஈக்விட்டி, டெப்ட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களும் உள்ளன. எனினும், பிரபலமான ஹைப்ரிட் திட்டங்கள், ஈக்விட்டி மற்றும் டெப்ட் அசெட்களில் முதலீடு செய்கின்றன.\nவெவ்வேறு வகையான ஹைபிரிட் ஃபண்ட்கள், வெவ்வேறு வகையான ஒதுக்கீட்டு உத்திகளைப் பின்பற்றிடும். முதலீடு செய்வதற்கு முன்பு, நீங்கள் தெளிவான நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nடெப்ட் ஃபண்ட்கள் என்றால் என்ன\nஈக்விட்டி ஃபண்ட்கள் என்றால் என்ன\nலிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/page/7/", "date_download": "2020-07-11T09:06:53Z", "digest": "sha1:WD5G3FFF3LKJFUPBOFLEYGR5O3CMLIEA", "length": 27110, "nlines": 496, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவண்ணாமலை மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 7", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்க���நேரி\nசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி\nகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறைவு\nகபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம்\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு\nDISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்\nவாக்கு சேகரிப்பு வந்தவாசி நாம் தமிழர் கட்சியினர்-விக்கிரவாண்டி\nநாள்: நவம்பர் 05, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக 11.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட எண்ணாயிரம், ஏசாலம், பிரம்மதேசம், ஈச்சங்குப்பம், தென்பேர். உள்ளிட்ட பகுதிகளில்...\tமேலும்\nபெருந்தலைவர் காமராசரின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு\nநாள்: அக்டோபர் 21, 2019 In: கட்சி செய்திகள், செய்யாறு\nபெருந்தலைவர் காமராசரின் 44ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது.\tமேலும்\nபனை விதை திருவிழா- செங்கம் தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n29.9.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்...\tமேலும்\nகொடியேற்றுதல் நிகழ்வு-செய்யாறு சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், செய்யாறு\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட, எச்சூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட,...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு-பனைவிதை நடும் விழா-செய்யாறு சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2019 In: கட்சி செய்திகள், செய்யாறு\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்காவூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது. அதனுடன் பனைவிதை நடவு செய்யப்பட்டது.ஒன...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 23, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n15 .09. 2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் நாளாள்பள்ளம் மோட்டூர் ஏரி மற்றும் தானிப்பாடி காட்டுப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது.\tமேலும்\nபனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n08.09.2019 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தண்டர...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சலுக்கை மற்றும் புலிவாய் கிராமத்தில் 8.9.2019 அன்று பனை விதை நடும் விழா நடைபெற்றது\tமேலும்\nநாள்: ஆகஸ்ட் 29, 2019 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்று 25/08/2019 வந்தவாசி ஒன்றியம் மற்றும் நகரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகு…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி\nசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்ட…\nகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறை…\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும்…\n – தமிழக அரசுக்கு சீமா…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nசாத்தன் குளம் படுகொலை -டீசல் பெட்ரோல் விலை உயர்வு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராம��ிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-kasthuri-tweet/", "date_download": "2020-07-11T08:39:15Z", "digest": "sha1:ES4LEFCGJWDTVBUZCTZ5UYZBP6BSIZ7A", "length": 12370, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "அபிநந்தன் சாதி பற்றி பேசிய கஸ்தூரி! - Sathiyam TV", "raw_content": "\nஎல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema அபிநந்தன் சாதி பற்றி பேசிய கஸ்தூரி\nஅபிநந்தன் சாதி பற்றி பேசிய கஸ்தூரி\nதமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் வரதாமன் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.\nஅபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் அவரின் குடும்பம் பற்றிய தகவல்களும் மீடியாவில் வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நடிகை கஸ்தூரி\n“அவர் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவர்” என ட்விட்டரில் பேசியுள்ளார்.\n#WingCommanderAbhinandan Chennai lad, comes from decorated airforce family. அபிநந்தன், சென்னையின் மகன். திருபணமூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும் பரம் விஷிஸ்ட சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர். pic.twitter.com/lfzaBzMVUc\nஇந்த சமயத்தில் ஜாதி பற்றி பேசுவதா என பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, உடனே அவர் மற்றொரு ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.\n“ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் பிராமணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும்”\nமனுஷத்தன்மையே இல்லாமல் ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும்.\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஎல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chinmyi-tweet/", "date_download": "2020-07-11T08:46:50Z", "digest": "sha1:AGHVWBYGORWCNCG24ELF2PKSVW7UL4KK", "length": 10607, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "சின்மயி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆகப்போகுதோ!! - Sathiyam TV", "raw_content": "\n – முதல்வர் சொல்வது என்ன..\nஎல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்க��ள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema சின்மயி எடுத்த அதிரடி முடிவு\nசின்மயி எடுத்த அதிரடி முடிவு\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது மீடூ என்ற ஆஷ் டேக் மூலம் பாலியல் புகார் கூறியிருந்தார்.\nஇந்த புகார் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஒரு பக்கம் சின்மயிக்கு ஆதரவாகவும், மறு பக்கம் எதிர்ப்பாகவும் கருத்து வந்தது.\nஇந்நிலையில், சின்மயி அவரது டிவிட்டர் பக்கத்தில், வைரமுத்து மீது தேசிய பெண்கள் சபையில் புகார் கூற இருப்பதாகவும், இதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\n – முதல்வர் சொல்வது என்ன..\nஎல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம்\nஇந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் – இங்கிலாந்து இளவரசர்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/06/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52540/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-11T09:25:00Z", "digest": "sha1:D3MG3DZONLSXROKGCU626RUPL4RR2JKU", "length": 12702, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "கறுப்பினத்தவர் மரண ஆர்ப்பாட்டம்; பொலிஸாரின் சூட்டில் ஒருவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome கறுப்பினத்தவர் மரண ஆர்ப்பாட்டம்; பொலிஸாரின் சூட்டில் ஒருவர் பலி\nகறுப்பினத்தவர் மரண ஆர்ப்பாட்டம்; பொலிஸாரின் சூட்டில் ஒருவர் பலி\nகறுப்பினத்தவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில், லூவிஸ்விலே (Louisville) நகரில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டு வரும் வன்முறைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜோர்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் பொலிஸ் காவலில் உயிரிழந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.\nஅமெரிக்க நகரங்களில் ஆறாவது நாளாகவும் வன்முறை வெடித்து வருவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகுறித்த வன்முறை காரணமாக, சுமார் 40 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மக்கள் புறக்கணித்துள்���னர். இது பதற்றமான நிலைப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nநியூயோர்க், சிகாகோ, பிலடொல்பியா, லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலகமடக்கும் பொலிஸார் மோதியுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் மிளகு தோட்டாக்களை வீசியுள்ளனர்.\nபொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டன.\nபல நாட்களாக தொடரும் இவ்வார்ப்பாட்டத்தின்போது, சுமார் 4,400 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், பொலிஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கறுப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\nகழுத்து இறுக்கப்பட்ட கறுப்பினத்தவர் மரணம்: 4 பொலிஸார் பணி நீக்கம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇளைஞர்களின் இன்றைய நிலைமைக்கு கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்\nஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை தொழில்வாய்ப்பின்றி ...\nபலாலியில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 100 பேர் வெளியேற்றம்\nகொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம், பலாலி விமானப்படைத்...\nமாளிகாவத்தை சூட்டில் காயமடைந்தவர் பலி\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை...\nஇலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்\nஇலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்...\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nபிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,...\nகடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி\nமொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/jun2016/pers-j30.shtml", "date_download": "2020-07-11T09:13:46Z", "digest": "sha1:T4K4RHMNHZVY26TDQOJZNNGQB54TI4D5", "length": 29341, "nlines": 53, "source_domain": "www9.wsws.org", "title": "தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினுக்கு எதிரான பதவிக் கவிழ்ப்பு சதியை எதிர்ப்போம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nதொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினுக்கு எதிரான பதவிக் கவிழ்ப்பு சதியை எதிர்ப்போம்\nதொழிற் கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜெர்மி கோர்பினை நீக்கும் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது. அது நூறாயிரக் கணக்கான தொழிற்கட்சி அங்கத்தவர்கள் அவர்களது தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மீதான ஒரு தாக்குதல் என்பது மட்டுமல்லாது, அது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தும் வகையில் அரசியலை மேற்கொண்டு வலதிற்குத் திருப்பும் ஒரு முயற்சியாகும்.\nதொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வலது-சாரி கும்பல் ஒன்று, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த பதவிக்கவிழ்ப்பு நடவடிக்கையைத் தூண்டிவிட்டு வருகிறது. ஆனால் அவர்கள், MI5, MI6 மற்றும் அரசு தகவல் தொடர்பு தலைமையகம் (GCHQ) ஆகிய பாதுகாப்பு சேவைகள் உட்பட பிரிட்டிஷ் அரசின் உயர்மட்டங்களுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் சிஐஏ உடனும் ��ிவாதித்த பின்னரே இவ்வாறு செய்கின்றனர் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.\nஇதில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள், கடந்த செப்டம்பரில் தொழிற் கட்சி தலைவராக கோர்பின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் அவரை குழப்பம் ஏற்படுத்தும், புதிய வாக்கெடுப்பு நடைமுறைகளின் எதிர்பாரா விளைவாக அவர் கட்சி தலைமைக்கு வந்துவிட்டதாக பார்க்கிறார்கள். தொழிற் சங்க தடுப்பு வாக்குமுறையை (union block vote) அகற்றி விட்டு, முன்னாள் தலைவர் எட் மிலிபாண்ட், கட்சி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அங்கத்தவர்களது மற்றும் புதிய வகை தொழிற் கட்சி ஆதரவாளர்களது தனித்தனி வாக்குகளை இந்த புதிய வாக்கெடுப்பு நடைமுறையில் கொண்டு வந்திருந்தார். சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத்திற்கு அவர் அறிவித்திருந்த எதிர்ப்பின் அடிப்படையில் கோர்பினை அண்ணளவாக 90,000 பேர் ஆதரித்தனர் என்ற இந்த உண்மைக்கு தமது எதிர்ப்பை முற்றுமுழுதாக காட்டினர்.\nஉடனடியாக இந்நகர்வு தூண்டப்படுவதற்கு காரணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து அங்கத்துவம் மீதான ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்பில் வெளியேறுவதற்கான வாக்குகளால் ஏற்பட்ட பேரதிர்ச்சியாகும். இதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கொந்தளிப்பு, அத்துடன் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பிரிட்டன் ஆளும் உயரடுக்கு முகங்கொடுத்துள்ள அதன் ஆழ்ந்த அரசியல் நெருக்கடி ஆகியவற்றிற்கு இடையே, சிக்கன திட்டங்கள், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான எவ்விதமான எதிர்ப்புணர்வையும் சகித்துக் கொள்ள முடியாதென்பதில் பிரிட்டிஷ் அரசின் உயர்மட்ட அடுக்குகள் தீர்மானகரமாக உள்ளன.\nவெள்ளியன்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் இன் இராஜினாமா அறிவிப்பு மற்றும் ஒருசில வாரங்களுக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி ஆகியவற்றுடன், ஆளும் பழமைவாதிகள் நிலைகுலைந்துள்ளனர். சாதனையளவிற்கு ஸ்டெர்லிங் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது மற்றும் ஐரோப்பிய ஒன்றியமே உடைவதற்கு அச்சுறுத்தும் அதிர்ச்சி அலைகளுக்கு இடையே, வெகுஜன வாக்கெடுப்பு முடிவை ஒன்றுமில்லாது ஆக்கும் வகையில் புதிய கூட்டணி அரசாங்கத்திற்கான சாத்தியக்கூறை திறந்து விட்டு, இலையுதிர் காலத்தில் ஒரு இடைக்கால பொது தேர்தல் நடத்துவதற்கா��� பேச்சுக்களும் அங்கே பரவலாக உள்ளன.\nரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புக்கான அமெரிக்க திட்டங்கள் மீது பிரிட்டன் வெளியேற்றத்தினது தாக்கங்கள் குறித்த பெரும் அச்சங்களால் உந்தப்பட்டு, வாஷிங்டன் நேரடியாக இதில் தலையிடுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, அவரது புரூசெல்ஸ் விவாதங்களுக்குப் பின்னர், நேற்று ஐக்கிய இராச்சியம் சென்றடைந்தார். “பொருளாதார ஸ்திரப்பாடு மற்றும் பாதுகாப்பு கூட்டுறவுக்கு சேதம் ஏற்படுவதை குறைக்க … [ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன்] இரண்டையும் வலியுறுத்துவதே\" அவரது திட்டமென பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.\n\"ஐரோப்பிய ஒன்றியத்தைத் திசை திருப்புவதற்கும் மற்றும் பிரிட்டன் வெளியேறுவதன் நெருக்கடி நேட்டோவிற்குள் பரவுவதைத் தடுக்கவும், அப்பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் பிளவுகளை கையாள்வதற்காக ஒபாமா நிர்வாகம் உள் இழுக்கப்படும்\" என்பதையும் அப்பத்திரிகை சேர்த்துக் கொண்டது.\nஒரு வெகுஜன வாக்கெடுப்புக்குப் பின்னர்—அதாவது டோரி கட்சியின் இரண்டு சம அளவிலான வலதுசாரி பிரிவுகளுக்கு இடையிலான ஒரு கன்னை மோதலின் இந்த முடிவுக்குப் பின்னர்—அதிர்ச்சிகரமாக தொழிற்கட்சி தான் பாரிய வீழ்ச்சியில் நிற்கிறது. தொழிற்கட்சியின் பெரும்பாலான கட்சி அங்கத்தவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருப்பதென்று வாக்களித்திருந்த நிலையில், வேறு சூழ்நிலைகளாக இருந்திருந்தால், டோரி கட்சியால் ஆதரவாளர்களின் அடித்தளத்தை அணிதிரட்ட முடியாததால் முன்கூட்டியே ஒரு தேர்தலை நடத்த வேண்டுமென தொழிற்கட்சி தவறுக்கிடமின்றி கோரி இருக்கும்.\nஆனால் அதற்கு மாறாக தொழிற்கட்சியின் நாடாளுமன்ற பெரும்பான்மையினர் அதன் சொந்த தலைவரையே நீக்குவதற்கு விரும்புகின்றனர்.\nவெகுஜன வாக்கெடுப்பு முடிவு வந்து ஒருசில மணி நேரங்களுக்குள், வெள்ளியன்று நண்பகல் வாக்கில், தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டேம் மார்கரெட் ஹோட்ஜ் மற்றும் ஆன் கோஃபெ நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை சமர்பித்தனர். கடந்த இலையுதிர் காலத்தில் சிரியா மீது பிரிட்டன் குண்டுவீசுவதை ஆதரிப்பது குறித்த நாடாளுமன்ற வாக்களிப்பில் கட்சி உறுப்பினர்களைச் சுதந்திரமாக வாக்களிக்க கோர்பின் அனுமதித்ததும், இழிவார்ந்த வகையில் 66 தொழிற்கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்களுக்கு தலைமை கொடுத்த நிழல் அமைச்சரவையின் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி பென், ஞாயிறன்று அதிகாலையில், கோர்பினின் தலைமை அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக அவரிடம் தெரிவித்தார், இது அவரை நீக்குவதற்கு கோர்பினை நிர்பந்தித்தது.\nஇது, நிழல் அமைச்சரவையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியான இராஜினாமாக்களுக்கான சமிக்ஞையாக இருந்தது. திங்களன்று காலை, தொழிற்கட்சி துணை தலைவர் டோம் வாட்சன் கோர்பினிடம் கூறுகையில் இனியும் அவருக்கு நாடாளுமன்ற கட்சியின் ஆதரவு கிடையாது என்றும், பதவியிலிருந்து இறங்க ஆலோசிக்குமாறும் தெரிவித்தார். நேற்றைய நாடாளுமன்ற தொழிற்கட்சி கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்ட போது, நிழல் அமைச்சரவையின் மந்திரிசபை அங்கத்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இராஜினாமா செய்தனர், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 சதவீதத்தினர் கோர்பின் பதவி விலக வேண்டுமென இன்று மாலை 4.00 வாக்கில் வாக்களிப்பார்கள் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.\nதொழிற் கட்சியின் இற்றுப்போன வரலாற்று தொகுப்பேடுகளிலேயே கூட, இதுவொரு அசாதாரணமான மற்றும் முன்னொருபோதும் இல்லாத சம்பவமாக இருக்கும். கோர்பின் தேர்ந்தெடுக்கபட்டதில் இருந்து, சிக்கனத் திட்டம், நேட்டோ அங்கத்துவம், முப்படையைப் புதுப்பிப்பது, சிரியா போர், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் எதுவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு பிரச்சினையிலும் கோர்பின் தொழிற்கட்சிக்குள் உள்ள வலதுசாரியை சமாதானப்படுத்தி உள்ளார். “கட்சி ஐக்கியம்\" என்ற பெயரில் அவர் முதுகில் குத்துவதற்கு வரிசை கட்டி நிற்கும் எல்லா வலதுசாரி நபர்களையும், பெருமளவில் அவரது நிழல் அமைச்சரவை மந்திரிசபையில் தேர்ந்தெடுத்ததுடன், அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாமென்ற அழைப்புகளையும் எதிர்த்தார்.\nஇதுவரையில், பதவியிலிருந்து இறங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை கோர்பின் எதிர்த்து வருவதுடன், வலதுடன் உடன்பாடின்மையை முடிவுக்குக் கொண்டு வர முயன்று வருகிறார். அவருக்கு எதிராக ஏகாபத்திய-சார்பு மற்றும் வலதுசாரி சக்திகள் அணிதிரள்வது அவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் நாடாளுமன்ற சதுக்கத்தில் அவரை நியா��ப்படுத்துவதற்கான ஒரு கூட்டத்தில் பேசுகையில், அவர் வெகுஜன வாக்கெடுப்பு முடிவைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை என்பதுடன், பதவிக்கவிழ்ப்பு சூழ்ச்சியாளர்களுடன் ஐக்கியத்திற்காக ஒரு முறை அவர் மன்றாடியதைக் கூட குறிப்பிடவில்லை.\nஇது கோர்பின் பல மாதங்களாக அரசியல் நடவடிக்கையை மீண்டும் மீண்டும் வலதுசாரிகள் கையாளவிட்டதன் விளைவாகும். ஆனால் நாடாளுமன்ற கட்சியின் கிளர்ச்சியில் அவரது பலவீனம் அம்பலப்பட்டதை விட மிகவும் அடிப்படையான பிரச்சனைகள் உள்ளடங்கியுள்ளன.\nகடந்த செப்டம்பரில் கோர்பின் தலைமை மீதான சவாலை ஆதரிக்க கையெழுத்திட்ட பலருடன், குறிப்பாக இளைஞர்களுடன் தனது ஐக்கியத்தை காட்டிக்கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி குறிப்பிடுகையில், தொழிற் கட்சியின் ஏகாதிபத்திய-சார்பு குணாம்சத்தைக் கருத்தில் கொண்டு மிகவும் அத்தியாவசியமான வரலாற்று படிப்பினைகளைப் பெறுமாறு அவர்களை வலியுறுத்தியது. கோர்பினின் வெற்றி தொழிற் கட்சி மீண்டும் அதன் சீர்திருத்தவாத கடந்த காலத்திற்கு திரும்பி வருவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க சிக்கனத் திட்டங்களை எதிர்க்கும் கட்சியாக செயல்படுவதற்குமான சாத்தியக்கூறை திறந்து விட்டிருக்கிறது என்ற பிரமையைப் பரப்பிய போலி-இடதுகளுக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் விளங்கப்படுத்துகையில், “பிரிட்டிஷ் தொழிற் கட்சி பிளேயரில் இருந்து தொடங்கவில்லை. அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அரசு எந்திரத்தின் பரிசோதித்து முயற்சிக்கப்பட்ட கருவியாக ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நிலைத்திருக்கும் ஒரு முதலாளித்துவ கட்சியாகும். அது க்ளீமெண்ட் அட்லீ, ஜேம்ஸ் கலஹன் தலைமையாக இருக்கட்டும், அல்லது ஜெர்மி கோர்பின் தலைமையாக இருக்கும், அதன் சாராம்சம் மாற்றமின்றி இருக்கிறது,” என்று குறிப்பிட்டது.\nதொழிற் கட்சியானது அரசு எந்திரத்தின் ஒரு இன்றியமையா பாகமாகும் என்ற இந்த மதிப்பீடைப் பதவிக்கவிழ்ப்பு சதி உறுதிப்படுத்துகிறது.\nகோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், பெயர் வெளியிட விரும்பாத \"சேவையில் உள்ள மூத்த தளபதி\" ஒருவரின் அறிக்கை மீது உலக சோசலிச வலைத்தளம் கவனத்தைக் கொணர்ந்தது, கோர்பின் பிரதம மந்திரியானால், அவருக்கு எதிராக \"ஓர் இராணுவக் கலகம்\" ஏற்படுவதற்கு \"அதிக வாய்ப்பிருப்பதாக\" அவர் தெரிவித்திருந்தார். கோர்பினை இராணுவத்தை விட நாடாளுமன்ற தொழிற்கட்சி மூலமாக வெளியேற்றுவதே சிறப்பென முதலாளித்துவ வர்க்கம் தீர்மானித்துள்ளது போலும்.\nபிரிட்டன் திசை தெரியாமல் போய் கொண்டிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்திற்குள் அதிகாரத்திற்கான ஒரு பிரதான முதலாளித்துவ தூணாக இருக்கும் தொழிற்கட்சி, பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க அழைக்கப்படும். இதில் ஓர் அரசாங்கம் அமைப்பதோ அல்லது ஏதோவொரு வடிவிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பாகமாக இருப்பதோ உள்ளடங்கி இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அத்தகையது வேலைகள், கூலிகள் மற்றும் இன்றியமையாத சேவைகள் மீதான பாரிய தாக்குதல்களைத் திணிப்பதையும் மற்றும் நேட்டோ போர் திட்டங்களில் ஐக்கிய இராச்சியம் முழுமையாக அங்கம் வகிப்பதற்கு பொறுப்பேற்பதையும் உள்ளடக்கி இருக்கும்.\nநேற்றைய பைனான்சியல் டைம்ஸ் தலையங்கத்தில் தொகுத்தளிக்கப்பட்டதில் இருந்து இந்த தீர்மானத்திற்கு வர முடியும், “தொழிற்கட்சி இப்போது ஜெர்மி கோர்பினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்திய அது, “தொழிற்கட்சி மேற்கொண்டுவந்த தவறான பாதையின் விளைவை முழு தொழிலாளர் இயக்கத்திற்கும் வெளிப்படுத்தவேண்டும்… கத்தியை உறையிலிருந்து வெளியே இழுத்துவிட்டபின், தொழிற்கட்சி நாடாளுமன்ற அங்கத்தவர்கள் இப்போது அதிலிருந்து பின்வாங்க முடியாது,” என்று குறிப்பிட்டது.\nவலதுசாரி பதவிக்கவிழ்ப்பு சூழ்ச்சியாளர்களைத் தோற்கடிப்பதற்கான மற்றும் அரசியல் அமைப்புமுறையை இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்த்துவதற்காக அரசுக்குள் முடுக்கிவிடப்பட்டுள்ள அவர்களது சூழ்ச்சியைத் தோற்கடிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் ஆதரிக்க சோசலிச சமத்துவக் கட்சி சூளுரைக்கிறது. ஆனால் இத்தகைய ஓர் அரசியல் போராட்டத்தை தொழிற்கட்சிக்கு உள்ளேயே நடத்தி வென்றுவிட முடியாது என இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை நாம் எச்சரிக்கிறோம். ஆளும் வர்க்கம் மற்றும் அதற்கு அரசியல் வக்காலத்துவாங்குவோருக்கும் எதிராக சமரசமின்றி மற்றும் ஒவ்வொரு முனையிலிருந்தும் போராட்டத்தை நடத்த ஒரு புதி��� மற்றும் நிஜமான சோசலிச தலைமையைக் கட்டமைப்பது இதற்கு அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/category/tamil-movie-reviews/short-films-reviews/", "date_download": "2020-07-11T08:33:46Z", "digest": "sha1:HVAGONLXZ34QCCKDNL6VROKTNAIUKMGT", "length": 7309, "nlines": 206, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Short Films Archives - Cinema Paarvai", "raw_content": "\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஎன்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\n20 விருதுகளைக் குவித்த குறும்படம்..\nஇயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் நன்னயம்\nசர்வதேச விருது வென்றது ராதிகா ஆப்தே இயக்கிய-முதல் குறும்படம்\nதமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக...\nகுறும்படத்தை பார்த்து வாழ்த்திய விஜய்\nசாந்தனு இயக்கி நடித்த ‘கொஞ்சம் கொரோனா நிறைய...\n“மன்னிக்கும் மனம் வேண்டும்” ; ”மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nஇயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பல...\n‘மாயா அன்லீஷ்ட்’ – இந்தியாவின் முதல் பெண் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய குறும்படம்\nநாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர்,...\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nநடிகர் நடிகர் இல்லை நடிகை ஜோதிகா இயக்குனர்...\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/suhail-bin-amru-final-part/", "date_download": "2020-07-11T08:52:13Z", "digest": "sha1:DEZLSJJOHCPKAJQN4X3BGDPXIBZUU4ON", "length": 20294, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் 66 - ஸுஹைல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதோழர்கள் 66 – ஸுஹ��ல் இபுனு அம்ரு (இறுதிப் பகுதி)\nஅவ்வளவு நீண்டகாலம் இஸ்லாமிய எதிர்ப்பில் நிலைத்து நின்ற சுஹைலின் மனமாற்றம் ஆச்சரியம் என்றால், அதற்கடுத்தபடியான அவரது வாழ்க்கையில் இஸ்லாம் எந்தளவு மனத்தில் ஊன்றியிருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா\nஎந்தளவு இஸ்லாத்தை எதிர்ப்பதில் அவர் உறுதியாக இருந்தாரோ அதைவிடப் பன்மடங்காக உரமேறிப்போனது அவரது ஈமான்.\nநபியவர்கள் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது மதீனாவில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தடுமாற்றத்தின்போது அபூபக்ரு ரலியல்லாஹு நிகழ்த்திய சிறு பிரசங்கம் பெரும் ஆறுதலாய் அமைந்து, மக்களைத் தம்முணர்விற்கு இழுத்து வந்ததில்லையா\nஅதே காலகட்டத்தில் மக்காவில் அத்தகைய பணியைப் புரிந்தவர் ஸுஹைல் இப்னு அம்ரு. இஸ்லாத்தை ஏற்றிருந்த புதியவர்களுள் பலர், “ஆட்டம் முடிந்தது, நாங்கள் கிளம்புகிறோம்” என்பதுபோல் இஸ்லாத்தைவிட்டு வெளியேற முனைந்தனர். மக்காவில் பெரும் குழப்பமான நிலை. மக்காவின் ஆளுநராக இருந்த உதாப் இப்னு உஸைத் பதுங்கிக் கொள்ள வேண்டிய கடுமையான சூழ்நிலை. அந்தக் களேபரத்தின்போது மக்கள் மத்தியில் எழுந்து நின்றார் ஸுஹைல் இப்னு அம்ரு. அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்தபின், நபியவர்களின் மரணத்தைப் பற்றி அறிவித்துவிட்டுத் தொடர்ந்தார்.\n“நபியவர்களின் இழப்பு இஸ்லாத்தை மேலும் வலுவாக்கவே செய்யும். மாறாக இந்த இழப்பைச் சாக்காக வைத்துக்கொண்டு யாரேனும் கலகம் செய்யலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களுடைய கழுத்தை வெட்டுவோம்”\n‘கட்டுப்படு, அல்லது கழுத்தைக் கொடு’ என்று தெளிவான, தீர்க்கமான பேச்சு. அது, கலகம் செய்து பார்க்கலாம் என்று நினைத்தவர்களை அப்படியே கட்டுக்குள் கொண்டுவந்தது.\nசுஹைலின் மைந்தர் அப்துல்லாஹ்வைப் பற்றிப் பார்த்தோமே, அவர் முஸைலமாவுக்கு எதிரான யமாமா யுத்தத்தில் உயிர்த் தியாகியான பின்னர் ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்ற கலீஃபா அபூபக்ரு, சுஹைலிடம் அவருடைய மைந்தரின் இழப்பிற்கு ஆறுதல் கூறினார். முன்னொரு காலத்தில், தம் மைந்தர்கள் முஸ்லிம்களாகிறார்கள், தம்மைக் கைவிட்டுச் செல்கிறார்கள் என்று ஆத்திரமும் வெறுப்பும் தலைக்கேறி நின்ற ஸுஹைல், அன்று அபூபக்ருவிடம், “இஸ்லாத்திற்காக உயிர் நீக்கும் தியாகி, தம் குடும்பத்தினர் எழுபது பேருக்காக மறுமையில் சிபாரிசு அளிக்க முடியும் என்று அல்லாஹ்வின் தூதர் தெரிவித்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என் மைந்தர் அந்த சிபாரிசை என்னிலிருந்து துவங்குவார் என நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டார்.\nகலீஃபா அபூபக்ரு, அம்ரு இப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் தலைமையில் ஷாம் பகுதியை நோக்கி முஸ்லிம் படைகளை அனுப்பிவைத்தார். அந்தப் படையில் குரைஷிக் குலத்தின் முக்கியஸ்தர்கள் பலர் இணைந்திருந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள், அல் ஹாரித் இப்னு ஹிஷாம், ஸுஹைல் இப்னு அம்ரு, இக்ரிமா இப்னு அபூஜஹ்லு.\nஇஸ்லாமிய வரலாற்றின் புகழ்மிக்க யர்மூக் யுத்தத்தில் பங்களித்தார் ஸுஹைல். அவரது வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தில் தாமதமாக இணைந்ததால் தாம் தவறவிட்ட நன்மைகள் ஏராளம் என உணர்ந்து பெருமளவு இறைவழிபாட்டிலும் நற்காரியங்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். தாமதத்தால் தங்களுக்குப் பின்தங்கிப்போன பெருமைகளைத் தக்க நேரத்தில் மற்றவருக்கு எடுத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை.\nஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் கிடையாதே\nஅபூஸுஃப்யான் தம்முடன் இருந்தவர்களிடம், “இதைப்போல் முன்னெப்போதும் நான் கண்டதில்லை. உமர் இவர்களை முதலில் அழைத்து, நம்மைக் கதவருகில் காத்திருக்க வைக்கிறாரா\nஸுஹைல் பதில் அளித்தார். “மக்களே உங்களது முகங்களை என்னால் படிக்க முடிகிறது. உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அதை நீங்கள் உங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி நின்றுவிட்டீர்கள். மறுமை நாளில் அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள் உங்களது முகங்களை என்னால் படிக்க முடிகிறது. உங்களுக்குக் கோபம் ஏற்பட்டால் அதை நீங்கள் ��ங்கள் மீதே கொள்ளுங்கள். அன்று இஸ்லாத்தை ஏற்க மக்களெல்லாம் அழைக்கப்பட்டனர்; நீங்களும் அழைக்கப்பட்டீர்கள். அவர்கள் முன்சென்று ஏற்றார்கள். நீங்கள் பின்தங்கி நின்றுவிட்டீர்கள். மறுமை நாளில் அவர்கள் முதலில் அழைக்கப்பட்டு நீங்கள் பின் தங்கி நிற்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள்” எவ்வளவு ஆழமான சிந்தனை\nபோர், களம் என்று பங்காற்றிக் கொண்டிருந்த ஸுஹைலைக் கொள்ளைநோய் தாக்கியது. ஹிஜ்ரீ 18ஆம் ஆண்டு அம்வாஸ் நகரைத் தாக்கிய அந்த நோய் அந்நகரில் இருந்த ஸுஹைலையும் விட்டுவைக்கவில்லை. பல தோழர்கள் அதில் உயிர் நீத்தார்கள் என்று முஆத் (ரலி) வரலாற்றில் படித்தோமில்லையா அந்த நோய்க்கு ஸுஹைல் இப்னு அம்ருவும் இரையானார்.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\nமுந்தைய ஆக்கம்ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅடுத்த ஆக்கம்சூது சூழ் உலகு\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nதோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-3)\nதோழர்கள் – 43 அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் عبد الله بن أم...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-07-11T07:39:21Z", "digest": "sha1:KIL5EQMKFXXGFLTKAJTCEHKCTDGSDMR4", "length": 30747, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "ஆண்டாள் அருளியவை - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nமதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nபரிசோதிக்க வந்த மருத்துவக் குழு\nவேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.\nமகனை காப்பற்ற சென்ற தாய்.. உயிரிழந்த பரிதாபம்\nஅப்போது துணி காய வைக்கும் கம்பியை பிடித்து விளையாடினார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.\nநடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்\nஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தில் வன்முறை அதிகரித்துள்ளது\nஇரவில் உறக்கத்தில் இருக்கும் போது கட்டாய திருமணம் விடிந்தததும் காவல் துறையில் புகார் அளித்த சிறுமி\nகுழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\n10,12 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: வழங்கவும், வாங்கவும் நெறிமுறைகள் என்ன..\n12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி\nஇதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nவிற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு அவசியம் குறிப்பிட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்\nதயாரிப்பு நிறுவனங்களும், இறக்கு���தியாளர்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை பொருளில் பதிவிட்டு தெரிவிக்க வேண்டும்.\nபரிசோதிக்க வந்த மருத்துவக் குழு\nவேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.\nதங்கக் கடத்தல் – என்ஐஏ., விசாரணைக்கு பிணராயி விஜயன் வரவேற்பு ஸ்வப்னா சுரேஷ் எங்கே\nபோலீசார் தன்னை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து கொண்டு மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது.\nமுககவசம்: தங்கமட்டுமல்ல இப்பொழுது வைரத்திலும்.. ரூ .1,40,000 மட்டுமே\nநகைக் கடை ரூ .1,40,000 மதிப்புள்ள வைரங்கள் பதித்த முகக்கவசத்தை உருவாக்குகிறது.\nடிக்டாக்: சீனாவை விட்டு வெளியேறி இழந்த இடத்தை பிடிக்க முயற்சி\nதடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\nகொரோனாவின் பின்னணி அறிய சீனா சென்ற நிபுணர் குழு\nஉலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சீனா விரைந்துள்ளது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nகாற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nமதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது\nஅத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் ���ருக்கிறது\n100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி\nஇந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nதவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான்\nதம்மை நினைப்பவர் யாராயினும் அவருக்கு அருளும் இறைவன்: ஆச்சார்யாள் அருளுரை\nஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 11- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-11ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம ~*ஆனி ~27(11.07.2020).சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-09ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்*ஆனி ~25(09.07.2020).வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் ருது...\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\nஅவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்\nஅம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி\nகடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது Source: Vellithirai News\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nபரிசோதிக்க வந்த மருத்துவக் குழு\nநடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்\nதங்கக் கடத்தல் – என்ஐஏ., விசாரணைக்கு பிணராயி விஜயன் வரவேற்பு ஸ்வப்னா சுரேஷ் எங்கே\nமுககவசம்: தங்கமட்டுமல்ல இப்பொழுது வைரத்திலும்.. ரூ .1,40,000 மட்டுமே\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\n100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி\nபரவையில் கொரோனா பரிசோதனை முகாம்\nHome Tags ஆண்டாள் அருளியவை\nதிருப்பாவை பாசுரம் 29 (சிற்றஞ் சிறு காலே)\nதிருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)\nதிருப்பாவை – பாசுரம் 27 (கூடாரை வெல்லும் சீர்)\nதிருப்பாவை பாசுரம் 26 (மாலே மணிவண்ணா)\nதிருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)\nதிருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)\nதிருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)\nதிருப்பாவை பாசுரம் 22 (அங்கண் மா ஞாலத்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-11T09:22:54Z", "digest": "sha1:2IDFZC4JYS6GRIZ4MZKHSNT2Y6WZMM3M", "length": 14579, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்ஷி தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nஅன்ஷி தேசியப் பூங்காவிலுள்ள சாலை\nமுதன்மை தலைமைக் கானகப் பாதுகாவலர் (காட்டுயிர்), கர்நாடகம்\nஅன்ஷி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Anshi National Park) கர்நாடகம் மாநிலத்திலுள்ள வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் சில பகுதிகள் கோவா மாநிலத்திற்கு உட்பட்டவை. இங்கு வங்கப் புலிகள், இந்திய யானைகள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன,\n1 புலிகள் பாதுகாப்புத் திட்டம்\nஇப்பூங்காவின் 340 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வருகிறது. இத்திட்டம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.[1]\nஇப்பூங்காவானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 27–927 மீட்டர்கள் உயரம் கொண்டது.\nஇப்பூங்காவினுள் பல்வேறு நீர்மின் நிலையங்கள் மற்றும் நியூக்ளியர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளாரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் பாதுகாக்கப்பட்ட காடுகள் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் த��சிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்துரிணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் · ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nதமிழ்நாடு · கேரளா · கர்நாடகம் · கோவா · மகாராஷ்டிரம் · குஜராத்\nசூன் 2013 தேதிகளைப் பயன்படுத்து\nகருநாடக மாநிலத்தில் உள்ள காட்டுயிர் புகலிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mercedesbenz-cclass-coupe-revealed-specs-out-16422.htm", "date_download": "2020-07-11T08:00:03Z", "digest": "sha1:2BW2DYTJ5QLRXXOTNHFWDVAT7LDSUDZR", "length": 13960, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மெர்சிடீஸ் நியூ சி-கிளாஸ்\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்மெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன\nமெர்சிடிஸ் – பென்ஸ் C -கிளாஸ் கூபே மாடலை அறிமுகப்படுத்தியது: குறிப்பீடுகளும் வெளியிடப்பட்டன\n2016 ஆம் ஆண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் கூபே மாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது, இந்த யூரோப் குறிப்பீட்டு கார் பற்றிய முழு விவரங்கள் தற்போது வெளிவந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளன. C கிளாஸ் சேடன், பார்ப்பதற்கு S கிளாஸின் அமைப்புகளைக் கொண்டுள்ளதால், அதன் குழந்தை போலவே இருக்கிறது. இந்த இரண்டு கதவுகளைக் கொண்ட C கிளாஸ் மாடல் இதற்கு முன்பு வெளியான S கிளாஸ் கூபேயின் பல விதமான அம்ஸங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கார் ஐரோப்பிய வாகன சந்தையில் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தபடும் என்றும் அதனை தொடர்ந்து இந்தியாவில் 2016 ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபடும் என்றும் தெரிய வருகிறது.\nஇந்த புதிய பென்ஸ் காரை பற்றி பேசும் போது, முன்புற, பின்புற அமைப்புகள் முழுவதும் S க்ராஸ் கூபேயின் வடிவத்தை ஒத்தே உள்ளன, ஆனால் இரு பக்கங்களும் பார்த்தாலே தெரியும் அளவிற்கு அதிக வித்தியாசங்களும் இருக்கின்றன. இதன் பக்க வடிவம், மறுபக்க வளிதிரை விளிம்புடன் (விண்ட் ஸ்கிரீன்) இணைந்த அழுத்தமான நேரான தோள்பட்டை கோடுகளை கொண்டுள்ளன. மேலும் முன்புறம் அழகிய காற்று குழைவுகள் (ஏர் ஸ்கூப்) உடைய முட்டு தாங்கியும் (பம்பர்), மெர்சிடிஸ் அடையாள பிம்பமான மெர்க் கம்பி வலையின் மேல் (கிரில்) கம்பீரமாக பொருத்தபட்டுள்ளன.\nஇதன் பின்புறம் S கிளாஸ் கூபே போல சரிவான மேற்கூரை, காற்று அடைப்பு அமைப்பு (விண்ட் ஷீல்ட் அரெஞ்ஜ்மெண்ட்), அகண்ட பின்புற விளக்குகள், மற்றும் இதன் பின்புறம் அழகாக வளைந்து காணப்படுகிறது. பெகெமோத் S கிளாஸ் மாடலோடு ஒப்பிடும் போது C கிளாஸ் தோற்றத்தில் ஆர்பாட்டம் இல்லமல் சாதாரணமாக உள்ளது.\nஇந்த யூரோப்பியன் கூபேவிற்காக மெர்சிடிஸ் அதிக படியான இஞ்ஜின் விருப்ப தெரிவுகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் C 180 வகையில் 156 PS ஓடு திறன் கொண்ட 1.6 லிட்டர் மோட்டார், C 200 வகையில் 184 PS ஓடு திறன் கொண்ட 2.0 லிட்டர் மோட்டார் ஆகியன அடங்கும். மற்றும் C 250, C 300 வகைகளில் முறையே 211 PS , 245 PS ஓடு திறன்களை தரவல்ல 2.0 லிட்டர் மோட்டார் பொருத்தபட்டுள்ளன.\nஇந்தியாவில், மெர்சிடிஸ் மிக வேகமாகவும், தொடர்ச்சியாகவும் S கிளாஸ் கூபே மற்றும் AMG இன் தொடர் மாடல்களை அறிமுகப்படுத்தியது போல, C கிளாஸ் கூபே மாடலையும் வழங்கும் என எதிர் பார்க்கபடுகிறது. மேலும், பிரேத்யேக மோட்டாரை தயாரிக்காமல், C கிளாஸ் சேடனின் மோட்டாரை இதில் பொருத்தியதால���, இதன் விலை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\n3 சீரிஸ் போட்டியாக நியூ சி-கிளாஸ்\nஎக்ஸ்எப் போட்டியாக நியூ சி-கிளாஸ்\nஏ6 போட்டியாக நியூ சி-கிளாஸ்\n5 சீரிஸ் போட்டியாக நியூ சி-கிளாஸ்\nஎக்ஸ்1 போட்டியாக நியூ சி-கிளாஸ்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 63\nவோல்க்ஸ்வேகன் வென்டோ பிஎஸ்ஐ edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2020/02/09/", "date_download": "2020-07-11T07:25:56Z", "digest": "sha1:SSPDYIXJUJZ2JZ7PAYXKMMLQN5RCS42H", "length": 5446, "nlines": 99, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of February 09, 2020: Daily and Latest News archives sitemap of February 09, 2020 - Tamil Goodreturns", "raw_content": "\nவங்கிகள் காரணமிண்றி கடன் கொடுக்க மறுத்தால் சொல்லுங்க.. MSMEs-க்கு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்..\n15 வருடம் தான்.. வளைகுடா நாடுகள் முடிந்தது.. மாபெரும் எச்சரிக்கை..\nமீண்டும் ஸ்ட்ரைக்.. வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு..\nரூ.50,000 கோடி கடனை வசூலிக்க இந்தியாவுக்குப் படையெடுக்கும் அரபு நாட்டு வங்கிகள்..\nகூகிளை எதிர்க்க பங்காளிகள் இணைந்தனர்.. சீனாவில் அமர்க்களம்..\nஎன்னய்யா சொல்றீங்க.. ரூ.42,500 அபராதமா.. இனி வண்டிய ஓசியில கொடுப்பீங்க..\nமஹிந்திரா & மஹிந்திராவுக்கே இந்த நிலையா.. கதறும் உரிமையாளர்கள்..\nஅமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆப்பு.. கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம்.. பதறும் அமெரிக்கா..\nபோச்��ு.. போச்சு.. 4,60,000 கார்டு விவரங்கள் விற்பனை.. ஜோக்கர் ஸ்டாஷில் அதகளம்..\nஎங்க பொழப்பே இது தான் சாமி.. 200% வரி உயர்வ தாங்க முடியாது.. கதறும் லட்சம் சில்லறை விற்பனையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T08:22:36Z", "digest": "sha1:EWZW6FV2O7ILI2ULQQPQ7OEVPT7UFWE2", "length": 10469, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nநீலகிரியில் ரூ.447 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nமுதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி சிகாகோ ரோட்டரி சங்கம் கவுரவம்\nகேரளாவில் இன்று 416 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் தகவல்\n'நாவலர்' நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி குணமடைந்து வீடு திரும்பும் கரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை எடுப்பதில்லை: மதுரை அரசு...\nதங்கக் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனை களங்கப்படுத்த மலிவு அரசியல் செய்யும் காங்கிரஸ்\nஉதகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர்...\nகோதையாறு அணைகளிலிருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு\nசமூகப் பரவல் என்ற அபாயக் கட்டத்தை நெருங்கும் கேரளா: முதல்வர் பினராயி விஜயன்...\nசென்னையைவிட மதுரையில் இரு மடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்- முதல்வர் விளக்கமளிக்க வெங்கடேசன்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை ���ன்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/beauty/hair-fall", "date_download": "2020-07-11T09:01:44Z", "digest": "sha1:OCMHSVCBJ7ML34NAUJWNLR4A3NBJLYF3", "length": 15166, "nlines": 158, "source_domain": "www.myupchar.com", "title": "முடி கொட்டுதல்: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Hair Loss in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமுடி கொட்டுதல் என்றால் என்ன\nமுடி கொட்டுதல் என்பது உச்சந்தலையில் இருந்து (அல்லது முழு உடலில் இருந்து) முடி கொட்டும் ஒரு வெறுப்புண்டாக்கும் நிலை ஆகும். ஒவ்வொரு நாளில் 100 முடி இழைகள் வரை கொட்டுவது மிகவும் சாதாரணமானது, ஏனென்றால் இவை புதிதாக வளரும் முடிகளால் மாற்றப்படுகின்றன. இருப்பினும், புதிய முடி வளர்ச்சியை விட முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இது ஆண்களில் மிகவும் பொதுவாக நிகழ்கிறது. முடி இழப்பு அதிகமாக இருந்தால், அது வழுக்கைக்கு வழிவகுக்கும்.\nஅதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nமுடி இழப்பு என்பது சில அடிப்படை நோய்களைக் குறிக்கும் ஒரு பொதுவாக அறிகுறி ஆகும். முடி இழப்பு சில அறிகுறிகளுடன் தொடர்புடையது, அவை:\nமுடி உதிர்தல் வெவ்வேறு வடிவங்களில் நடக்கும்:\nஆண், பெண் - வகை முடி இழப்பு.\nஉச்சந்தலையின் மீது முழுமையான வழுக்கைப் தடங்கள்.\nகுறிப்பிட்ட இடங்களில் முழுமையான முடி இழப்பு.\nமுழு உடலிலும் முடி இழப்பு.\nஉச்சந்தலையில் செதில் போன்ற தோற்றம் மற்றும் வறட்சி.\nமுடி வறட்சி மற்றும் பிளவுபட்ட முடி.\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nமுடி இழப்பு ஐம்பது மிகவும் பொதுவானது மற்றும் பல காரணங்களுடன் தொடர்புடையது. பொதுவான காரணங்கள் சில பின்வருமாறு:\nபரம்பரை - பெற்றோருக்கு இருக்கும் முடி இழப்பு போன்ற ஒரு வலுவான குடும்ப வரலாறு, முடி கொட்டுதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஆண்கள் - வகை வழுக்கைக்கு வழிவகுக்கும் ஹார்மோன் மாற்றங்கள் (ஆண்களில் மிகவும் பொதுவானவை).\nபூஞ்சை தொற்றுகளைப் போன்ற உச்சந்தலை தொற்றுகள்.\nஐயோட்ரோஜெனிக் (மருந்து மூலம் தூண்டுதல்) - பொதுவாக கீமோதெரபி ஏஜெண்டுகள், எதிர்ப்பு மன தளர்ச்சி மருந்துகள் போன்றவற்றில் காணப்படுகிறது.\nமன அழுத்தம் - மன அழுத்தம் முடி கொட்டுவதற்கான ஒரு முக்கிய காரணம் ஆகும்.\nஊட்டச்சத்து குறைபாடுகள் - வைட்டமின் இ, துத்தநாகம் மற்றும் செலினியம் குறைபாடு முடி கொட்டுதலை ஏற்படுத்தலாம்.\nமுடி சிகிச்சை - முடி வண்ணப்பூச்சுகளை அடிக்கடி உபயோகித்தல், முடியை பெறப்படுத்துதலுக்கு பய்னபடுத்தப்படும் பொருட்கள் மற்றும் பிற இரசாயன சிகிச்சைகள் முடி கொட்டுதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கபடுகிறது\nவழக்கமாக, ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் முடி கொட்டுதலை உறுதிப்படுத்த முடியும். இருப்பினும் சில சோதனைகள், முடி கொட்டுதல் மற்றும் இந்த நிலைமைகளை சரிசெய்ய அல்லது உதவுவதில் பயனுள்ளதாக இருக்கும் சிகிச்சை வகைகளை தீர்மானிக்க உதவும்.அந்த சோதனைகள் பின்வருமாறு:\nஇரத்தத்தின் வைட்டமின் மற்றும் தாது அளவு போன்ற இரத்தப் பரிசோதனைகள் அவற்றின் குறைபாடுகளை அறிய உதவும்.\nபுல் சோதனை மற்றும் ஒளி நுண்ணோக்கி - முடி மென்மையாய் இழுக்கப்படுவதன் மூலம், இறுக்கமான வலிமை மற்றும் நுண்ணறை இணைப்புகளை கண்டறியலாம். அதே சமயம் நுண்ணோக்கியின் மூலம் மயிர்க்கால்களில் அடர்த்தி மற்றும் முடியின் வடிவத்தை பரிசோதிக்க முடியும்\nஉச்சந்தலை திசுப்பரிசோதனை - இது தொற்று போன்ற காரணியை தீர்மானிக்க உதவுகிறது.\nமுடி இழப்புக்கான சிகிச்சை அதன் காரணியை முற்றிலும் சார்ந்துள்ளது. சில சூழ்நிலைகளில், இதை குணப்படுத்த முடியாது, ஆனால் ஆதரவு சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். முடி இழப்புக்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nமருந்துகள் - துத்தநாகம், செலினியம், வைட்டமின் இ மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட மல்டிவைட்டமின் மாத்திரைகள், மோனொக்சிடில், ஃபினாஸ்டிரைடு, ஹார்மோன் மாற்று மருந்துகள் மற்றும் பல..\nலேசர் சிகிச்சை - உச்சந்தலையை லேசர் கதிர்களுக்கு வெளிப்படுத்தி முடி அடர்த்தியை மேம்படுத்துதல்.\nமாற்று அறுவை சிகிச்சை - தலையில் அடர்ந்தயான முடிகள் உள்ள இடத்தின் சிறுபகுதியை எடுத்து, முடி உதிர்தல் இருக்கும் ஒரு இடத்தில் இடமாற்றப்படுகிறது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/page/10/", "date_download": "2020-07-11T07:34:51Z", "digest": "sha1:3XHH3OYXFT4MKXJTPX4PPAFHZQM6HXW6", "length": 28690, "nlines": 495, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 10", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி\nசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி\nகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறைவு\nகபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம்‌ வட்டம்\nகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி\n – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவில் கனடாவில் துறைவல்லுநர் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளன.\nநாள்: செப்டம்பர் 25, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\n‘நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கும்’ என்ற விடயம் பற்றி கனடாவில் ஆராயப்படும். நிகழ்வில் ‘தமிழரின் நாடு கடந்த அரசியலின் பலவ...\tமேலும்\nஆஸிக்கு செல்லும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்படமாட்டாது\nநாள்: செப்டம்பர் 25, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஅவுஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித��துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும்...\tமேலும்\nஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருருளிப் பயணம்.\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து ‘வொந்தனைம்’ சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களின...\tமேலும்\nதொடரும் ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை மிதியுந்துப் பயணம்\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட மிதியுந்து பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து ‘வொந்தனைம்’, சவரென், பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக ச...\tமேலும்\nதேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேசிக்குமா\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nவட மாகாணசபைக்கான தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். தேர்தலில் தமிழர்கள் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தேர்தல் நடத்தியது என்பத...\tமேலும்\nவடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்.\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழ்த் தேசிக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ள மகிச்சிகரமான செய்தி வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, தாயக மக்களைப் போன்று பிரான்சிலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைப...\tமேலும்\nமகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.\nநாள்: செப்டம்பர் 22, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை...\tமேலும்\nவேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது இனவாதத்தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்றவேண்டும்: – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.\nநாள்: செப்டம்பர் 20, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇன்று அதிகாலை 12.20 (20-09-2013) மணியளவில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 ��ோட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீது சிங்கள இராணுவம் மற்றும் EPDP ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்க...\tமேலும்\nஇத்தாலியில் இடம்பெற்ற இலங்கை இனவெறி அரசுக்கெதிரான புகைப்படக் கண்காட்சியும் பரப்புரை நிகழ்வுகளும்\nநாள்: செப்டம்பர் 20, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஇத்தாலி பலெர்மோ மாநகரில் 15.09.2013 மாலை நான்கு மணியளவில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையும், தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நடாத்திய இலங்கை இனவெறி அரசால் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட கொடூர...\tமேலும்\nஎதிர்வரும் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் போராட்டம்\nநாள்: செப்டம்பர் 19, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\n30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது...\tமேலும்\nஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்…\nஅத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகு…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி\nசாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்ட…\nகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறை…\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும்…\n – தமிழக அரசுக்கு சீமா…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=8499", "date_download": "2020-07-11T07:41:58Z", "digest": "sha1:FWXTXNH6A2XODQJJ3MG6GXG2AZMGSCVT", "length": 4202, "nlines": 42, "source_domain": "charuonline.com", "title": "இன்று காலை பத்தரை மணிக்கு மதிமுகம் நேர்காணல் – Charuonline", "raw_content": "\nஇன்று காலை பத்தரை மணிக்கு மதிமுகம் நேர்காணல்\nஇந்தப் புத்தக விழாவின் காரணமாக எதற்குமே நேரமில்லாமல் இருக்கிறது. முதல் விஷயம் முதலில். இப்போது காலை பத்தரை மணிக்கு மதிமுகம் தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகிறது. அபிநயா ஸ்ரீகாந்த் எடுத்த நேர்காணல். அபிநயா அனுப்பிய செய்தியில் நேர்காணலைப் பார்க்கச் சொல்லியிருந்தார். எனக்கு என் உடல்மொழியோ குரலோ பேசும் முறையோ எதுவுமே பிடிக்காது. இதுவரை என் நேர்காணல் எதையுமே நான் பார்த்ததில்லை. என் அழகான முகத்தையும் வேறு சில அவயவங்களையும் என் எழுத்தையும் தவிர என் சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்குப் பிடிக்காது. ஆனால் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்று காலை பத்தரை. மதிமுகம் தொலைக்காட்சி.\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது…\nபூச்சி பற்றி வளன் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=65029", "date_download": "2020-07-11T09:06:50Z", "digest": "sha1:CWX4RT5RJDRLOKOESCNEI3HED2PSCXNX", "length": 10813, "nlines": 75, "source_domain": "karudannews.com", "title": "ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதலில் கடுங்காயங்களுக்குள்ளான ஆ.கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி!! - Karudan News", "raw_content": "\nஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதலில் கடுங்காயங்களுக்குள்ளான ஆ.கணேசமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nஊவா மாகாண சபையின் முன்னால் ஏற்பட்ட கலவரத்தின் போது சபை உறுப்பினர்களை ஆ.கணேசமூர்த்தி\nஉபாலி சேனாரட்ண ஆகியோர் கடுங்காயங்களுக்குள்ளாகி விசேட அம்புலன்ஸ் வாகனங்கள் இரண்டின்\nமூலம் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.இச்சம்பவம் 25-01- 2018ல் ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.\nஇன்று 25-01- 2018ல் முற்பகல் 10 மணியளவில் ஊவா மாகாண சபைக்கு முன்னால் மாகாண தமிழ்க்கல்வி\nஅமைச்சராகப் பொறுப்பேற்ற செந்தில் தொண்டமானுக்கு வரவேற்பு அளிக்கும் முகமாக விசேட நிகழ்வு\nஅவ்வேளையில் ஊவா மாகாண சபை அமர்வும் இன்றைய தினம் நடைபெற்றதினால் அச்சபை அமர்விற்கு வருகை தந்த சபை உறுப்பினர்களான ஆ. கணேசமூர்த்தி மற்றும் உபாலி சேனாரட்ன ஆகியோர் சபையின்\nஎதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம். ரட்ணாயக்கவின் வாகனத்தில் சபைக்குள் வாயிற்கதவால் உள் நுழைந்தனர்.\nஅப்போது அங்கு திடீரென்று வந்த குழுவினர் சபை உறுப்பினர் ஆ. கணேசமூர்த்தியை பலமாகத்\nதாக்கியுள்ளனர். அத்துடன் பாதுகாக்க முனைந்த சபை உறுப்பினர் உபாலி சேனாரட்ணவும் தாக்கப்பட்டார்.\nதாக்கப்பட்ட பின்னரும் அவர்கள் சபை அமர்வில் சமூகமளித்து வருத்தம் கடுமையானதினால் அவர்கள்\nஇருவரையும் தூக்கிச் சென்று அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர்.\nபதுளை அரசினர் மருத்துவமனையின் தீவி��� சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் மத்திய அமைச்சர் ஹரின் பெர்ணந்து வடிவேல் சுரேஸ் எம்.பி. ஆகியோரும் அவ்விடத்திற்கு விரைந்தனர்.\nஇவ்வேளையில் கலகம் அடக்கும் பொலிசார் பெருமளவில் ஊவா மாகாண சபை முன்பாக குவிக்கப்பட்டனர்.அத்துடன் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை பொலிசார் வெளியேற்றினர். அப்போது இடம்பெற்ற சம்பவத்தில் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களில் ஒன்பது பேர் 9 பேர்\nதாக்கப்பட்டு அவர்களும் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருபக்கத்திலும்\nதாக்கியவர்களை பதுளை பொலிசார் தேடி வலை விரித்துள்ளனர். இச் சம்பவத்தின் போது சபையின் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nசபை அமர்வு ஆரம்பமானதும் மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரையாற்றுகையில் “ ஊவா\nமாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இனிமேல்இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறமாட்டாது. சம்பவத்தில் காயமுற்ற சபை உறுப்பினர்கள் விடயத்தில் பெரும் கவலையடைகின்றேன். சபை உறுப்பினர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார். மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தமதுரையில் “ஏற்பட்ட சம்பவத்தினை நானும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\nசபை உறுப்பினர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்க வேண்டும். சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு போதாது” என்றார். சபை உறுப்பினர்கள் பலரும் ஏற்பட்ட சம்பவத்தை கட்சிபேதமின்றி அனைவருமே கண்டித்தனர்.\nஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற இச்சம்பவம் வரலாற்றில் தடம்பதிக்க வேண்டியதொன்றாகும். இச்சம்பவம் ஊவா மாகாண சபைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சபையினர் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண உரையாற்றினர்.\nNEWER POSTஊவா மாகாண சபை உறுப்பினரினால் ஏமாற்றிய பணத்தை கேட்டவர்கள் மீது தாக்குதல்\nOLDER POSTஎப்.சீ.ஐ.டீ க்கு போக நான் தயார் – மோசடி பொய் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆறுமுகன் சவால்\nஇறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகனும் பாராளுமன்றம் செல்ல வேண்டும்\nமக்களுக்காக சேவை செய்வது இ.தொ.கா மட்டுமே ரமேஸ் பெருமிதம்.\nசமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக திறந்து வைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம்.\nமத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு\nடிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 03பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.\n13ம் திகதி 12 மணிக்கு நுவரெலியாவில் ஜனதிபதி பிரச்சாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/columns.asp?id=240", "date_download": "2020-07-11T07:15:08Z", "digest": "sha1:MDAB2O6O4FBZC7D3OVARYY53VWG4X2UT", "length": 55224, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண | எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண\nஆக்கம் எண் (ID #) 240\nவெள்ளி, ஏப்ரல் 6, 2018\nவடகிழக்கிந்தியப் பயணம் --- 8\nஆக்கம்: சாளை பஷீர் ஆரிஃப்\nஎழுத்தாளர் / சமூக பார்வையாளர்\nஇவரின் அனைத்து ஆக்கங்களையும் காண இங்கு அழுத்தவும் >>\nஇந்த பக்கம் 1266 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமணிப்பூர்-மியான்மர் எல்லையிலுள்ள மோரே கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் காலையிலேயே கிளம்ப வேண்டும். இருட்டிய பிறகு, எந்த வண்டிகளையும் இந்திய ஆயுத படைகள் விடுவதில்லை. எனவே, காலையிலேயே கிளம்பினோம். வண்டிக்குள் பழங்குடியினப் பாடல்கள் ஒலித்தன. நவீனமும் தொன்மையும் பிணைந்த இசையிழையானது, வண்டிக்குள் இருந்த இட நெரிசலை மறக்கச் செய்தது.\n35 கிலோ மீற்றர்கள் தொலைவு பயணத்திற்கு மூன்றரை மணி நேரம் எடுத்தது. தேனீருக்காக ஓரிடத்தில் வண்டி நின்றது. அந்த சிற்றூரில் கடை வீதி பரபரப்பாக இயங்கிக் கொ��்டிருக்க, சாலையோரத்தில் மும்முரமாக இளைஞர்கள் சூதாடிக் கொண்டிருந்தனர். பகடைக்காய்களும் நார் கூடையுமாய் உருண்டுக் கொண்டிருந்தது அவர்களின் உலகம்.\nஇம்பால் பள்ளத்தாக்கு மெய்த்தீகளால் நிறைந்தது என்றால், சந்தால் டினோபால் மாவட்டங்கள் தொடங்கி மோரே வரை குக்கீ இனக்குழுக்களின் பிராந்தியமாகும்.\nமெய்த்தீகளுக்கு பெங்காலி, பிஹாரி, நாகா, குக்கீகளை ஆகாது. 1990 களில் ஹிந்து & முஸ்லிம் மெய்த்தீகளிடையே மோதல் நடந்துள்ளது. குக்கீ நாகாக்களுக்கு இடையேயும் முரண்கள் நீடிக்கின்றன. நாகாலிம், குக்கீலாந்து கோரிக்கைகளும் அவ்வப்போது ஒலிக்கின்றன.\nமணிப்பூரின் பெரும்பான்மையினரான மெய்த்தீகள், இன்னர் லைன் பெர்மிட் எனப்படும் உள்ளக நுழைவு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்கின்றனர். அதோடு தங்களுக்கு அட்டவணை ஆதிவாசி அந்தஸ்தையும் கோருகின்றனர். இதை மற்ற இனக்குழுக்கள் எதிர்க்கின்றன.\nமெய்த்தீ, குக்கீ, நாகா இனக்குழுக்களும் ஆயுத படைகளை வைத்துள்ளன. மோதல், உரையாடல் என இரண்டு வழிமுறைகளோடு மூன்றாவது ஒரு வழிமுறையினூடாக இங்குள்ள இன ரீதியான ஆயுத குழுக்களை இந்திய ஆயுத படை கையாள்கின்றது. இன ஆயுதக்குழுக்களிடையே உள்ள முரண்களை தீவிரப்படுத்துவதற்காக, சில இன ஆயுதக் குழுக்களை ராணுவமே செல்லப்பிள்ளையாக ஊட்டி வளர்க்கின்றது.\nஎங்களுடன் மணிப்பூர் காவல்துறையின் உளவுப்பிரிவின் அலுவலர் ஒருவரும் பயணித்தார். அவர் மணிப்பூரின் சமூக நிலவரங்களை தற்போதைய கனபரிமாணங்களுடன் வரைந்து காட்டினார்.\nஎல்லா பக்கங்களிலுமிருந்தும் உமிழப்படும் வன்முறையால் மானுடத்திற்கு தேவையான வளர்ச்சி தடைப்படுவதுடன், மணிப்பூரின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது. வன்முறைகளில் மக்கள் சலிப்படைந்துள்ளனர். முன்னர் உள்ள அளவிற்கு இந்திய எதிர்ப்பு மணிப்பூரில் தற்சமயம் இல்லை.\nஎனினும், அனைத்து இனக்குழுவினரின் மனதிலும் ‘பிறர்’ மீதான ஒவ்வாமை நீடிக்கவே செய்கின்றது. மணிப்பூரானது தற்காலிக அமைதியைக் கொண்டிருக்கும் எரிமலையின் வாயில். ஒன்றை ஒன்று தீய்க்க காத்திருக்கும் நெருப்பு இருள்.\nமோரேவின் உள்சந்துகளுக்குள் வண்டி நுழைந்தது. மியான்மரிகள் சட்டைக்கு மேல் லுங்கியை கட்டியிருந்தார்கள். அடர் பச்சை சிவப்பு மஞ்சள் நிறங்களிலான லுங்கிகளுக்கு மேலா�� நீள்வட்ட முகங்கள்.\nதெருவின் ஒரு முனையில் முழுமையான தமிழ் அழகுடன் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோயில் நின்றிருந்தது. வடபழனியின் தெருக்களுக்குள் நடப்பது போலிருந்தது. தமிழக முஸ்லிம்கள் உள்ளூர் மக்களுடன் இணைந்து நடத்தும் பள்ளிவாசலும் இருக்கின்றது.\nபர்மா சிவப்பு எனப்படும் மாணிக்கம் இந்த பகுதி வழியாகத்தான் ஒரு காலத்தில் நாடெங்கும் சென்றிருக்கின்றது. இன்று அது பேங்காக் சென்று அங்கிருந்து உலகம் முழுக்க செல்கின்றது. மற்றெந்த வணிகத்தைப்போலவே மாணிக்கமும் ஆதாயத்தின் ஊடகம்தான். ஆனாலும் மக்களுக்கோ அது நற்பலன், விடுதலை, நிவாரணம் போன்ற நன்னம்பிக்கைகளை சுமக்கும் தீராச்சுரப்பி.\nஅண்ட வெளிகளுக்குள் சுழன்றாடும் கோளங்களின் கதிர்வீச்சு பார்வையை சமன் செய்யும் வல்லமை அந்த மாணிக்க பரலுக்குள் பொதியப்பட்டிருக்கின்றது என்ற மாறா எண்ணம்தான் அதன் மீதான மௌசை பெருக்கிக் கொண்டே செல்கின்றது.\nஒட்டுப்பலகைகளிலான சதுரப்பேழைகளைப்போல அங்குள்ள கடைகள் இருந்தன. வடகிழக்கின் பொது விதியாக அந்த கடைகள் மரக்கடைக்கால்களில் நின்றிருந்தன. மழைக்காலம் அப்போதுதான் ஓய்ந்திருக்கின்றது. பால் முட்டும் மடி போல தட்டுப்பலகையின் கீழே நிலத்தடி நீர் ததும்பியது. நாங்கள் தங்கியதும் கடையொன்றில்தான். அவர்கள் தமிழகத்திலிருந்து இங்கு லுங்கிகளை தருவித்து விற்கின்றார்கள்.\nகடந்த நாற்பது வருடங்களில் உருவானதுதான் மோரேவின் சந்தை. தமிழகத்தின் சேதுபதிச் சீமையை சேர்ந்த செட்டியார்களும் முஸ்லிம்களும்தான் இந்த சந்தையின் அடித்தளக் கற்கள். இன்று மார்வாடி, சீக்கியர், பிஹாரி, நேப்பாளிகளும் வணிகம் புரிகின்றனர். இங்கு தங்கி வணிகம் புரிந்த தமிழர்களுக்கு பிறந்த தலைமுறையினருக்கு தமிழை பேச மட்டுமே தெரிகின்றது. ஹிந்தி பர்மிய மொழிகளின் தாக்கத்தின் விளைவாக அவர்களின் உச்சரிப்பில் ஒரு முடிவற்ற தன்மையும் வளைவும் இருக்கிறது.\nஇங்குள்ள ஒவ்வொரு வணிகரும் நான்கைந்து செல்பேசி செறிவட்டைகள் வைத்திருக்கின்றனர். எந்த நிறுவனத்து அலைவரிசை எப்போது வேலை செய்யும் எப்போது முடங்கும் மின்சாரமும், நீரும் எப்போது வரும் நிற்கும் என்பதெல்லாம் விண்ணுலக பொருட்களின் மிதந்தலைதல் போல யாராலும் தீர்மானிக்கவியலாத ஒன்று. இந்த மாதிரியான நெருக்கடியான காலங்களில் மழை நீர் சேகரமும் மியான்மர் எல்லையிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களும்தான் மோரே மக்களை பட்டினியின்றி பிழைத்திருக்கச் செய்கின்றன.\nஉள்கட்டமைப்புகள் சீர்குலைந்து கிடக்கின்றன. இன ரீதியான ஆயுதக்குழுக்கள், ராணுவம், ராணுவத்தின் கைக்கூலி ஆயுத குழுக்கள், மாநில அரசு, தேவாலயத்தின் மறையரசு என பல்வேறு முனைகளில் குரங்கு பிய்த்த அப்பம் போல மோரே சிதறுண்டு கிடக்கின்றது. மியான்மர் எல்லைக்குள் மெய்த்தீ ஆயுதக்குழுக்கள் தளம் அமைத்து செயல்படுகின்றன.\nஆர்.எஸ்.எஸின் முழு நேர பிரச்சாரக்குகளும் இங்கு தங்கி பணி புரிவதாக சொன்னார்கள். மியான்மரை ஒட்டுப்பசை மூலம் இந்தியாவுடன் தைத்து எளிதாக அகண்ட பாரதத்தை வரைந்து கொள்ளலாம் என்ற நப்பாசைதான் ஆர்.எஸ்.எஸின் பரப்புரையாளர்களை எல்லையில் உட்கார வைத்திருக்கிறது. இந்த வெறுப்பு பேராளர்கள் இந்தியாவின் எல்லா முட்டு மூலைகளிலும் போய் ஒட்டிக் கொண்டு, காவி இருளை பரப்பி விடுகின்றனர்.\nஅண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில், இவர்கள் ஆட்சி அமைத்த மாதிரியை பார்க்கும்போது இவர்களின் பணி எவ்வளவு தீவிரமானது என்பதை புரிந்து கொள்ளவியலும்.\nஎல்லா ஆயுதக் குழுக்களும் வணிகர்களிடமிருந்து கப்பம் பெறுகின்றன. எல்லைச்சாவடியில் உள்ள பாதுகாப்பு படையினர், சுங்கத்துறையினரும் பணம் பெறுகின்றனர். எல்லையை கடக்கும் சரக்குகளை அடையாளங்கண்டு தனியே கமுக்கமாக பட்டியல் போடுகின்றனர். மியான்மர் பகுதியில் பட்டியல் பகிரங்கமாகவே போடப்படுகின்றது. ஒவ்வொறு பொதிக்கும் ஒவ்வொரு வகையான தொகை. போதைப்பொருள் கடத்தலும் எவ்வித தங்கு தடையுமின்றி நடப்பதாக சொன்னார்கள். உரியதைக் கொடுத்தால் நவீன ரக ஆயுதங்களையும் கூட சொந்தமாக்கிக் கொள்ள இயலுமாம்.\nகப்பத் தொகை, கையூட்டு பணத்தை இருளுலக கனவான்கள் நேரடியாகவெல்லாம் வந்து பெறுவதில்லை. அதற்கென மறைமுக வினியோக வலையமைப்பு இருக்கின்றது. சறுக்கு தொட்டியில் விழுந்து வழுக்கிச் செல்வது போல உரிய கரங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கையூட்டு போய் சேர்ந்து விடும்.\nஒரு வீட்டில் தங்கினோம். இரவில் யார் கதவை தட்டினாலும் என்ன கூப்பாடு போட்டாலும் மறந்தும் கதவை திறந்து விடாதீர்கள் என்று அற��வுறுத்தினார் எங்களின் உபசரிப்பாளர்.\nஅச்சம், காட்டிக்கொடுத்தல், வதந்தி போன்றவற்றிற்குள் மோரே மூழ்கிக் கிடக்கிறது. கைகள், கழுத்து என கிடைக்குமிடங்களில் போதை ஊசியேற்றும் இளைஞர் கூட்டம், தங்கு தடையற்ற பாலியல் துய்ப்பு, சூதாட்டம் என இவை மூன்றும்தான் மோரேயின் முன்னர் உள்ள கேளிக்கை வாய்ப்பு. பகலிலும் இருளுக்குள் வாழும் ஊர்.\nசென்னையில் உள்ள எனது வணிக நண்பர், 1975களில் மோரேவை விட்டு விட்டு தமிழகம் திரும்பியவர். அவர் சொல்வார், ‘அன்றும் இன்றும் மோரே பாதாள உலக ஊர்தான்’.\nஅதிகாலை தொழுகையை நிறைவேற்றி விட்டு மியான்மர் எல்லை வரை ஒரு நடை போனோம். மியான்மரின் அந்த பக்கம் தமு என்கிற ஊர். இதுவும் சின் பிராந்தியம்தான். காலை ஐந்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை எல்லை வாயிலை திறக்கின்றனர். இது போக திறந்து கிடக்கும் எல்லை வழிகள் ஏராளம்.\nதேனீர் கடையில் மைதாவில் செய்த பஜ்ஜி போன்ற எண்ணைப் பலகாரம் ஒன்றை தந்தார்கள். மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். கொஞ்சம் தொலைவில் இரும்பிலான இந்திய மியான்மர் நட்புறவுப்பாலம் நின்றிருந்தது. இந்த நட்புறவுப்பாலத்தையும் மியான்மரின் கலிமியோ கலேவா வரை நீளும் 160 கிலோ மீற்றர் தொலைவுள்ள சாலையையும் இந்திய ராணுவத்தின் எல்லை சாலை அமைப்பு என்ற நிறுவனம் நமது வரிப்பணத்தில் அமைத்துள்ளது.\nதொடர்மழை, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை இடர்கள், மாயத்தோற்றம் போன்று அவ்வப்போது தோன்றி மறையும் அரசின் நிலையற்ற இருப்பு போன்ற காரணங்களினால், தாய்லாந்து மியான்மர் எல்லையான மேசோத் வரை செல்லக்கூடிய 1,360 கிமீ நீளமுள்ள இந்த சாலையின் பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. இந்திய மியான்மர் அரசுகளுக்கிடையே 2002 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட சாலை இது.\nஇந்த சாலைப் பணிகள் நிறைவடைந்தால் இந்தியாவிலிருந்து தரை வழியாக வியட்நாம் வரை செல்வதற்கான வழிகளும் திறக்கும். அத்துடன் வடகிழக்கு பிராந்தியமும் தனது வேர்களுடன் தங்கு தடையற்ற தொடர்பாடலை நடத்தவும்; கல்வி, வேலை வாய்ப்பு வணிகம் போன்றவற்றுடன் மானுடம் பெருகவும் வழி பிறக்கும்.\nஇரும்பு பாலத்தின் பாதி வரை மஞ்சள் வண்ணம் பூசியிருந்தனர். அது வரை இந்திய எல்லையாம். பாலத்தின் கீழே சாம்பல் நிறத்தில் நதியின் நீரானது பாறைகளில் முட்டி மோதி மஞ்சள் வண்ணத்தையும் கடந்து கொண்டிருந்தது. மியான்மருக்குள்ளிருந்து வலது பக்கமாக வந்த இரு சக்கர ஊர்தி நமது எல்லைக்குள் நுழைந்தவுடன் இடது பக்கமாக செல்லத் தொடங்கியது.\nஇந்திய அரசு மனது வைத்தால் மோரேயானது தென் கிழக்காசியாவிற்கான தரைவழி நுழைவாயிலாக பரிணமிக்கும்.\nகுளித்து விட்டு மியான்மர் உலாவிற்காக ஆயத்தமானோம். மியான்மர் எல்லைச்சாவடியில் முறையாக நமது அடையாள அட்டையை பதிந்த பின்னர் வாங்கி வைத்துக் கொண்டு நுழைவுச்சீட்டு தந்தார்கள்.\nகாவலர்கள், மரப்பசையை முகத்தில் தீற்றியிருந்த இளம் பெண்கள், யாசிக்கும் சிறு வயது புத்த துறவிகள், சரக்கு மூட்டைகள், காய்கறி பழங்களின் நெடி, சிறிய இரைச்சல், கொஞ்சம் வெயில் என தமுவின் நஃப்லாங் சந்தை உயிர்ப்புடனிருந்தது.\nஇந்த சந்தையில் குவிக்கப்பட்டிருப்பது அத்தனையும் போலிப்பொருட்கள் அல்லது தரங்குறைந்த சீனப்பொருட்கள். இங்குள்ள ஞெகிழி பொருட்களை அள்ளிக் கட்டிக் கொண்டு இம்பாலுக்கும் மோரேவிற்கும் இடையே வண்டிகள் பறந்த வண்ணமுள்ளன. தமு சந்தையில் கிடைக்கும் தரமான பொருட்கள் என்றால் மீனும் முட்டையும்தான்.\nநஃப்லாங் அங்காடியில் உணவகத்திற்கு கூட்டிச் சென்றனர். வெள்ளை நாடா புழுவைப்போல கிண்ணத்திற்குள் வளைய வளையமாக இருந்தது அத்தோ என்கிற பேர் பெற்ற மியான்மரிய உணவு. சென்னை மண்ணடியின் தலைமை அஞ்சலகம் அருகில் அந்த தள்ளு வண்டி நிற்கும். இரவு நேரங்களில் பெற்றோமாக்ஸின் மஞ்சள் பச்சை கலந்த ஆவி வெளிச்சத்தில் விற்கும் அத்தோவை வருடக்கணக்கில் வேடிக்கை பார்த்துள்ளேன். சாப்பிட்ட நினைவில்லை.\nகாலையில் தேனீருடன் சேர்த்து அருந்திய மைதா பஜ்ஜி செரிமானமாகாமல் வயிறுக்குள்ளேயே கிடக்க, மைதாவிலான அத்தோவை மிகவும் வற்புறுத்தலின் பேரில் சாப்பிட வேண்டி வந்தது. பெரும் உணவு வதை. மியான்மரிகளின் உணவில் பெரும்பாலும் மைதா சேர்மானம்தான். இந்த பசைக்களியை தின்று எப்படி காலந்தள்ளுகின்றார்கள்\nபக்கத்து பலகையில் கறுஞ்சிவப்பாடையில் குட்டி பௌத்த துறவிகள் முக முறுவலுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். தலை முளைத்த ரோஜா மலரைப்போல இருந்தனர். பௌத்த துறவிகள் தங்களின் அன்றாட உணவை யாசித்து பெற வேண்டும் என்ற நடைமுறைக்கேற்ப இவர்களுக்கான உணவை உணவக உரிமையாளர் கொடையாக அளித்தார்.\nஒரு ஆட்டோவில் ஏறி தமு நகரை உலா வந்தோம். சாலையோர மஸ்ஜிதிற்குள் சென்றோம். முற்பகல் நேரமென்பதால் பணியாளரைத்தவிர யாருமில்லை. அமைதி இறுகிக் கிடந்தது. கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது விதிக்கப்பட்ட அதே தடைகள்தான் பள்ளிவாசலுக்கும். புதுப்பிக்கவோ விரிவாக்கம் செய்யவோ புதிய பள்ளிவாசலைக் கட்டவோ விடுவதில்லை. தமுவின் வீதிகள் தூய்மையாக இருந்தன.\nஅகலமும் நீளமும் உள்ள சரக்குந்துகள் ஓடிக் கொண்டிருந்தன. நமது நாட்டு சரக்குந்தை விட வலுவானவை. ஆஃப்ரிக்க யானையை பார்த்தது போலிருந்தது. சீனத்து வண்டிகள்.\nதெருக்கள் தூய்மையாக இருந்தன. ஆள் நடமாட்டம் குறைவு. மியான்மரில் தற்சமயம் ஜனநாயக அரசு இருந்தாலும், அரசு அலுவலர்கள் பழைய ராணுவ ஆட்சி மன நிலையிலிருந்து வெளிவரவில்லை. குடிமையுரிமை, மனித உரிமைகளுக்கெல்லாம் பெரியதாக அங்கு இடமில்லை. முறைப்பாடுகளுக்கும் ஜனநாயக வழி போராட்டங்களுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை.\nஎல்லாப்பக்கமும் பூசி மெழுகி முத்திரையிடப்பட்ட கட்டிடம் போன்றுள்ளது மியான்மர்.\nமறுநாள் காலை இம்பால் வழியாக நாகலாந்து தலைநகர் கோஹிமாவிற்கு புறப்பட்டோம். போகிற வழியில் அரச ஆயுத படைகளும், இன ஆயுத குழுக்களும் வண்டிகளை நிறுத்தி சோதித்தும், கப்பம் வாங்கிய பின்னரே பயணத்தை தொடர விட்டனர். கோஹிமா போய் சேரும்போது மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது. சாலைகளில் மக்கள் நடமாட்டமும் ஊர்திகளின் நடமாட்டமும் வெகுவாக குறைந்து காணப்பட்டன.\nநாங்கள் போய் சேர்ந்த இடம் சற்று ஒதுங்கிய பகுதி. எனவே விடுதிகளுக்காக அலைய வேண்டி இருந்தது. நண்பர்கள் விடுதியை தேடிச் செல்ல நான் நடைபாதையோரத்தில் சுமைகளுக்கு காவலிருந்தேன். போதையில் முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாக லேசான தள்ளாட்டத்துடன் இரண்டு மூன்று இளைஞர்கள் வந்தார்கள். வெள்ளுடை அணிந்த வெண் முகங்கள். நீங்கள் எங்கிருந்து\nகொஞ்ச நேரத்தில், ‘மன்னித்துக் கொள்ளுங்கள் நாங்கள் மதுவருந்தியிருக்கின்றோம். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறி விட்டு, அருகிலுள்ள வெற்றிலை பாக்கு கடைக்கு சென்று வம்பிழுத்தனர். ஆனால் அதுவும் மென்மையான ஒரு பின்வாங்கலோடு முடிந்தது. நான் நின்றிருந்த இடத்திற்கு பக்கத்தில் அடுமனை ஒன்றிருந்தது. மரக்கறி உணவு கிடைப்பதற்கான உத்திரவாதமில்லாதபடியால் ரொட்டி, பிஸ்கோத், பழக்கூழ், பழங்களை வாங்கிக் கொண்டேன். கடைக்காரர் கேரளத்து கிறிஸ்தவர். கோஹிமாவில் கேரளீயர் ஒருவரின் விடுதியும் இருப்பதாக சொன்னார்.\nஅருகிலுள்ள சராசரிக்கும் கீழான ஒரு விடுதியில்தான் இடங்கிடைத்தது. அஸ்ஸாமிய முஸ்லிம் இளைஞரின் உதவியால்தான் அதுவும் கிடைத்தது. அவர் கோஹிமாவில் மின்சாதன கடை வைத்துள்ளார். கடையை சாத்தி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்தவர், எங்களுக்காக கிட்டதட்ட ஒரு மணி நேரம் அலைந்தார்.\nகுளிர் கூடுதலாகவே இருந்தது. விடுதியிலேயே பிரெட், ஆம்லெட், தேநீர் கிடைத்தது. மலை மாநிலமான நாகலாந்தின் தெற்கே மணிப்பூரும் வடக்கே அஸ்ஸாமின் ஒரு பகுதியும் அருணாச்சல் பிரதேஷூம் கிழக்கே மியான்மரும் அமைந்துள்ளன.\nமுதலில் மியான்மருக்கு கீழிருந்த நாகலாந்து பின்னர் பிரிட்டனின் ஆட்சியின் கீழும் இருந்தது. அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகலாந்து பின்னர் நடுவண் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக ஆனது. 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினாறாவது தனி மாநிலமாக இணைந்தது.\nகிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட மாநிலம் நாகலாந்து. வடகிழக்கு மாநிங்லகளில் நாகாக்கள் எங்கெல்லாம் வசிக்கின்றனரோ, அந்த பிராந்தியங்களையெல்லாம் தற்போதைய நாகலாந்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என நாகாக்கள் ஆயுத கிளர்ச்சி செய்தனர். 2000ஆம் ஆண்டு இந்திய நடுவணரசுடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி, தற்சமயம் அமைதி நிலவுகின்றது.\nமறுநாள் காலை ஒரு அஸ்ஸாமிய உணவகத்தில் மஞ்சளின் தாக்கம் தூக்கலாக உள்ள பசியாறை முடித்தோம். சாலைகளில் திறந்த ராணுவ வண்டிகளில் தானியங்கி துப்பாக்கிகளை பொருத்திக் கொண்டு கறுப்பு கண்ணாடியணிந்த இந்திய சிப்பாய்கள் ரோந்து வருகின்றனர்.\nதுப்பாக்கியை அழுக்கு படிந்த கயிறு கொண்டு வண்டியுடன் வலுவாக பிணைத்திருந்தனர். குடிமக்களின் நடுவே ஆயுத பெருமைக்கூத்து எதற்கென்று தெரியவில்லை. நீங்கள் எங்களுடன் இல்லை என்பதை மக்கள் மறக்காமல் இருப்பதற்கான ஏற்பாடாக இருக்கும்.\nநாகாலாந்து அரசு அருங்காட்சியகத்திற்கு சென்றோம். நாகா மக்களின் உடை, இசைக் கருவிகள், மூங்கில், மரம், ரத்தினம் எருமைக் கொம்பினால் செய்த செய்த அணிகலன்கள், நாகா முன்னோடிகளின் நினைவுப்பொருட்கள் என காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு வண்ணக் குஞ்சலங்களைக்கொண்ட வெட்டுக்கத்திகள், அம்புகள், ஈட்���ிகள் வழியாக, மூர்க்கமானது தன்னை மிக நேர்த்தியாக அலங்கரித்து நின்றது.\nஎனினும் நாகா இனத்தின் தோற்றங்குறித்த ஆவணம் எதுவும் தென்படவில்லை. நாகர்கள் திபெத்தோ சீன இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் வேர் நிலம் மங்கோலியா எனவும் சில ஐரோப்பியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஆதியில் நாகர்கள் ஹிந்து, கிறிஸ்தவம் பௌத்தம் உள்ளிட்ட எந்த பெரு மதங்களையும் சேர்ந்தவர்கள் இல்லை. அடிப்படையில் நாகர்கள் ஆவி வழிபாட்டுக்காரர்கள். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு வந்த கிறிஸ்தவ பரப்புரையாளர்களினால்தான் நாகலாந்தின் 96% கிறிஸ்தவமயமானது.\nநாகர்களின் தொல் வழிபாட்டு முறைகளை சுட்டிக் காட்டி அதுவும் ஹிந்து ஞான மரபில் உள்ளதுதான் என்ற கோரிக்கையுடன் அவர்களை ஹிந்துக்களாக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். தனது பணிகளை முடுக்கியுள்ளது.\nதற்சமயம் அதன் அரசியலணியான பா.ஜ.க.வானது நாகலாந்தில் முதன்முறையாக கூட்டணியாட்சி அமைத்திருப்பதால், நாகலாந்தின் சமூக பண்பாட்டு இன வாழ்க்கையின் அடுக்குகளுக்குள் ஆழமாக தனது வெறுப்பு நச்சை உமிழ்ந்து செலுத்தும். இனி நாகாக்களின் வாழ்க்கை உருளியானது எதிர் திசையில் சுழற்றப்படும்.\nநாங்கள் போன சமயம் கோஹிமாவைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் தங்களது ஆசிரியையுடன் வந்திருந்தனர். ஆசிரியையும் குழந்தைகளும் பனியில் குழைத்த மாவில் செய்தது போலதொரு வெண்மை.\nஒளிப்படத்திற்காக கேட்டபோது தங்கள் முகங்காட்டினார்கள். இப்பொழுது அவர்கள் வெண்மையில் இளஞ்சிவப்பு கலந்த ரோஜாப்பூவைப்போல இருந்தனர். மனிதப்பூக்களும் தாவரப்பூக்களும் கலந்து தோன்றிய அந்த அபூர்வ கணம் எனது கேமிராவிற்குள் சரியாக பதிவாகவில்லை.\nமலர்க்கணங்கள் கருவிகளுக்குள் தங்குவதில்லை போலும். இன்றைய நாகா இனத்தினர், நவீன சமூகத்திற்குள் அமைதியாக வாழ்ந்த போதிலும், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரை மனித வேட்டை சமூகமாகவே இருந்திருக்கின்றனர். அதன் சாட்சியாக வேட்டையாடப்பட்ட மனிதனின் மண்டை ஓடுகள், அருங்காட்சியகத்திற்குள் காட்சிக்கு இருந்தன.\n(இறுதிப் பாகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதி வெளியிடப்பட்டுள்ளது... எஞ்சிய பகுதி விரைவில், இன்ஷா அல்லாஹ்….)\nமுன்னுரை || பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநேரில் பார்த்ததுபோன்ற உணர்வு . போட்டோக்கள் இன்னும் நிறைய போட்டிருக்கலாம்.\n( அப்படி என்ன ஸ்பெஷல் அந்த மஞ்ச கலர் அம்மணியிடம் ) கோஹிமா பள்ளி குழந்தைகளை போட்டோ எடுத்திருக்கலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபஷீர் காக்காவின் பயணக் கட்டுரை அருமை. உங்கள் மொழி புலமையை கொஞ்சம் சமரசம் செய்து இருக்கலாமே என்று தோணுகிறது. புரிந்து கொள்வதில் கடினமாக இருந்தது.\nஇனிவரும் ஆக்கங்களில் என்னுடைய கருத்து பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன்.\nஉங்கள் பயணங்கள் தொடரட்டும். கட்டுரை வழியாக நாங்களும் உங்களை தொடர்கிறோம் இன்ஷா அல்லாஹ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/The_Hindu_Organ_1953.01.23", "date_download": "2020-07-11T06:48:49Z", "digest": "sha1:J4DCPDXAEP5SQAZOHDXRRFI5XDIPWIIU", "length": 2745, "nlines": 45, "source_domain": "noolaham.org", "title": "The Hindu Organ 1953.01.23 - நூலகம்", "raw_content": "\nThe Hindu Organ 1953.01.23 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n1953 இல் வெளியான பத்திரிகைகள���\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2018, 23:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=2419", "date_download": "2020-07-11T07:30:13Z", "digest": "sha1:DGKHSD5LKI6JEY6WRF4M2O3XRHYMGCJM", "length": 25064, "nlines": 102, "source_domain": "poovulagu.org", "title": "மாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது; – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nமாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;\nமாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது; அதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\nகொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்கள் (quarantine Centers, isolation Centers),கொரோனா பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் மருத்துவக் கழிவுகளின் மூலம் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) கடந்த ஏப்ரல் 19ம் தேதி மறுஆய்வு செய்யப்பட்ட விரிவான வரைமுறையினை வெளியிட்டது:- அதன்படி,\nஏற்கனவே நடைமுறையில் உள்ள மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின் (Bio Medical Waste Management Rules 2016ன்) படி மருத்துவ கழிவுகள் மற்ற மாநகராட்சி திடக் கழிவுகளுடன் சேராமல் இருக்க ஐந்து வெவ்வேறு நிற சேகரிப்பு பைகளை கொண்டு பிரித்தெடுக்கவும் அதோடு சேர்த்து கூடுதலாக கழிவை கையாளும் போது கசிவு ஏற்படுவதை தடுக்க, அக்கழிவுகளை இரண்டடுக்கு பாதுகாப்புள்ள பைகளில் எடுத்துசெல்ல வலியுறுத்துகின்றன புதிய விதிமுறைகள்.\nகொரோனா வார்டுகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும் விதத்திலும், அதை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காகவும் கொரோனா கழிவுகள் சேகரிக்கப்பட்ட பைகளில் “Covid-19 waste” என எழுதி அடையாளப்படுத்த வேண்டும்.\nகொரோனா கழிவு மற்ற மருத்துவ கழிவுகளுடன் கலக்காமல் இருப்பதற்கு மருத்துவமனைகள் கொரோனா கழிவுகளை தனியாக ஒரு அறையில் சேகரித்து வைக்க வேண்டும், அல்லது சம்மந்தபட்ட வார்டில் இருந்தபடியே நேரடியாக சம்மந்தப்பட்ட Treatment Facility க்கு அனுப்பி வைக்கவேண்டும்.\nமருத்துவமனையில்/சுகாதார மையத்தில் இருந்து வெளியேறும் கொரோனா கழிவுகள் தனியாக பதிவு செய்யப்பட வேண்டும்.\n1 % Sodium Hypochlorite கொண்டு கழிவுகளை அகற்ற பயன்படும் பைகள், தொட்டிகள், தள்ளுவண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.\nஇவையெல்லாம் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் கொரோனா கழிவுகளை கையாளுவதற்காக பிரத்தியோகமாக வெளியிட்டிருக்கும் விதிமுறைகளின் சாராம்சங்கள்.\nஆனால் இதையும் தாண்டி கொரோனா கழிவுகளை கையாள்வதில் தமிழ்நாடு அரசாங்கம் பிரத்தியேகமாக கருத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை இந்த அறிக்கையின் மூலம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.\nதமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 47 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாவதாக தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தகவல் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவ கழிவுகளை கையாளக்கூடிய 11 CBMWTF கள் மட்டுமே உள்ளன.\nசென்னையில் உற்பத்தியாகும் மருத்துவக்கழிவுகளில் வெறும் 25 சதவிகிதத்தை மட்டுமே பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த கட்டமைப்புகள் உள்ளன. மீதமுள்ள மருத்துவ கழிவுகள் முறையாக கையாளப்படாமல், எந்தவிதமான பாதுகாப்புமில்லாமல் குழி தோண்டி புதைக்கப்படுவதும், மாநகராட்சி திடக்கழிவுகளுடன் இந்த மருத்துவக் கழிவுகள் கலப்பதும் இயல்பாக நடைபெறுவதால்தான், தொடர்ந்து நீர்நிலைகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் என்ற செய்தியினை அவ்வப்பொழுது தொலைகாட்சிகளில் பார்த்து வருகிறோம். (சமீபத்தில் சென்னை அனைகாப்புத்தூர், மண்ணிவாக்கம், புழல் உள்ள நீர்நிலைகளில் டன் கணக்கில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் இதற்கு ஒரு உதாரணம்).\nஇப்படி ஏற்கனவே மருத்துவக் கழிவு மேலாண்மை தமிழகத்தில் கேள்விக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் அதிகரித்துவரும் மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல், கொரோனா தொற்று மேலும் அதிகரித்து தமிழகம் எங்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nமருத்துவ கழிவுகளில் 15% மட்டுமே மிகவும் அபாயகரமானதாக (infectious, toxic and radio active) இருக்கும், ஆனால் தற்போது கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பி வழிவதால், அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் கழிவுகள் பெரும்பான்மையானவை நோய் தொற்றை பரப்பக்கூடையவை, அதனால் மருத்துவ கழிவுகளில் இருக்கும் அபாயகரமான கழிவுகளின் அளவு அதிக அளவில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் போதிய Treatment Facility கள் இல்லாமல் இயங்குவது என்பது தமிழ்நாட்டின் சுகாதாரத்திற்கே ஆபத்தாகிவிடும்.\nமதுரை மாவட்டத்தில் மருதுவக்கழிவுகளை கையாளக்கூடிய வசதிகள் இல்லாத காரணத்தால்தான் மதுரை வீர பாஞ்சானில் உள்ள கண்மாயில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு பின்னர் கண்டெடுக்கப்பட்டன.\nஎனவே பூவுலகின் நண்பர்கள் ஏற்கனவே கூறியது போல மாவட்டத்திற்கு ஒரு CBMWTF யை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.\nகொரோனா வார்டுகள் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை:\nமருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பரிசோதனை கூடங்கள் ஆகியவற்றில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பிரத்தியேகமாக Treatment Facility களுக்கு அனுப்பபட்டு எவ்வாறு கண்காணிக்கப்படுகிறதோ, அதைப்போலவே கொரோனா மையங்களிலும் (Corona Centres), தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடுகளில் (quarantined homes) உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகளை Treatment facility களுக்கு எடுத்து சென்று பாதுகாப்பான முறையில் கையாளப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்த வேண்டும்.\nசாம்பலாக்கிகளைத் தரமுயர்த்துதல் (Upgrading Incinerators):\nமருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் செயல்பாட்டிற்கு, கழிவுகளை அதீத வெப்பத்தில் எரிக்கும் சாம்பலாக்கிகள் (incinerators) என்று சொல்லப்படும் கருவி மிக முக்கியமானது. இந்த சாம்பலாக்கிகளின் கட்டுமானம் மற்றும் பயன்பாட்டிற்கென மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் விதிகளை வகுத்துள்ளது. அதில் வெப்பம் 1000 டிகிரி யில் இருந்து 1200டிகிரி வரை இருக்க வேண்டும். காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தபட்டிருக்க வேண்டும் மேலும் பாதரசம், சல்பர், HCL, நைட்ரோஜன் வாயு, மீதேன் வாயு ஆகிய நச்சு வாயுக்களை கண்காணிக்கும் கருவிகளும் பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் போன்றவை மிகவும் முக்கியமான நிபந்தனைகள்.\nதற்போது இயங்கும் பல மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் பரிந்துரைத்திருக்கும் தரத்திற்கு தங்களது சாம்பலாக்கிகளை (incinerators) மேம்படுத்தாமல், விதிகளை பின்பற்றாமல் இயங்கிக்கொண்டிருகின்றன.\nதற்போது கொரோனா காலத்தில் அபாயகரமான மருத்துவக்கழிவுகள் அதிகம் உற்பத்தியாகும் நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் நிறுவனங்களில் உள்ள incinerator கள் கழிவுகளை உரிய வெப்பத்தில் எரிக்கவும், வெளியேறும் மாசுக்களை கட்டுப்படுத்தவும், புகையை பாதுகாப்பான வகையில் 30மீட்டர் க்கு மேல் உயரத்தில் உள்ள புகைபோக்கியை கொண்டு வெளியேற்றும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.\nமருத்துவக் கழிவுகளை அளவிடுதல் (Quantification of Medical Waste):\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மருத்துவ கழிவுகள் எந்த எந்த இடங்களிலிருந்து இருந்து எடுக்கப்படுகிறது எவ்வளவு அகற்றப்படுகிறது என்பதை தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். (2016 க்கு பிறகு இந்த தகவல் வெளியிடப்படவில்லை).\nமருத்துவ ஊழியர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் பாதுகாப்பு :\nகொரோனா மருத்துவ கழிவுகளை கையாளும் பணியாளர்களுக்கு தற்கவச உடைகள் (PPE), முக கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், Nitrile-கை உரைகள், Splash proof Apron, Hazmat suit போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும், பயன்படுத்தப்பட்ட பிறகு அவற்றை முறையாக அகற்றி கையாளப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.\nமருத்துவ கழிவுகளை கையாள்வது குறித்த பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் (2017ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 4192 சுகாதார மையங்களுக்கு மொத்தமாக வெறும் 88 பயிற்சிகளே வழங்கப்பட்டுள்ளன). மருத்துவ கழிவுகளை கையாள்வதற்கு பயிற்சிகள் அளிப்பது போலவே கொரோனா கழிவுகளை எப்படி பாதுகாப்பாக கையாளுவதென மருத்துவ ஊழியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பயிற்சி அளிப்பதின் மூலம் அவர்களிடம் நோய் பரவுவதை பெருமளவு தவிர்க்க முடியும்.\nகடந்த 70 நாட்களாக தமிழக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட PCR கிட்கள், Rapid கிட்கள், ஊசிகள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் பயன்படுத்திய PPEகள், கை உரைகள், முக கவசங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும், அவை எவ்வாறு கையாளப்பட்டன என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nமருத்துவ கழிவுகளை முறையாக கண்காணிக்க மத்திய அரசால் ஏற்கனவே பரிந்துரைக்கபட்ட மருத்துவ கழிவுகளுக்கான Bar code system முறையை அமல்படுத்த வேண்டும்.\nநிதிநிலை அறிக்கையில் திடக்கழிவு மேலாண்மைக்கென 7,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, அதில் மருத்துவக்கழிவு மேலாண்மை கட்டமைப்புகளை ஏற்படுத்த கணிசமான தொகையை ஒதுக்கவேண்டும்.\nமருத்துவ கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்கவேண்டும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு உத்தரவிடவேண்டும்.\n(பி.கு: தமிழகத்தில் மருதுவக்கழிவுகள் எவ்வளவு உற்பத்தியாகின்றன என்ற தகவல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதார துறை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது, அதில் வேறுபாடு இருக்கலாம்.)\nமேற்சொன்ன நடவடிக்கைகளை உடனே எடுத்து மருத்துவ கழிவுகளின் மூலம் கொரோனா பரவுவதை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.- பூவுலகின் நண்பர்கள்\nதொடர் விபத்துக்குள்ளாகும் நெய்வேலி அனல் மின் நிலையம், இனியாவது அக்கறைகொள்ளுமா அரசாங்கம்\nதொடர் விபத்துக்குள்ளாகும் நெய்வேலி அனல் மின் நிலையம், இனியாவது அக்கறைகொள்ளுமா அரசாங்கம்\nமாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;\nவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவமும்\nRO தண்ணீர் நல்லதா கெட்டதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.in/2010/04/blog-post_20.html", "date_download": "2020-07-11T07:24:09Z", "digest": "sha1:2JRLVPROTBYULNES7ECHXOK66QQ55W6P", "length": 9040, "nlines": 307, "source_domain": "www.nandhalala.in", "title": "நந்தலாலா கவிதைகள் : நிரந்தரம்", "raw_content": "\nஆனால் உன் உதடுகள் உதிர்த்த‌\n\" நீ தான்டா எல்லாமே\"\n\"இனி பார்க்க வராதே என்னை\n\"ஜூன் - 5 எனக்கு கல்யாணம்\"\nஆகா.. கதை சொல்லும் கவிதை... அருமை தொடருங்க...\nபல முறை அந்த ஆற்றை பேருந்தில் நான் கடந்து சென்றுள்ளேன்.சிறிய ஆறு,அது என் ஊர் எல்லையில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அந்த ஆற்றை பேருந்தில் கட...\nஉன் வருகையில் என் கடிகார முட்கள் இளமை ஆனதடி ❤ உன் வாசத்தை நிரப்பினாய் என்னுள் சுவாசமானதடி ❤ பார்வைகள் பரவசமாக.. நேருக்கம் இற...\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ என���ம் ஏக...\nஎன் பெயரை நீ உச்சரிக்கும் போதுதான் நிஜமாகவே ரசித்தேன் நட்பு முகமூடி அகற்றி நேசம் கொண்டோம் என் சுவாசத்தை நேசமாக்க சொல்லி தந்தாய் எ...\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nகட்டை மீது கட்டி வைத்தும் கை தட்டி அழைத்தாள் சிவப்பு மஞ்சளுமாய் முழுக்கை சட்டையிட்டு கைகளில் கால் சலங்கை கட்டி சல சல என சத்தம் எழுப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/malasiyan-air.html", "date_download": "2020-07-11T08:42:57Z", "digest": "sha1:6GTQIT4UTBUCWBCFBEFA34J45Q3ER6CS", "length": 13204, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "காணாமல் போன மலேசிய விமானம்: பயணிகள் அனைவரும் உயிருடன் சிறை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாணாமல் போன மலேசிய விமானம்: பயணிகள் அனைவரும் உயிருடன் சிறை\nமலேசிய விமானம் 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போய் 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்களை உயிருடன் சிறை பிடித்து வைத்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.\nமலேசிய நாட்டை சேர்ந்த MH370 என்ற விமானம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீய்ஜிங் நகருக்கு புறப்பட்டுள்ளது.\nஆனால், விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ரேடார் கருவியில் இருந்து விலகிய அந்த விமானம் மர்மமான முறையில் காணாமல் போனது.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து, விமானம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு இருக்கலாம் அல்லது விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கி இருக்கலாம் என பல யூகங்கள் வெளியாகி வந்தன.\nஇந்நிலையில், கடந்த யூலை மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் இறக்கையானது காணாமல் போன மலேசிய விமானத்தின் இறக்கை தான் என பிரான்ஸ் விசாரணை அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர்.\nஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத சீனாவை சேர்ந்த 154 பயணிகளின் உறவினர்கள் தற்போது பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், ‘மலேசிய விமானத்தில் பயணத்த தங்களுடைய உறவினர்கள் சாகவில்லை. அவர்களை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் சிறை வைத்துள்ளனர்.\nதங்களுடைய உறவினர்களை எதற்காக சிறை பிடித்துள்ளனர் என தெரியாது. ஆனால், அவர்களை உடனடியாக விடுதலை செய்தால் கடத்தல்காரர்களை மன்னிக்க தயார்.\nஅண்மையில் பிரான்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்த இறக்கை மலேசிய விமானத்தின் இறக்கை தான் என்பதை எங்களால் ஏற்க முடியாது. இதில் ஒரு மிகப்பெரிய மர்மம் இருப்பதாக’ உறவினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nமலேசிய விமானம் காணாமல் போய் கிட்டதட்ட 2 வருடங்கள் ஆன பிறகு, பயணிகளின் உறவினர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nப���ரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590754/amp", "date_download": "2020-07-11T07:30:04Z", "digest": "sha1:B4BBU3J5QJ6LEZFORT47XQIA5IR4BJTP", "length": 10217, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "School classrooms are clean for SSLC general election: 1.75 lakh mask for students | எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்காக தூய்மையாகும் பள்ளி வகுப்பறைகள்: மாணவர்களுக்கு 1.75 லட்சம் மாஸ்க் | Dinakaran", "raw_content": "\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்காக தூய்மையாகும் பள்ளி வகுப்பறைகள்: மாணவர்களுக்கு 1.75 லட்சம் மாஸ்க்\nதிருச்சி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் தயாரித்து பள்ளிகளில் ஒப்படைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரானா ஊரடங்கு காரணமாக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முழுவதும் நடைபெறவில்லை. பிளஸ் 1, பிளஸ்2வில் சில தேர்வுகள் நடைபெறவி–்ல்லை. இந்நிலையில் விடுபட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் எஸ்எஸ்எல்சிக்கான பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதையடுத்து பள்ளி வகுப்பறைகளை தூய்மையாக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், விடுதிகளில் தங்கி பயன்றுவரும் மாணவ, மாணவிகளுக்கும் விடுதிகளில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துவைத்து மீண்டும் உபயோகப்படுத்தும் முக கவசம் (மாஸ்க்) தயாரிக்கப்பட்டு வருகிறது. சமூக நலத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மகளிர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் முக கவசம் தைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்துக்கு மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம், காவிரி கூட்டுறவு சங்கம், எழுதுபொருள் மற்றும் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் மூலம் முக கவசம் தைத்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 1.75 லட்சம் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு மாணவருக்கு 3 முக கவசம் வீதம் வழங்கப்பட உள்ளது.\nசேலம் அருகே சிங்கிபுரம் துணைமின் நிலைய அலுவலகம் தற்காலிகமாக மூடல்\nஆலங்குளம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக 5 நாட்களுக்கு மூடல்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 3,257-ஆக உயர்வு\nதேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 1,649-ஆக உயர்வு\nகும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியருக்கு கொரோனா\nஜெயராஜ், பென்னிக்சின் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் விவரம் வெளியானது\nசெங்கம் அருகே கர்ப்பிணி மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு; ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ தீவிர விசாரணை...10 பேரையும் காவலில் எடுக்க இன்று மனுதாக்கல் என தகவல்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் விசாரணையை தொடங்கியது சிபிஐ\nபுதுச்சேர���யில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 1,336 ஆக உயர்வு\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி மருத்துவர் மர்மமுறையில் உயிரிழப்பு\nஇ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக கோவில்பட்டி கிளை சிறையில் மாஜிஸ்திரேட் விசாரணை\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 1,451 வாகனங்கள் பறிமுதல்; இதுவரை ரூ.17.55 கோடி அபராதம் வசூல்: காவல்துறை தகவல்\nதிருப்பூரில் உதவி ஆய்வாளருக்கு கொரோனா.: வீரபாண்டி காவல் நிலையம் மூடல்\nதேனி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதியாகதுருகம் பேரூராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/06/8", "date_download": "2020-07-11T06:51:50Z", "digest": "sha1:ZHYMTUP2QJ5OCBXHUOPS2RDOOGJEOHP5", "length": 22525, "nlines": 43, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல்?", "raw_content": "\nகாலை 7, சனி, 11 ஜூலை 2020\nஅரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல்\nஅறப்போர் இயக்கம் எழுப்பும் குரல் - பியர்சன் லினேக்கர். ச.ரே\nகடந்த சில ஆண்டுகளில் குட்கா ஊழல், உறுப்பு மாற்று ஊழல் என மருத்துவ, சுகாதாரத் துறையில் நடக்கும் ஊழல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த அதிர்ச்சியை மேலும் கூட்டும் விதமாக ‘அறப்போர் இயக்கம்’ என்னும் அமைப்பு அரசு மருத்துவமனை ஊழல்களைப் பற்றிக் குரல் எழுப்பியிருக்கிறது. இந்த அமைப்பு, தமிழக அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி அதற்கான ஆதாரங்களைக் கடந்த 17.5.2019ஆம் தேதி வெளியிட்டது. அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள் அதிர்ச்சியூட்டுபவையாக அமைகின்றன.\nஇந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.\nதமிழக அரசு மருத்துவமனைகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக எந்த அடிப்படையில் அறப்போர் இயக்கம் குற்��ம்சாட்டுகிறது\n2017ஆம் ஆண்டில் ‘பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள், செக்யூரிட்டிகள், மேற்பார்வையாளர்களை நியமிக்கும் விஷயத்தில் முறைகேடாக டெண்டரை பெற்றது, இந்த நிறுவனமானது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவின் சகோதரர் பங்கு வகிக்கும் நிறுவனம் என்பதை அந்த டெண்டரில் இருக்கும் கையொப்பத்தை வைத்துக் கண்டுபிடித்து அன்றே சொன்னோம். பல சட்ட விதிகளைத் தளர்த்திப் பெரும் முறைகேடுகளை ராம்மோகன் ராவ் செய்துள்ளதாக உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அன்றே புகார் அளித்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பலமுறை கோரியும் லஞ்ச ஒழிப்புத் துறை ராம்மோகன் ராவ் மீது இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇன்றுவரை பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம் செய்துகொண்டிருக்கும் முறைகேடுகளும் ஊழல்களும் ஏராளம். அவற்றை அரசு ஆவணங்களைக் கொண்டு நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அதன் அடிப்படையிலேயே குற்றம் சாட்டுகிறோம்.\nநீங்கள் வெளிக்கொண்டுவந்ததாகக் கூறும் ஆவணங்கள் கூறுவது என்ன\nஅரசு மருத்துவமனைகளில் குறைவான அளவில் பணியாளர்களை அமர்த்திவிட்டு, அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதுபோல் போலியான கணக்குக் காட்டிப் பணத்தைக் கொள்ளை அடித்துவருகிறார்கள்.\nஇதற்காக இவர்கள் இரண்டு பதிவேடுகள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று நிறுவனத்தின் அதிகாரபூர்வமான பதிவேடு. உண்மையான ஊழியர்களின் வருகை எண்ணிக்கை அடங்கியது. அதனை வைத்துதான் சம்பளம் கொடுக்கிறார்கள். அதை யாருக்கும் வெளியே காட்ட மாட்டார்கள்.\nஒன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய பதிவேடு. அரசாங்கத்திடம் கணக்குக் காட்ட வேண்டிய பதிவேட்டில்தான் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கேற்ற வகையில், நிறைய ஆட்கள் வந்ததாகக் கூறிப் போலியான கையொப்பங்களை இட்டு நிரப்பித் தங்களிடம் நிறைய ஆட்கள் பணிபுரிவதாகக் கணக்குக் காட்டிக் கொள்ளை அடித்துவருகிறார்கள்.\nபெரும்பாலும் நாங்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாகத் திரட்டிய தகவல்களை வைத்தும்தான் முடிவுக்கு வந்தோம்.\nஓர் உதாரணம் ���ொல்கிறேன். குழந்தை நல நிறுவனம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 16.4.2019 அன்று நிர்வாகத்தின் அதிகாரபூர்வமான பதிவேட்டில் பதிவான துப்புரவுப் பதிவாளரின் எண்ணிக்கை 70. அதே 16.10.2019 அன்று 91 பேர் வந்திருப்பதாகப் போலிப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் 22 பேரைக் கூடுதலாகக் கணக்குக் காட்டி அரசாங்கத்திடம் பணம் பார்த்திருக்கிறார்கள்.\nதமிழகத்தில் உள்ள 70 அரசு மருத்துவமனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதேபோல 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.\nமருத்துவமனையில் பணியாளர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் முறையிலிருந்து நவீன பயோமெட்ரிக் முறைக்கு மாற வேண்டும் என்று ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று இந்த அம்சத்தைப் பின்பற்ற நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். அதன் அடிப்படையில் 2017 வருடத்தின் மத்தியில் நாங்கள் கொடுத்த அழுத்தத்தால் பெயருக்காக ஒரு சில இடங்களில் மட்டும் அதை நடைமுறைப்படுத்தினார்கள். பெரும்பாலான தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை.\nஆனால், இந்த பயோ மெட்ரிக் முறையும் முறைகேடுகளிலிருந்து தப்பிக்கவில்லை. இந்த பயோ மெட்ரிக் முறையில் பதிவிடப்படும் வருகையானது மருத்துவ நிர்வாகத்திற்குக் காட்டப்படுவதில்லை. அப்படி அவர்கள் கேட்டாலும் அவர்கள் அதை எளிதில் பொய்க் கணக்கு காட்டி சரி செய்துவிடுகிறார்கள்.\nஇதன் அடிப்படையில்தான் பத்மாவதி ஹாஸ்பிடல் அண்ட் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் என்கிற நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாகக் கூறுகிறோம். எப்படிப் போலியான வருகைப் பதிவேட்டைத் தயார் செய்தார்களோ அதேபோல் போலியான பில்களையும் தயார் செய்து பல பொருட்களைத் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிக்கு வாங்கியதாகவும் அரசுக்குக் கணக்குக் காட்டியுள்ளார்கள். ஆனால் நேரில் சென்று ஆய்வு செய்தபோதுதான் அவர்கள் கணக்குக் காட்டிய பொருட்கள் அங்கு இல்லை என்பது தெரிந்தது.\nஇந்த முறைகேடுகளால் அரசு மருத்துவமனை அடைந்துள்ள பாதிப்புகள், பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன\nபத்மாவதி நிறுவனமானது அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பராமரிப்புப் பணிக்காக 100 பேர் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 70 நபர்களை��்தான் பணிக்கு நியமிக்கிறார்கள். ஆனால் 100 நபர்களுக்கான சம்பளப் பணத்தை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் ஒரே ஊழியர், இரண்டு, மூன்று நபர்களின் வேலைகளைச் சேர்த்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த 70 பேர் தங்களின் சக்திக்கு மீறி வேலை வாங்கப்படுகிறார்கள். இதன் மூலம் பணியாளர்களுக்கு மன அழுத்தம், கவனக் குறைவு ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகின்றன. சாமானிய மக்களிடம் அவர்கள் லஞ்சம் வாங்குவது இயல்பாக மாறிவிட்டது.\nபெரும்பாலான ஊழியர்கள் ஓவர்டைம் பார்க்கிறார்கள். அந்த ஓவர்டைம் நேரமானது அதிகப்படியாகச் சென்றால் அவர் ஊதியத்திலிருந்து 5% என கணக்கிட்டு, அதாவது 200 ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டும் என்கிறது ஒப்பந்தம். ஆனால் பத்மாவதி நிறுவனம் இந்த விதியைக் கண்டுகொள்வதே இல்லை. வேலை பார்க்கும் ஊழியர்களுக்குச் சம்பள ரசீது கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றுவதில்லை\nபொதுவான ஒப்பந்த விதிகளின்படி (3.1.12.பக்கம் 157) பணியாளர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் சம்பளப் பிடிப்பில்லாமல் விடுப்பெடுக்கலாம். விதிப்படி விடுமுறை எடுத்தாலும் அவர்கள் விடுப்பு எடுத்த நாளிலும் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்கிறார்கள்.\nபல நேரங்களில் இவர்கள் பத்மாவதி நிறுவனம் இயக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வேலை பார்க்க அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அரசு மருத்துவமனையில் கையொப்பம் இட்டுவிட்டு அரசு கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ரகசியமாகத் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்க வைப்பது அப்பட்டமான விதிமீறல்.\nஇவ்வளவு நடந்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையா \nமேற்பார்வையிட அதிகாரிகள் வரும் விஷயம் பற்றி முன்கூட்டியே தகவல் அறிந்து அவர்கள் வருவதற்குள் வருகைப் பதிவேடு போன்றவற்றைச் சரி செய்துகொள்வார்கள். மேற்பார்வையிடும் அதிகாரிகள் அடிக்கடி செய்தால் பிரச்சினையே இருக்காது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் இந்த நிறுவனத்துடன் கைகோத்து அவர்களும் இந்த முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.\nஅரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த ஊழல், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்றுவருகிறது. இதற்கு மேலாவது லஞ்ச ஒழிப்புத் துறை விழித்துக்கொண்டு ராம்மோகன் ராவ், பத்மாவதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅறப்போர் இயக்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பணியாளர்களுக்கு ஏற்பட்டுவரும் பெரும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார வீழ்ச்சி, தனியாரை ஊக்குவித்தல், எல்லா துறைகளையும் லாப நோக்கில் பார்க்கும் மத்திய மாநில அரசின் கொள்கை முடிவுகள் என இவை அனைத்தும் நாட்டில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதைப் பெரிதாகப் பாதித்துள்ளது. தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை உறிஞ்ச எடுத்துக்கொள்ளப்படும் கவனமும் சிரத்தையும் அவர்களின் அடிப்படை நலன்களில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் சங்கம் வைத்துப் போராடுவது இயற்கையாக நடக்கிறது.\nஇந்தப் போராட்டங்களின் சிக்கல்களிலிருந்து தப்பிக்க மேற்குலகில் 'Hire and fire' முறையை (எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து நீக்கும் முறை) கொண்டுவந்தனர். இந்த முறையை இந்தியாவும் கடந்த பத்தாண்டுகளில் வெகு வேகமாக நடைமுறைப்படுத்திவருகிறது. நிரந்தரமற்ற ஒப்பந்த அடிப்படையில் வேலை என்பது எல்லாத் துறைகளைப்போல மருத்துவத் துறையிலும் யதார்த்தமாகிவிட்டது.\nஒருகாலத்தில் அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டு அரசு சம்பளம் மற்றும் அரசு சலுகைகளைப் பெற்ற தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர், செக்யூரிட்டி, மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இன்று எல்லாச் சலுகைகளையும் ஏன், அடிப்படை உரிமைகளைக்கூட இழந்து நிற்கின்றனர்.\nஇது ஊழல் என்னும் கோட்டைத் தாண்டி மனித உரிமை மீறல் என்னும் தளத்திற்கு நகர்வதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் சமூக ஆர்வலர்களின் குரல்.\nஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு\nஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்\nடிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக\nசெந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்\nவியாழன், 6 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2020-07-11T08:39:10Z", "digest": "sha1:EBXOSFMGQH5M5BOGK4EWMFCRP5WKGOS3", "length": 19581, "nlines": 311, "source_domain": "pirapalam.com", "title": "பிரபல நட��கரின் காதலுக்கு உதவிய சமந்தா? - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய��துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார்.\nநடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்கள் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தா நாகர்ஜுனா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் நெருக்கமாக உள்ளார்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் அதிவி சேஷின் காதலுக்கு சமந்தா உதவியதாக சமீபத்தில் தகவல் பரவி வருகிறது. நாகர்ஜூனாவின் சகோதரியின் மகள் Supriya Yarlagadda மற்றும் அதிவி சேஷ் இருவரும் காதலிக்க சமந்தா தான் உதவினார் என கூறப்படுகிறது.\nமேலும் கூடிய விரைவில் திருமணம் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி ட்விட் செய்துள்ள அதிவி சேஷ் தான் இப்பொது சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nவசனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் உயிரிழந்தார்\nஐஸ்வர்யா ராயால் பட வாய்ப்பை உதறி தள்ளினாரா நயன்தாரா\nவிஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண்\nஇவர்கள் தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற...\nபத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை...\nஉன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது... பிக்பாஸ் தர்ஷனுக்கு...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும்...\nபிரபல நடிகை பிந்து மாதவி கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகும்...\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று...\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதமிழ்நாட்டில் பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்றால் அவ்வளவு கவனமாக இருப்பார்கள்....\nகவர்ச்சியை பின்பற்ற போறாரா சர்கார் பட நடிகை கீர்த்தி சுரேஷ்\nசர்கார் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தில் இவரது...\nதமிழ் சினிமாவில் பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வந்து ஓகேஓகே படம் மூலம் அறிமுகமான...\nஅட்லீயை ஆபிஸில் சந்தித்த ஷாருக்கான், எதற்கு தெரியுமா\nஅட்லீ தமிழ் சினிமாவின் ஹிட் பட இயக்குனர். இவர் இயக்கத்தில நடிக்க பல நடிகர் நடிகைகள்...\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க...\nகர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nபாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக...\n ரசிகர்களை ஷாக் ஆக்கிய போட்டோ\nமலையாள சினிமாவின் இளம் நடிகை பாவனா தற்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் மலையாள ரீமேக்கில்...\nஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்கிறார், பெண் யார் தெரியுமா\nவிஜய் நடிகை அமலா பாலை திருமணம் செய்து விவாகரத்து ஆனது எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\n3.5 கோடிக்கு கார் வைத்திருந்தும் மாட்டு வண்டியில் சென்ற...\n இந்தியன் 2 பற்றி புதிய தகவல்\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_-_10_-_112_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-11T09:17:27Z", "digest": "sha1:UEZMDAI3XEE6IDGC3XOYOZLS4SCIQRX3", "length": 14112, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓ ஆர் - 10 - 112 (குமார்) (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஓ ஆர் - 10 - 112 (குமார்) (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n120 - 125 நாட்கள்\nஓ ஆர் - 10 - 112 (குமார்) (OR-10-112 (Kumar) எனப்படும் இது; 1975 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சற்றே ஏறக்குறைய குறுகியகால நெல் வகையாகும்.[1] 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி - 90 (T-90) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். கடலோர உவர்ப்பு நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், 80 சென்டிமீட்டர் (80 cm) குள்ளப் பயிராகும். மிதமான, மற்றும் தடித்த தானியத்தை கொண்டுள்ள இவ்வகை நெற்பயிர், ஒரிசா மாநில கடலோரப் பிராந்தியங்களில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]\nஓ ஆர் - 10 - 112 இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]\n↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2018, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/31/bank-merger-banks-software-played-major-role-in-banks-merger-015877.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-11T07:59:15Z", "digest": "sha1:2F3OFH5CJSTVBASDD63ZIPUOBDAI3NPJ", "length": 25334, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓ இந்த அடிப்படையில் தான் வங்கிகளை இணைக்கிறார்களா..! | Bank Merger: banks software played major role in banks merger - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓ இந்த அடிப்படையில் தான் வங்கிகளை இணைக்கிறார்களா..\nஓ இந்த அடிப்படையில் தான் வங்கிகளை இணைக்கிறார்களா..\n4 min ago அப்படி போடு தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள்\n33 min ago இந்தியாவின் செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச் எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன\n1 hr ago டாப் டைனமிக் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்\nNews சூப்பர் தாராவி...கொரோனாவை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார அமைப்பு\nMovies மலேசியாவில் மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்கள்.. வெல்கம் ட்ரீட்டாக விஸ்வாசம், கோமாளி ரீரிலீஸ்\nSports 4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்\nTechnology இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nLifestyle 365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்...இவர் வாழ்க்கைமுறைய பாத்து ஹிட்லரே பரிசு கொடுத்தாராம்\nEducation டிக்டாக் ஆப்பை டெலிட் செய்யுங்கள்\nAutomobiles சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்���ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடந்த ஆறு மாதங்களாகவே வங்கிகள் இணைப்பைப் பற்றி பொதுத் துறை வங்கி உயர் அதிகாரிகளும், நிதி அமைச்சக அதிகாரிகளும் பேசி பல யோசனைகளை முன் வைத்தார்கள்.\nஆனால் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை வங்கி உயர் அதிகாரிகள் ஆகட்டும், நிதி அமைச்சகத்தின் பல அதிகாரிகள் ஆகட்டும் யாருக்குமே எந்த வங்கி உடன் எந்த வங்கிகள் இணைக்கப்பட இருக்கிறது என்கிற விவரம் தெரியவில்லை.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கப் போகும் சில மணி நேரங்களுக்கு முன் தான் எந்த வங்கிகளை எந்த வங்கியுடன் இணைக்கப் போகிறார்கள் என தீர்மானமாக முடிவு செய்தார்களாம்.\n செப்டம்பர் 01 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்..\nகடைசியில் இந்த வங்கிகள் உடன் மற்ற வங்கிகளை இணைக்கலாம் எனச் அரசு தீர்மானமாக முடிவு செய்ய அழுத்தமான காரணமாக இருந்தது வங்கிகள் பயன்படுத்தும் டெக்னாலஜி & மென் பொருள் தானாம். கனரா வங்கியும், அதன் உடன் இணைக்கப்பட இருக்கும் சிண்டிகேட் வங்கியும் ஆரக்கில் நிறுவனத்தின் Iflex என்கிற மென்பொருளைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதே போல இந்தியன் வங்கியும், அதன் உடன் இணைக்கப்பட இருக்கும் வங்கியான அலஹாபாத் வங்கியும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் BaNCS மென் பொருளைப் பயன்படுத்துகிறார்களாம்.\nஐஃப்ளெக்ஸ் மற்றும் பேங்க்ஸ் மென் பொருட்களை பயன்படுத்தும் இரண்டு செட் வங்கிகளை அப்படியே இணைத்தது போல மீதமுள்ள ஆறு வங்கிகளும் (1. பஞ்சாப் நேஷனல் பேங்க், 2. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், 3. யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, 4. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, 5. ஆந்திரா பேங்க், 6. கார்ப்பரேஷன் பேங்க்) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் Finacle மென்பொருளைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த ஆறு வங்கிகளை இணைக்கும் போது அரசு தீர ஆலோசித்து இணைப்புத் திட்டத்தைச் சொல்லி இருக்கிறதாம்.\nஆக ஃபினாக்கில் மென் பொருளைப் பயன்படுத்தும் வங்கிகள் என்கிற கணக்கில் நல்ல காசா விகிதம் கொண்ட யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உடன் சுமாரான காசா விகிதம் கொண்ட ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸை இணைக்கத் திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதே போல பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் ஒரியண்டெல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிகளுக்குமே வட இந்தியாவில் பெரிய அளவில் கிளை வசதிகள் இருக்கின்றன. ஆனால் கிழக்கு இந்தியா மற்றும் வட கிழக்கு பகுதிகளில் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா தான் அதிகம் பரவிக் கிடக்கிறது. ஆகையால் இந்த 3 வங்கிகளை ஒன்றிணைக்க திட்டமாம்.\nஇணைப்புத் திட்டங்களில் மட்டும் மத்திய அரசு கவனமாக இல்லை. சில வங்கிகளை இணைக்காமல் விட்டார்கள் நியாபகம் இருக்கிறதா.. அதற்கும் ஒரு வலுவான காரணத்தைச் சொல்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் வரப் போகிறது அதனால் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவை சீண்டவில்லை. பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் எப்போதுமே தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஒரு சீக்கியர் தான். எனவே தேவை இல்லாமல் சீக்கியர்களை சீண்ட வேண்டாம் என பஞ்சாப் சிந்த் பேங்க் அப்படியே தனியாக விடப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n சீன வங்கி பரிமாற்றங்களில் கூடுதல் கண்காணிப்பு\nதிவால் ஆன கம்பெனிகள் எண்ணிக்கை இரட்டிப்பு\nவீட்டுக் கடன் வாங்குவதில் புதிய சிக்கல் தவிக்கும் சம்பளதாரர்கள் & பில்டர்கள்\nஜூன் மாதத்தில் எந்த தேதிகளில் எல்லாம் Bank Holiday\n 3 மாத EMI ஒத்திவைப்பால் தடுமாறும் வங்கி பங்குகள்\n10 பொதுத் துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்..\n2 வருடத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள்.. பட்டையைக் கிளப்பும் இந்தியா போஸ்ட் வங்கி..\nசம்பள உயர்வு, 5 நாள் வேலை.. வங்கி ஊழியர்களின் 2 நாள் ஸ்ட்ரைக் நடக்குமா..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 நாள் கொஞ்சம் சிரமம் வரலாம்..\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nவீடியோகானுக்கு முறைகேடாக அள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. மாஜி சி.இ.ஓ. சந்தா கோச்சர் சொத்து முடக்கம்\nஒன்றல்ல, இரண்டல்ல 15,000 ஊழியர்கள் ராஜினாமா.. ஆக்சிஸ் வங்கியில் என்ன நடக்கிறது\n மீண்டும் வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை\nஇந்தியாவில் ரூ.2,310 கோடி முதலீடு.. அமேசான் அதிரடி..\nஇன்றே கடைசி நாள்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது நல்ல வாய்ப்பு தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சல���ல் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-11T09:32:36Z", "digest": "sha1:OIZWKFDYPAXGGV25JWKOMCABJRP6BPIW", "length": 5733, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "களைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகளைப்பு (FATIGUE) என்பது, ஒரே வேலையினைத் தொடர்ந்து செய்யும் போது சில காலத்தில் அந்த வேலையைச் செய்ய ஆர்வம் குறைந்து அந்த வேலையைக் கைவிடத் தோன்றும் மனம் சார்ந்த மற்றும் உடல் சார்ந்த ஒரு நிலையாகும்.\nகளைப்பு உடல் களைப்பு, மனக் களைப்பு என இரண்டு வகைப்படும்.\nஉடல் வேலை செய்யும் போது அதற்குத் தேவையான சக்தியைத் திசுக்கள் பிராண வாயு, உணவுப் பொருள்கள் மூலம் பெறுகின்றன. பெற்றதை அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. சக்தியைப் பயன்படுத்திய பின் நச்சுத் தன்மையுள்ள கழிவுப் பொருள்களாக வெளியாகின்றன. அவை குருதியில் கலந்து உறுப்புகளைச் செயலை குறைக்கச் செய்வதே உடல் களைப்பு எனப்படுகிறது. உடல் களைப்பினை எர்கோகிராப் என்ற கருவி மூலம் ஆராயலாம்.\nமனம் தொடர்ச்சியாகக் கடுமையான வேலையைச் செய்வதால் மனதில் ஏற்படும் மாற்றத்தின் விளைவே மனக் களைப்பு ஆகும். உடல் களைப்பானது மனக் களைப்பையும் ஏற்படுத்தவல்லது.[1]\nதனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப்பளு, அதிக உடற்பயிற்சி, குறைவான உறக்கம் போன்றவை களைப்புக்கான முக்கியக் காரணங்கள் ஆகும்.[2] முதுமை, கர்ப்பக் காலம், வாழ்க்கை முறை, உடல் பருமன், சுற்றுச்சூழல், மது அருந்துவது, புகை பிடிப்பது, பசிக் குறைவு, அதீதப் பசி போன்றவையும் காரணங்களே.[3]\n↑ கல்வி மனவியலும் குழந்தைக் கல்வியும். வளர்ச்சி நிலைகள்: சாந்தா, சென்னை. 1995. பக். 98,99.\n↑ \"களைப்பு ஏன் ஏற்படுகிறது\". villanga seithi (12 சூலை 2016). பார்த்த நாள் 27 சூலை 2017.\n↑ \"களைப்பு ஏற்படுவது ஏன்\". தி இந்து (01-08-2015). பார்த்த நாள் 27 சூலை 2017.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2017, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2008/11/blog-post_222.html", "date_download": "2020-07-11T09:10:12Z", "digest": "sha1:P3S63RF4EZWQ6VMPMRXNYGVHC3KALI2B", "length": 12147, "nlines": 238, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமானம்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமானம்..\nமும்பையில்..11இடங்களில் நடைப்பெற்றுள்ள..குண்டுவெடிப்பிற்கு..முஜாஹுதீன் இயக்கம்..பொறுப்பேற்றுள்ளது.கப்பலில் வந்த ,தீவிரவாதிகள்..போட் மூலமாக..குஜராத் வழியாக உள் நுழைந்துள்ளதாக தெரிகிறது.\nபல மாதங்கள்..திட்டம் ..தீட்டப்பட்டு..இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக..செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை கிடைத்த தகவலின்படி 125பேர் இறந்ததாகவும்..327 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.\nநமது உளவுத்துறை என்ன செய்தது...\nஇப்பொதேல்லாம் இந்தியாவில்..ஏதெனும் ஒரு பகுதியில்..குண்டுவெடிப்புகள் நடந்துக்கொண்டுதான்..இருக்கிறது..\nஇதற்கு..பொறுப்பேற்று..மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் படீல் பதவி விலகவேண்டும்..\nதலைவர்கள்..இறந்தவர்கள் குடும்பத்திற்கும்..காயமடைந்தோர் குடும்பத்திற்கும்..வழக்கம் போல..அனுதாபத்தை தெரிவித்து விட்டு..நஷ்டஈடு..கொடுத்தால் மட்டும் போதாது.இனி வரும் நாட்களிலாவது இதுபோல் நடக்காது..முன்னெச்சறிக்கையுடன் நடக்க வேண்டும்..\nஅரசியல் கட்சிகள்..ஒருவர் மீது..ஒருவர்..குற்றம் சாட்டாமல்..ஒற்றுமையாய்..இருக்க வேண்டிய நேரம் இது.\nமொத்தத்தில் ஒரு கொடுமை. கொடுமையிலும் கொடுமை அதற்குள்ளே சுற்றிக் கொண்டிருப்பது\nஇலங்கையில் பாதிக்கப் பட்டோருக்கு உதவி போய் சேருமா\nநான் படித்த சில அருமையான வரிகள்...\nஅதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகமும்...அமெரிக்க...\nநான் படித்த சில அருமையான வரிகள்..\nதீபாவளி படங்கள் என் பார்வையில்....\nபார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்க...\nமென்பொருள் தொழில் வல்லு னர்களே இவருக்கு உதவுங்கள்\nஇவர்கள் பொழுது போகவில்லை என்றால் என்ன செய்வார்கள...\nஎப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)\nஇலங்கை தமிழர் நிவாரண நிதி-இலங்கை அரசு முடக்கம்\n2011ல் முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா..விஜய்காந்...\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...பதிவர் சந்தி��்பும்...\nடாஸ்மாக் கடையும்...முனுசாமியும் (அரைப் பக்கக்கதை)\nஅதி புத்திசாலி..அண்ணாசாமி அரசியலில் நுழைகிறார்...\nமாறன்..நினைவு நாள்...கலைஞர் எழுதாத கவிதை...\nதமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..\nமும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமான...\nதமிழகத்தில் அன்பு எனப்படும் அரசியல்வாதி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-07-11T09:02:29Z", "digest": "sha1:G2JLODS5UAJGRF5RQZPSLGDS3BU6EN5P", "length": 19135, "nlines": 275, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: பணி", "raw_content": "\nவீட்டு மேல்தளம் ஒழுகாமல் தடுக்க Dr. Fixit Newcoat Ezee\nமொட்டை மாடி ஒழுகாமல் தடுக்க Asianpaint damp proof demo\nமொட்டை மாடி ஒழுகாமல் தடுக்க newcoat tamil\nசீனா நகரில் தெருக் கடைகள் China Street Life Shanghai\nசியாங்கை நகரில் தெருக் கடைகள்\nதண்ணீர் நிறைந்துவிட்டதா Water tank overflow Alarm\nதண்ணீர் மேல்நிலைத் தொட்டி தூய்மை Cleaning WATER TANK\nஉருவகம், மிகைமொழி அணிகள் rhetoric 254\nஆசி, சங்கீரணம் - அணி rhetoric 267\nபுணர்நிலை, பரிமாற்றம் அணி rhetoric 248\nசுட்டு அணி வகை rhetoric 245\nபுகழச்சி அணி வகை rhetoric 243\nகுண்டலகேசி ஆகலாம் Kundala-kesi alike\nகுண்டலகேசி நூல் Kundala-kesi note\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language (3) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு 0 (4) அகநானூறு 001-050 (49) அகநானூறு 051-100 (50) அகநானூறு 101-150 (50) அகநானூறு 151-200 (50) அகநானூறு 201-250 (50) அகநானூறு 251-300 (50) அகநானூறு 301-350 (58) அகநானூறு 351-400 (50) அகநானூறு Link (401) அகநானூறு வேர் 001-050 (51) அகநானூறு வேர் 051-100 (50) அகநானூறு வேர் 101-150 (50) அகநானூறு வேர் 151-200 (50) அகநானூறு வேர் 201-250 (50) அகநானூறு வேர் 251-300 (50) அகநானூறு வேர் 301-350 (42) அகநானூறு வேர் 350-400 (6) அகநானூறு வேர் 351-400 (44) அகராதி (2) அணிகலன் (5) அணியிலக்கண மேற்கோள் (118) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (20) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (10) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (21) ஏலாதி (83) ஐங்குறுநூறு (52) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (12) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொக��� (151) கலை (25) கலைத்தொழில் (3) கல் (44) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (24) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குண்டலகேசி (11) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (84) சொல் (28) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (17) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு 020 (22) புறநானூறு 040 (20) புறநானூறு 060 (20) புறநானூறு 080 (20) புறநானூறு 100 (20) புறநானூறு 101-150 (50) புறநானூறு 151-200 (50) புறநானூறு 201-250 (50) புறநானூறு 251-300 (48) புறநானூறு 301-350 (50) புறநானூறு 351-400 (50) புறநானூறு Limk 351-400 (1) புறநானூறு Link (397) புறநானூற்றுச் செய்தி 101-150 (4) புறநானூற்றுச் செய்தி 151-200 (21) புறநானூற்றுச் செய்தி 201-250 (21) புறநானூற்றுச் செய்தி 251-300 (32) புறநானூற்றுச் செய்தி 301-350 (50) புறநானூற்றுச் செய்தி 351-400 (50) புறநானூற்றுச் செய்திகள் (213) புறநானூற்றுத் தேன் 351-400 (1) புறநானூற்றூச் செய்தி 201-250 (6) பெரிய புராணம் (574) பெரியபுராணம் தொடுப்பு (24) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (67) வளையாபதி (16) வாக்குண்டாம் (30) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) வி��ேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/disease/03/212173?ref=archive-feed", "date_download": "2020-07-11T08:19:41Z", "digest": "sha1:WKDW4W3A3ZAWQUAMC6IJPCSJ3NKDJZGF", "length": 7469, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "புற்றுநோய்க்கு எதிராக போராடும் 4 மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் 4 மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு\nகடந்த தசாப்தங்களில் சில வகை புற்றுநோய்களுக்கு எதிராக பிளாட்டின மூலக்கூறுகள் பயன்படுத்தி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇம் மூலக்கூறுகள் விதைஉறுப்புக்களில் உண்டாகக்கூடிய புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்தக்கூடியதாக இருந்தது.\nஎனினும் உலோகங்களை அடிப்படையாகக் கெண்ட மாத்திரைகளை புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்துவருகின்றது.\nகாரணம் அவை நச்சுத்தன்மை அடையக்கூடிவை என்பதாகும்.\nஇப்படியிருக்கையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள RMIT பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 4 வகை தங்க மூலக்கூறுகளை புற்றுநோய் கலங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇவை புற்றுாநோய் கட்டிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடியவை எனவும் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சே���ை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/akshay-kumar/", "date_download": "2020-07-11T08:06:14Z", "digest": "sha1:7VSRCR7VVBK2SHPDZMG2NO73ZK4T5CDJ", "length": 13434, "nlines": 207, "source_domain": "www.tamilstar.com", "title": "Akshay Kumar Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nஊரடங்கு விதிகளை மிறி வெளியே அனுமதி இல்லாமல் வந்த நடிகர் அக்ஷய் குமார்.. போலீசார் விசாரணை..\nபாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனும் படத்தில் நடித்திருந்தார். கொரோனா...\nஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’...\nபணமில்லாமல் திண்டாடிய நடிகைக்கு தானாக வந்த உதவி பிரபல நடிகர்\nகொரோனா நோய் தொற்றால் பலரின் வாழ்க்கை பொருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள். இதில் சினிமா ஊழியர்களின் குடும்பமும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. அண்மையில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபோலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு, நடிகர்-ந���ிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமருத்துவர்களுக்காக மேலும் ரூ.3 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய்குமார்\nகொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் – நடிகர் அக்‌ஷய்குமார்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடிகர் -நடிகைகள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும், கருத்துப் பதிவையும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் வெளியில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக பலரும் ஆதங்கப்படுகிறார்கள். இதனை பிரபல இந்தி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய் குமார்\nதமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்‌ஷய்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇந்தி படத்தில் தமிழனாக நடிக்கும் தனுஷ்\nதனுஷ் ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். தனுஷ் ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இந்தி நடிகர்\nஅஜித்குமாரின் வீரம், வேதாளம் ஆகிய 2 படங்களும் இந்தியில் ரீமேக் ஆகிறது. வீரம் படம் 2014-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கினார். இந்த படம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமனைவிக்கு விலையுயர்ந்த ஆபரணத்தை பரிசளித்த அக்‌ஷய்குமார்\nஇந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌‌ஷய் குமார். இவர் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கரீனா கபூர் உடன் இண���ந்து பங்கேற்றுள்ளார். நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வு எதிரொலிப்பதால் அந்த...\nயோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.selvaraj.us/archives/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-11T06:55:50Z", "digest": "sha1:YH2YYWGWBOYYHPOVHPXGCSBQQT5AJAYE", "length": 6179, "nlines": 71, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » உரிமை", "raw_content": "\nஒபாமாவை ஒரு நல்ல பேச்சாளராக எண்ணியிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல கதை சொல்லியும் கூட என்பதை இப்போது உணர்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க அதிபராக எட்டாண்டுகள் முடிந்து இன்று ஆட்சியில் இருந்து கீழிறங்கிச் செல்கிறார். சில நாட்களுக்கு முன்னர் வலையில் சுற்றிக்கொண்டிருந்த பழைய காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. இல்லரி கிளிண்டனுக்காக வாக்குக் கேட்கும் கூட்டமொன்றில், தான் முதன்முதலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கதையைச் சுவைபடக் கூறுகிறார். Fired up Ready to go\nகொங்கு நாட்டுக் கோழிக் குழம்பு\nவைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nmohan on வீட்டுக்கடன் சிக்கல் விளக்கப் பரத்தீடு\nGANESH on சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள்\nஇரா. செல்வராசு on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nமதுரைத்தமிழன் on தமிழ்த்தாய் வாழ்த்தும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nசொ.சங்கரபாண்டி on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\nஇரா. செல்வராசு on வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/this-is-the-reason-why-the-actress-refuses-to-act-in-tilts/category/economic", "date_download": "2020-07-11T08:02:41Z", "digest": "sha1:QZKRA6N4WZQ4CHDRPAMGQZTQTSKP55MX", "length": 6654, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "நடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம் இது தான்!", "raw_content": "\n எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் மாற்றம்.\nஜில் நியூஸ்: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..\n100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nநடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற���கு காரணம் இது தான்\nநடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம். நடிகை\nநடிகை சாய்ப்பல்லவி விளம்பரங்களில் நடிக்க மறுப்பதற்கு காரணம். நடிகை சாய்பல்லவி தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் கஸ்தூரிமான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து, இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், விளம்பரங்களில் நடிக்காமல் போனது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த விளம்பரத்தில் நடித்து இருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் மூன்று சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கில்லை. என்னால் பிறர் சந்தோஷத்துக்கு உதவ முடியுமா என்றுதான் பார்க்கிறேன் அவ்வளவுதான். என்று கூறியுள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஇந்துக்களின் உணர்வை காயப்படுத்திய சதக் - 2 போஸ்ட்ர். முகேஷ் பட், மகேஷ் பட், ஆலியா பட் மீது வழக்கு பதிவு.\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தெலுங்கில் செய்த டிஆர்பி ரெக்கார்ட்.\nஜொலிக்கும் அழகில் சித்து .\nராவணனை தொடர்ந்து மீண்டும் இணையும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்.\n96 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.\nஅம்மாவான பிக்பாஸ் புகழ் ரம்யா. கணவன் மற்றும் குழந்தையுடனான அழகிய புகைப்படம்.\nவரலட்சுமி சரத்குமாரின் அடுத்த படம். 'கலர்ஸ்' படத்தின் கலர்ஃபுல் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.\nநடு ஏரியில் நான்கு வயது மகனை விட்டுவிட்டு காணாமல் போன பிரபல நடிகை.\nதிரிஷாவிற்கே எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்.\n4 மொழிகளில் உருவாகும் பிரபாஸ் - 20.டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=59624", "date_download": "2020-07-11T08:16:27Z", "digest": "sha1:4U56GHX5Z4OQMKTGNFSWVSYCMAYSHRH2", "length": 8790, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருக்கிறது: வைகோ - Tamils Now", "raw_content": "\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி - அதிமுக அமைச்சர்களுக்கு கொரோனா - மூளையை பாதிக்கிறது கொரோனா தொற்று - விஞ்ஞானிகள் எச்சரிக்கை - கொரோனாவிற்கு சித்த மருந்துகளின் மீது சந்தேகப்பார்வை ஏன் மத்திய-மாநில அரசுக்கு நீதிமன்றம் கேள்வி - திருச்சி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் - போலீசாருடன் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைப்பு - தமிழக அரசு அதிரடி\nஅமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருக்கிறது: வைகோ\nஜெனிவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வரும் 30-ம் தேதி அமெரிக்கா முன் மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.\nஇலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இதற்கு இந்திய அரசு நிர்பந்திக்கக் கோரியும், சென்னை தி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது.\nஇதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற்றனர். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.\nஅப்போது பேசிய தலைவர்கள், தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களுக்காக போராடும் தலைவர்களை ஒருங்கிணைத்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.\nஅமெரிக்க தீர்மானம் அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் இலங்கை வைகோ 2015-09-27\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇலங்கையில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கடற்படை முகாம் மூடப்பட்டது\nஇலங்கையிலிருந்து வந்த 65 பேரும் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்:மத்தியஅரசுக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு\nஇலங்கை இனப்படுகொலை:சுயேச்சையான விசாரணை அமைப்பை ஐ.நா உருவாக்க வேண்டும்; திருமாவளவன்\nதமிழக ராமேசுவர மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை அத்துமீறல்\nஇறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன தமிழர்கள் இறந்து விட்டனர்: கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/63_187018/20191209151616.html", "date_download": "2020-07-11T08:33:36Z", "digest": "sha1:SAKLPOODF5XAN7NFBV4T7OGCVRESKMPF", "length": 9219, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை!", "raw_content": "மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை\nசனி 11, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது: விராட் கோலி வேதனை\nமோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது என இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து கூறினார்.\nஇரண்டாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 170/7 ரன்களைக் குவித்தது. 1.3 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் 18.3 ஓவா்களில் மே.இ.தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரா் லென்டில் சிம்மன்ஸ் நிலைத்து ஆடி, தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 45 பந்துகளில் 67 ரன்களை விளாசினாா். 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் தற்போது தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: இதுபோல மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பத்தாது. கடந்த இரு டி20 ஆட்டங்களிலும் ஃபீல்டிங்கின் தரம் சரியில்லை. பந்துவீச்சு நன்றாக உள்ளது. முதல் நான்கு ஓவர்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம். பிறகு ஒரு ஓவரில் இரு கேட்சுகளை நழுவவிடும்போது அது வெற்றியைப் பாதிக்கும். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை மே.இ. தீவுகள் அணி இழந்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஃபீல்டிங்கில் கேட்சுகளை நழுவவிடுவது குறித்துக் கவலைப்படாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.\nமேலுன் 16-வது ஓவரின் முடிவில் 140/4 என இருந்தோம். அங்கிருந்து கடைசியில் எப்படியும் 40-45 ரன்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் 30 ரன்கள் மட்டுமே வந்தன. இதுபோன்ற விஷயங்களில் நாம் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். ஷிவம் டுபேவின் அதிரடி ஆட்டத்தினால் தான் 170 ரன்கள் எடுத்தோம். உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் ஆடுகளத்தை நன்கு அனுசரித்து விளையாடினார்கள் மே.இ. தீவுகள் வீரர்கள். மேலும் புத்திசாலித்தனமாகப் பந்துவீசி நாங்கள் அதிக ரன்கள் எடுக்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆசியக் கோப்பை டி20 தொடர் ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு\nசவுத்தாம்ப்டன் டெஸ்டில் சதம் அடிக்க வேண்டும்: 6 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர் விருப்பம்\nகரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 117 நாட்களுக்குப் பின் துவங்கிய சர்வதேச கிரிக்கெட்\nஉலக கோப்பை கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்: வழக்கு விசாரணையை கைவிட்டது, இலங்கை\nஇந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக ராகுல் டிராவிட் தேர்வு\n2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவு\nபாக். முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/ranil-srilanka-pm-role.html", "date_download": "2020-07-11T09:06:24Z", "digest": "sha1:7QAYK7BJJF6DPX6WDULVPSW7WEGEWVYB", "length": 10511, "nlines": 91, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரணிலின் நரித்தனமே யாழ் வாள் வெட்டுச்சம்பவம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு ��ிருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரணிலின் நரித்தனமே யாழ் வாள் வெட்டுச்சம்பவம்\nயாழில் அண்மையில் நடைபெற்ற வாள் வெட்டுச்சம்மவம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தின் பின்னால் ஶ்ரீலங்கா அரசின் சதிவலையும் அவர்களின் நாடகமும் இருப்பது தெரியவந்துள்ளது.\nசிங்கள ராணுவ மற்றும் ரணில் அரசின் நாடகமாக இந்த வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளமை தற்போது வெளச்சமாகியுள்ளது இந்த சம்பவத்தின் பிண்ணனியிலுள்ள சில இளைஞர்கள் இராணுவத்தினருடன் தொடர்பில் உள்ளவர்களாகவும் அவர்கள் பயன்படுத்திய வாள் மற்றும் கத்திகள் இராணுவம் பயன்படுத்தும் வாள்கள்\nஇராணுவம் தொடர்ந்தும் தமிழர்பிரதேசத்தில் வைத்திருப்பதற்காக ஶ்ரீலங்கா அரசு திட்டமிட்டு செய்த நாடகமே இது .\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183684682_/", "date_download": "2020-07-11T07:42:26Z", "digest": "sha1:JPN77GDYROKRRTPR727VUVMIMV6MN5I2", "length": 5656, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "C.I.A – அடாவடிக் கோட்டை – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / C.I.A – அடாவடிக் கோட்டை\nC.I.A – அடாவடிக் கோட்டை\nC.I.A - அடாவடிக் கோட்டை quantity\nஅமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்து பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியம்.அமெரிக்க – சோவியத் பனிப்போர் காலத்துக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட இந்த உளவு அமைப்பு, பனிப்போர் சமயத்திலும் அதற்குப் பிறகு இன்றுவரையிலும�� பல்வேறு தேசங்களில் நிகழ்த்தியிருக்கும் திருவிளையாடல்கள் கொஞ்சநஞ்சமல்ல.சமீபத்திய ஆஃப்கன், ஈராக் யுத்தங்களில் சி.ஐ.ஏ.வின் பங்களிப்பு அபரிமிதமானது. நம்பமுடியாதது. ஓர் உளவு அமைப்பு என்னவெல்லாம் செய்யும், என்னவெல்லாம் செய்யாது என்று வரையறுப்பது மிகவும் சிரமமாகிப் போனதன் மூலகாரணம் சி.ஐ.ஏ.தன் பல்வேறு ‘கவிழ்ப்பு’ முயற்சிகளில் சி.ஐ.ஏ. சறுக்கியிருந்தாலும், இன்றுவரை அமெரிக்காவின் ஆளுமையை வளர்த்ததில் சி.ஐ.ஏ.வின் பங்கு மிக முக்கியமானது.சி.ஐ.ஏ.வின் பல்வேறு நடவடிக்கைகளைக் காரணகாரியங்களுடன் விளக்கி, அலசும் இந்நூல், அந்த அமைப்பின் தோற்றம் முதல் இன்றைய இருப்பு மற்றும் செயல்பாடுகள் வரை விரிவாகப் பேசுகிறது.\nISI – நிழல் அரசின் நிஜ முகம்\nஎம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு\nமினி மேக்ஸ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/06/9", "date_download": "2020-07-11T07:49:15Z", "digest": "sha1:5SYUQNOTXGX4VMYGVJAMJ6XHFDWJRQ7H", "length": 4258, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாண்ட் படத்தில் நிகழ்ந்த விபத்து: தொடரும் சோகம்!", "raw_content": "\nபகல் 1, சனி, 11 ஜூலை 2020\nபாண்ட் படத்தில் நிகழ்ந்த விபத்து: தொடரும் சோகம்\nஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாகத் தயாராகும் புதிய படத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் படப்பிடிப்பு தளம் பலத்த சேதமாகியுள்ளது.\nபைன் வுட் ஸ்டூடியோவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) அன்று காட்சிக்காகத் திட்டமிடப்பட்டு வெடிக்கும் வெடிபொருட்கள் வெடித்ததால் ஸ்டூடியோவின் உட்புறம் சேதமாகியது. மேலும் தளத்துக்கு வெளியே பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதை ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழு அறிவித்துள்ளது.\nஇச்சம்பவம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் 007-ன் 25ஆவது படத்தின் படப்பிடிப்பில் நிகழும் இரண்டாவது விபத்தாகும். கடந்த மே மாதம் ஜமைக்காவின் நடைபெற்ற படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் டேனியல் கிரேக்கின் காலில் படுகாயம் ஏற்பட்டது. அதனால் அவரது படப்பிடிப்பு சார்ந்த காட்சிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் தள்ளிப்போனது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், பைன் வுட் ஸ்டூடியோவில் நடந்த சம்பவம் படக்குழுவினரை மேலும் அதிர்ச���சிக்குள் தள்ளியிருக்கிறது. எம்.ஜி.எம் நிறுவனம் தயாரிக்கும் ‘பாண்ட் 25’ படத்தை கேரி ஜொஜி ஃபுகுனகா இயக்குகிறார்.\nஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு\nஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்\nடிஜிட்டல் திண்ணை: அமைச்சர் பிச்சையெடுக்கும் அதிமுக - தாக்கும் பாஜக\nசெந்தில் பாலாஜி மாடல்: திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் விவாதம்\nவியாழன், 6 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D15-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-07-11T06:58:29Z", "digest": "sha1:CDAXB2NTEREZW3FDVFPSJ5MSDCT2VMRO", "length": 5680, "nlines": 89, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "செ.வெ எண்:15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்_11/06/2020 | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசெ.வெ எண்:15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்_11/06/2020\nசெ.வெ எண்:15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்_11/06/2020\nவெளியிடப்பட்ட தேதி : 11/06/2020\nசெ.வெ எண்:15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்_11/06/2020\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T08:12:35Z", "digest": "sha1:ESZJVGAAQXK25FBUMXLL4DM6T4JICLBC", "length": 6819, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்ட்டெமிஸ் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுருக்கியின் இசுத்தான்புல் நகரில் உள்ள மினியாதுர்க் பூங்காவில் காணப்படும் ஆர்ட்டெமிசு கோயிலின் மாதிரி வடிவம்.\nஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.\nகல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.\nகிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:22:36Z", "digest": "sha1:7AL44OIQQHWH4CZPVA4APSDZSTYVUWW6", "length": 34059, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தப் புலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருத்தியலான உருளைக் காந்தத்தின் காந்தப் புலம். அதன் சீரொருமை அச்சு படிமத் தளத்தின் உள்ளே அமைந்துள்ளது. காந்தப் புலம் காந்த வரிக்கோடுகளால் உருவகிக்கப்பட்டுள்ளது. காந்தவரிகள் பல்வேறு புள்ளிகளில் உள்ள திசையைக் காட்டுகிறது.\nElectric flux / மின்னிலையாற்றல்\nகாந்தப் புலம் (magnetic field) என்பது மின்னோட்டத்தின் அல்லது காந்தப் பொருள் ஒன்றின் காந்த விளைவாகும். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள காந்தப் புலம் திசையாலும் வலிமை (பருமை)யாலும் குறிப்பிடப்படுகிறது; எனவே இது ஒருநெறியப் புலமாகும்.[nb 1] இந்தச் சொல் B H ஆகிய இரு குறியீடுகளால் குறிக்கப்படும் இருவகைப் புலங்களுக்குப் பயன்படுகிறது. இங்கு, H ஆம்பியர்/மீட்டர் அலகால் அளக்கப்படுகிறது. செப (SI) அலகில் இதன் குறியீடு: A m−1 அல்லது A/m) aagum . B தெசுலா அலகால் அளக்கப்படுகிறது. தெசுலாவின் குறியீடு T ஆகும். செப (SI) அலகில் இதன் குறியீடு நியூட்டன்கள்/மீட்டர்/ஆம்பியர் ஆகும். இதன் குறியீடு: N m−1A−1 அல்லது N/(mA)) ஆகும். B , பெரும்பாலும் நகரும் மின்னூட்டங்கள்பாலான இலாரன்சு விசையால் வரையறுக்கப்படுகிறது.\nநகரும் மின்னூட்டங்களால் காந்தப் புலங்கள் உருவாகலாம். அடிப்படைத் அணுவகத்துகள்களின் இயல்புக் காந்த்த் திருப்புமைகள் அவற்றின் அடிப்படைக் குவைய இயல்பான தற்சுழற்சியுடன் அமைகின்றன.[1][2]> சிறப்பு சார்பியலில், காந்த, மின் புலங்கள் ஒரே நிகழ்வின் சார்புள்ல இருவேறு கூறுபாடுகள் ஆகும். இது மின்காந்த மீநெறியம் எனப்படுகிறது; இந்த மீநெறியம் மின், காந்தப் புலங்களாகப் பிரிதல் மின்னூட்டத்துக்கும் நோக்கீட்டாளருக்கும் இடையிலான சார்பு விரைவைப் பொறுத்ததாகும். குவைய இயற்பியலில், மின்காந்தப் புலம் குவையப்படுகின்றது. ஒளியன்���ளின் பரிமாற்றத்தால் மின்காந்த இடைவினை விளைகிறது.\nஅன்றாட வாழ்வில், நிலைக்காந்தங்கள் உருவாக்கும் விசைகளாக எதிர்கொள்லப்படுகின்றன. காந்த விசை. இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற இரும்பியல் காந்தங்களை ஈர்க்கின்றன. இது பிற காந்தங்களை ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது.\nஅண்மைத் தொழில்நுட்பத்தில், குறிப்பாக மின்பொறியியலிலும் மின்னியக்கவியலிலும் காந்தப் புலங்கள் பரவலாகப் பயன்படுகின்றன. புவி காந்தப் புலத்தை உருவாக்குகிறது. இது நாவாயோட்டப் பெரிதும் பயன்படுகிறது. இது புவி வளிமண்டலத்தைச் சூரியச் சூறாவளியில் இருந்து காக்கிறது. சுழல்காந்தப் புலங்கள் மின்னாக்கி அல்லது மின்னியற்றியிலும் மின்னோடி அல்லது மின்னியக்கியிலும் பயன்படுகின்றன. ஃஆல் விளைவால் காந்த விசைகள் பொருளில் உள்ள மின்னூட்ட ஏந்திகள் அல்லது ஊர்திகளைப் பற்றிய தகவலை அறிய உதவுகின்றன. மின்மாற்றிகளில் நிகழ்வதைப் போல மின்கருவிகளில் காந்தப் புலங்களின் இடைவினை காந்தச் சுற்றதர்களின் துறையில் ஆயப்படுகின்றன.\n2 வரையறைகள், அலகுகள், அளத்தல்\n6.3 சுழலும் காந்தப் புலங்கள்\nஇரெனே தெ கார்த்தே வரைந்த முதல் காந்தப் புலத்தின் படம், 1644. இது புவி காந்தக்கற்களை இழுப்பதைக் காட்டுகிறது. இவரது கோட்பாடு காந்தத் திருகுப் புரைகளில் அமையும் திருகுப் பகுதிகளாகிய நுண்சுருளைகளின் சுற்றோட்டத்தால் காந்தவியல்பு உருவாவதாக விளக்கியது.\nகாந்தங்களும் காந்தவியல்பும் நெடுங்காலமாகவே அறியப்பட்டிருந்தாலும், காந்தப் புலங்களின் ஆய்வு கி.பி 1269 இல் தொடங்கியது. அப்போது பெட்ரசு பெரிகிரினசு தெ மரிகோர்த் கோளப்பரப்பில் அமைந்த காந்தப் புலத்தை இரும்பு ஊசிகளைக் கொண்டு வரைந்தார்.[nb 2] இரு புள்ளிகளில் புலக்கோடுகள் குறுக்கிடுவதைக் கண்ணுற்ற இவர் அப்புள்ளிகளைப் புவியின் முனைகளைப் போன்றுள்ளதால் காந்த முனைகள் எனப் பெயரிட்டார். இவர் மேலும் காந்தங்களை எத்தனை நுண்மையான கூறுகளாகப் பிரித்தாலும் அவை வடமுனை, தென்முனை என இரு காந்த முனைகளைக் கொண்டமைதலையும் கூறினார்.\nமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வில்லியம் கில்பர்ட் பெட்ரசு பெரிகிரினசுவின் பணியல் மீண்டும் மறுமுறையாக செய்துப் பார்த்தார். இவரே முதன்முதலில் புவி ஒரு காந்தம் என உறுதியாகக் கூறியவராவார்.[3] இவர் 1600 இல் வெளிய��ட்ட நூலான, De Magnete, காந்தவியலை அறிவியல் தரத்துக்குக் கொணர்ந்தது.\nஜான் மிட்செல் 1750 இல் தலைக்கீழ்ச் சதுர விதிப்படி, காந்த முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன அல்லது விலக்குகின்றன எனக் கூறினார்.[4] சார்லசு அகத்தின் தெ கூலம்பு 1785 இல் இதைச் செய்முறை வாயிலாக நிறுவினார். மேலும் இவர் வட, தென் முனைகளைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது எனவும் கூறியுள்ளார்.[5] முனைகளுக்கு இடையில் அமைந்த இந்த விசையைச் சார்ந்து, சிமியோன் தெனிசு பாயிசான் (1781–1840) வெற்றிகரமாக காந்தப் புலத்தின் படிமத்தை உருவாக்கி 1824 இல் விளக்கிக் காட்டினார்.[6] இந்தப் படிமத்தில், காந்த H-புலம் காந்த முனைகளால் உருவாக்கப்பட்டது. இதில் சிறு வட, தென் காந்த முனைகளால் காந்தவியல்பு உருவாக்கப்பட்டது.\nஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், Der Geist in der Natur, 1854\nஇந்தக் காந்தவியல் விளக்கத்துக்கு மூன்று அறைகூவல்கள் எழுந்தன. முதலில், 1819 இல் ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு மின்னோட்டம் தன்னைச் சுற்றிக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனக் கண்டறிந்தார். அடுத்து, 1820 இல் ஆந்திரே மரீ ஆம்பியர் ஒரே திசையில் மின்னோட்டம் சுமக்கும் இரு இணைநிலைக் கம்பிகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனக் காட்டினார். இறுதியாக, ழீன் பாப்திசுத்தே பையாத்தும் பேலிக்சு சவார்த்தும் 1820 இல் பையாத்-சவார்த் விதியக் கண்டடைந்தனர். இந்த விதி மிகச் சரியாக மின்னோட்டம் சுமக்கும் கடத்தியைச் சுற்றி அமையும் காந்தப் புலத்தை விவரிக்கிறது.\nஇந்தச் செய்முறைகளை விரிவாக்கி ஆம்பியர் 1825 இல் மிகைச் சிறந்த காந்தவியல் படிமத்தை வெளியிட்டார். இதில் இவர் மின்னோட்டங்களின் காந்தச் சமனைத் தெளிவாக எடுத்துகாட்டினார்[7] பாயிசானின் காந்த ஊட்டங்களின் இருமுனைப் படிமத்துக்கு மாற்றாக, தொடர்ந்து பாயும் மின்னோட்டக் கண்ணிப் படிமத்தை முன்வைத்தார்..[nb 3]> இது மேலும் காந்த ஊட்டங்களைத் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது என்பதையும் கூடுதலாக விளக்குகிறது. மேலும் ஆம்பியர் இருமின்னோட்டங்களுக்கு இடையிலான விசையை விவரிக்கும் ஆம்பியர் விசை விதியையும் ஆம்பியர் விதியையும் கொணர்ந்தார். இது பையாத்-சவார்த் விதியைப் போலவே நிலையான மின்னோட்டம் உருவாக்கௌம் காந்தப் புலத்தை மிகச் சரியாக விளக்குகிறது. மேலும் இப்பணியில் ஆம்பியர் மின்சாரம், காந்தம் இடையிலான உறவ��� விளக்க மின்னியங்கியல் எனும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.\nB- புல மாற்றுப் பெயர்கள்[8]\nH – புல மாற்றுப் பெயர்கள்[8][9]\nசுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் விளைவைப் பொறுத்து காந்தப் புலத்தைப் பல்வேறு சம வழிகளில் வரையறுக்கலாம்.\nமின்னோட்டம் ஒரு மின்கம்பியில் பாயும்போது அக்கம்பியை சுற்றிக் காந்த புலம் (Magnetic Field) உருவாகின்றது. பொதுவாக B காந்தப்புலத்தை சுட்டி நிற்கும். ஆனால் வரையறையில் B காந்தப்பாய்வுச் செறிவு ஆகும். அதாவது\nவரலாற்றியலாக H காந்தபுலப் வலிமையைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. ஆனால், பல நேர்வுகளில் இது நேர் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதால் B, H இரண்டையும் ஒன்றாகவே பார்க்கலாம். B, H குறிப்பாக ஆயப்படும் பொழுதுதான் அவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவாகச் சுட்டுதல் தேவையாகிறது.\nகாந்தப் புலத்திற்கும் காந்தப் புல வலிமைக்கும் இருக்கும் தொடர்பு:\nஇங்கே, μ {\\displaystyle \\;\\mu } காந்த இசைமை ஆகும்.\nகாந்தப்புலம் உருவாக அடிப்படைக் காரணம் மின்னோட்டம் ஆகும். அதாவது மின்னூட்டம் ஒன்று ஒரு குறித்த திசையில் ஒரு குறித்த வேகத்துடன் செல்லும் போது அதனால் ஒரு காந்தப்புலம் உருவாக்கப்படும். நிலையான காந்தங்களிலும் காந்தப்புலத்துக்கு மின்னோட்டமே காரணம். காட்டாக, இரும்பாலான சட்டக் காந்தம் ஒன்றினுள் உள்ள இரும்பு அணுக்களின் கட்டற்ற மின்னன்களின் (இலத்திரன்களின்) குறித்த திசைப்படுத்தப்பட்ட சுழற்சி இயக்கமே அவற்றின் காந்தப் புலத்துக்குக் காரணமாக அமைகின்றது.\nமேலே உள்ள சமன்பாடு நகரும் மின்னூட்டம் ஒன்றால் உண்டாக்கப்படும் காந்தப் புலச் செறிவைக் குறிக்கின்றது.\nRight hand grip rule: வெள்ளை நிறக் கதிரின் திசையில் மின்னோட்டம் பாயும் போது உருவாகும் காந்தப்புலம் சிவப்பு நிறக் கதிரின் திசையில் செயல்படும்.\n↑ சரியாகச் சொல்லவேண்டுமென்றால் காந்தப் புலம் ஒரு நெறியப் போலியாகும்; போலிநெறியங்களும் நெறியங்களைப் போலவே திருக்கமும் சுழல்விரைவும் கொண்டுள்ளன. ஆனால் இவை ஆயங்களைத் தலைகீழாக்கும்போது மாறுவதில்லை.\n↑ புறநிலையில், காந்த ஊட்ட இருமுனைகளின் புலமும் மின்னோட்டக் கண்னியின் புலமும் இரண்டும் சிறியவையாக உள்ளபோது ஒரே வடிவத்தில் அமைகின்றன. எனவே இந்த இரண்டு படிமங்களும் காந்தப் பொருளின் அகக் காந்தவியல்பு பொறுத்தவரையில் மட்டுமே வேறுபடுகின்றன.\nஇ���்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-07-11T07:52:32Z", "digest": "sha1:NBTU2MM6FX6LOKBKGZGVHPUWXUX4HP4X", "length": 7498, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிஞ்ஞானிகள் 35. 2. இருதயத்துக்கு வருகிறது. அதில் இரண்டு அறைகள் உண்டு. அவற்றில் இரண்டுவிதமான இரத்தம் காணப்படுகிறது. - 3. அவைகள் வெவ்வேறு குழாய்கள் மூலம் உடம்பு முழுவதும் சென்று ஊறிவிடுகின்றன. இவ்வளவு அருமையான முடிவுகளை அவர் தெள்ளத் தெளிய தெரிந்திருந்தும், உடனே உலகத்துக்கு அறிவித்து விடவில்லே. இதைக் கண்டுபிடித்து மாணவர்களுக்கு மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தவர் பனிரெண்டு ஆண்டு களுக்குப் பிறகு, உலகுக்கு 16:8ல் கூறினர். 1ேேல் இவரை ஜெர்மன் சக்ரவர்த்தி பெர்டினன்டிடம் தூது சென்ற அருண்டேல் என்பவரோடு அனுப்பி வைத்தார் கள். அப்போது பேர் போன 0ே ஆண்டுகள் போர் நடந்து கொண்டிருந்தது. அந்தப் போரின் முடிவு என்ன என்பதைப் பற்றி அவர் கவலேப்படவில்லை, போரில் அகப்பட்டுக் கொண்டு செத்த பிராணிகள் எங்காவது கிடைக்குமா என்று பார்த்தார். இதை அவர் ஊருக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறுகிறர் : இங்கே அறுத்துப் பரிசோதிக்க ஒரு நாயோ காகமோ இல்லாதபடி, எனக்கு முன்னதாகவே படுபஞ்சமும் நோயும் அவைகளைப் பரிசோதனை செய்து முடித்து விட்டன. ’ அவருக்கு அரசியலில் அவ்வளவு பிடிப்பு இல்லையென்றலும் கூட அவர் அரசனுடைய மருத்துவராயிருந்ததால், மன்னர் செல்லவேண்டிய இடங்களுக்கெல்லாம் செல்லவேண்டிய வரானர். இந்தச் சோதனைகளுக்கெல்லாம் முக்கியமாகத் தேவைப்படுகிற பூதக்கண்ணுடி அப்போது இல்லை. அது வரையிலும் அது கண்டுபிடிக்கப்படவில்லே. ஒரு விடிை கூட சும்மாயிருக்கமுடியாமல் தோட்டத்தில் ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்வார். எனக்கு இருட் டில்தான் மூளை அதிகமாக வேலை செய்கிறது என்பார்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:55 மணிக்குத் ��ிருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.pdf/5", "date_download": "2020-07-11T09:14:09Z", "digest": "sha1:PMEPF7KDOJXXWVFTR5KN7P2DNHBR3FHT", "length": 5828, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:ஓர் விருந்து அல்லது சபாபதி.pdf/5\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n திடிரென்று இந்த பார்டி (party) வைச்சிகினங்க . காலமே இன்விடேஷன் வந்த் போது தான் என்க்குத் தெரிஞ்சுது ; உடனே வந்தேன். “. . - S. M. அது ஒரு ரகசியம் அப்பேன். என்ன கவர்மெண் டிலே லெஜிஸ்லேடிவ் கொன்சில் (Legislative Council) , Guohuurii siris Barı - (nominate) பண்ணுங்களே அதுக்கு யாரும் எனக்குப் பார்டி கொடுக்கலே,-பார்த்தேன், கானு ஒரு பார்டி ஏற்பாடு பண்ணிவிட்டேன் இப்பொ எல்லோரும் என்னெ கன் கிராடியுலேட் (congratulate) பண்ராங்க பா . காலமே இன்விடேஷன் வந்த் போது தான் என்க்குத் தெரிஞ்சுது ; உடனே வந்தேன். “. . - S. M. அது ஒரு ரகசியம் அப்பேன். என்ன கவர்மெண் டிலே லெஜிஸ்லேடிவ் கொன்சில் (Legislative Council) , Guohuurii siris Barı - (nominate) பண்ணுங்களே அதுக்கு யாரும் எனக்குப் பார்டி கொடுக்கலே,-பார்த்தேன், கானு ஒரு பார்டி ஏற்பாடு பண்ணிவிட்டேன் இப்பொ எல்லோரும் என்னெ கன் கிராடியுலேட் (congratulate) பண்ராங்க பா K. அது ஒரு நல்ல யுக்திதான் K. அது ஒரு நல்ல யுக்திதான் Enter Shams-ud-din Sahib. S. M. Hallo\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chuvadugal.com/2011/06/", "date_download": "2020-07-11T06:45:04Z", "digest": "sha1:GEKXMKGAB7CQCHQWVQXZGUR3TJMNNL22", "length": 33161, "nlines": 212, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: ஜூன் 2011", "raw_content": "\nஎண்ணஙகளின் வண்ணங்களை மாற்றிக்கொள்ளாத ஒரு ஓவியன்\n” “மிகத்திறமையான ஒவியகலை படைப்பாளியான அவருடைய மரணம் கலையுலகில் வெற்றிடத்தை தோற்றுவித்துவிட்டது “ என குடியரசு தலைவரும், ”உலகில் இந்தியாவின் அடையாளாமாக அறிய பட்ட ஒரு ஒவியனை தெசம் இழந்துவிட்டது” “ என பிரதமரும் அஞ்சல��� செய்தி வெளியிட்டு கெளரவிக்கபட்டவர் இந்தியாவின் பிகாசோவாக அறியபட்ட ஹூசேன். மரணத்தின் பின் இத்தகைய கெளரவம் பெறும் இவரது இறுதிகால வாழ்க்கை சோகமானது.\nஉலகிலேயே நவீன ஒவியத்தின் தந்தையாக கருதபட்ட பிகாசோவிற்கு பின்னா அத்தகைய பாணி ஓவியங்களினால் உலகபுகழும்,பெரும் பணமும் ஈட்டிய இவர் தனது 96ம் வய்தில் லண்டனில் மரணம்அடைந்தார். சில ஆண்டுகளுக்கும் முன் ஒரு ஒவியம் விற்கபட்ட விலை 9 கோடி ரூபாய்கள். கடந்த மாதம் விற்கபட்ட ஒரு ஒவியத்திற்கு கிடைத்தவிலை 2 கோடி. இவரது மரணம் அடைந்த தினத்தன்று கூட இவரது ஒரு ஒவியம் 87 லடச்திற்கு ஏலமிடப்ட்டிருக்கிறது. எந்த இந்திய ஒவியனும் தந்து படைப்புகளுக்கு இவ்வளவு பணம் ஈட்டியதில்லை. இவரது ஒவியங்களைப் போலவே பிரமிக்கவைக்கும் விஷயம் இவரது சுறுசுறுப்பு. மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் கண்ணாடிசுவரில் ஒரு புதிய ஒவியத்தை எழுத துவங்கியிருந்தார்.\nமிக சாதாரண குடுமபத்தில் பிறந்து பிழைப்புக்க்காக சினிமா பேனர்கள் வரைய துவங்கி அந்த பணத்தில் ஓவியகல்லூரியில் நவீன ஓவியத்தை முறையாக் கற்று தேர்ந்தவர். மார்டன் ஆர்ட்டில் எண்ணற்ற் படைப்புகளை உருவாக்கிய இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் குதிரைகளும், பெண்களும். மாதுரி திட்ஷித்திலிருந்து அனுஸ்கா சர்மா வரை இவர்து ஓவிய நாயகிகளாயிருந்திருகின்றனர். இவர் தனது ஓவியங்களினால் பெற்ற புகழை விட 90 களில் சர்ச்சைகளினால் பெற்ற விளம்பரங்கள் தான் அதிகம். 70களில் இவர் ஆடைகளில்லாமல் வரைந்த இந்து கடவுள்களின் படங்களை 90ல் ஒரு பத்திரிகை பிரசுரிக்க அதில் எழுந்த சர்ச்சை இவர் முஸ்லீம் எனபதால் அரசியல் ஆகி தேசம் முழுவதும் எதிர்ப்புஅலையை எழுப்பியது. தொடர்ந்து 95ல் இவர் வரைந்த இந்திய வரை படத்தில் பாரதமாத ஆடையின்றி சித்திரிக்க்பட்டதால மீண்டும் சர்ச்சை எழுந்தது. சிவசேனா, விஸ்வஇந்துபரிஷித் போரட்டங்களை துவக்கியது. இவரது படைப்புகள் இருக்கும் காலரிகள் நாசம் செய்யபட்டது. நாட்டின் பல கோர்ட்களில் இவர் மீது வழக்குகள் குவிந்தன, சம்மன்களை ஏற்காததால். கைதுக்கான் வாரண்ட்டும் சொத்துகளை பறிமுதல் செய்தும் ஒரு கோர்ட் ஆணையிட்டது.\nநாட்டின் உயரிய கெளரவமான பத்ம விபூஷன் பெற்ற இந்த கலைஞன், வழக்ககுகளையும், அரசியல் போராட்டங்கலையும் சமாளிக்க முடியாமல் நாட்டைவி���்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. .பல நாடுகளில் ஹோட்டலில் வாழ்க்கையை கழித்துகொண்டிருந்த இவரை கததார் நாட்டு அரசு தங்கள்நாட்டினகுடிமகனாக அழைத்தது. 90 வயதில் தன் இந்திய குடிஉரிமையை இழந்து கத்தார் நாட்டின் பிரஜையான இவருக்கு அங்கு நிஜமாகவே ராஜ மரியாதை. நாட்டின் மன்னர் குடும்பத்தினர் இவரது ஒவிய ரசிகர்கள். கத்தாரின் அரண்மனை, அரசு கட்டிட வளாகங்களை இவரது படைப்புகள் அலங்கரிக்கின்றன. கடந்த பிறந்த நாளுக்கு மன்னர் குடும்பம் அளித்த பரிசு ஒரு ஃப்ராரி பந்த்ய கார். 90 வயதிலும் அதை அனாசிய்மாக ஒட்டி ஆச்சரியபடுத்தினார்.\nதனது ஓவியங்களுக்காக இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கோர மறுத்து தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் சேர்த்து டெல்லியில் விசாரிக்க 2006ல் இவர் கொடுத்த மனு ஏற்கபட்டது இறுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பு ” “ஒவியர் யார் மனத்தையும் புண்படுத்துவதற்காக எழுதிய படங்கள் இவை இல்லை எனபது அவரது எண்ணற்ற புகழ்பெற்ற படைப்புகளை பார்க்கும் போது புரிகிறது. இந்த 90 வயது ஒவியன் தன் இறுதிநாட்களில் தாய் நாட்டில் தங்கி ஒவியங்கள் படைக்க உரிமையை இழக்கவேண்டியஅவசியம் இல்லை. “ ஆனாலும் அரசு இயந்திரம் அந்த தீர்ப்பை செயல் படுத்த தவறிவிட்டது. கத்தாரில் எத்தனை கெள்ரவம் அளிக்கபட்டாலும் இறுதி நாட்களில் இந்தியாவில் வாழ்வதையே விரும்பிய ஹீசேனின் இறுதி ஆசை நிறைவேறவில்லை. இந்தியாவில் இவருக்கு மிக பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் இவரது நெருங்கிய நணபர். சென்னை வருபோது அவர் இல்லத்தில் தான் தங்குவார். அங்கு அவரது ஒரு செட் உடைகளும் ஒவிய பொருட்களும் அவருக்கான அறையிலிருக்கும். மரணத்திற்கு இரண்டு நாள் முறை மருத்தவமனையிலிருந்து திரு ராமிடம் பேசியபொழுதுகூட தன் ஆசையைப் பற்றி பேசியிருக்கிறார்.\n“ நம் காலத்தில் வாழ்ந்த ஒரு உலக புகழ்பெற்ற இந்தியாவில் பிறந்து கடைசிவரை மும்பாய்காரனாகவே வாழ்ந்த ஒவியன் இறுதியில் ஒரு கத்தார் நாட்டு பிரஜையாக இறந்து எங்கோ லண்டன் இடுகாட்டில் புதைக்கபடுவது மிகப்பெரிய சோகம்” “ என்கிறார் பிரித்திஷ் நந்தி.\n” “தன் ஒவியங்களுக்காக தன் \\தேசத்தையே விட்டுகொடுத்தாலும் தன் பிடிவாத்தை விட்டுகொடுக்க மறுத்த இவரின் மரணம் மார்டன ஆர்ட்டுக்கு ��ழப்பாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.அதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் ஏன் என்கிறார் சிவசேனா தலவர் பால்தாக்ரே.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nயோகாசன குரு விரும்பும் “ஆசனம்”\nயோகாசன குரு விரும்பும் “ஆசனம்”\nஇந்திய அரசியலில் இந்திராகாந்தி காலத்திலிருந்தே யாராவது ஒரு சாமியார்\nதீடிரென்று பாப்புலாராகி அரசியல் பண்ணிக்கொண்டிருப்பார். இப்போது பாபா ராம்தேவ். ஊழலுக்கும் கருப்பணத்திற்கும் எதிராக போர்க்கொடி துவக்கி உண்ணா விரதம் துவக்கியிருக்கும் இவர் ஹரியானா மாநிலத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவ்ர். பக்கத்து சிறு நகரில் 8 ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி தங்கள் யாதவகுலவழக்கதிற்கு மாறக கான்பூர் சென்று ச்மஸ்கிருதம் படித்தவர். அங்குள்ளவர்களின் தொடர்பில் அறிமுகமான யோகாவை நன்கு கற்றபின் 20 வயதில் சனியாசியாகிவிட்டார். அடித்தட்டு கிராம மக்களுக்கு யோகாவை இலவசமாக் கற்பிப்பதில் மிகுந்து ஆர்வம் கொண்டு கிராமம்கிராமாக சுற்றிகொண்டிருந்தவர் திடீரென ஒரு நாள் இம்யமலை சாரலில் தவம் செய்ய போய்விட்டார். இரண்டாண்டுகளுக்குபின் திரும்பியவர் ஆச்சாரியா பால் கிருஷ்ணா எனபவருடன் இணைந்து “திவ்விய யோக மந்திர்” “ என்ற அறக்கட்டளையை யோகா பயிற்சிக்க்காகவும் ஆயூர்வேத சிகிச்சைக்காகவும் 2003ல் ரிஷிகேசத்தில் நிறுவினார். அப்போது ஆஸ்தா என்ற டிவி சானிலில்கிடைத்த காலையில் யோகா பயிற்சிகள் நிகழச்சியை வழங்கும் வாயப்பு இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறது. குறுகிய காலத்தில் நாடறிந்த முகமாகிவிட்ட இவருக்கு தனது நிறுவனத்தை வளர்ப்பது எளிதாயிருந்தது 2006ல் ரிஷிகேசத்தில் ” ‘இந்தியா உலகின் மிகபெரிய யோகா மற்றும் ஆயூர்வேத சிகச்சை கேந்திரமாக இருக்கவேண்டும் எனற குறிக்கோளுடன் இவர் நிறுவிய”’’’’’ “பதஞ்சலி யோக பீட டிரஸ்ட்டின் துவக்க விழாவில் பங்குகொண்டவர் அன்றைய துணை ஜனாதிபதி ஷெகாவத்.\nஅந்த கட்டதிலிருந்து இன்று வரை இவரது அசுர வளர்ச்சி ஆச்சரியமானது. நிறைய பக்தர்கள்,நாட்டின் பலநகரங்களில் கிளைகள், என வளர்ந்த இவரது அமைப்பு வெளிநாடுகளிலும் வேகமாக பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் முக்கிய நரங்களில் சொந்த கட்டிடங்களில் கேந்திரங்கள். தினசரி யோகா வகுப்புகள் பயிற்சி முகாம்கள் என பிஸியாக இருக்கின்றன. பாபா ராம்தேவ், உலகம் சுற்றும் “குரு” ஆகிவிட்டார். பெரிய ஆஸ்ரமம், ஆடமபர கார், சொந்த விமானம் என ஒரு பெரிய கார்பெர்ரேட் அதிபர் போல இயங்கும் இவரது நிறுவனத்தின் வரவு செலவு அவரே அறிவித்தபடி 1100 கோடிருபாய்கள். ஆனால் உண்மையில் 1500 கோடிக்கும்மேல் இருக்கும் என்கிறார்கள். இலவசமாக யோக பயிற்சியை துவக்கிய இவரது யோகா வகுப்புகளுக்கு தான் இன்று இந்தியாவிலேயே அதிக கட்டணம். குருவிற்கு எதிரே இருக்கும் வரிசை என்றால் 30000ரூபாய் அடுத்த வரிசை 20000 என பல பிரிவுகள் உண்டு. இரண்டுஆண்டுகளுக்குமுன் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரின் அருகில் “லிட்டில் கும்பேரே’ “ என்ற யாரும் வசிக்காத ஒரு குட்டி தீவை வாங்கி இவருக்கு பரிசளித்திருக்கிறார்கள் கிளாஸ்கோவில் வாழும் ஒரு பணக்கார இந்திய தம்பதியினர். அதை உலக தர ஆயூர்வேத சிகிச்சை கேந்திரமாகவும் ஆரோக்கிய வாஸஸதலமாகவும் உருவாக்க போவதாக ராம்தேவ் அறிவித்திருக்கிறார்.\nஇவரது ஹரித்துவார் ஆயூர்வேத ஆஸ்பத்திரியில் விற்கபடும் மருந்துகளில் மிருக, மனித எலும்புகள் கலக்க பட்டிருகின்றன இது ஆபத்தானது என பரிசோதனை ரிபோர்ட்,மருந்துசீட்டு,பில் மருந்து ஆகியற்றுடன் மார்க்ஸிஸ்ட் தலவர் பிருந்தா கரந்த் 2006ல் எழுப்பிய புகார் பிரச்ச்னையின் சலசலப்பு சரத் பாவர், முலயாம்சிங் போன்ற தலைவர்களின் அறிக்கைகளுக்கு பின் ஒய்ந்தது.\n“ நான் சன்னியாசி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை “ என்று சொல்லிக்கொண்டிருந்தவர், 2014 பாராளுமன்ற தேர்தலில் தனிகட்சி அமைத்து போட்டியிடபோவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.. அண்னாஹஸாரே யின் போராட்டதிற்கு ஆதரவு, இந்த உண்ணாவிரத போராட்டம் எல்லாம் அதற்கு ஒரு முன்னோட்டம். டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநாடு போல பெரிய பந்தல்,700 ஃபேன்கள், 100 ஏர்கூலர்கள், தற்காலிக டாய்லெட்கள் என பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது..அரசியலில் இவர் ஒரு புதிய சக்தியாக வளர்ந்து விடலாம் என்ற பயத்தில் மத்திய அமைச்சர்கள் இவருடன் பேச்சு நடத்திகொண்டிருந்தாலும் காங்கிரஸ்கட்சியின் சில தலைவர்கள் இவரது செயலை கண்டனம் செய்ய தவறவில்லை.. நடிகர் சாருக்கான் ” “ஊழல் ஒழிப்பது போராட்டம் எல்லாம் சாமியாரின் வேலையில்லை “ என அறிவித்திருக்கிறார். வடஇந்திய பத்திரிகைகள் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவை மட்டுமில்லமல் அவரது செய்கைகளின் ஆடம்பரத்தையும் அவருடைய பதவி ஆசையையும் சுட்டி காட்டுகின்றன.\nஉண்ணாவிரதம் இருப்பது ஜன நாயக உரிமை ஆனால் அதை விளம்பரங்களோடு ஆடம்பரமாக செய்தால் அரசியல். யோகாசான குருவாக தனக்கு இருக்கும் மதிப்பையும் புகழையும், பயனபடுத்தி “லஞ்சம் வாங்கும் அரசியல் வாதியை தூக்கில்போடவேண்டும், பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். 500ருபாய் செல்லாதாக அறிவிக்க வேண்டும்,ஆங்கிலத்தை ஒழித்து இந்தியை பரப்பவேண்டும் “ என்று செய்ய முடியாவைகளை உடனடியாக செய்ய கேட்டு அரசை நிர்பந்த்தித்து ஒரு ஜனநாயக அரசையே பிளாக்மெயில் செய்ததைவிட மோசமானது, நமது அமைச்சர்கள் பதறிப்போய் அவர் காலில் விழுந்தது தான்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nடிசம்பர் 2018 ( 2 )\nஅக்டோபர் 2018 ( 3 )\nசெப்டம்பர் 2018 ( 2 )\nபிப்ரவரி 2018 ( 3 )\nடிசம்பர் 2017 ( 5 )\nஅக்டோபர் 2017 ( 3 )\nசெப்டம்பர் 2017 ( 4 )\nபிப்ரவரி 2017 ( 3 )\nடிசம்பர் 2016 ( 2 )\nஅக்டோபர் 2016 ( 2 )\nசெப்டம்பர் 2016 ( 4 )\nபிப்ரவரி 2016 ( 4 )\nடிசம்பர் 2015 ( 1 )\nஅக்டோபர் 2015 ( 1 )\nசெப்டம்பர் 2015 ( 1 )\nபிப்ரவரி 2015 ( 2 )\nடிசம்பர் 2014 ( 2 )\nஅக்டோபர் 2014 ( 5 )\nசெப்டம்பர் 2014 ( 6 )\nபிப்ரவரி 2014 ( 5 )\nடிசம்பர் 2013 ( 3 )\nஅக்டோபர் 2013 ( 4 )\nசெப்டம்பர் 2013 ( 5 )\nபிப்ரவரி 2013 ( 5 )\nடிசம்பர் 2012 ( 6 )\nஅக்டோபர் 2012 ( 8 )\nசெப்டம்பர் 2012 ( 7 )\nடிசம்பர் 2011 ( 2 )\nஅக்டோபர் 2011 ( 4 )\nசெப்டம்பர் 2011 ( 4 )\nடிசம்பர் 2010 ( 1 )\nசெப்டம்பர் 2010 ( 3 )\nபிப்ரவரி 2010 ( 1 )\nடிசம்பர் 2009 ( 1 )\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/oct/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-3252464.html", "date_download": "2020-07-11T08:09:06Z", "digest": "sha1:RZ6WL5WAGAGP3HBKVMAR2XYIIZ7DF2G2", "length": 10831, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சி தனியாா் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த முருகன் பெங்களூரில் சரண்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜூலை 2020 சனிக்கிழமை 01:23:38 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதிருச்சி தனியாா் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்���ுவந்த முருகன் பெங்களூரில் சரண்\nதிருச்சியில் தனியாா் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டுவந்த முருகன், பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.\nதிருச்சியில் உள்ள தனியாா் நகைக்கடையில் அண்மையில் ரூ. 12 கோடியே 41 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயின. இந்த கொள்ளையில் திருவாரூா் முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அக் கும்பலை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.\nஇந்த நிலையில், கொள்ளையில் தொடா்புடைய மணிகண்டனை திருவாரூரில் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து, கொள்ளையில் தொடா்புடைய மற்றெறாருவரான சுரேஷ் வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.\nஇதற்கிடையே, கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் முருகன் வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள 11- ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகம்மா முன் சரணடைந்தாா். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளாா்.\nசரணடைந்த முருகன் மீது பெங்களூரு பானஸ்வாடி காவல் நிலையத்தில் 65 வழக்குகளும், பெங்களூரு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 115 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-இல் எச்.பி.ஆா் லேஅவுட்டில் ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகை திருடிய வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டாா். பின்னா் ஜாமீனில் வெளியே வந்த அவா், தனது கூட்டாளிகளுடன் இணைந்து தொடா்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாா். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முருகனிடம், திருச்சி தனியாா் நகைக்கடை கொள்ளை வழக்கு குறித்து திருச்சி போலீஸாா் விரைவில் விசாரிப்பாா்கள் எனக் கூறப்படுகிறது.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102644/", "date_download": "2020-07-11T09:03:27Z", "digest": "sha1:MY3WLXRABSBOYPDHOR2K27ZTS2IEGPTL", "length": 17224, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "நதியின் ஆழம் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது நதியின் ஆழம் -கடிதங்கள்\nதங்களின் “ஆழமற்ற நதி” நிகழ்வில் வரும் பாரதப்புழாவின் இறுதி சடங்கு\nநடைபெரும் இடம்” ஐவர்மடம்” எனும் படித்துறை.\nமீண்டும் ஆழமற்ற நதியின் கரையிலேயே மனம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. வாசகர்கள் தாங்களே தொடர்ந்து புனைந்து கொள்ள விடப்பட்டு விட்ட வெளியில், மனம் உருவாக்கும் மிகுபுனைவுகளை தவிர்த்து பார்த்தால், உள்ளே ஒன்றும் போகாது என்று சொல்லப்பட்டாலும் அக்குழந்தையின் உள்ளுணர்வு தன் தந்தை இறந்து விட்டதை அறிந்து கொண்டது, தன் தந்தைக்காக கண்ணீர் விடுகிறது என்று கொள்வதே தர்க்க ரீதியாக அதிகம் ஏற்புடையது என்று கருதுகிறேன். ஆனால் இவையெல்லாமே கதையின் முடிச்சினை அவிழ்க்கும் மூளையின் அல்லது தன் முனைப்பின் முயற்சி தானே தவிர, முதலில் கதை வாசிக்கும் போது கதிரின் விசும்பல் கண்டு அதன் அர்த்தம் என்ன என்று தெரியாமலே கண்களில் மல்கும் நீர், அது தான் இதயப் பூர்வமானது. அர்த்தம் அற்றது என்று கருதத்தக்கது என்றாலும் அறிந்திரா பேராற்றல் இயற்கையின் முன்னம் கண்ணீர் சிந்துவது, வியந்து நிற்பது, அஞ்சி நிற்பது இவை மட்டுமே நாம் செய்யத்தக்கது, மற்றவை நமக்கு அப்பாற்பட்டது என்றே தோன்றுகிறது.\nஆழமற்ற நதி பற்றி பலகோணஙளில் வாசிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் இந்த வாசிப்புகள் வாசிப்புக்கான பயிற்சியாகவே இருக்கின்றன. ஒவ்வொருவரும் எவ்வாறெல்லாம் இக்கதையை வாசிக்கிறார்க்ள் என்பது எப்படியெல்லாம் கதையை வாசிக்கலாம் என்பதற்கான ஆதாரம். கூடவே மனிதமனம் எப்படியெல்லாம் செல்கிறது என்பதையும் காட்டுவது\nஆனால் இந்தக்கதை எனக்கு குழந்தைப்பருவம் ப��்றிய ஒரு கதையாகவே தோன்றியது. கதிர் குழந்தை. குழந்தையின் மனதுக்குள் நாம் நம் பண்பாட்டில் உள்ள எல்லா குற்றவுணர்ச்சியையும் பாவ உணர்ச்சியையும் போட்டுவிடுகிறோம். அதை மீட்கவே முடியாது\nஒரு பெந்தெகொஸ்தே நிகழ்சியில் 6 வயது பெண்குழந்தை பாவம் செய்துவிட்டேன் பெரிய பாவம் செய்துவிட்டேன் நான் பாவி என்றெல்லாம் சொல்லி கதறி அழுவதை கண்டேன். அதுதான் ஞாபகம் வந்துவிட்டது. 6 வயதில் என்ன பாவம் செய்யமுடியும் நாம் நம் பாவத்தை அக்குழந்தைமேல் ஏற்றுகிறோம் இல்லையா\nநாம் நம் பள்ளிக்கூடங்களிலும் கோயில்களிலும் செய்வது இதைத்தானே\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nஅடுத்த கட்டுரைஇந்திய சினிமா -முளைக்காத விதைகள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\nவானில் அலைகின்றன குரல்கள், தங்கத்தின்மணம் -கடிதங்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 53\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள��ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20180424", "date_download": "2020-07-11T07:47:38Z", "digest": "sha1:A3I4UCCLBJGLM5ZYUVW6DFTYDSEYMYRK", "length": 4063, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "April 24, 2018 – Charuonline", "raw_content": "\nஎஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை\nஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன். இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது. தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க. நன்றி… என் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது. இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது. இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஆறு நூல்களே நாவல்கள். … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nபூச்சி பற்றி வளன் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307586.html", "date_download": "2020-07-11T08:27:40Z", "digest": "sha1:F6KEMVGGLXC4ZFYHIDPDI2GC3I6OGCDI", "length": 6209, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "தமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை !! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை \nகருணா உடனும் டக்ளஸ் உடனும் கூட்டுச் சேருவது கடினம் எனவும் அதனை மக்கள் விரும்பவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.\nஅந்த கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் பிள்ளையானுக்கு வரவேற்பு இருப்பதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், சுரேஷ் பிரேம��ந்திரன் தனது அமைப்புடன் கொள்கை அளவில் இணங்கி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎனவே, கஜேந்திரகுமாரின் கட்சி கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும், அவர்களை தமது கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள பல விட்டுக் கொடுப்புக்களை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களை தொடர்ந்தும் அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை என தெரிவித்துள்ளதாக அவர், அதனை மையப்படுத்தியே காய்கள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆகவே, போதுமான நெருக்கடிகள் இன்றி தெற்கு தலைவர்கள் தமிழர்களுக்காக எதனையும் செய்ய துணியமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் பிரேசில் அதிபர்..\nயாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடல்\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nகொரோனாவுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி வந்துவிடும்- அமெரிக்க நிபுணர் நம்பிக்கை..\nஅமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியா டிரம்ப் சிலைக்கு தீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/11/08112011.html", "date_download": "2020-07-11T08:53:35Z", "digest": "sha1:QOVETSGPI7U2IL4BQ3DITVBUDDS6RKKC", "length": 54552, "nlines": 632, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nகூடங்குளம் அணு உலை தொடர்பாக அப்துல் கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்...\nஅணு உலை ஆபத்து குறித்தும் அதன் எதிர்ப்புகள நியாமாக இருந்தாலும் கலாமின் கருத்துக்கு பிறகு மக்களிடம் மாற்றம் ஏற்ப்பட்டு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது..\nஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டிய கல்லனை மற்றும் தஞ்சை பெரிய கோவில் எல்லாம் இன்னும் அப்படியே இருக்கின்றது.. அதனால் பூகம்பம் ஏற்படும் பகுதிகள் வரிசையில் கூடங்குளம் இரண்டாம் இடத்தில்தான் இருக்கின்றது..அதானால் தேவையில்லாமல் பயம் கொள்ள தேவையில்லை என்று கலாம் கருத்து தெரிவித்து இருக்கின்றார்..\nபூகம்பத்தால் கல்லனை உடைந்தால் பாதிப்புதான்..பல்லாயிரக்கனக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள்.. பெரிய கோவில் இடிந்தால் யாருக்கும் அதிக பாதிப்பு ஏற்ப்பட போவதில்லை..ஆனால் அணு உலை அப்படி அல்ல..\nகாலம் சொன்னது...பூகம்பம் வரும் வாய்ப்பு குறைவு அப்படி வந்தாலும் சேப்டி மெஷர் திருப்தியாக இருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றார்..அப்படி பார்த்தால் பூகம்பம் அடிக்கடி வரும் ஜப்பானில் எந்த வளர்ச்சி பணியையும் செய்து இருக்க போவதில்லை...\nசென்னைக்கு பக்கத்தில் கல்பாக்கத்தில் அணு மின்சாரம் தயாரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்..ஆனால் வெடித்தாலோ விபத்து ஏற்ப்பட்லோ பாதிக்கும் போது எந்த அரசியல்வாதியோ, விஞ்ஞானியோ யாரும் கை கட்டி பதில் சொல்லப்போவதில்லை என்பதால் போராட்டக்குழுவினர் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கவலை படுகின்றார்கள்..\nஅது நியாயமே..ஆனால் சாலையில் பயணிக்கும் போது பல விபத்துக்களை பார்க்கின்றோம் அதுக்காக வாகனத்தில் யாரும் செல்லாமல் இல்லை என்று யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்...\nபிரச்சனைக்கு பக்கத்தில் இருப்பவனுக்குதான் பிரச்சனையின் ஆழம் தெரியும்...பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி மத்திய அரசை கவனிக்க வைக்கின்றார்கள் என்றால் அவர்கள் பயத்தை குறை சொல்ல முடியாது.. கலாமின் கருத்தை விமர்சிக்கலாம்...ஆனால் அதுக்காக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கலாமின் நேர்மையான வாழ்க்கையை விமர்சிப்பதும், அவரை வில்லனாக சித்தரிப்பதும் ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.\nதமிழ்நாட்டில் தீபாவளிக்கு முன்தினம் ஆரம்பித்த பெருமழை இரண்டு நாளைக்கு முன் தான் ஆடிதீர்த்தது அமைதியானது.....சென்னை தவித்தே போய் விட்டது.. வாகனத்தில் பத்து நிமிடத்தில் அடைந்து விடும் இடங்களை எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கடக்க வைத்தது.. சென்னை டிராபிக்..\nவாகனம் வைத்து இருந்தவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தார்கள். துடைத்து துடைத்து பூ போல பார்த்துக்கொண்ட வாகனங்கள் படும் பாட்டை பாத்து வெறுத்து போனார்கள்..\nடிராபிக் சிக்னல் அருகே வாகனங்கள் வேகமாக கடந்தால்தான் பின்னால் வரும் வாகனங்கள், இன்னும் சில வாகனங்கள் அந்த சிக்னலை சீக்கிரம் கடக்க முடியும்...ஆனால் டிராபிக் சிக்னல�� நிறுத்துக்கோட்டு அருகே ஸ்பிட் பிரேக் இருந்தால் என்ன செய்ய முடியும்--\nவாகனங்கள் மெதுவாகத்தானே கடக்க முடியும்..அதே தான் சென்னையில் எல்லாம் சிக்னல் நிறுத்துக்கோட்டு அருகேயும் பெரிய பெரிய பள்ளங்கள் இருக்கின்றன.. அதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லுகின்றன...இதனாலலே டிராபிக் அதிகம் ஏற்படுகின்றது..\nபோரூர் சிக்னல் அருகே பெரிய பெரிய பள்ளங்கள்.. முக்கியமாக நடிகர் விஜய் கல்யாண மண்டபம் எதிரில் மரண பள்ளதாக்கு போல பெரிய பெரிய பள்ளங்கள் காட்சி அளிக்கின்றன...அதில் நீர் தேங்கி இருக்கும் போது டூவிலர் வாசிகள் தினமும் விழுந்து செல்வது வாடிக்கையாகின்றது...\nதிரும்பவும் அதிக வேகம் காரணமாக ஒரு ஆம்னி பேருந்து விபத்து நடந்து இருக்கின்றது...பெங்களுரில் இருந்து கோவைக்கு சென்ற பேருந்து அது... வேலூர் அருகே நடந்தது போல இந்த ஆம்னி பேருந்தும் படுக்கை வசதி கொண்டது...இதுவரை எட்டு பேர் கரிக்கட்டையாக இறந்து போய் இருக்கின்றார்கள்..\nஇதே பேருந்து கவிழ்ந்து போய் அப்படியே எரிய ஆரம்பித்து இருந்தால் இன்னும் விபத்து எண்ணிக்கை அதிகமாக இருக்கும்...பேருந்து நின்ற படியே முன்பக்கம் எரிய ஆரம்பித்த காரணத்தால் பின்பக்கமாக 22 பேருக்கு மேல் தப்பித்து இருக்கின்றார்கள்..\nஆனால் பேருந்து கவிழ்ந்து போய் எரிய ஆரம்பித்து இருந்தால் திடும் என தூக்க கலக்கத்தில் எழும் பயணிக்கு என்ன செய்வது எந்த பக்கம் வழி என்றே தெரியாமல் திகைத்து போய் இருந்து இருப்பான்..அந்த பொன்னான நிமிடத்தை தீ தனதாக்கிகொண்டு கேரதாண்டவம் நடத்தும்...அந்த வகையில் கடவுளுக்கு நன்றி..\nமுன்பக்கம் பெண்களுக்கு எப்போதும் சீட் ஒதுக்குவார்கள்..ஆனாலும் முன்பக்க கதவை திறந்து கொஞ்சமாய் எரிந்த படி தப்பித்து ஓடிய பெண்கள் தரையில் விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் சிக்கி சாலையோரம் விழுந்து எரிந்து போனார்கள்..\nஇந்த வேதனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா\nசென்னை நகரத்தின் சில இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் நாற்றம் பிடுங்குகின்றது... காரணம் சிக்கன் கடைகளில் தேவையற்ற கோழியின் கொழுப்பு, தலை ,கால்கள் எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி கோழிக்கழிவுகளை ஒரு சாக்கு பையில் போட்டு, குப்பையில் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விட்டு செல்லு���ின்றார்கள்.. அதனாலே இப்படி குடலை பிடுங்கும் நாற்றம்..\nஇதனால் நோய் தொற்று எளிதில் ஏற்படும்.. முக்கியமாக இரவு நேரங்களில் பதினோரு மணிக்கு மேல் ஊர் உறங்க ஆரம்பிக்கும் போது இப்படி எடுத்து வந்து கொட்டி விட்டு சென்று விடுகின்றார்கள்.இதை முன்பு போரூர்த ஏரியில் வீசிவிட்டு செல்வார்கள்.. இப்போது அதற்கு வேலிகள் அமைத்து விட்ட காரணத்தால் ஓரத்தில் வீசி விட்டு செல்லுகின்றார்கள்.\nபகட்டாய் விளம்பரங்கள் பார்த்து பழக்கப்பட்டு விட்ட நம் கண்களுக்கு,ஆரோக்கியாபால் விளம்பரம் ஆச்சர்யமாகவும் அருமையாகவும் இருக்கின்றது..அந்த வெள்ளந்தி மனிதர்களின் முகங்களை திரையில் கொண்டு வந்த விளம்பரக்குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... விளம்பரபட இயக்கனர் மணிஜி சொன்ன தகவல் இது... இந்த விளம்பர படத்தை இயக்கியது ஜெடி ஜெர்ரி.. இதில் இவர்கள் கடலூர்காரர்கள் என்பது மணிஜி சொன்ன தகவல் அதே போல நான் படித்த கடலூர் செயின்ட் ஜோசப் பிராஞ் பள்ளியில் ஆசிரியராக இருந்த வாத்தியார் ஜெயராஜ் அவர்களின் மகளை இரண்டு பேரில் ஒருவர் கரம் பிடித்தவர் என்பதை மட்டும் நான் அறிவேன்...\nஅடுத்து இந்த படத்துக்காக வெயிட்டிங்க..டிரைலர் பார்த்து சத்தியத்தில் செமை கிளாப்ஸ்...\nஇப்படி ஒரு நடிகனை பற்றிய செய்தியை நான் வாழ்நாளில் பார்த்தே இல்லை...இந்த செய்தி வளரும் நடிகனாக இருக்கட்டும் நடிகையாக இருக்கட்டும் இதனை மனதில் வைக்க வேண்டும்..\nபணம் காசு எல்லாம் அப்புறம்...முதலில் உதவி இயக்குனர்களை மனிதனாக மதித்தாலே போதும்...எந்த அளவுக்கு ஒரு நடிகன் உதவி இயக்குனர்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்து இருந்தால் இப்படி உதவி செய்ய முடியும்.. ஐ லவ்யூ நாகர்ஜுனா... மேலும் ஏன் சிலாகித்தேன் என்பதைபற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்..\nபல வருடங்கள் முதலிடத்தில் தன்னை நிலைநிறுத்தி இருந்த சன்னுக்கு இது பின்னடைவுதான்..\nசன்,ஜெயா,கலைஞர் போன்ற தொலைகாட்சிகள்.. ஒரு போதும் சாலை வசதிகள் போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுத்து பேசியதே இல்லை...அப்படி பேசினாலும் மழுப்பலாக பேசிவிட்டு போய் விடுவார்கள்..\nஆனால் புதியதலைமுறை நடுநிலையாக இதுவரை செய்திகளை அளிப்பது மட்டும் அல்ல ஆங்கி செய்தி சேனல்களை போல நேரடி செய்தியாளர்களை கொண்டு செய்திகளை அளிக்கின்றார்கள்.. இது போன்ற செய்திகள் ���ொடுக்கும் வாய்ப்பு இருந்து , மற்ற சேனல்கள் வேறும் வாசிப்பை மட்டுமே கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்..\nஇப்போது அனைத்து தமிழ் செய்தி சேனல்களும் தான் செய்தி வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்து இருக்கின்றது.. அது புதியதலைமுறை செய்திகள் போல இருப்பது புதியதலைமுறை செய்திகளுக்கும் கிடைத்த வெற்றி...\nகடந்த சினதினங்களாக மழையில் தமிழகத்தில் சாலைகள் மோசமாக இருப்பதை பற்றி புதியதலைமுறைதான் அதிகம் பேசியது....\nசெய்திகளில் மாற்றத்தை தமிழ் மீடியா உலகில் மாற்றம் கொண்டு வந்து இருப்பது பெரிய விஷயம்.. வாழ்த்துகள் புதியதலைமுறை.\nபுதிய தலைமுறையில் எனக்கு பிடித்த விஷயம்.. நம்மாழ்வார் பேசும் கிளிப்பிங்ஸ்....\nஉலகம் ஒரு புரிந்து கொள்ள முடியாத காலேஜ். இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது\nLabels: கலக்கல் சாண்ட்விச், செய்தி விமர்சனம், தமிழகம்\nகலாம் இந்த விஷயத்தில் ஒரு கூலண்ட்டாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் இதை செய்து இருக்கக் கூடாது என்பது என் கருத்து.\nநிச்சயமாக நம்மை விட தொழில்நுட்பத்தில முன்னேறிய ஜப்பான் பட்ட பாட்டை பார்த்தீர்களா ஒரு சாலை விபத்து நடந்தால், அது அந்த கனத்தில் முடிந்து விடும். மேலும் பாதிப்பு மிகக் குறைவான பேருக்கே ஏற்படும். ஆனால் அணு விபத்து பல தலைமுறைகளை பாதிக்க கூடியது. உதா’ரணம்’ : அதே ஜப்பான்.\nபல ஐரோப்பிய நாடுகள் தங்கள் அணு உலைகளை மூட ஆரம்பித்து விட்டன. ஏன் நாம் மட்டும் அதை பிடித்து தொங்க வேண்டும்.. போபால் விஷ வாயு விபத்துக்கே இன்னும் விடிவு இல்லை..\nஇந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த நாட்டில் அணு உலை தேவையில்லாத தலைவலி. விபத்து நடந்தால் அவன் அவன் கைகழுவி விட்டுப் போய் விடுவான். பாவப்பட்டவர்கள் அங்கு அருகில் வசிக்கும் மக்களே\nபல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடலாம். ஊழலால் பொக்கையாய் போன நமது சமூகத்திற்க்கு இது தேவை இல்லாத ஆடம்பரம்.\nதிரு. ஞாநி அவர்களின் கருத்தை இந்த விஷயத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.\n//விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் //\nலாரியில் ஒயிட் பெட்ரோல் பயன்படுத்துகிறார்களா.\n-கலாமை வில்லன் போல் சித்தரிப்பது மட்டுமல்ல, அணு விஞ்ஞானி என்ற��ம் தவறாகச் சொல்கிறார்கள். அவர் ஏரோநாட்டிக்ஸில் கில்லாடி. அவ்வளவு தான். விஞ்ஞானி என்று சொல்லலாம். அவரது கருத்தை புறம் தள்ளுவதற்கில்லை.\n-டிராபிக் அவஸ்தையை அன்றாடம் அனுபவிக்கும் பலருக்காக ஜாக்கி என்னதான் தொண்டைத் தண்ணி வரளக் கத்தினாலும் ஆட்சியாளர்கள் கவனிக்கப் போவதில்லை. ஹூம்...\n-நாகார்ஜூனா பற்றிப் படித்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. நல்ல முன்னுதாரணத்தைத் துவக்கி இருக்கிறார்.\n-மொத்தத்தில் சாண்ட்விச் அபாரம். நான்வெஜ்... எங்கேப்பா இதைல்லாம் புடிக்கிறே..\nகலாமை யாரும் தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பது குறைவு...\nஅவரது கருத்துக்களையே விமர்சிக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.\nநேரம் இருப்பின் எனது பழைய பதிவொன்றைப் பாருங்கள்.\nஇந்தக் கோழிக் கழிவுகளை முதலைப் பண்ணைகளுக்கு கொடுக்கக் கூடாதா பல நாடுகளில் இவை மிருக உணவாகின்றன\nஇங்கும் ஏன் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.\n@அரவிந்த் .. அது white petrol எடுத்து சென்ற லாரி\n//பணம் காசு எல்லாம் அப்புறம்...முதலில் உதவி இயக்குனர்களை மனிதனாக மதித்தாலே போதும்// பத்திரியின் பதிவு படித்தீர்களா.. அஜித் பற்றி\n// அதுக்காக எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல கலாமின் நேர்மையான வாழ்க்கையை விமர்சிப்பதும், அவரை வில்லனாக சித்தரிப்பதும் ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து.//\n// வாகனம் வைத்து இருந்தவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தார்கள்.//\nசென்னை மாநரகத்தில் வாகனங்களும் தப்பவில்லை\nகருத்தை பகிர்ந்த நண்ப்ர்களுக்கு என் நன்றிகள்.\nயோகன் குறைவான மக்கள் தொகைக்கு நீங்கள் சொல்லும் ஐடியா சரி.. இங்கே வளசராவாக்கத்தில் மட்டும் பதினைந்துக்கு மேற்பட்ட சிக்கன் கடைகள் இருக்கின்றன..சென்னை நகரம் முழுவதும் யோசித்து பாருங்கள்..\nபிரச்சனைக்கு பக்கத்தில் இருப்பவனுக்குதான் பிரச்சனையின் ஆழம் தெரியும்//\nமெத்தப்படித்த மேதாவிகள் எழு கடல் தாண்டியும் 700 KM தாண்டியும் இருந்துகொண்டு 'உலகமே தலைதெறிக்க எதிர்திசையில் ஓடிக்கொண்டிருக்கையில்...' இதை ஆதரிப்பது முட்டாள்தனத்தின் உச்சம்...\nஇதை எதிப்பவர்களை தேச துரோகிகள் ரேஞ்சுக்கு பேசுவது அறியாமையின் உச்சம்...\n//விபத்து ஏற்படுத்திய லாரியில் இருந்து தரையில் சிந்தி இருந்த ஒயிட் பெட்ரோலில் //\nலாரியில் ஒயிட் பெட்ரோல் பயன்படுத்துகிறார்களா.\nஅது ஒயிட் பெட்ரோல் எடுத்துச் சென்ற லாரியாக இருக்கும்.....\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வ��ஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/135.html", "date_download": "2020-07-11T08:22:52Z", "digest": "sha1:D4TXUYUTKZPHD7ZPXGWJVO5VWQB2JU3P", "length": 35495, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "13.5 சதவீத தமிழர்களுக்கு, புகலிடம் வழங்கியுள்ள மலேசியா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n13.5 சதவீத தமிழர்களுக்கு, புகலிடம் வழங்கியுள்ள மலேசியா\n13.5 சதவீத தமிழர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ள மலேசியா\nதயவு செய்து அவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவிடவும் அவர்களை போன்றவர்களுக்கு குடியுரிமை கொடுக்க தான் சட்டம் இயற்றிஇருக்கின்றார்கள் உங்கள் நாடும் சுபிட்சம் பெரும் இல்லையென்றால் இன்று நீங்கள் வளர்த்துக்கொண்டிருக்கும் 13 வீதமான விஷப்பாம்புகளும் தனி நாடு கேட்டு உங்களுக்கு எதிராக திரும்பும்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nகருணாவின் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அம்பாறை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படுகிறது - கலையரசன்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பற்றி பேசிப்பேசியே கருணாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் த...\nகொழும்பில் பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில், 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிப்பு - எப்படி வந்தது தெரியுமா...\nகொழும்பில் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட ...\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர்\nமுஸ்லீம்களின் மத்ரசாக்கள், காதி நீதிமன்றம் மற்றும் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடைகள் என்பவற்றை ஒரு வாரத்திற்குள் அரசாங்கம்...\nசம்பத் வங்கி விவகாரம் - ஜம்மியத்துல் உலமாவின் அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்\nஇலங்கையில் தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்ப பெறுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களுக்கு அறிவித...\nசவுதியில் உயிரிழந்தவரின் உடல், கொழும்பில் தகனம் - உறவினர்கள் கடும் எதிர்ப்பு\nசவுதியில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் உடலம் கொழும்பு - பொரளை மயானத்தில் 08.07.2020 தகனம் செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கடும் எதிர்ப...\nஇஸ்லாமிய பெண் குடித்த பானத்தில் ஊழியர் எழுதிய வார்த்தை - அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nஅமெரிக்காவில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட பானத்தில் ஐ.எஸ் என்று எழுதியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக...\nஅரேபிய குதிரைகளை ஆய்வுசெய்த, கிறிஸ்த்தவ பாதிரியாருக்கு கிடைத்த நேர்வழி\n-Aashiq Ahamed- டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் \"Masters in Divinity\" பட்டம் பெற...\nலண்டன் முழுவதும் நினைவுகூறப்பட்ட Dr. Farshana Hussain\nDr. Farshana Hussain.. லண்டன் மாநகர் வீதிகளில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளில் இவரது Covid Pandemic கால சேவைகள் பாராட்டப்படுகிறது.....\n557 தடவைகள் கட்டணமின்றி பறந்த மைத்திரி - உலகை 3 முறை சுற்றும் தூரம் பயணித்துள்ளாராம்\nபா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி மீண்டும், வெளியிட்டுள்ள மற்றுமோர் அறிவிப்பு\nசம்பத் வங்கி, உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nசம்பத் வங்கி உருவாகியது பௌத்தர்களுக்காகவே...\nதனது கணக்கை சம்பத் வங்கியிலிருந்து, ரத்துச் செய்கிறார் மங்கள\nசம்பத் வங்கியிலுள்ள தனது, கணக்கை ரத்துச் செய்கிறார் மங்கள.\nநான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா\nதேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகம...\nஇலங்கை முஸ்லிம்களிடம் பாரிய, வேறுபாடுகள் உள்ளதை அறிந்துகொண்டேம் - அஜித் ரோஹண சாட்சியம்\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தா��்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்ட...\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nசம்பத் வங்கி விவகாரம் - ஒரு சிங்கள சகோதரரின் பதிவு\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books?id=1dAvFG58iCwC&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF&dq=editions:LCCN72920092&source=gbs_book_other_versions_r&cad=3", "date_download": "2020-07-11T09:00:45Z", "digest": "sha1:PZ4W5D5CPKPKC77AQTQ477AJBZTAQC64", "length": 4699, "nlines": 60, "source_domain": "books.google.com", "title": "Tamil̲nāṭu Caṭṭap Pēravai naṭavaṭikkaikal: paṇitturai veḷiyiṭu - Tamil Nadu (India). Legislature. Legislative Assembly - Google Books", "raw_content": "\nஅங்கே அண்ணு அவர்கள் அதற்கு அது அதே அதை அந்த அந்தக் அப்படி அமைச்சர் அமைச்சர் அவர்கள் அரசாங்கம் அரசியல் அரசு அல்ல அல்லது அவர் அவர்களின் அவர்களுக்கு அவர்களுடைய ஆகவே ஆண்டு ஆல்ை ஆளுநர் இங்கே இது இந்த இந்தப் இப்பொழுது இரண்டு இரா இருக்கிறது இருக்கும் இருந்து இல்லை உணவு உள்ள உறுப்பினர் எங்கள் எடுத்துக் எந்த எல்லாம் என் என்பதை என்ருல் என்ற என்று என்ன என்னுடைய எஸ் ஒரு கட்சி கருத்திருமன் கவர்னர் கள் காங்கிரஸ் கிரு கிறேன் குறித்து கே கேட்டுக் கொள்கிறேன் கொடுக்க கொண்டு சட்டப் சர்க்கரை சர்க்கார் சனவரி 27 சில செய்து செய்ய சென்ற சொல்ல தமிழ் தமிழ்நாடு தலைவர் அவர்களே தான் துறை தெரிவித்துக் நடவடிக்கை நம்முடைய நமது நல்ல நாங்கள் நாம் நான் நிலை நிலையில் நேரத்தில் பல பற்றி பி பிப்ரவரி 22 பிறகு பெரிய பேரவைத் துணைத் போவைத் துணைத் தலைவர் மக்கள் மட்டும் மத்திய மாண்புமிகு திரு மாண்புமிகு போவைத் மு முதல் முதலமைச்சர் முறையில் முன்னேற்றக் ரூபாய் வகையில் வருகிறது விரும்புகிறேன் வ��ண்டிய வேண்டும் வேண்டும் என்று வேண்டுமென்று வேறு ஜி dated Government House under Section Madras Madras Act Minister Notification issued regard State Table\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/09/safe-corporate-bond-investment.html", "date_download": "2020-07-11T08:43:35Z", "digest": "sha1:VC2HPEMFQXGYSOQH27SNBQNJZST642SX", "length": 14169, "nlines": 89, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்", "raw_content": "\nபுதன், 16 செப்டம்பர், 2015\nபதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்\nதற்போது சந்தையைப் பார்த்தால் ஒரு நாளில் 200 புள்ளிகள் கூடுகிறது. மற்றொரு நாளில் அதே அளவில் சரிகிறது.\nஉலக அளவில் வரும் பிரச்சனைகளும், உள்நாட்டுக் காரணிகள் வலுவாக இல்லாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஇரண்டு, மூன்று வருட கால முதலீட்டிற்கு சந்தை ஏற்றதாக உள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெரிய அளவில் பங்குச்சந்தைகளிலே லாபம் பார்ப்பது கடினம் என்பதே தற்போதைய நிலவரம்.\nஇந்த சமயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஒரு மாற்று வழியை யோசிக்கலாம்.\nமாற்று வழியாக தங்கத்தை வாங்கலாம் என்றால் அதுவும் அடுத்த ஒரு வருடத்திற்கு கூடும் வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.\nசரி. நிலத்தில் முதலீடு செய்யலாம் என்றால் ரியல் எஸ்டேட் நிலை கொஞ்சம் பரிதாபகமாக தான் உள்ளது.\nஅதாவது ரிஸ்க் உள்ள எந்த முதலீடும் அடுத்த ஒரு வருடத்திற்கு பெரிய அளவு வருமானம் தருவது கடினம் போல் தெரிகிறது.\nஇந்த சூழ்நிலையைத் தான் நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வெளியிட்டு பயன்படுத்த இருக்கின்றன.\nஅரசின் NTPC, PFC போன்ற நிறுவனங்கள் நிலையான வருமானம் தருமளவு கடன் பத்திரங்கள் வெளியிட இருக்கின்றன.\nஇந்தக் கடன் பத்திரங்களில் வங்கி பிக்ஸ்ட் டெபாசிட்களில் அளிக்கப்படும் வட்டியை விட ஒன்று முதல் இரண்டு சதவீதம் அதிக வட்டி தரப்படுகிறது. சராசரியாக 9% முதல் 10% வரை வட்டி கிடைக்கிறது.\nஅதே நேரத்தில் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.\nஇதனால் 20% முதல் 30% வரை வரி செலுத்தும் நபர்களுக்கு இந்த கடன் பத்திரங்கள் வட்டியுடன் சேர்த்து பார்த்தால் வருடத்திற்கு 12% முதல் 14% வரை வருமான பலன்கள் கிடைக்கிறது.\nஇந்த கடன் பத்திரங்களை நமது டிமேட் கணக்குகளை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.\nஆனாலும், இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.\nகடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனத்தின் நிதி நிலைமையை நன்கு கவனித்து முதலீடு செய்ய வேண்டும். இதனை அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ரேடிங் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nஒரு நிறுவனம் AAA, AAA+ என்பன போன்ற தரங்களை பெற்று இருந்ததால் மிகவும் பாதுகாப்பானது என்று அர்த்தம் கொள்ளலாம்.\nஇருந்தாலும், பய உணர்வைத் தவிர்க்க அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.\nரிசர்வ் வங்கி செப்டம்பர் 29 அன்று வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பு இருபதாக கூறப்படுகிறது. அப்படிக் குறைக்கப்படும் பட்சத்தில் நாம் போடும் பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கும் வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇது போல். அதன் பிறகு வெளியிடும் கடன் பத்திரங்களும் கால சதவீதம் வட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளது.\nஅதனால் அதற்கு முன்னர் வரும் பத்திரங்களில் முதலீடு செய்தால் இந்த கால் சதவீத கூடுதல் வட்டியைப் பெறலாம்.\nஅதே நேரத்தில் 20% க்கும் குறைவான வரி கட்டுபவர்களுக்கு இந்த பத்திரங்கள் பெரிதளவு பலன் தருவதில்லை. அதனால் அவர்கள் பாதுகாப்பான வருமானம் வேண்டும் என்றால் பிக்ஸ்ட் டெபாசிட்டிற்கே செல்லலாம்.\nஇந்தக் கட்டுரை ரிஸ்கே எடுக்க விரும்பாதவர்கள் அல்லது ஓய்வு வருமானத்திற்கு முதலீடுகளை நம்பி இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nமற்றபடி, இரண்டு வருடங்கள் காத்திருக்க தயாராக இருந்தால் இந்த பாண்ட்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஅதிக நிலையான வருமானம் கொடுக்கும் NCD பத்திரங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (3) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) ச��ப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/operation-nova-2650019", "date_download": "2020-07-11T09:16:31Z", "digest": "sha1:BMWFGAYTJRZ5P3ZDMOOOGAJRPQ6SOQ4R", "length": 9633, "nlines": 201, "source_domain": "www.panuval.com", "title": "ஆபரேஷன் நோவா - தமிழ்மகன் - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , அறிவியல் புனைகதை\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்..\nஎல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்ப..\nசெல்லுலாயிட் சித்திரங்கள் தமிழ்மகன் தமிழ்த் திரை���்படத் துறைக் கலைஞர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்தக் கட்டுரைகள் உயிரோசையில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் இதயங்களையும் காட்டும் குறிப்புகள் இ..\nஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இ..\nஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன்\nஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும்..\nபுதுமைப்பித்தன் கதைகள் (முழுப் பதிப்பு)\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sankou-adhesive.com/ta/", "date_download": "2020-07-11T08:47:02Z", "digest": "sha1:TD3PCUY2NBRTP6ITH4OUHRV247TMJTBG", "length": 6012, "nlines": 153, "source_domain": "www.sankou-adhesive.com", "title": "Lint Roller, Lint Roller For Carpet, Lint Roller For Floor, Lint Roller For Pet - Sankou", "raw_content": "\nதரைவிரிப்பு க்கான லிண்ட் ரோலர்\nஆடைகள் க்கான லிண்ட் ரோலர்\nதரை க்கான லிண்ட் ரோலர்\nசெல்லப்பிராணி க்கா�� லிண்ட் ரோலர்\nலிண்ட் ரோலர் வெவ்வேறு பேக்கிங்\nமின்முலாம் கைப்பிடி கொண்ட புதிய வடிவமைப்பு சலவைத்திரி, காரத்திரி ரோலர்\nஒட்டும் சலவைத்திரி, காரத்திரி ரோலர் ரீஃபில் டாட் வடிவக் கட்டிங் வரி தரைப்பாய் பயன்படுத்தப்படும்\n2 பிரிவு நீட்டிப்பு கையாள சூப்பர் பெரிய ஒட்டும் சலவைத்திரி, காரத்திரி ரோலர்\nஉயர் தரம், LARGE சலவைத்திரி, காரத்திரி ரோலர் மூடுநாடா\nவிருப்ப தூக்கியெறியக்கூடிய ஒட்டும் லிண்ட் ரோலர்\nலிண்ட் ரோலர் 2 பிசி ஸ்லீவ் அட்டை பேக்கேஜிங்\nகைப்பிடியையும் ரீஃபில் இணைந்த கலர் பை பேக்கேஜிங் ...\nதரைவிரிப்பு டிபிஆர் கைப்பிடியை தொழில் லிண்ட் ரோலர்\nதரைவிரிப்பு உடன் பொறுத்தவரை பயன்படுத்திய ஒட்டும் லிண்ட் ரோலர் ரீஃபில் ...\nஉயர்தர பெரிய லிண்ட் ரோலர் மூடுநாடா\nஉயர் தரம் மற்றும் ஆடைகள் மலிவான லிண்ட் ரோலர்\nபிரேக் அசிஸ்ட் பாக்கெட் லிண்ட் தூரிகை செல்லப்பிராணி முடி லிண்ட் அகற்று ...\n2005 இல் நிறுவப்பட்ட Shangyu Sankou ஒட்டக்கூடிய தொழிற்கருவி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nChengdong தொழில் மண்டலம், Baiguan தெரு, Shangyu சிட்டி, Shaoxing மாகாணம்\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nபஞ்சு ரோலர் நீண்ட கைப்பிடியை, மலிவான விலையில் லிண்ட் ரோலர், சிலிகான் ஒட்டும் லிண்ட் ரோலர் , பஞ்சு ரோலர் கைப்பிடியை, சுற்றுலா அளவு லிண்ட் ரோலர், தொலைநோக்கி கைப்பிடியை உடன் லிண்ட் ரோலர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/05/blog-post_315.html", "date_download": "2020-07-11T07:59:33Z", "digest": "sha1:HDQWPTOZVUKP3LGDCYT3WVOLHMNYTBC4", "length": 13453, "nlines": 57, "source_domain": "www.srilankantamil.com", "title": "சீனாவின் கைப்பொம்மையாக இயங்கும் உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்கிறோம்: ட்ரம்ப்! - SriLankanTamil.com", "raw_content": "\nHome / Unlabelled / சீனாவின் கைப்பொம்மையாக இயங்கும் உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்கிறோம்: ட்ரம்ப்\nசீனாவின் கைப்பொம்மையாக இயங்கும் உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்கிறோம்: ட்ரம்ப்\nசீனாவின் கைப்பாவையாகச் செயல்படும் உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற உள்ளது. மி���ப்பெரிய அளவில் தேவையாக இருக்கும் எந்தவிதமான சீர்திருத்தங்களையும் செய்யாமல், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகைத் தவறாக வழிநடத்திவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அமெரிக்காதான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அந்நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்து உருவானது. சந்தையில் உருவாகவில்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் சீனாவுடன் கூட்டு சேர்ந்து உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் குறித்த விவரங்களை உலகிற்கு கூறாமல் மறைத்துவிட்டது என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனன் மீது ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.\nஅதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்புக்கு ஆண்டு தோறும் வழங்கும் 450 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவியையும் நிறுத்தி உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதம் குறித்து சுயசார்பு விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் விதித்த கோரிக்கையையும் உலக சுகாதார அமைப்பு ஏற்றது.\nஆனால், நிதியுதவியை மட்டும் நிறுத்த வேண்டாம் எனக் கோரியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இப்போது நிதியுதவியை நிறுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அதன் தலைவர் டெட்ரோஸ் கோரிக்கை விடுத்தார்.\nஇந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வோஷிங்டனில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.\n”உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் விவகாரத்தை தவறாகக் கையாண்டு, பல்வேறு தகவல்களை மறைத்து, உலகைத் தவறாக வழிநடத்திவிட்டது. கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணம் என்பதை நிரூபிப்பதில் உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது.\nசீனாவின் சொல்படி கேட்கும், அதன் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு மாறிவிட்டது. ஏனென்றால், காலத்துக்கு தேவையான மிகப்பெரிய சீர்திருத்தங்களை செய்யக் கோரியும் அதை உலக சுகாதார அமைப்பு செய்யவில்லை.\nஆ��லால், உலக சுகாதார அமைப்புடன் இருக்கும் உறவை ஒட்டுமொத்தமாக துண்டிக்கப் போகிறோம். அந்த அமைப்புக்கு வழங்கும் நிதி அனைத்தையும் உலக அளவில் தேவையுள்ள நாடுகளுக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும் வழங்க இருக்கிறோம்.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவிடம் இருந்து வெளிப்படைத்தன்மையை உலகம் எதிர்பார்க்கிறது, பதிலை எதிர்நோக்குகிறது. சீனா பரப்பிவிட்ட கொரோன வைரஸால் அமெரிக்காவில் ஒரு ,லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.\nஹொங்கொங் மீது புதிய கட்டுப்பாடுகளை சீனா விதிப்பதால் ஹொங்கொங்கிற்கு வழங்கிய சிறப்பு உரிமைகளை ரத்து செய்வோம். ஹொங்கொங்கில் இருந்து வருவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அமெரிக்காவில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படும். சீன மக்கள் வந்து செல்ல விதிமுறை கடினமாக்கப்படும்.\nசீன அரசின் பொறுப்பற்ற தன்மையால்தான் உலகம் முழுவதும் கொரோனாவால் வேதனைப்படுகிறது. கொரோனா வைரஸை சீனா மூடி மறைத்து உலகம் முழுவதும் பரவ அனுமதித்தது. உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரும் மக்களுக்கு நான் தடை விதித்திருப்பேன்.\nஉலக சுகாதார அமைப்புக்கு 4 கோடி டொலர்கள் மட்டுமே சீனா நிதியுதவி அளிக்கிறது. ஆனால், 45 கோடி நிதியை அமெரிக்கா வழங்குகிறது.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகை தவறாக வழிநடத்திய உலக சுகாதார அமைப்புடனான உறவைத் துண்டிக்கப்போகிறோம்”.\nஅமெரிக்க எம்.பி.க்கள், மருத்துவ வல்லுநர்கள் ட்ரம்ப்பின் முடிவால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்க மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் பாட்ரிஸ் ஹாரிஸ் கூறுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப்பின் அறிவிப்பு அறிவில்லாததைக் காட்டுகிறது. மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது, ட்ரம்ப்பின் அறிவிப்பு கொரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யும்” என விமர்சித்துள்ளார்.\nசீனாவின் கைப்பொம்மையாக இயங்கும் உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்கிறோம்: ட்ரம்ப்\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கண��்கான படையினர் குவிப்பு\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண் கைது\n5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க \nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9-2/", "date_download": "2020-07-11T06:51:45Z", "digest": "sha1:ZKYKZ6O3OFWKWKULXMBCFAWDEHVRWCLS", "length": 11985, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "தனி நபர் தஃவா – பிஸ்மி காலனி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தனி நபர் தஃவாதனி நபர் தஃவா – பிஸ்மி காலனி\nதனி நபர் தஃவா – பிஸ்மி காலனி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் பிஸ்மி காலனி கிளை சார்பாக கடந்த 02/10/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.\nஎதை பற்றி: இஸ்லாம் குறித்து\nநேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 30\nபெண்கள் பயான் – நேதாஜி நகர்\nதனி நபர் தஃவா – பிஸ்மி காலனி\nதெருமுனைப் பிரச்சாரம் – சாரமேடு\nதெருமுனைப் பிரச்சாரம் – செல்வபுரம் (தெற்கு)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_4.html", "date_download": "2020-07-11T07:08:56Z", "digest": "sha1:XNS4FZE32ZW72DJW2EPNEZ23VCKLBP6N", "length": 13848, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை – கோட்டாபய - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை – கோட்டாபய\nதொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் தனது நிர்வாகத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nவத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச புலனாய்வுப் பிரிவினர், இலங்கையில் இந்த தினத்தில் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசாங்கம் அதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nஇதனால்தான் இந்த இழப்பை நாம் எதிர்க்கொண்டுள்ளோம். நாம் அன்று முன்னெடுத்திருந்த பாதுகாப்புக் கட்டமைப்புக்களை அப்படியே கொண்டுசெல்லாதமைத்தான் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது.\nஇதற்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் நிச்சயமாக பதில் கூறியே ஆகவேண்டும். நாம் வெற்றிப் பெற்றவுடன், நாட்டில் மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துவோம்.\nஎமது ஆட்சியில் எந்தவொரு தீவிரவாதிக்கும் அடிப்படைவாதிக்கும் அனுமதி கிடையாது என்பதை இவ்வேளையில் நான் மக்களிடம் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.\nமேலும், இந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எமது காலத்தில் நிச்சயமாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். அனைவரையும் நாம் கைதுசெய்து சட்டத்தை நிலைநாட்டுவோம்” என மேலும் தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/04/08/slel-a08.html", "date_download": "2020-07-11T07:17:25Z", "digest": "sha1:4JDLBWELJHHLEKZJU7DU6BSBLKX4ECBC", "length": 52397, "nlines": 329, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இணையவழி கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் ஆரம்பித்தனர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்���து\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இணையவழி கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் ஆரம்பித்தனர்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) 2020 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் நேரடி இணையவழி கூட்டத்துடன் தொடங்கியது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களில் மொத்தம் 43 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது. சோ.ச.க. அதன் தேர்தல் அறிக்கையை, “போர், சமூகப் பேரழிவு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டம்” என்ற தொனியில் மார்ச் 21 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிட்டிருந்தது.\nசோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் சிங்களத்தில் ஆற்றிய உரை தமிழாக்கம் செய்யப்பட்டது. மூன்று நாள் கொவிட்-19 தேசிய ஊரடங்கு உத்தரவின் மத்தியில் மார்ச் 22 அன்று நடைபெற்ற நிகழ்வில் இலங்கையில் இருந்தும் சர்வதேச அளவிலும் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் 2,000 க்கும் மேற்பட்டோர் வீடியோவைப் பார்த்துள்ளனர்.\nஆரம்பத்தில் கூட்டத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் அதை தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். கூட்டத்தின் போது பலர் வாழ்த்துக்களை அல்லது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். மேலும் விரிவான இணையவழி கல்வி அமர்வுகளுக்கு கூட சிலர் கோரிக்கைகள முன்வைத்திருந்தனர். கலந்துகொண்டவர்களில் சிலர் சோ.ச.க.வின் கொள்கைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர். (பார்க்க: “இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோ.ச.க.வின் தேர்தல் வேலைத் திட்டத்தை ஆதரிக்கின்றனர்”).\nஇலங்கையின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த டயஸ் கூட்டத்தில் கூறியதாவது: “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது சட்டபூர்வமானது என்றாலும், ஊரடங்கு உத்தரவு இப்போது சட்டவிரோதமாக அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது, பல்வேறு படைத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரத்துவத்தினர் மக்கள் மீது தங்கள் அதிகாரத்தை திணித்து வருகின்றனர்\" எனக் கூறினார்.\n\"தற்போது இருப்பது பொலிஸ் ஊரடங்கு உத்தரவு. ஏனென்றால், ஜனாதிபதி ��ராஜபக்ஷ அவசரகால நிலையை அறிவிப்பதில் இருந்து அரசியலமைப்பு ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார். இது சட்டபூர்வமாக செல்லுபடியாகும் வகையில் ஒப்புதல் பெறுவதற்கு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை 10 நாட்களுக்குள் மீண்டும் கூட்ட வேண்டும். இப்போது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இந்த நடைமுறையைத் தவிர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மாறாக, இராஜபக்ஷ ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி தீவை எதேச்சதிகாரமாக பூட்டவும் இராணுவத்துக்கு பொறுப்புகளை வழங்கவும் பயன்படுத்திக்கொண்டர்.”\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் சாக்குப் போக்கில் இராணுவமும் பொலிசும் நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டயஸ் கூறினார். 30 ஆண்டுகால தமிழர் விரோதப் போரை நினைவூட்டும் வகையில் பொலிஸ்-இராணுவ வீதித் தடைகள் நிறுவப்பட்டுள்ளன.\nஎந்தவொரு அரசியலமைப்பு அடிப்படையும் இன்றி, தேர்தல் ஆணையாளர் திடீரென \"வைரஸ் ஒழிப்பிற்காக முழு சக்தியையும் குவிப்பதன் பேரில் நாட்டின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கோரியுள்ள போதிலும்\", சோ.ச.க. தனது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் இணையவழி கூட்டத்துடன் முன்நகர்கின்றது.\nஇலங்கையின் பாரிய நெரிசலான சிறைச்சாலைகளில் ஒன்றில் ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகளை அண்மையில் பொலிசார் சுட்டுக் கொன்றதைப் பற்றி டயஸ் கவனத்தை திருப்பினார். \"சில நாட்களுக்கு முன்பு ஒரு கைதியை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு ஒரு நபருக்கு அரசாங்கம் மட்டுப்படுத்தியது,\" என்று அவர் விளக்கினார்.\n“இந்த ஆத்திரமூட்டும் உத்தரவு கைதிகள் மத்தியில் பதட்டத்தை அதிகரித்து, அனுராதபுரம் சிறையில் கைதிகளின் போராட்டத்திற்கு வழிவகுத்தது. பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.”\nதற்போதைய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே 2013 இல் இலங்கையில் போராட்டக்காரர்கள் கடைசியாக பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகடந்த டிசம்பரில் சீனாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று அறிவிக்கப்பட்டதாக சோ.ச.க. பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். \"உலகளாவிய பொருளாதார, வணிக மற்றும் சமூக நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவக்கூடும் என்பதை உணர்ந்துகொள்ள கடினமாக இருந்திருக்க முடியாது. எவ்வாறாயினும், எந்தவொரு நாட்டிலும் எந்த ஆளும் வர்க்கமும் பல வாரங்களாக இந்த ஆபத்து குறித்து எவ்விதமான கவனமும் செலுத்தவில்லை.\n\"ஜனவரி 7 அன்று, நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் ஒரு சீனப் பெண் சுற்றுலாப் பயணி, கொவிட்-19 நோயாளியாக கண்டறியப்பட்டபோதே இலங்கை ஆளும் வர்க்கத்தின் கண்கள் திறக்கப்பட்டன. இலங்கையில், தொற்றுநோயிலிருந்து அவர் முழுமையாக குணமடைந்து ஜனவரி 21 அன்று வீடு திரும்பினார்.\n“எவ்வாறாயினும், அடுத்த 50 நாட்களில் இலங்கை அரசாங்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்ச் 12 அன்று ஒரு சுற்றுலா வழிகாட்டி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்படும் வரை, வைரஸ் அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் ஒரு பொது எச்சரிக்கையை கூட வெளியிடவில்லை,” என்று டயஸ் கூறினார்.\n\"இந்த தொற்று வைரஸால் ஏற்படும் ஆபத்துகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் அலட்சியமான போக்கு, பிரத்தியேகமானது அல்ல, சர்வதேச அளவில் முதலாளித்துவ அரசாங்கங்களின் போக்கிற்கு ஒத்ததாகும். எல்லா இடங்களிலும், முதலாளித்துவத்தின் ஒரே கவலை இலாபத்தை உற்பத்தி செய்வதைப் பற்றியதே அன்றி, உற்பத்தியாளர்களின் நல்வாழ்வு அல்ல.”\nசமூகப் பரவல் தொடங்கவில்லை எனக் கூறி, கோவிட்-19 சம்பந்தமான உடனடி வெகுஜன பரிசோதனையை நிராகரித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலாம் பர்கவாவின் கருத்துக்களை, சோ.ச.க பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.\n\"வெகுஜன சோதனையின் அவசியம் குறித்து ஆட்சியாளர்களை நம்ப வைக்க எத்தனை உயிர்களை தியாகம் செய்ய வேண்டும்\" என்று டயஸ் கேட்டார். COVID-19 ஆல் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவரின் எச்சரிக்கைகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.\n\"முதலாளித்துவத்தின் காட்டுமிராண்டித்தனமான தன்மைக்கு மிக மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரான் மக்கள் மீதான அணுகுமுறையில் இருந்து வெளிப்படுகிறது\" என்று டயஸ் கூறினார். அந்த நாட்டின் மீதான அமெரிக்கத் தடைகளால், ஈரானில் கொவிட்-19 தொற்றினால் ஆயிரக்கணக்கானோர் ��றந்து கொண்டிருக்கின்றனர், என்று அவர் விளக்கினார்.\n\"இந்த துயரமான நிலைமை மிகவும் பொருத்தமான கேள்வியை எழுப்புகிறது: ஏகாதிபத்தியத்தின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு அரபு உலகின் ஆளும் உயரடுக்கின் பதில் என்ன\n\"ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து ஈரானிய மக்களை மீட்க முதலாளித்துவ ஆட்சிகள் எதுவும் முன்வரத் தயாராக இல்லை. இது ட்ரொட்ஸ்கிச நிரந்தர புரட்சி தத்துவத்தை தெளிவாக நிரூபிக்கின்றது -எந்தவொரு காலனித்துவ அல்லது அரைக் காலனித்துவ நாட்டினதும் எந்தவொரு தேசிய முதலாளித்துவமும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தங்கள் சொந்த நாட்டின் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இலாயக்கில்லாதவை என அது கூறுகின்றது. பல மில்லியன் கிராமப்புற ஏழைகளின் ஆதரவைக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் மாத்திரமே, அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக முடியும்.”\nபோர் மற்றும் பிற பேரழிவுகளின் நிலைமைகளின் கீழ், “உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வு முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை எதிர்ப்பதற்கான மாற்று அரசியல் திட்டங்களை நாடச் செய்கின்றது, என டயஸ் கூறினார்.\n\"இந்த நிலைமையில் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் அனைத்து சமூகங்களின் இளைஞர்கள் மத்தியில் அரசியல் நனவினை அபிவிருத்தி செய்து முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிவதற்கான போராட்டத்துக்கு, சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு புரட்சிகர கட்சியின் தலையீடு அத்தியாவசியமானதாகும்.\"\nஇராஜபக்ஷ நிர்வாகம் பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுத்துள்ளது என விளக்கிய டயஸ், 200,000 ஆசிரியர்களின் மூன்று நாள் தேசிய வேலைநிறுத்தம், வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படாமையினால் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். இராஜபக்ஷ ஆட்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட ஆழமான நிதி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nகடுமையாக பாதிக்கப்பட்டவ���்கள் தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா துறைகளில் பணிபுரிபவர்களாக இருந்த போதிலும், சாதாரண மக்களின் மோசமான நிலைமைகளை சரிசெய்வதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று டயஸ் கூறினார்.\nஅதன் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோ.ச.க., கொரோனா வைரஸிற்கான வெகுஜன சோதனைகளை உடனடியாக தொடங்க வேண்டும், அனைத்து வெளிநாட்டு கடன்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், புதிய பூரணத்துவமான உபகரணங்களை கொண்ட மருத்துவமனைகளை நிறுவுவதற்கு ஒரு பாரிய நிதிதிட்டம் தொடங்கப்பட வேண்டும். இலவச சுகாதார சேவைகளுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளுக்கும் கௌரவமான வாழ்க்கை நிலைமைகளுக்கு தேவையான வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும எனக் கோருகிறது.\nஇந்த கோரிக்கைகள் எதுவும் இலாப நோக்கு அமைப்பு முறையின் கீழ் நிறைவேற்றப்பட முடியாது என்று டயஸ் வலியுறுத்தினார். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த முதலாளித்துவத்தை தூக்கிவீசி அதற்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.\nசோ.ச.க.வின் முன்னோக்கின் அடித்தளம், தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா–ஈழம் சோசலிச குடியரசே ஆகும் என அவர் முடித்தார். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் எமது கொள்கைகளை கற்று சோ.ச.க.வை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு டயஸ் கேட்டுக்கொண்டார்.\nஉலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் ஒரு புதிய பாய்ச்சல் எடுக்கிறது\nஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது\nசீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவு தீவிரப்படுத்தப்படுகிறது\nஒரோமி பாடகரும் சமூக ஆர்வலருமான ஹச்சலு ஹூண்டேசாவின் படுகொலை குறித்து எத்தியோப்பியாவில் நிகழும் கலவரங்கள்\nபெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்\nயாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் வேட்பாளர்களை இராணுவம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு சோ.ச.க. கோருகிறது\nஇலங்கை பொலிஸ் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வன்முறையுடன் அடக்கியது\nஅமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு ஆட்கொணர்வு மனு அல்லது உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை இல்லை என தீர்ப்பளிக்கிறது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது\nமிருசுவில் படுகொலை இராணுவ அதிகாரியின் விடுதலையும் தமிழ் தேசியவாதிகளின் போலிக் கண்டனங்களும்\nஇலங்கை: புதிய தமிழ் கூட்டணி அமெரிக்க சார்பு நிகழ்ச்சி நிரலை பிரகடனப்படுத்துகிறது\nஇலங்கை: கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்கின்ற போது சி.வி. விக்னேஸ்வரன் இந்து மதவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றார்\nஇலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோ.ச.க. தேர்தல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்\nபெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது\nஇலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nதென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்\nஇந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன\nஆசியாவில் COVID-19 தொற்றுநோயின் மையப்புள்ளியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது\nஇலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்\nதென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்\nஇந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி இரண்டாவது இணையவழி கூட்டத்தை நடத்துகிறது\nஇலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேல���நிறுத்தத்தை நடத்துகின்றனர்\nதென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்\nஇலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்\nயாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் வேட்பாளர்களை இராணுவம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு சோ.ச.க. கோருகிறது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130330", "date_download": "2020-07-11T06:55:05Z", "digest": "sha1:FCKEJNGIT4E63OTVHA6QUU4PJVNWJ3MH", "length": 3663, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இதுவரை 1711 பேர் பூரண குணம்", "raw_content": "\nஇதுவரை 1711 பேர் பூரண குணம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.\nஇன்று மேலும் 33 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி தற்போது வரை 1711 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்களில் இதுவரை 836 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.\nஇதுவரை நாட்டில் 2042 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதுடன் அவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:32:13Z", "digest": "sha1:73H4JVPOHBPF7WZ4DYSN5XIQNOENTW6H", "length": 7708, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "உண்ணாவிரதம் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nஉண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள்\nபார்லிமெண்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து மோடிதலைமையில் நடைபெறும் உண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. உண்ணாவிரத போராட்டம் தற்போது சகஜமாகிவருகிறது. தமிழக ஆளும் கட்சியான அதிமுக சமீபத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு இடைவெளி விட்டதாகவும் ......[Read More…]\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் துவங்கும்; அன்னா ஹஸாரே\nமத்திய அரசின் லோக்பால்_மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்ட த்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே டெல்லி போலீசார் அனுமதி தந்துள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ஹஸாரே, 'எனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் ......[Read More…]\nAugust,14,11, —\t—\tஉண்ணாவிரதம், டெல்லி போலீசார், தந்துள்ளதால், துவங்கும், மசோதாவுக்கு, லோக்பால், வருத்தத்தில்\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா\nகாங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார. ஜெகன் ......[Read More…]\nJanuary,12,11, —\t—\tஉண்ணாவிரதம், எதிராக தில்லியில், கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்பு, செவ்வாய் கிழமை, ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின், மகன், ராஜசேகர ரெட்டி\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்� ...\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-11T08:10:35Z", "digest": "sha1:VV52WY5MI6T6EM3LVF3SZC6QLWGAI57I", "length": 17571, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை - 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை\nதிருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை – 6 தொகுதிகள் வெளியீடு, மதுரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 September 2018 No Comment\nமணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை\nதிருக்குறள் வாழ்வியல் விளக்க வுரை\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை, புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை, மூதறிஞர் இரா.இளங்குமரன்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல், மாசி\nஅயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை\n« எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nதலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:39:03Z", "digest": "sha1:ASVOZ62I7HHBDETQDIG54YYW7ZOTFP4L", "length": 36044, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "விடுதலைப்புலிகள் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 May 2017 No Comment\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2016 No Comment\nவிழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள் – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள் – நீங்கள் வெளியினில் வாருங்கள் – நீங்கள் வெளியினில் வாருங்கள் (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா (விழிகளை மூடிக்…) மானம் அழ��வின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம் (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்\n-வவுனியா மாவட்ட மக்கள் குழு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2016 No Comment\nமண்ணுறங்கிக் கிடக்கும் ‘மாவீரத்தை’த் தட்டி எழுப்பிச் சிறப்பிப்போம் கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள் கார்த்திகை 12 / நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள் ‘தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஈகையரை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்டமக்கள் குழு. படைவழித் தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க ஆற்றல்களின் அனைத்து வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தித் தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பகுதிகள் மீது நடத்திய நிலக்கவர்வு(ஆக்கிரமிப்பு)ப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது….\nபெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 August 2016 No Comment\nபெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது. (இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச்…\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 May 2016 No Comment\n(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன் தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு கா���ம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள் து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள் து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள் து.வரதராசா: நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 May 2016 No Comment\n(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 இன் தொடர்ச்சி) 5 இர.சிறீகந்தராசா: நீங்கள் அங்கு இருந்தபொழுது உடனிருந்த கைதிகள் உடலளவிலோ உளவியலளவிலோ ஏதேனும் வதைகளுக்கு உட்பட்ட காட்சிகளைக் காண முடிந்ததா து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட து.வரதராசா: உளவியல் தாக்குதல் எல்லாருக்குமே இருந்தது. எனக்குக் கூட மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள் மற்றைய மருத்துவர்களுக்கும் எல்லாம். தொடக்கத்தில் நாங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் நம்ப மறுத்திருந்தார்கள். மறுத்திருந்த பொழுது அவர்களுடைய சித்திரவதை முறைகளைச் சொல்வார்கள், உண்மையைச் சொல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்கும் என்று. இர.சிறீகந்தராசா: எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறுங்கள் து.வரதராசா: எங்களை அந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போவதாகக் கூறுவார்கள்….\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் 04 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 May 2016 No Comment\n(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 இன் தொடர்ச்சி) [இனிவரும் பகுதிகளில் கொழும்பு நான்காம் மாடியில் தான் எதிர்கொண்ட இன்னல்களையும், தற்பொழுது பு���ம்பெயர் நாடுகளில் தான் மேற்கொண்டு வரும் பணிகளையும் விவரிக்கின்றார். தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருங்கொடுமையான இன அழிப்பிற்குப் பன்னாட்டு நீதி உசாவலின் (விசாரணையின்) மூலமே தீர்வு கிட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துவதோடு, உள்நாட்டு உசாவல் (விசாரணை) எந்தப் பயனையும் தராது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றார். ‘ஈழமுரசு’ இதழுக்காக அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி இர.சிறீகந்தராசா.] இர.சிறீகந்தராசா: நீங்கள் கிளிநொச்சி தடுப்பு…\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 April 2016 No Comment\nஇர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் 02 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2016 No Comment\nசிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா 2/6 இர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர்…\nசிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 April 2016 No Comment\nசிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் ��ருத்துவர் து.வரதராசா 1/6 நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். போர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 January 2016 No Comment\n – பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும்…\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 December 2015 No Comment\n2/2 தமிழர் தாயகத்தைக் காப்பது… தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது… தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது… இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. வெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும்…\nபுகுமுக வகுப்பில் புகுத்துக தமிழை – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்��ட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nசீறா தரும் தன்னம்பிக்கை, கருத்தரங்கம்\nகறுப்பு யூலை 1983 – “அவர்கள் எதிர் நாங்கள்” – குழுநிலைக் கலந்துரையாடல்\nகுவிகம் – “எனது ‘சிறு’கதை”\nகுவிகம் இணைய அளவளாவல் – 05.07.2020\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/115719-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0.html", "date_download": "2020-07-11T08:01:02Z", "digest": "sha1:LWJWK3XTB3VB76DLCGS75ZLXWPZE4M4M", "length": 36357, "nlines": 397, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரி புகார்: சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு! - Tamil Dhinasari", "raw_content": "\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nஅவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nமதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமகனை காப்பற்ற சென்ற தாய்.. உயிரிழந்த பரிதாபம்\nஅப்போது துணி காய வைக���கும் கம்பியை பிடித்து விளையாடினார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.\nநடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்\nஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தில் வன்முறை அதிகரித்துள்ளது\nஇரவில் உறக்கத்தில் இருக்கும் போது கட்டாய திருமணம் விடிந்தததும் காவல் துறையில் புகார் அளித்த சிறுமி\nகுழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\n10,12 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: வழங்கவும், வாங்கவும் நெறிமுறைகள் என்ன..\n12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி\nஇதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nஅவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nவிற்பனை செய்யும் பொருட்கள் தயாரிக்கப்பட்ட நாடு அவசியம் குறிப்பிட வேண்டும்: ராம் விலாஸ் பாஸ்வான்\nதயாரிப்பு நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும், ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை பொருளில் பதிவிட்டு தெரிவிக்க வேண்டும்.\nபரிசோதிக்க வந்த மருத்துவக் குழு\nவேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.\nதங்கக் கடத்தல் – என்ஐஏ., விசாரணைக்கு பிணராயி விஜயன் வரவேற்பு ஸ்வப்னா சுரேஷ் எங்கே\nபோலீசார் தன்னை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் பர்தா அணிந்து கொண்டு மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது.\nடிக்டாக்: சீனாவை விட்டு வெளியேறி இழந்த இடத்தை பிடிக்க முயற்சி\nதடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்���ான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\nகொரோனாவின் பின்னணி அறிய சீனா சென்ற நிபுணர் குழு\nஉலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் குழு சீனா விரைந்துள்ளது.\nஇந்திய டிவி., சேனல்களுக்கு நேபாளத்தில் தடை\nஅரசுசார் சேனலான தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nகாற்றில் பரவும் கொரோனா: ஆய்வை ஒத்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவும் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் வைரஸ் தொற்று அதி...\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nமதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது\nஅத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது\n100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி\nஇந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nதவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான்\nதம்மை நினைப்பவர் யாராயினும் அவருக்கு அருளும் இறைவன்: ஆச்சார்யாள் அருளுரை\nஒவ்வொருவரும் அம்பிகையிடம் எனது வந்தனங்கள் உனக்கு சமர்ப்பிக்கிறேன் நந்தனின் புதல்வனை நான் கணவராக அடைவதற்கு அருள் புரிவாயாக என்று உள்ளம் உருகி மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டார்கள்\nஇறைவன் அருள் கிடைக்க தகுதி என்ன வேண்டும்\nபக்தி மார்க்கத்தில் ஒருவன் செல்ல வேண்டுமானால் அதற்காக அத்தியாவசியமான தகுதிகளை அவன் அடைந்திருக்க வேண்டுமா\nமனம் நிம்மதியும் சந்தோஷமும் அடைய யாரை திருப்திப் படுத்த வேண்டும்\nகுங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 11- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-11ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம ~*ஆனி ~27(11.07.2020).சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 10 - வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூலை 09 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-09ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்*ஆனி ~25(09.07.2020).வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம் ருது...\nபஞ்சாங்கம் ஜூலை – 08 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 08ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம் ~*ஆனி ~24(08.07.2020).புதன்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\nஅவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்\nஅம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி\nகடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது Source: Vellithirai News\nபிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்\nகுழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News\nஎனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்\n\"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை Source: Vellithirai News\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nபரிசோதிக்க வந்த மருத்துவக் குழு\nநடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்\nதங்கக் கடத்தல் – என்ஐஏ., விசாரணைக்கு பிணராயி விஜயன் வரவேற்பு ஸ்வப்னா சுரேஷ் எங்கே\nமுககவசம்: தங்கமட்டுமல்ல இப்பொழுது வைரத்திலும்.. ரூ .1,40,000 மட்டுமே\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்\n100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி\nஸ்ரீரங்கம் கோயில் அதிகாரி புகார்: சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு\nஅவதூறு செய்திகள் கிளப்புவதாக ஸ்ரீரங்கம் ஆலய அதிகாரிகள் கொடுத்த புகாரில், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கைது செய்தனர் போலீசார் அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஅருணாச்சல பிரதேசத்தில் ஐஎம் அமைப்பை சேர்ந்தவர்கள் 6 பேர் சுட்டுக் கொலை\nஅவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன\nகொரோனா: சுவாச பாதிப்பு சிகிச்சைக்கு சொரியாசிஸ் மருந்து\nஇந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை, என கூறினார்\nகொரோனா: சென்னையில் மண்டலவாரியாக தொற்று பட்டியல்\nஅந்த வகையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மண்டலவாரியாக இங்கே குறிப்பிடுகிறோம்\nகொரோனாவை விட கொடிய வைரஸ்: ஆன் தி வே என்கிறது சீனா\nபொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பதில் கஜகஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளோம் என்றார் அவா்.\n கொரோனா அச்சத்தால்… கட்டுப்படுத்த கோரிக்கை\nமதுரை அழகர் கோயிலில் கோட்டைவாசலைத் தாண்டி யாரையும் அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஅவதூறு செய்திகள் கிளப்புவதாக ஸ்ரீரங்கம் ஆலய அதிகாரிகள் கொடுத்த புகாரில், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கைது செய்தனர் போலீசார் அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் குறித்து தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக, கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் என்பவரை இன்று காலை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட ரங்கராஜன் இன்று மாலை திருச்சி ஜெ.எம் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது ர��்கராஜன் தரப்பில் கோயில் நிர்வாக முறைகேடுகள் குறித்து மட்டுமே கருத்துக்களை ஆதாரங்களுடன் வெளியிட்டதாகவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கும், ரங்கராஜனுக்கும் பகை இல்லை என்றும் வாதிட்டனர்.\nஇதனைக் கேட்ட மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் சொந்த ஜாமீனில் ரங்கராஜனை விடுவித்து அனுப்பி வைத்தார்.\nPrevious article‘என் பாவங்களை அல்லா மன்னிப்பாராக’: மோடியைக் கொல்வேன் என்று கூறிய பாக். பாப் பாடகி கதறல்\nNext articleதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய அளவிலான விருது\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viral-video-thala-ajith-taken-photo-with-fans-on-road-thala-59-viswasam-kalakkal-cinema/23345/", "date_download": "2020-07-11T08:54:25Z", "digest": "sha1:SIERKFLINVUDNVTT7FVMIUHQYJKBILQU", "length": 3298, "nlines": 105, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viral Video : Thala Ajith Taken Photo With Fans on Road | Thala 59Viral Video : Thala Ajith Taken Photo With Fans on Road | Thala 59", "raw_content": "\nரசிகர்களுடன் ரோட்டில் அமர்ந்து போட்டோ எடுத்த அஜித் -வைரல் வீடியோ\nNext articleஇதுக்கு ஓவியாவே மேல் – சர்ச்சையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா தத்தா படத்தின் பர்ஸ்ட் லுக்.\nகண்டும் காணாமல் போன ஷாலினி.. திட்டித் தீர்த்த அஜித்\nகுறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட தல – எந்த படத்திற்கு தெரியுமா அஜித்துக்கு பிடித்த படமும் இதுதான்\nதிடீரென ட்விட்டரில் அடித்து தூக்கும் ரசிகர்கள், டிரெண்டாகும் விசுவாசம் – காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2011/05/", "date_download": "2020-07-11T08:16:49Z", "digest": "sha1:THGUGFQL4UDPT6RJBMINFCMM6INOIFA5", "length": 11667, "nlines": 101, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மே | 2011 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nசர்வதேச புகையிலை எதிர்ப்பு தின சிறப்புக் கட்டுரை\nகலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு தினமாகும் Continue reading →\nஇன்றும் எம்முடன் இருப்பதுபோல் இருக்க ஈர்ஒன்பது ஆண்டுகள் எமைப்பிரிந்ததை உணர்த்தும் சிராத்ததினம் வந்து இவ்வுலகில் நீங்கள் இல��லாததை உணர்த்துவதால் ஆழாத்துயரத்தில் மீளாதபோதும் அப்பா உங்கள் தெய்வ நம்பிக்கையும் நீங்கள் விட்டுச்சென்ற உங்களால் விரும்பிய அனைத்து பணிகளையும் உங்கள் நினைவகலாது இருக்க நாமும் செய்து நிற்கின்றோம். அப்பா உங்களது அழியாநினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் எல்லோரும் இணைந்து இறைவனை பிராத்திக்கின்றோம்.\nமெழுகுச்சிலை அருங்காட்சியகம் பார்த்து ரசித்தவை\nலண்டன் மற்றும் பாரிஸ்யில் தான் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் சிற்பங்கள் மிகவும் அழகாக தத்ருபமாகவடிவமைக்கப் பட்டுள்ளது Continue reading →\nஇதய நோய்களை அதிகரிக்கும் கொலஸ்ட்ரோலை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை\nஇருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட்(ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் கெட்ட கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. Continue reading →\nஆபத்தின் அதிசயங்கள் அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி\nமண்டைதீவைப்பிறப்பிடமாகவும் நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் விஜயகாந் அவர்கள் 27.05.2011 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்துவிட்டார்.\nமரண அறிவித்தல் திருமதி கார்த்திகேசு நாகம்மா\nபிறப்பு : 15 மார்ச் 1930 — இறப்பு : 25 மே 2011\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மடத்துவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நாகம்மா அவர்கள் 25-05-2011 புதன்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார். Continue reading →\nமண்டைதீவிலிருந்து எதிர்காலத்தில் மக்கள் வெளியேறும் நிலை தோன்றலாம்-யாழ் பத்திரிகை வலம்புரி\nயாழ்ப்பாணத்திற்கு மிக அண்மித்திருக்கின்ற மண்டைதீவின் நிலைமை மிகவும் கவலைக்குரியது. அதுபற்றி இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் பலன் ஏதும் இல்லை. மண்டைதீவுக்குள் கடல் நீர் வருவதை தடுக்கும் மிக நீண்ட அணைக்கட்டு உடைந்து போனதால் கடல்நீர் உள்நுழைய மண்டைதீவின் பயிர் செய்நிலங்களும் கிணற்று நீரும் உவராகுவது பற்றி இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தோம் Continue reading →\nமாதாந்தக் கொடுப்பனவு வழங்கிய கனடா ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பு\nமண்டைதீவு மதிஒளி முன்பள்ளி ஆசிரியைக்கு அரசாங்கத்தினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இரு ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை மண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா இதுவரை காலமும் வழங்கி வந்தது. இது இவ்வாறிருக்க இரண்டு ஆசிரியைகளில் ஒருவருக அரசாங்கம் நிரந்தர நியமனம் வழங்கி மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளது. Continue reading →\nமண்டைதீவில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மூவர் காயம்\nமண்டைதீவு பிரதான வீதியும் மண்டைதீவு முத்துமாரி அம்மன் வீதியும் சந்திக்கும் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rashid-khan-tries-to-intimidate-shane-watson-014112.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-11T07:30:41Z", "digest": "sha1:DZK7CBVBKJMVATNDMVR2UAAMRCJEJH2M", "length": 17062, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "VIDEO: முறைச்சா விட்ருவோமா? வம்பிழுத்த ரஷித்துக்கு பேட்டால் பதில் சொன்ன வாட்சன்... கலக்கல் மேட்ச் | Rashid khan tries to intimidate shane watson - myKhel Tamil", "raw_content": "\n» VIDEO: முறைச்சா விட்ருவோமா வம்பிழுத்த ரஷித்துக்கு பேட்டால் பதில் சொன்ன வாட்சன்... கலக்கல் மேட்ச்\n வம்பிழுத்த ரஷித்துக்கு பேட்டால் பதில் சொன்ன வாட்சன்... கலக்கல் மேட்ச்\nChennai vs Hyderabad: பல அணிகள்,இந்நேரத்திற்கு என்னை நீக்கிஇருப்பார்கள் : உருகிய வீரர்\nசென்னை:சென்னைக்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது முறைப்பு காட்டிய ரஷித் கானுக்கு தமது பேட்டால் வாட்சன் பதில் சொன்ன வீடியோ தான் இப்போ ஹைலைட்.\nஐபிஎல் சீசனில் வழக்கம் போல அதிரடி காட்டி வரும் சென்னை அணி ஜம்மென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நிலையில் இருக்கின்றன. இருக்கும் ஒரேயொரு இடத்துக்கு பஞ்சாப், சன் ரைசர்ஸ் இடையே கடும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.\nஇந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வென்றாலும் தொடக்க வீரர்கள் எழுச்சி பெறாமல் இருந்தனர். இதையே தோனியும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல இருந்தது சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வாட்சனின் ஆட்டம்.\nதினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே.. பரவும் வதந்தி.. உண்மை என்ன\nஇந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் திணறிவந்த வாட்சன், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி, 96 ரன்களை குவித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை தேடிக்கொடுத்தார். சதத்தை தவறவிட்டு கடைசி நேரத்தில் அவர் ஆட்டமிழந்தாலும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் வாட்சன் தான்.\nபிளே ஆப் சுற்று போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், சரியான நேரத்தில் வாட்சன் பார்முக்கு திரும்பி உள்ளது, சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. சன்ரைசர்சுக்கு எதிரான போட்டியில் பவுலர்களின் பந்துவீச்சை தெறிக்கவிட்டார்.\nகுறிப்பாக சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் ரஷித் கானின் பந்துவீச்சை டார்கெட் செய்து தாறுமாறாக அடித்தார். அவர் பந்துவீச வந்ததும் 2வது பந்தையே பவுண்டரிக்கு வாட்சன் விரட்டினார்.\nஇதையடுத்து வாட்சனை பார்த்து ரஷித் கான் முறைக்க, வாட்சனும் முறைத்து விட்டு சென்றார். பின்னர் அவரது பந்துகளில் எல்லாம் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக வாட்சன் வெளுத்தார்.\nரஷித் கானின் ஓவரில் ரன்கள் அதிகமாக அடித்ததால், அவருக்கு அழுத்தம் அதிகரித்தது. அப்போது, ஒரு சிக்சரை அடித்துவிட்டு ரஷித் கானை லேசாக முறைத்தார். வாட்சன், ரஷித் கான் முறைத்துக் கொண்டது தான், ஆட்டத்தின் விறுவிறுப்பை அதிகரித்தது. அதற்கு பிறகும், ரஷித் கானை விடாமல் பந்துகளை விரட்டி, விரட்டி வெளுத்தார்.\nநான் போன ஐபிஎல்-ல என்ன பண்ணேன்னு யாருக்குமே தெரியலை.. சொல்லக்கூடாத ரகசியத்தை சொன்ன அஸ்வின்\nஇஷாந்த் சர்மா செய்த காரியம்.. கடுப்பில் ஜடேஜாவை கண்டமேனிக்கு திட்டிய தோனி.. ஐபிஎல் சம்பவம்\nCoronavirus : இந்தியாவின் தலைஎழுத்தை மாற்றப் போகும் அந்த 30 நிமிடம்.. சாதனை செய்த மோடி\nக்ளோஸ் கிரவுண்ட் மேட்ச்.. கொரோனாவால் பிசிசிஐ எடுத்த முடிவு.. ஐபிஎல்லில் நடக்க போகும் அதிரடி மாற்றம்\n40 ஆயிரம் பேரின் உயிர்.. பெரிய ரிஸ்க்.. கங்குலி கையில் முடிவு இல்லை.. ஐபிஎல் போட்டி தள்ளிப்போகிறதா\nபிளாஷ்பேக் 2019 : உடைந்து போய் அழுத இளம் வீரர்.. ஆப்பு வைத்த ஐபிஎல்\nடுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில்\nஐபிஎல்லை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பாக். பூனை.. இம்ரான் கான் பெயரை கெடுத்த பாக். கி���ிக்கெட்\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nஇது பப்ளிக் இன்ட்ரஸ்ட் இல்லை.. பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்.. வழக்கு போட்டவருக்கு அபராதம் போட்ட ஹைகோர்ட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n1 hr ago செம டெக்னிக்.. 114 ரன்.. இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்த 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\n15 hrs ago ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\n16 hrs ago ஆகச் சிறந்த வீரர்.. தூக்கி எறிந்த பென் ஸ்டோக்ஸ்.. கோபத்தில் கொந்தளித்த சீனியர்.. வெடித்த சர்ச்சை\n17 hrs ago அந்த ரன் அவுட்.. கண் கலங்கிய தோனி.. மனம் உடைந்த ரசிகர்கள்.. மறக்கவே முடியாத மேட்ச்\nLifestyle 365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்...இவர் வாழ்க்கைமுறைய பாத்து ஹிட்லரே பரிசு கொடுத்தாராம்\nNews இதுவா, ஆசியாவின் பெரிய சோலார் மின் உற்பத்தி பூங்கா.. மோடி சொன்னது பெரிய தப்பு- ராகுல் காந்தி\nEducation டிக்டாக் ஆப்பை டெலிட் செய்யுங்கள்\nAutomobiles சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...\nTechnology பிளிப்கார்டில் ஓப்போ அற்புத தின விற்பனை: அட்டகாச சலுகைகள்., ஜூலை 10 முதல் 13 வரை மட்டுமே\nMovies வைரலாகும் ’96’ மேக்கிங் வீடியோ.. அப்படியொரு எமோஷனலான சீனுக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க\nFinance NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச் எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/zahirabad-lok-sabha-election-result-402/", "date_download": "2020-07-11T09:10:13Z", "digest": "sha1:2AD4ANQFWAEPRLVP6XLWEWMYAPV7RO7V", "length": 33313, "nlines": 847, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாஹீராபாத் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாஹீராபாத் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஷாஹீராபாத் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஷாஹீராபாத் லோக்சபா தொகுதியானது தெலுங்கானா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. பி.பி. பாட்டீல் டி ஆர் எஸ் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ஷாஹீராபாத் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் பி.பி. பாட்டீல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுரேஷ் குமார் சேகர் ஐஎன்சி வேட்பாளரை 1,44,631 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர். ஷாஹீராபாத் தொகுதியின் மக்கள் தொகை 20,40,339, அதில் 87.92% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 12.08% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ஷாஹீராபாத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ஷாஹீராபாத் தேர்தல் முடிவு ஆய்வு\nடி ஆர் எஸ்\t- வென்றவர்\nகே மதன் மோகன் ராவ்\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஷாஹீராபாத் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபிபி பாட்டீல் டி ஆர் எஸ் வென்றவர் 4,34,244 42% 6,229 1%\nகே மதன் மோகன் ராவ் காங்கிரஸ் தோற்றவர் 4,28,015 41% 6,229 -\nபி.பி. பாட்டீல் டி ஆர் எஸ் வென்றவர் 5,08,661 47% 1,44,631 13%\nசுரேஷ் குமார் சேகர் காங்கிரஸ் தோற்றவர் 3,64,030 34% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் தெலுங்கானா\n1 - அடிலாபாத் (ST) | 14 - போன்கிர் | 10 - செல்வெல்லா | 9 - ஹைதராபாத் | 3 - கரீம்நகர் | 17 - கம்மம் | 16 - மஹபுபாபாத் (ST) | 11 - மஹ்பூப்நகர் | 7 - மால்காஜ்கிரி | 6 - மேதக் | 12 - நாகர்குர்னூல் (SC) | 13 - நல்கொண்டா | 4 - நிஷாமாபாத் | 2 - பெத்தபள்ளி (SC) | 8 - செகந்திராபாத் | 15 - வாராங்கல் (SC) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/37009-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-11T08:13:35Z", "digest": "sha1:NREASUF7EXMAYY2Y5GDPMAPKXOLMWB2A", "length": 16824, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "நான் விவசாயிகளின் எதிரி அல்ல: பிரதமர் நரேந்திர மோடி | நான் விவசாயிகளின் எதிரி அல்ல: பிரதமர் நரேந்திர மோடி - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nநான் விவசாயிகளின் எதிரி அல்ல: பிரதமர் நரேந்திர மோடி\nநிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nமத்தியப் பிரதேசத்தில் ஸ்ரீ சிங்காஜி அனல் மின் நிலையத்தின் 2 யூனிட்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, “முந்தைய அரசு தாக்கல் செய்த சட்டத்தின் படி பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு, வீடுகளுக்கு, நீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு நிலம் ஒதுக்கும் சலுகைகள் அளிக்கப்படவில்லை. நான் கேட்கிறேன் உங்களுக்கு இவையெல்லாம் தேவையா இல்லையா\nநான் விவசாயிகளின் எதிரி அல்ல. விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல நான், விவசாயிகளை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை. மற்ற கட்சிகளிடம் நான், அதில் மேம்பாடு செய்யப்படவேண்டியது எது என்று கேட்கிறேன், ஆனால் அவர்கள் எந்தவித ஆலோசனைகளையும் வழங்கவில்லை.\nமுந்தைய அரசு, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், வீடுகள் ஆகியவற்றுக்கு நிலச் சட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யவில்லை.\nமுந்தைய அரசின் சட்டத்தின் படி விவசாயிகளுக்கு தண்ணீரோ, நீர்ப்பாசன வசதியோ கிடைக்காது.\nநாங்கள் தற்போது ஏழைகள், விவசாயிகள், பழங்குடியின மக்கள், தலித் சகோதர, சகோதரிகள் ஆகியோர்களின் நலன்களுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் முனைப்புடன் செயல்பட்டு சில திட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம்.\nமின்சாரத்தின் உபயோகத்தை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள பழகவேண்டும். நம் குழந்தைகளுக்கு இது நல்லது. சுமார் 20% மக்களுக்கு மின்சாரம் இல்லை. மின்சாரத்தினால் வீடுகள் மட்டும் பிரகாசிப்பதில்லை, வாழ்க்கையே பிரகாசமாகிறது. கனவுகள் பிரகாசமாகிறது, எதிர்காலமும் பிரகாசமாகிறது.\nமின்சாரம் இல்லாமல் ஒருவரை வைத்திருக்கிறோம் என்றால் கற்காலத்துக்கு நாம் அவரை இட்டுச் செல்கிறோம் என்பதே பொருள். ”\nஇவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநிலம் கையகப்படுத்தும் சட்டம்காங்கிரஸ்பாஜகநரேந்திர மோடிஇந்தியா\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்���ு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவில் பெரியதா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கிளச்சியாளர்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப்...\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா காந்தி, வாஜ்பாய் கூட தோற்றுள்ளனர்:...\nரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவில் பெரியதா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nஅருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கிளச்சியாளர்கள் 6 பேர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப்...\nஹரியாணாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் சுமார் 87 ஆயிரம் மாணவர்கள் தோல்வி\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா காந்தி, வாஜ்பாய் கூட தோற்றுள்ளனர்:...\nவார ராசி பலன் 26-03-2015 முதல் 01-04-2015 வரை (துலாம் முதல் மீனம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2016/04/expect-company-financial-results.html", "date_download": "2020-07-11T07:49:32Z", "digest": "sha1:DL2VBUDHG24GQDWQEIFLR45CQ5QR3JQL", "length": 10204, "nlines": 76, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: நேர்மறை எதிர்பார்ப்புகளுடன் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்", "raw_content": "\nவெள்ளி, 15 ஏப்ரல், 2016\nநேர்மறை எதிர்பார்ப்புகளுடன் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்\nசிறிது நாள் கழித்து சந்தைக்கு அடிப்படை தொடர்பாக சில நல்ல நிகழ்வுகளை பார்க்கலாம் என்று தெரிகிறது.\nகடந்த மூன்று காலாண்டுகளாக பார்த்தால் சென்செக்ஸ் நிறுவனங்களின் சராசரி வருமானமும், நிகர லாபமும் கடந்த வருடத்தை விட குறைவாகவே சென்று கொண்டிருந்தது.\nஅதனால் சந்தை கூடுதலும், குறைதலும் ஒரு வித எதிர்பார்ப்புகளுடனும், சில நேரங்களின் சம்பந்தமில்லாத நிகழ்வுகளின் அடிப்படையிலே நடந்தன.\nஆனால் தற்போது நிறுவனங்களின் அடிப்படைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்றே கணிப்புகள் கூறுகின்றன.\nஇதனை நேற்று இன்போசிஸ் நிறுவனம் தொடங்கி வைத்தது என்று சொல்லலாம்.\nவருமானம், லாபம் என்ற இரண்டுமே கடந்த காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தது.\nஅதிலும் நிகர லாபம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 23% அதிகரித்தது என்பது ஒரு முக்கியமான நேர்மறை அறிகுறி.\nஇதனால் இன்போசிஸ் பணியாளர்களுக்கு 12% வரை ஊதிய உயர்வு அதிகரித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து எச்சிஎல், டிசிஎஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் கூட நல்ல நிதி அறிக்கைகளை கொடுக்கலாம் என்று தெரிகிறது.\nஇந்த மாற்றம் என்பது அமைதியாக நடந்து கொண்டிருந்தாலும், நீண்ட கால நோக்கில் நமக்கு முதலீட்டிற்கான வாய்ப்பை தருகிறது.\nஅதே நேரத்தில் இந்த லாப முன்னேற்றத்தை கட்டமைப்பு, சுரங்க நிறுவனங்களில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கடனைக் குறைத்தால் அதுவே பெரிது என்பதே இன்றைய நிலை.\nஇன்னும் 25,000 சென்செக்ஸ் புள்ளிகள் என்பதில் சில திருத்தங்கள் ஏற்படலாம். அதனால் ஒவ்வொரு தாழ்வின் போது வாங்கி போடுவது நல்ல பலனைத் தரும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (3) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்���ம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/12-sep-2019-today-evening-headlines/", "date_download": "2020-07-11T07:51:36Z", "digest": "sha1:YAGINXQUOSAOQSSDX2Y34R4YSBUCWV6G", "length": 9734, "nlines": 175, "source_domain": "www.sathiyam.tv", "title": "12 Sep 2019 - மாலை நேர தலைப்புச் செய்திகள் - Today Evening Headlines - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nToday Headlines – 09 JULY 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nCorona Breaking: தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nசென்ட்ரல் ரயில்நிலையம் வழியே செல்பவரா நீங்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A/", "date_download": "2020-07-11T07:23:37Z", "digest": "sha1:I5F4RZQOO5NP75HWXDF73E6WTYIJ3PRX", "length": 21197, "nlines": 334, "source_domain": "www.tntj.net", "title": "இஸ்ரேலின் தலைநகரம் ஜெரூசலமா?: – அடாவடித்தனமாக நடந்து கொண்ட அமெரிக்க அதிபருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n: – அடாவடித்தனமாக நடந்து கொண்ட அமெரிக்க அதிபருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\n: �� அடாவடித்தனமாக நடந்து கொண்ட அமெரிக்க அதிபருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\n– அடாவடித்தனமாக நடந்து கொண்ட அமெரிக்க அதிபருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nகடந்த டிசம்பர் 6 அன்று, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், இஸ்ரேலின் தலை நகராக ஜெரூஸலம் நகரை தான் அங்கீகரித்துவிட்டதாக அறிவிப்பு செய்திருக்கிறார். இது உலக முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம்களின் நெஞ்சில் குத்தும் செயலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதைப் பார்க்கிறது. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதற்கான கண்டனங்களைப் பதிவு செய்துவரும் இவ்வேளையில் தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பிலும் கண்டனங்களை வன்மையாக இங்கே பதிவு செய்கிறோம்.\nஇஸ்ரேல் என்ற பகுதியே உலக நாடுகளின் சதித்திட்டங்களினால் உருவானதுதான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.\nமுஸ்லிம்களின் பூமியை ஆக்கிரமிப்பு செய்து, முஸ்லிம்களை அடக்குமுறை செய்து ஆயுத பலத்தினால் வெளியேற்றி, அவர்களது பூர்வீக இடத்தை பறித்துக் கொண்ட யூதர்கள், முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய பாலஸ்தீனத்தின் பகுதிக்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டிக் கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.\nஅன்று முதல் இன்றுவரை பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆயுதத் தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் இஸ்ரேலானது நடத்தி வருகிறது.\nஇவர்கள் இதுவரை இஸ்ரேலின் தலை நகரமாக டெல்அவிவ் நகரத்தையே பயன்படுத்தி வந்தார்கள். டெல்அவிவ் நகரத்தில்தான் வெளிநாடுகள் தமது தூதரகங்களையும் வைத்துள்ளன. அமெரிக்காவும் இதுவரை டெல்அவிவ் நகரத்தில் தான் தனது தூதரகத்தை வைத்திருந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்றாகும்.\nநிலமை இவ்வாறிருக்க, கடந்த 06.12.17 அன்று ஜெரூஸலம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதில் இனி ஜெரூஸலம்தான் இஸ்ரேலின் தலை நகரம் என்ற புதிய குழப்பத்தை விதைத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். மேலும் சர்வதேச நாடுகள் தங்களது தூதரகங்களை உடனேயே டெல்அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு மாற்றிக் கொள்ளும்படியும் கூறப்பட்டிருக்கிறது.\nபாலஸ்தீன அரசாங்கத்தின் புதிய தலைநகரமாக கிழக்கு ஜெரூஸலம் அமையவிருந்த நேரத்தில்தான், அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதுவரை ஜெரூஸலம் தங்கள் தலை நகரம் என்று இஸ்ரேல் கூறி வந்தது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்தக் கூற்றை நிராகரித்தே வந்தன. ஜெரூஸலம் நகரத்தின் மீது இஸ்ரேலுக்கு எந்தவொரு ஆதிக்கமும் இல்லையென்று ஐ.நா சபையும் குறிப்பிட்டு வந்தது.\nகடந்த 1948ல் நடைபெற்ற அரபு – இஸ்ரேல் போருக்குப் பின் ஜெரூஸலம் இரண்டாக பிளவு பட்டது. மேற்கு ஜெரூஸலம் இஸ்ரேல் கட்டுப்பாட்டிலும், கிழக்கு ஜெரூஸலம் ஜோர்டான் நாட்டின் கட்டுப்பாட்டிலும் வந்தது. பின்னர் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் முழு நகரத்தையும் கைப்பற்றியது இஸ்ரேல்.\nஉலக முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா இங்குதான் இருக்கிறது என்பது நாமறிந்த ஒன்றாகும். இந்த நிலையில் வெளியான இந்த அறிவிப்பானது முஸ்லிம்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது.\nஇந்த விவாகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையானது பின்வரும் அம்சங்களை வலியுறுத்துகிறது.\nபாலஸ்தீனத்திற்கு சொந்தமான ஜெரூஸலம் நகரத்தை இஸ்ரேலின் தலை நகரமாக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பை உடனே அவர் திரும்பப் பெற வேண்டும்.\nஅரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் அமெரிக்காவின் இந்த அபாண்டமான அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.\nஐநா மன்றத்திற்கும் இந்த விவகாரத்தில் சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்.\nமேலும் அமெரிக்க அதிபரின் இந்த செயல்பாட்டுக்கு இந்திய அரசும் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.\nராஜஸ்தானில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் முதியவர்: – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு – பேனர் டிசைன்கள்\nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்..\nஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/09/blog-post_22.html?showComment=1253665990089", "date_download": "2020-07-11T08:35:25Z", "digest": "sha1:GXFQDE727MRAOJLATINBOZX3CBUE463S", "length": 10866, "nlines": 247, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: ஒரு வரி கவிதைகள்...", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஅன்னையின் பிறந்த நாளை தேடி..\n5:38 PM | பிரிவுகள் அழகு, கவிதை\n\" நான் ஒரு கவிதை, என் பெயர் ஒரு கவிதை, என் மனம் ஒரு கவிதை,\nஎன் மீது நான் கொண்ட காதல் ஒரு கவிதை..\nஇது போதும்.. ஆனால் இன்னும் 1000 கவிதைகள் சொல்வதற்கு இருக்கிறது.. திரும்ப வருவேன் ..\nஎன்னமோ சொல்ல வர்றீங்க கவிஞர் ஸார்..\nஆனா அது என்னாதுன்னு புரியல.\nநிறைய வார்த்தைகளினை கடந்து வந்தாலும் ஏனோ இந்த இரு வரிகளில் மனம் கொஞ்சம் தொக்கி நிற்கிறது\nஇரு வரிகளுக்கும் எதிராக செயல்பட்டு பாருங்கள் எல்லா வரிகளிலும் வலிகள் இல்லாமல் இருக்கக்கூடும் :)\nஅடுத்த ஆட்டமா..நல்லா இருக்கு அன்பு..\nவித்தியாசமா இருக்கு அன்பு குட்\nஅம்மா - இது தான் சிறந்த கவிதை அதில்\nஉன்னை கவிதைன்னு சொன்னது யாரு..\nகை, காது, மூக்கு, வாய் எல்லாம் எழுதி இருக்கலாம்ல..\nவித்தியாசமான முயற்சி.. ஆனா எனக்குத்தான் புரியல..\nஉனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த மிருகம் முழுச்சிகிச்சு அன்பு\nஎன்னமோ சொல்ல வர்றீங்க கவிஞர் ஸார்..\nஆனா அது என்னாதுன்னு புரியல.\\\\\\\nஅது எனக்கும் புரியலை தல....\nநிறைய வார்த்தைகளினை கடந்து வந்தாலும் ஏனோ இந்த இரு வரிகளில் மனம் கொஞ்சம் தொக்கி நிற்கிறது\nஇரு வரிகளுக்கும் எதிராக செயல்பட்டு பாருங்கள் எல்லா வரிகளிலும் வலிகள் இல்லாமல் இருக்கக்கூடும் :)\\\\\\\nஅடுத்த ஆட்டமா..நல்லா இருக்கு அன்பு..\\\\\\\nவித்தியாசமா இருக்கு அன்பு குட்\\\\\\\nஅம்மா - இது தான் சிறந்த கவிதை அதில்\\\\\\\nஉன்னை கவிதைன்னு சொன்னது யாரு..\\\\\\\nகை, காது, மூக்கு, வாய் எல்லாம் எழுதி இருக்கலாம்ல..\\\\\\\nநீங்க சொல்லுவீங்க என்று நினைச்சேன்..சொல்லிட்டீங்க..\nஉனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த மிருகம் முழுச்சிகிச்சு அன்பு\nஎந்த மிருகம் வால் அண்ணே...\nடெம்ப்ளேட் பாருங்க அன்பு, \"Post a Comment\" தேட வேண்டியிருக்கு..\nநீங்க சொல்ல மாத்திரி...... எனக்குப் புரியல்ல உங்க கவிதை..\nபுரியாத கவிதை நல்லாவே இருக்கு..\nஅன்பு நல்ல கவிதை கலக்குங்க :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2013/12/blog-post_2469.html", "date_download": "2020-07-11T08:02:37Z", "digest": "sha1:LSU6KF74WYBD6GEUKSSL5O2Y5XVI5Y6D", "length": 14261, "nlines": 156, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது", "raw_content": "\n'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது\n2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அ���ாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் 'கொற்கை' நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியாகும் சிறந்த கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் சுயசரிதைகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழில் இந்தாண்டு 'கொற்கை' என்ற நாவலை எழுதிய ஜோ.டி. குரூஸ் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆழிசூழ் உலகு' என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் கொற்கை. காலம்'. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. ஆங்கிலேய இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் கூறியுள்ளார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும்மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.\n2014 மார்ச் மாதம் 11ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்\nமதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்துக்கள். . .\n13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்.\nதூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.\nCITU இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .\nMTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . .\nகண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .\nஎதனை பணமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம்.\n07.01.2014- சேவை கருத்தரங்கத்திற்கு சிறப்பு விடுப்...\nநடக்க இருப்பவை . . . ஜனவரி - 2 . . .\nமாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்களின் கவனத்திற்கு ...\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி- கண்டித்து SFI\nடிசம்பர் - 24 இ .வெ .ரா .பெரியார் நினைவு நாள். . .\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .\nஎம்.ஜி.ஆர்.... நினைவு நாள் - டிசம்பர் . . .24\nமாற்று கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . . .\nவங்கி ஊழியர் 16 வது மாநில மாநாடு மதுரையில் . . .\nமக்களுக்கு கல்வியும், ஆரோக்கியமும் அவசியமாகும். . .\nஎந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .\n29-11-2013 சேம நல நிதிக் கூட்ட முடிவுகள். . .\nயூனியன் பேங்க் உடன்கடன் நிட்டிப்பு ஏற்பட்டுள்ளது .\n07.01.2014 அன்புத்தோழர்,அபிமன்யுவிற்கு பாராட்டு. . .\n07.01.14 சென்னையை நோக்கி திரளுவோம் . . .\nசெய்தி துளிகள் . . .\nநமது BSNLEU மாவட்ட சங்கத்தின் தலையீடு...\nஇரண்டும் .....ஒன்றுதான் ....நிருபிக்கப்பட்ட விசயம்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க செய்திகள் . . .\n142 பேர் படுகொலை - மம்தாவின் பயங்கர ஆட்சி\n3 நாள் உண்ணாவிரத போராட்டம் CITU துவங்கியது.\nஅரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். . . .\n'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விருது\nஇப்படி அமெரிக்காவில் அவமதிப்பு முதல் முறையல்ல.\n1947.. 2014.. அதே காலண்டர்.. அப்படீன்னா\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள்.\nதிரிபுரா மாநில முதல்வர் மானிக் தான் மிகவும் ஏழ்மை...\nமதுரையில் சிஐடியு சார்பில் குடியேறும் போராட்டம் . . .\nஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...\nலோக் அயுக்தாக்கள் மசோதா-2011, நிறைவேறியது...\nநாடு ழுழுவதும் 18.12.13 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக். . .\nதாய்ப்பால் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு தேவை ....\nடிசம்பர் 17: தோழர் பாப்பா உமாநாத் நினைவுநாள் . . .\nமத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது. . .\nநமது BSNLEU மத்தியசங்கம் CHQ செய்தி. . .\n15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .\nஊழல் புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்...\nஅகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிர்வனம் காக்க இயக...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nமுற்றிலும் பொய்யான, தவறான பிரச்சாரம் . . .\nசெவ்வாய்க்கு சென்று குடியேற முன்வந்துள்ளனர்.\nமதுரையில் பதிவு செய்தவுடன் BSNL ப்ராட்பேண்ட் சேவை....\nதொழிலாளர்களின் எழுச்சி டெல்லி குலுங்கியது. . .\nமதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .\nமத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான எழுச்சிமிகு பேரணி\n11.12.13 ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான ப���ரணி. . .\n11-12-13 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nடிசம்பர் -11 பாரதியார் பிறந்த தினம் - வரலாறு . . .\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி . . .\n4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் . . .\nடெல்லியில் போனஸ் குறித்து 09.12.13 பேச்சுவார்த்தை ...\nமாநில சங்க சுற்றறிக்கை. . .\n07.12.2013 முதல் மாவட்ட செயற்குழு கூட்டம்...\nஇடதுசாரி M.Pகள் நாடாளுமன்றம் முன்பாக 06.12.13 தர்ண...\nகுஜராத்தில் 5 ஆண்டில் 32 ஆயிரத்து 20 பேர் தற்கொல...\nஇனவெறி இருளைக் கிழித்த மண்டோலாவின் மறைவிற்கு நமது ...\nடிசம்பர் - 6 அம்பேத்கர் நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை பேரணி . . .\nடெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் . . .\nகிளைச்செயலர் - மாவட்ட சங்கநிர்வாகிகள் உடனடி கவனத்த...\n07.12.2013 மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு. . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் . . .RS.2000\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nபாராட்டுகிறோம். . . பழங்காநத்தம் கிளையை . . .\nகிளை செயலர்கள் & மாவட்டசங்க நிர்வாகிகளின் உடனடி கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-11T08:24:48Z", "digest": "sha1:OHUEJHE55ASDSL6NFDZ2ZAM5VNFM7LET", "length": 8550, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு\nகுண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை \nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \n* உலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள் * உட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி கலக்கம் * லடாக் எல்லை: இன்னும் எங்கெல்லாம் சீனப் படைகள் பின்வாங்கவில்லை * கொரோனா வைரஸ்: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்\nசமீபத்தில் நடந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட கோத��தபய ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். டில்லியில் அவர், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.\nஇலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்த இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும், பொதுமக்களும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு.\nஇந்தப் பின்னணியில் கோட்டாபய இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார்.\nகோட்டாபய பதவியேற்றவுடன் இலங்கைக்கு நேரடியாக சென்று வாழ்த்துத் தெரிவித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அளித்த வாழ்த்துக் கடிதத்தையம் அவர் அப்போது கோட்டாபயவிடம் அளித்தார். அத்துடன் மோதியின் அழைப்பை ஏற்று உடனடியாக இந்தியா வருகை தரவும் அவர் ஒப்புக்கொண்டார்.\nராஜபக்ஷ குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில், அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் நேரில் சென்று சந்தித்ததும், உடனடியாக அவர் இந்தியா வர ஒப்புக்கொண்டதும் அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.\nகோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவார். அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திப்பார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு வெள்ளிக்கிழமை முறைப்படியான வரவேற்பு அளிக்கப்படும். காந்தியடிகள் நினைவிடமான ராஜ்காட்டுக்கும் செல்வார் கோட்டாபய.\nPosted in இந்திய அரசியல், இலங்கை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tag/ajith/", "date_download": "2020-07-11T08:49:53Z", "digest": "sha1:PBWV3CUZWQ7C5E7GK2NQL26QH2MA6YUN", "length": 7946, "nlines": 222, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai Ajith Archives - Cinema Paarvai", "raw_content": "\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nஎவரையும் பி���் தொடர விருப்பம் இல்லை – ஓவியா\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஎன்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nவிஸ்வாசம் – விமர்சனம் 3/5\nதன் கொடுவிலார்பட்டி கிராமத்து மக்களுக்காக...\n’விஸ்வாசம்’ படத்தில் வேலை பார்த்தது எனக்கான பெரும – கலை இயக்குனர் மிலன்\nஅஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10 அன்று...\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தொடர்ந்து...\nஒரு வழியாக முடிவுக்கு வருகிறது அஜித் – சிவா கூட்டணி\nஅஜித் – சிவா கூட்டணி “விஸ்வாசம்” படத்துடன் ஒரு...\nஅஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்\nஅஜித் நடிப்பில் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது...\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nவீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா – அஜித்...\nஎந்த படமும் ஓடவில்லை, புலம்பிய அஜித் \nஅஜித் இன்று தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்....\n8 வருடத்திற்குப் பின் அஜித்\nஅஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட்...\nவயதான தோற்றத்தில் இருந்து இளமைக்கு மாறும் நடிகர்\nசமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது...\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nநடிகர் நடிகர் இல்லை நடிகை ஜோதிகா இயக்குனர்...\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130331", "date_download": "2020-07-11T08:40:36Z", "digest": "sha1:AIYPZ3CLIHBQEYZYV365PZ2S7D5ERSQN", "length": 4623, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ராஜித தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு", "raw_content": "\nராஜித தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த திருத்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nகுறித்த மனுவை ராஜித சேனாரத்னவின் வழக்கறிஞர் மீள பெற்றுக் கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅச்சல வெங்கலபுலி மற்றும் பிரியந்த பெர்னான்டோ ஆகிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமைக்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி ராஜித சேனாரத்னவினால் குறித்த திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\nஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/kerala-teacher-swims-to-school-to-save-time/", "date_download": "2020-07-11T07:48:09Z", "digest": "sha1:64YJFHPJKVU3LKMZEYDLLIVWHFT3DIG5", "length": 18076, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்\nமூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.\nஆனால் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கைகளில் உணவு, உடைகளோடு செருப்புகளையும் சுமந்தவாறே ஆற்றில் நீந்திச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார் ஓர் ஆசிரியர். உலகையே வியக்க வைத்திருக்கும் அந்த கணித ஆசிரியரின் பெயர் A.T அப்துல் மாலிக்.\nகேரளாவில் மஞ்சேரி அருகிலுள்ள அனக்கயம் பஞ்சாயத்து பெரும்பலம் கிராமத்தில் உள்ள AMLP பள்ளி ஆசிரியரான அப்துல் மாலிக் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். ஆற்றில் நீந்தி அக்கரை சேர்ந்த பிறகும் மலைப் பிரதேசத்தில் ஒரு கி.மீ தூரம் நடந்து பள்ளியை அடைகிறார். மாலையிலும் இதேபோலத் திரும்பிப் பயணம்.\nசரி, ஏன் நீந்திச் செல்ல வேண்டும் அவரே விளக்கம் அளிக்கிறார். “12 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்கான மலைப்பிரதேசத்தின் சீரற்ற பாதையில் மூன்று பஸ்கள் மாறிச் சென்று பள்ளியை அடைய 3 மணி நேரம் ஆகும். இதன் மூலம் பொன்னான நேரம் வீணாகிறது. கடலுண்டிபுழா ஆற்றின் குறுக்கே நீந்திக் கடந்தால் பதினைந்தே நிமிடத்தில் சென்றுவிடலாம் என்பதால் இவ்வாறு செய்கிறேன்”\nபள்ளியில் கற்பிக்கும் பணிகள் மட்டுமின்றி, நீர் சேமிப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி, மாணவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று களப்பணியாற்றுகிறார் அப்துல் மாலிக். அத்துடன் கூடவே நீச்சல் பயிற்சியையும் அளிக்கிறார்.\nமிகச் சிறிய மலைக் கிராமத்திலுள்ள இப்பள்ளியை விட நகரத்தின் வேறு இடங்களில் அதிகமான சம்பளத்துடன் சட்டை மடிப்புக் கசங்காமல் பணி செய்ய இயலும் என்ற சூழலிலும் தமது பள்ளியைக் காதலிக்கும் அப்துல்மாலிக் மாணவர்களிடையே ஹீரோவாகத் திகழ்வதில் வியப்பில்லை. தமது எதிர்காலக் குறிக்கோள் பற்றிய கேள்விகளுக்குப் பல மாணவர்கள் உறுதியாக அளித்த பதில், தாமும் அப்துல் மாலிக் போன்ற ஆசிரியராக வந்து சேவை செய்ய வேண்டும் என்பதே\nஉயர்வர்க்கக் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை வலிந்து உருவாக்கிக் கொண்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில், சத்தம் போடாமல் மகத்தான சேவையைப் புரிந்து வரும் இத்தகைய ஒருசிலர் மூலம் மட்டுமே மனிதநேயமும் பணியில் அர்ப்பணிப்பும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது நினைவுக்கு வருகிறது.\nஅப்டேட்: மேற்கண்ட செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் மனநல மருத்துவரான மன்சூர் ஆலம் கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார். (ஆங்கிலத்தில் வாசிக்க: http://www.satyamargam.com/english/2290-no-more-swims,-teacher-gets-a-boat.html )\nசமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த 70 வயதான டாக்டர் மன்சூர் ஆலம், குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றையும் சென்று பார்த்தார்.\nமனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஃபைபர் படகை வாங்கி பரிசளித்து விட்டார். அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறை அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித் தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.\nபீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்ற மன்சூர் ஆலம், அங்கேயே பணியாற்றி வருகிறார். டாக்டர் மன்சூரின் உதவிக்கு நன்றி கூறிய ஆசிரியர் அப்துல் மாலிக் ‘ஃபைபர் படகு கிடைத்து விட்டதால் தனது சிரமங்கள், நேர விரயங்கள் தீர்ந்து விட்டதாகவும் இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்’ என்றும் தெரிவித்துள்ளார்.\n : குஜராத் கலவரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nஅடுத்த ஆக்கம்தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nரஞ்சன் கோகாய் எனும் ரகசிய ஏஜெண்ட்\nமோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nசத்தியமார்க்கம் - 02/08/2013 0\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43) மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Kadamban_Bala5cda88378450a.html", "date_download": "2020-07-11T08:08:46Z", "digest": "sha1:4DYFVS2ZH4P5I736GXTP32SBNA2A6XBE", "length": 12465, "nlines": 173, "source_domain": "eluthu.com", "title": "கடம்பன் பாலா - ���ுயவிவரம் (Profile)", "raw_content": "\nகடம்பன் பாலா - சுயவிவரம்\nஇயற்பெயர் : கடம்பன் பாலா\nபிறந்த தேதி : 10-Jan-1998\nசேர்ந்த நாள் : 14-May-2019\nமுதுகலை இரண்டாம் ஆண்டு சமூக பணித்துறை மாணவர்\nகடம்பன் பாலா - தான்ய ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nவாழ்க்கை பட்டு வந்தேன் -என்\nஅவமான பட்டு நின்னு -என்\nகனவுல கூட அழுது -என்\nகடவுளை வேண்டி என்ன -என்\nஉன்னோடு என்ன பேச்சு -என்\nநெஞ்சு பொறுக்குதில்லையே -என் நிலையை கண்டு....\nகண்ண மறைக்குதடி கண்ணீர் வந்து.....\nகாலம் மாறினால் காயம் மாறுமோ\nகாயம் மட்டும் மாறலடி....நிகழ்காலம் இது நெருப்பாய் எரியுது.எதிர்காலம் அது இருட்டாய்தெர\nகடம்பன் பாலா - எண்ணம் (public)\nபெண்ணே உன் வார்த்தையில் வாழ்க்கையை கடன் வைத்து தவிக்கின்றேன். உன் நினைவுகளால் தாய்மொழியின் தாளம் மறந்தேன். உன் குரல் கேட்டு என் மூளையின்நூலகம் சொற்கள் மறந்து ஆநாதை ஆகியது. உன் அன்பால் அகராதியில் அர்த்தமில்லா வாக்கியங்களை தேடுகிறது என் மனம்.\nகடம்பன் பாலா - கடம்பன் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒவ்வொரு முறையும் நன்றி சொல் உன்னை அலட்சியப்படுத்தி யவர்களுக்கு ஏனெனில் அவர்கள் தான் உன்னை விதையாக முளைக்கத்தூண்டியவர்கள்.\nகவலை கொள்ளாதே, உன் முன்னேற்றத்திற்கான படிகளை உன் வீட்டின் தெருவிளக்கு பறைசாற்றும்.\nநினைவில் நிறுத்து நீ புழுவல்ல புயல்: நீ ஒளிந்திருக்கும் விதை யல்ல துளிர்விடும் மரம்\nகொடுமையில் இருந்து விலக நினைக்காதே, தடுக்க நினை உனக்கு நேரும் இன்னல்களுக்கு நீயே முதற்காரணம்\nஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளமாய் ஓடு அடையாததை அடையும்வரை\nகடம்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒவ்வொரு முறையும் நன்றி சொல் உன்னை அலட்சியப்படுத்தி யவர்களுக்கு ஏனெனில் அவர்கள் தான் உன்னை விதையாக முளைக்கத்தூண்டியவர்கள்.\nகவலை கொள்ளாதே, உன் முன்னேற்றத்திற்கான படிகளை உன் வீட்டின் தெருவிளக்கு பறைசாற்றும்.\nநினைவில் நிறுத்து நீ புழுவல்ல புயல்: நீ ஒளிந்திருக்கும் விதை யல்ல துளிர்விடும் மரம்\nகொடுமையில் இருந்து விலக நினைக்காதே, தடுக்க நினை உனக்கு நேரும் இன்னல்களுக்கு நீயே முதற்காரணம்\nஆர்ப்பரிக்கும் ஆற்று வெள்ளமாய் ஓடு அடையாததை அடையும்வரை\nகடம்பன் பாலா - கடம்பன் பாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் தூக்கம் கலைய நான் காரணமில்லை, ஆனால் என் தூக���கம் தொலைய நியே காரணம்.\nஉன் விழிகளால் என் நினைவுகளை பறித்துகொண்டாய்,பொறுமை காத்தேன். போதாது என்று என் தூக்கம் திருடி உன் விழிச்சிறைகளில் அடைத்தாய். ஏன் கனவில் வேறு எந்த பெண்ணையும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவா உயிரே.\nஇதயம் மட்டும் எதற்கு மிச்சம் அதையும் திருடிக்கொள்.\nஏனெனில் உன்னிடமாவது நிம்மதியாக தூங்கட்டும்.\nகடம்பன் பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் தூக்கம் கலைய நான் காரணமில்லை, ஆனால் என் தூக்கம் தொலைய நியே காரணம்.\nஉன் விழிகளால் என் நினைவுகளை பறித்துகொண்டாய்,பொறுமை காத்தேன். போதாது என்று என் தூக்கம் திருடி உன் விழிச்சிறைகளில் அடைத்தாய். ஏன் கனவில் வேறு எந்த பெண்ணையும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவா உயிரே.\nஇதயம் மட்டும் எதற்கு மிச்சம் அதையும் திருடிக்கொள்.\nஏனெனில் உன்னிடமாவது நிம்மதியாக தூங்கட்டும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2020/06/04/", "date_download": "2020-07-11T07:28:10Z", "digest": "sha1:VBDQ4SOASLFW5BS6BYKWVVNI7D3A5V62", "length": 9352, "nlines": 146, "source_domain": "neerodai.com", "title": "June 4, 2020 - நீரோடை", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆன்மீக சிந்தனை / கட்டுரை\nஅறுபடை வீடுகளில் எது குரு ஸ்தலம் – வைகாசி விசாக சிறப்பு பதிவு\nஇன்று வைகாசி விசாகம் (04-06-2020), முருகப்பெருமான் அவதரித்த நாள் – ethu guru sthalam. முருகனின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகியவற்றில் எது குரு ஸ்தலமாக போற்றப் படுகிறது என்பதை பார்ப்போம். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் ஆலயமே குரு...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nஅரிசி ஸ்பெஷல் சிப்ஸ் செய்முறை\nஎன் மின்மினி (கதை பாகம் – 10)\nதேன்கூடு – கவிதை நூல் மதிப்பீடு\nவார ராசிபலன் ஆனி 21 – ஆனி 27\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nவாசகர் கடிதம் – மகா பெரியவருடன் ஒரு அனுபவம்\nமிக சிறப்பான வரிகள்.. 👍 சிறகுகள் விரிக்க தயங்கும் மனங்களில் வேரூன்றி சிறகுகளை விரித்திட...\nவிரித்த சிறகுகளை உதறினால்நம்பிக்கை மலர்கிறது. வாழ்த்துக்கள் வள்ளி.\n\"சிறகுகள் விரித்து விடு\" (வள்ளி அவர்கள் எழுதிய) கவிதையில் ஒன்றின் செயலைத் தொடர்ச்சியாகச் சொல்லி...\nவாழ்க்கை வாழ்வதற்கே சிறகுகள் விரியட்டும்\nகவிதை அருமை படிப்பவர்களுக்கு பெருமை\nஅருமையான கவிதை..நீர்திவலைகள் சாரலாய் தெறித்தன..கவிஞர்.ஷிவாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிவா அவர்களின் “நீர்த்திவலை”...\nஅருமையான அகக்கவியின் சொல்லாடல்....மேலும் மேலும் பயணப்பட்டு பல வர்ண ஜாலங்களை கவிதையில் மேற்கொள்ள கவிஞருக்கு...\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\naanmigam aanmiga sindhanai Astrology astrophysics health care health tips ilakkiyam jothidam katturai kavidhaigal kavithai kavithaigal nalam vaazha pengal kurippugal pothu katturai raasi palan raasi palangal rasi palan samaiyal stories stories in tamil udal nalam அனாதை அன்பே அம்மா ஆன்மிகம் ஆன்மீக சிந்தனை இயற்கை இளைய சமுதாயம் உணர்வுகள் உதவிக்கரம் காதல் காதல் கவிதை காதல் சின்னம் காதல்தாய் குழப்பத்தில் சிந்தனை சிந்தனைக் களஞ்சியம் சிந்தனைத் துளி தேடல் நட்பு கவிதை நினைவுகள் நிலா நீரோடை ராசி பலன்\nVysali on சிறகுகள் விரித்துவிடு\nN.கோமதி on சிறகுகள் விரித்துவிடு\nR. Brinda on சிறகுகள் விரித்துவிடு\nராஜகுமாரி போருர் on சிறகுகள் விரித்துவிடு\nS. Rajakumari chennai on ஷிவாஸ் கவிதை தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/sasa-closes/4371248.html", "date_download": "2020-07-11T08:06:14Z", "digest": "sha1:K4JVLCJ3XKA3T434NCAEG5IRB77HS4WC", "length": 3264, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Sasa ஒப்பனைப் பொருள் விற்பனை அங்காடி அதன் சிங்கப்பூர் கடைகளை மூடவிருக்கிறது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nSasa ஒப்பனைப் பொருள் விற்பனை அங்காடி அதன் சிங்கப்பூர் கடைகளை மூடவிருக்கிறது\nஹாங்காங்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் Sasa ஒப்பனைப் பொருள் விற்பனை அங்காடி, சிங்கப்பூரிலுள்ள தனது 22 கடைகளை மூடவிருக்கிறது.\nதொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதால் அந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஅதன் காரணமாக Sasa கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 170 பேர் பாதிக்கப்படுவர்.\nஉள்நாட்டு வேலை நியமனச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.\nசிங்கப்பூரில் தனது வர்த்தகத்தை வளப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உரிய பலனைத் தரவில்லை என்று Sasa தெரிவித்துள்ளது.\nஅந்த நிறுவனம் தற்போது தனது வளங்களை ஹாங்காங், மக்காவ், சீனா, மலேசியா ஆகியவற்றுக்குத் திருப்பி விட்டுள்ளது.\nஇணைய வர்த்தகத்திலும் Sasa கவனம் செலுத்தி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-07-11T08:37:02Z", "digest": "sha1:6YV67OJIBHWPEIEHPRHFQIKXZWPYGIQ7", "length": 5695, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒட்டடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதூய்மை செய்யப்படாத வீட்டின் சுவர், ஓடு முதலியவற்றில் ஒட்டியிருக்கும் சிலந்தி வலை, தூசு முதலியன; நூலாம்படை\nபுல் வேய்ந்த சாவடியின் ஒரு பகுதிதான் பள்ளி என்கிறான் கிழவன். அது பாழடைந்து ஒட்டடை பிடித்துக்கிடக்கிறது. (ஜெயமோகன்)\nசுவர் மூலையில் எங்கேயாவது கொஞ்சம் ஒட்டடை காணப்பட்டால், உடனே அதை எடுத்துக் கொல்லையில் தூரக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள் (தியாக பூமி, கல்கி)\nமோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை பூமழை யாகப் பொழியும் தரையில்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2013, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai+cars+in+indore", "date_download": "2020-07-11T09:12:58Z", "digest": "sha1:PVYI3WMJMN6TYML4DJZX5KH5AXNI5UHC", "length": 10805, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Cars in Indore - 57 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ க��டி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் கிராண்டு ஐ10ஹூண்டாய் வெர்னாஹூண்டாய் ஐ10ஹூண்டாய் இயன்ஹூண்டாய் ஐ20 2015-2017\n2014 ஹூண்டாய் ஐ10 மேக்னா\n2004 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing XG\n2013 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் டீசல்\n2008 ஹூண்டாய் வெர்னா CRDi\n2013 ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் 1.4 CRDi\n2009 ஹூண்டாய் சாண்ட்ரோ Xing ஜிஎல்எஸ்\n2019 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா AT\n2017 ஹூண்டாய் இயன் 1.0 ஏரா Plus\n2015 ஹூண்டாய் Grand ஐ10 1.2 CRDi ஸ்போர்ட்ஸ்\n2017 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\n2017 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\n2017 ஹூண்டாய் ஐ20 Active எஸ்எக்ஸ் டீசல்\n2018 ஹூண்டாய் ஐ20 டீசல் ஆஸ்டா Option\n2011 ஹூண்டாய் ஐ10 ஸ்போர்ட்ஸ்\n2013 ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் Opt AT டீசல்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\n2017 ஹூண்டாய் ஐ20 1.4 ஸ்போர்ட்ஸ்\n2015 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\nமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாமாருதி பாலினோஹூண்டாய் elite ஐ20 மாருதி Dzire ஆட்டோமெட்டிக்டீசல்\n2013 ஹூண்டாய் ஐ10 மேக்னா\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/04/flipkart-will-pay-employee-stocks-big-opportunity-employees-009086.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-11T08:06:02Z", "digest": "sha1:4UPLRC4SRMB7HJ2OR6XJIMKS2VUK65BY", "length": 25502, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! | Flipkart will pay for employee stocks: Big opportunity for Employees - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nபிளிப்கார்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\n11 min ago அப்படி போடு தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn தமிழ்நாட்டில் பணத்தைக் கொட்டும் Foxconn ஆயிரக் கணக்கில் வேலை வாய்ப்புகள்\n40 min ago இந்தியாவின் செராமிக், சானிட்டரி வேர், மார்பிள், க்ரானைட் கம்பெனி பங்குகள் விவரம்\n1 hr ago NPA அதிகரிக்கும் ஆர்பிஐ ஆளுநர் பளிச் எஸ்பிஐ கூட்டத்தில் பேசியது என்ன\n1 hr ago டாப் டைனமிக் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்\nLifestyle தூங்கும் போது ஏன் கால்களுக்கு இடையே தலையணை வெச்சு தூங்கணும் தெரியுமா\nNews சூப்பர் தாராவி...கொரோனாவை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார அமைப்பு\nMovies மலேசியாவில் மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்கள்.. வெல்கம் ட்ரீட்டாக விஸ்வாசம், கோமாளி ரீரிலீஸ்\nSports 4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உட��த்த பென் ஸ்டோக்ஸ்\nTechnology இனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nEducation டிக்டாக் ஆப்பை டெலிட் செய்யுங்கள்\nAutomobiles சொரெண்டோ எஸ்யூவி காரில் ஹைப்ரீட் என்ஜின்... தென் கொரியாவில் தயாரிப்பை ஆரம்பித்தது கியா...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், தனது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பங்குகளை வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களும், நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களும் சில முக்கியக் கட்டுப்பாடுகளுடன் பங்குகளை விற்பனை செய்யலாம்.\nஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா..\nகார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் முக்கியமான பணியில் அமர்த்தும் போதும், இலக்கை அடையும் போதும் நிறுவனத்தின் பங்குகளை அளிக்கும் வெகுமதியாக அளிக்கும்.\nஇந்தப் பங்குகளையே தற்போது பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.\nபிளிப்கார்ட் நிர்வாகம் அறிவித்துள்ள படி ஒரு பங்கு 85.2 டாலர் விலையில் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதனுடன் பரிமாற்ற கட்டணமாக ஒரு பங்கிற்கு 3-4 டாலர் வரையிலான தொகையைக் கட்டணமாகவும் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஆதாவது ஊழியர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு விற்பனை செய்வதன் மூலம் 5303.9 ரூபாய் (புதன்கிழமை மதிப்பின் படி) பெறுவார்கள்.\nஆனால் ஊழியர்கள் பங்கு விற்பனை செய்வதில் சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிளிப்கார்ட் நிர்வாகம்.\nதற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருக்கும் பங்கு அளவுகளில் 25 சதவீதம் மட்டுமே விற்பனை செய்ய இந்நிறுவனம் அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு ஊழியர் 100 பங்கு வைத்திருந்தால் அவர் 25 பங்குகள் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.\nஅதேபோல் நிறுவன பணியை விட்டு வெளியேறியவர்கள் 10 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும் எனக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிளிப்கார்ட்.\nபொரும்பாலன நிறுவனங்கள் இத்தகைய வாய்ப்பை அடிக்கடி அளிக்காத நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 5 வருடத்தில் 4 முறை ஊழியர்களுக்குத் தங்களுக்கு ஒதுக்கப்பட்��� பங்குகளை விற்பனை செய்ய அனுமதித்துள்ளது.\nதிங்கட்கிழமை இரவு பிளிப்கார்ட் நிறுவனங்களின் தலைவரான பின்னி பன்சால் ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு விற்பனை குறித்த மின்னஞ்சலை அனுப்பிய நிலையில், செவ்வாய்க்கிழமை அதனைமனிதவள பிரிவு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமுறை அனுப்பியது.\nஒரு நிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து புழக்கத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்பை அளிக்க முடியும். இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் இத்தகைய முயற்சி மிகவும் பெரியதாகப் பார்க்கப்படுகிறது.\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம், பங்குகளை வைத்திருக்கும் சுமார் 6,000 ஊழியர்களின் (முன்னால்மற்றும் இந்நாள் ஊழியர்களைச் சேர்த்து) பங்குகள் விற்பனை வருகிறது.\nஇதே வாய்ப்புப் பிளிப்கார்ட் குழும நிறுவனங்களான மிந்திரா, போன்பே ஆகிய நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகப் பிளிப்கார்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஊழியர்களிடம் இருக்கும் பங்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு இதற்காகப் பிளிகார்ட் உயர்மட்ட நிர்வாகக் குழு சுமார் 100 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.\nசாம்சங் கூறும் புதுக் கணக்கு..\nகேலக்ஸி எஸ்8 விட ஐபோன் எக்ஸ் விற்பனையில் தான் அதிக லாபம்.. சாம்சங் கூறும் புதுக் கணக்கு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசெம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nடாப் கியரில் 130 பங்குகள் கடந்த ஒரு வருட உச்சத்தில் பங்கு விலை\n தன் ஒரு வருட உச்சத்தில் பங்கு விலை\n ஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 40 பங்குகள்\nஆஹா... 52 வார உச்ச விலையைத் தொட்ட 30 பங்குகள் பட்டியல் இதோ\nஒரு வருட உச்ச விலையைத் தொட்ட 31 பங்குகள்\nஇந்த 21 பங்குகள பாருங்க... 52 வார உச்ச விலை தொட்டு இருக்கு\n ஆனாலும் உச்சத்தில் 34 பங்குகள்\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஆப்பிள்.. புத்தாண்டு சிறப்பு பரிசு..\n 118 பங்குகள் விலை சரிவு..\nபுதிய உச்சத்தில் மின்னும் 67 பங்குகள்..\nவிலை உச்சத்தில் 45 பங்குகள்.. லாபம் பார்க்க தேர்வு செய்யலாமே..\n மீண்டும் வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை\nIT ஊழியர்களுக்கு தொடரும் பிரச்சனை.. ஐபிஎம், காக்ணிசன்ட், அசெஞ்சரில் தொடரும் அதிரடி நடவடிக்கை..\nIT ஊழியர்களுக்கு இது ஒரு பேட் நியூஸ் தான்.. ஆனால் திறனை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புண்டு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/2/https:/tamilandvedas.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/46/", "date_download": "2020-07-11T07:23:03Z", "digest": "sha1:57VH7FDXWIXECRQMKPJTSEFLSFOKR4FL", "length": 97885, "nlines": 591, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 46", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமநு நீதி நூல்- Part 26\nமுதல் 25 பகுதிகளில் மநு தர்ம சாஸ்திரத்திலுள்ள மூன்று அத்தியாயங்களிலுள்ள சுவையான செய்திகளை நுகர்ந்தோம் இன்று நாலாவது அத்தியாயத்தை சுவைப்போம். இதில் பெரும்பாலும் பிராஹ்மணர்கள் பற்றி வந்தாலும் ஏனையோரும் படித்தால்தான் தமிழ் மன்னர்களும், பிரபுக்களும் பிராஹ்மணர்களுக்கு ஏன் அள்ளித் தந்தார்கள், வாரி வழங்கினார்கள் என்பது விளங்கும். பிராஹ்மணர்களின் வேத அறிவு பரவ வேண்டும் என்பதற்காக அவர்கள் சொத்து சேர்த்து வைக்கக்கூடாது என்று மநு சொல்லிவிட்டார். பிராஹ்மணர்கள் எப்போதும் இப்படி மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தி இருந்தால் அவர்கள் மீது பொறாமையும் வந்திராது; அவர்கள் தொழிலுக்கு வேறு யாரும் போட்டிக்கும் வரமாட்டார்கள்\nமுதலில் இன்று எடுத்துக்கொள்ளும் பகுதியிலுள்ள சுவையான, முக்கியமான விஷயங்களைச் சுட்டிக்காட்டுவேன்.\nஸ்லோகங்கள் 4, 7 ஆகியவற்றைக் காணவும். பிராஹ்மணர்கள் எப்படியெல்லாம் தானியத்தைப் பெறலாம், எவ்வளவு சேர்த்து வைக்கலாம் என்று மநு கடுமையான விதிகளை விதிக்கிறார்.\nஸ்லோகம் 12-ன் பொருளைக் காண்க; இதையேதான் மஹாத்மா காந்தியும் சொன்னார். இருக்கும் அவசியப் பொருள்களுடன் மனிதன் திருப்தி அடையவேண்டும். ஆசைக்கு அளவே இல்லை. சைக்கிள் வைத்திருப்பவன் மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்படுகிறான். அதை வாங்கியவுடன் காருக்கு ஆசைப்படுகிறான். அதையும் வாங்கிய பின்னர், அடுத்த வீட்டுக்காரனை விட விலையுயர்ந்த கார் வாங்க விரும்புகிறான். அதற்குப் பின்னர் ஊரிலேயே சிறப்பான காரை வைத்திருக்க வேண்டும் என்பான். இதே போலத்தான் வீடு வாசல், நில புலன்கள் விஷயங்களும்.\n3.ஸ்லோகம் 29ன் பொருள் விருந்தோம்பல் என்பது பற்றியது. இது இந்துமத நூல்களில் மட்டுமே இருக்கும்; தமிழ் இலக்கியமும் ஸம்ஸ்க்ருத இலக்கியமும் மட்டும் போற்றும் பண்பு இது. ஆரிய- திராவிட பிரிவினை வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் விஷயம் இது. தமிழ் கலாசாரம் என்று தனி ஒரு பண்பாடு இல்லை. அந்தந்த ஊருக்குச் சில சிறப்புகள் இருப்பது போல சில புதுமையான வழக்கங்கள் நாடு முழுதும் மாநிலம்தோறும் இருப்பது போல தமிழ் நாட்டிலும் சில வழக்கங்கள் இருந்தது உண்மையே. ஆரியர்கள் வெளியே இருந்த வந்தவர்கள் என்று சொல்லுவோரின் தலையில் ஆணி அடிக்கும் விஷயம் இது. இந்தியாவில் இமயம் முதல் குமரி வரையுள்ள நூற்றுக் கணக்கான நம்பிக்கைகள் உலகில் வேறு எங்குமே இல்லை. பல்லாயிரம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லை. தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் தொடர்பில்லாத ஏராளமான சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் உண்டு. ஆரியர்கள் வெளி இடங்களில் இருந்து வந்தார்கள் என்பதை இதுவும் தவிடு பொடி ஆக்கியது.\n4.ஸ்லோகம் 11 பிராஹ்மணர்கள் தினமும் அக்னிஹோத்ரம் என்னும் வேள்வி செய்ய வேண்டும் என்கிறது. இப்பொழுது இப்படிச் செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\n5.ஸ்லோகம் 21 ஐவேள்வி- பஞ்ச யக்ஞம்– பற்றிப் பேசுகிறது. காக்கை குருவி மூதல், ஈ, எறும்பு முதல் ஏழைகள், விருந்தினர் வரைக்கும் உணவு படைக்கும் சடங்குகளை மூன்று வருணத்தார் செய்து வந்தனர்.\n6.ஸ்லோகம் 40 மனைவியுடன் உறவு கொள்ளும் நேரம் பற்றியது\n7.ஸ்லோகம் 44, 52 பெண்களைப் பார்க்கக் கூடாது என்பது முதல் சிறுநீர் கழிப்பது வரையான விஷயங்களைப் பேசும். மநு என்ன என்ன விஷயங்களையெல்லாம் கவனிக்கிறார் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள். பிராஹ்மணர்களுக்கு சலுகைகளை விடக் கட்டுப்பாடுகளே அதிகம்\n8.ஸ்லோகங்கள் 64ம், 74ம் ஆடல், பாடல், சூதாட்டம் ஆகியவற்றுக்கு தடை போடுகிறது. இவை பிராஹ்மணர்களுக்கானவை.\nகாலையிலும் மாலையிலும் வேள்வித் தீ\nபுறச்சூழல் பாதுகாப்பு; நீரை அசுத்தப் படுத்தாதே\nபால் குடிக்கும் கன்றைத் தடுக்காதே\nPosted in சமயம். தமிழ், சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged பிராஹ்மண���்கள், மநு, மநு நீதி நூல்- Part 26\nபடித்தவனுக்கு பொறாமை, பணக்காரனுக்கு அகந்தை- பர்த்ருஹரி வருத்தம் (Post No.5436)\nபர்த்ருஹரி நீதி சதகம்- 2\nஇந்தப்பகுதியில் நீதி சதகம் பாடல் 2, 3 ஆகியவைகளை பிற நூல்களுடன் ஒப்பிடுவோம்.\nபோத்தாரோ மத்சரக்ரஸ்தாஹா ப்ரபவஹ ஸ்மயதூஷிதாஹா\nஅபோதோபஹதாஸ்சான்யே ஜீர்ணமங்கே சுபாஷிதம்- 1-2\nஆகையால் என் பொன்மொழிகள் பலமிழந்து விட்டன.\nபடித்தவர்களுக்கு கர்வமும் பொறாமையும் அதிகம்.\nகதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 130\nகடும் சினத்தை விடுத்து, கற்பன கற்று அதற்குத் தக்க அடக்கமும் உடையவனை, அடைவதற்கு தரும தேவதை காத்திருப்பாளாம். அதாவது அவன் வழியில் நின்று கொண்டு காத்திருப்பாள் என்கிறார்.\n‘வித்யா விநயன்ன சம்பதே’ என்று ஸம்ஸ்க்ருத்தில் சொல்லுவர். படித்தவர்களுக்கு அகந்தை வந்து விடும் என்பதால்தான் இதைச் சொல்லுகின்றனர்.\nவள்ளுவர் வாழ்விலேயே இது நடந்தது. அவர் மீது பொறாமை கொண்டோர் அவருடைய திருக்குறளை ஏற்காமல் வாதாடியபோது சங்கப் பலகையானது பொறாமை கொண்ட புலவர் அத்தனை பேரையும் வெளியே தள்ளியது.\nவில்லிப்புத்தூரார்க்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் வில்லிபுத்தூரார் தோற்றதை நாம் அறிவோம். அகந்தையாலும் பொறாமையாலும், போகும் வரும் புலவரை எல்லாம் வாதுக்கு அழைத்து அவர்கள் தோற்றுவிட்டதால் கையில் வைத்துள்ள குறடால் எதிரியின் காதுகளை அறுப்பது வில்லிப்புத்தூரார் வழக்கம். அருணகிரி நாதரிடமும் வாலாட்ட முயன்றபோது, அவருடைய கந்தரந்தாதிக்குப் பொருள் தெரியாமல் விழிக்கவே வில்லிப்புத்தூராரின் காதை அருணகிரி நாதர் அறுத்தார்.\nஇதே போல வட நாட்டிலும் பண்டி என்ற புலவர் செய்தார். மஹாபாரதத்தில் வன பர்வத்தில் ஒரு சம்பவம் உள்ளது. ஜனகரின் அவையிலிருந்த பண்டி என்ற புலவர் வாதத்தில் தோற்ற பிராஹ்மணர்களை எல்லாம் நதியில் தூக்கி எறிந்தார். கஹோதர் என்பவருக்கும் இந்த கதி ஏற்பட்டது. அவருடைய புதல்வன் அஷ்டாவக்ரர் வந்து, பண்டியை வாதத்தில் தோற்கடித்து நதியில் வீசி எறிந்தார். படித்தவர்களின் பொறாமை பற்றி நமது நூல்களில் இது போலப் பல கதைகள் உண்டு.\nபணக்காரர்களின் அகந்தை பற்றி பல கதைகள் உண்டு.\nஇதனால்தான் செல்வந்தர்களுக்கு அடக்கம் அவஸியம் என்று வள்ளுவர் மொழிந்தார்.\nஎல்��ார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nசெல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 125\nபணிவும், அடக்கமும் எல்லோருக்கும் இருக்க வேண்டும்தான்; ஆயினும் பணம் படைத்தவர்கள் அகந்தையின்றி இருந்தால், அவருக்குக் கூடுதல் செல்வம் வந்தது போல ஆகும் என்பார் வள்ளுவர்.\nபணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.\nஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்க்த் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.\nபடகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,\n ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.\nராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேலும் சொல்கிறார்:-\nபணம் எவனுக்கு அடிமையோ அவன்தான் நல்ல உண்மையான மனிதன். பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்\nஆக பணத்துக்கு அடிமையானவன் மிருகம்; பணம், ஒருவனுக்கு அடிமையாகிவிட்டால் அவன் நல்ல மனிதன்.\nஅந்தக் காலத்தில் வேதத்தைக் கற்கச் சென்ற மாணவர்களுக்கு மாடு மேய்த்தல், பிச்சை எடுத்தல்,குருவுக்கு துணி தோய்த்துப் போடல், கொட்டில்களில் உள்ள மாடுகளைக் கவனித்து கொட்டிலை சுத்தமாக வைத்தல், குரு உறங்கும் போது விசிறி வீசல், மிகவும் தஒண்டுக் கிழவனாக குரு இருந்தால் கை, கால் பிடித்து விடல் போன்ற பல செயல் முறைப் பயிற்சிகளால் அடக்கத்தைப் போதித்து, அகந்தையைக் களைந்தெடுத்து, மாணவனைப் பக்குவபடுத்தி கல்வி கற்பித்தது பயனளித்தது என்பதை உபநிஷத்துக்களிலிருந்து அறிகிறோம்.\nபணமும் பதவியும் வந்த பின்னர் ஆட்டம் போட்ட துருபதன் போன்ற மாணவர்களை மன்னன் ஆனபிறகு, துரோணர் தண்டித்த கதையை நாம் அறிவோம். துரோணரும் துருபதனும் அக்னிவேஷ் என்ற ரிஷியின் மாணவர்கள். படிப��பு முடிந்த பின்னர் துரோணர் ஏழ்மையில் வாடினார். துருபதனோ பஞ்சால நாட்டின் மன்னன் ஆனான். துரோணர் அவனிடம் உதவி நாடிச் சென்ற போது அவரை உதாசீனப் படுத்தினான். அவமானம் தாங்காத துரோணர் வாய்ப்பு கிடைத்த போது அவனுடைய அகந்தைக்குப் பாடம் கற்பித்தார். பஞ்ச பாண்டவர்கள், வில்வித்தை கற்று முடிந்தவுடன் துரோணரிடம் என்ன குருதட்சிணை வேண்டுமென்று கேட்டனர். உடனே துரோணர், தன்னை அவமத்தித்த துருபதனை இழுத்துவரச் சொன்னவுடன் அதை அர்ஜுனன் செய்து முடித்தான். தோற்றுப்ப்போன துருபதன், பாதி ராஜ்யத்தைத் துரோணருக்கு அளிக்க ஒப்புக் கொண்டவுடன் அவன் விடுதலை ஆனான்.\nஅக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ\nஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 2-3\nபுத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;\nகொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது.\nமுதலையும் மூர்க்கனும் கொண்டது விடா- என்பது தமிழ்ப் பழமொழி. அதாவது அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதிடுவர். எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ அதைப் போல அவர்கலைத் திருத்த முடியாது. இதையெல்லாம் கருதிதான் ஒரு அராபிய பழமொழியும் சொல்கிறது.\nஎவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியவில்லையோ அவன் முட்டாள்; அவனை ஒதுக்கி விடு\nஎவன் ஒருவனுக்கு ஒன்றும் தெரியவில்லையோ, அவனுக்கும் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரிந்திருக்கிறதோ அவன் எளியவன்; அவனுக்கு சொல்லிக்கொடு.\nஎவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ ஆனால் அவனுக்கு தான் அறிந்தவன் என்பது தெரியாமல் இருக்கிறானே அவன் உறங்கிக்கொண்டு இருக்கிறான்; அவனைத் தட்டி எழுப்பு.\nஎவன் ஒருவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதோ அவனும் தனக்கு எல்லாம் தெரியும் என்று அறிந்திருக்கிறானோ அவன் புத்திசாலி; அவனைப் பின்பற்று.\nஆக முட்டாள்களுக்கு உபதேசம் செய்வது வீண்; அவர்களாக அடிபட்டு, அடிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்\nPosted in குறள் உவமை, தமிழ் பண்பாடு\nTagged அகந்தை, பணம், பர்த்ருஹரி நீதி சதகம்- 2, பொறாமை\nதிருவையாற்றில் தியாகப் பிரம்மம் சமாதி உருவான கதை (Post No.5433)\nதிருவைய��ற்றில் கேட்பாரற்றுக் கிடந்த தியாகராஜ சுவாமிகளின் சமாதியை பெங்களூர் நாகரத்தினம்மாள் ஒரு கோவிலாக, ஆஸ்ரமமாக உருவாக்கிய உருக்கமான கட்டுரை 1968ஆம் ஆண்டு தியாகப் பிரம்ம ஆராதனை மலரில் வெளியாகியது. இதை சங்கரன் எழுதி இருக்கிறார்.\nநாகரத்தினம்மாள் அந்தக் காலத்திலேயே போர்ட்ட்பிள் (Portable Tambura) தம்பூரா செய்து வைத்திருன்ந்த சுவையான செய்டியும் இதில் உள்ளது.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged தியாகராஜ சுவாமி சமாதி, பெங்களூர் நாகரத்தினம்மாள்\nபர்த்ருஹரியின் 300 பாக்கள் அடங்கிய நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் ஆகிய மூன்றும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலம் உள்பட பல ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. இதைத் தமிழில் வந்த விவேகா சிந்தாமணி முதலிய பல நூல்களில் தனித் தனிப் பாடலாக மொழி பெயர்த்துள்ளார்கள். அதற்குப் பின்னர் இவைகளைத் தமிழ் பாக்கள் வடிவிலும் மொழி பெயர்த்து விட்டனர்.\nபர்த்ருஹரியின் காதல் கதை மிகவும் சுவையானது; சோகமானது. முன்னரே எழுதிவிட்டேன். கீழே அதற்கான தொடர்புக் குறிப்பு உளது.\nநான் புதிதாக எழுத என்ன இருக்கிறது\nஇதைப் பல தமிழ் அறிஞர் பாடல்களுடன் ஒப்பிடுவதே எனது நோக்கம்.\nஸ்வானுபூத்யேகமானாய நமஹ சாந்தாய தேஜசஹ 1-1\nகடவுள் வாழ்த்து பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்டாலும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்து கிடையாது ஆனால் திருக்குறளில் உளது. சங்க இலக்கியத்தை சுமார் நாலு அல்லது ஐந்தாவது நூற்றாண்டில் நமக்கு தொகுத்து அளித்த மஹாதேவன் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) சிவ பெருமானைப் புகழ்ந்து பாடி, புறநானூறு முதலிய நூல்களில் முதல் பாடலாகச் சேர்த்துள்ளார். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் வேதத்தில் உள்ளது போல இயற்கைச் சக்திகளே கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது. இளங்கோ அடிகள் சூரியன், சந்திரன், மழை ஆகியவற்றைப் பாடிப் பரவுகிறார். சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் காவியத்தில் இறைவனைத் துதிபாடியே துவங்குகிறார்.\nநற்றிணையின் கடவுள் வாழ்த்து விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம் ஒன்றின் மொழி பெயர்ப்பாக அமைந்துள்ளது சுவையான செய்தி.\nஇதோ திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தை பர்த்ருஹரியுடன் ஒப்பிடுவோம்:\nகாலத்திற்கும் பரந்து விரிந்த இடத்துக்கும் அப்பாலுள்ள ஒளி மயமான அமைதியான, சாந்தமான இறைவனை வணங்குகிறேன். அந்த இ���ைவனை ஒருவனுடைய சுய அனுபவத்தாலேயே அடைய முடியும்; அளக்க/ அறிய முடியும்.\nமிகவும் கருத்துள்ள பாடல்; இந்துக்கள் மட்டுமே கடவுளை காலத்துக்கும் இடத்துக்கும் அப்பால் வைப்பர். ஐன்ஸ்டைன் போன்ற பேரறிஞர்கள் காலம், இடம் பற்றிய கொள்களை முன் வைத்தனர். ஆனால் அதற்கும் முன்பாக இந்தக் காலம் பற்றிப் பேசியவர்கள் இந்துக்களே. ஐன்ஸ்டைன், ஒளியை மிஞ்சிய பொருள் ஏதும் இல்லை என்பார். ஆனால் இந்துக்களோ மனதின் வேகம் ஒளியைவிட அதிகம் என்பர். அதைப் பயன்படுத்தி நாரதர் முதலானோர் அண்டம் விட்டு அண்டம் பயணம் (Inter Galactic Travel) செய்தனர்.\nவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் பாட்டிலேயே பூத, பவ்ய, பவத் காலம் — நீயே இற்நத காலம், நிகழ் காலம், வருங்காலம் — என்று துதிக்கின்றனர். கடவுளையும் காலத்தையும் தொடர்புபடுத்தி ‘அவன்’ அதற்கு அப்பாற்பட்டவன் என்று மொழிவது இந்துக்களின் மிக முன்னேறிய விஞ்ஞான அணுகு முறையைக் காட்டுகிறது.\nஏனையோர் எல்லாம் ஒரு பாடலோ, இரண்டு பாடலோ பாடி கடவுள் வாழ்த்தை முடித்துக்கொண்டனர். ஆனால் வள்ளுவனோ பத்துப் பாடல்கள் பாடி கடவுளைத் துதித்துள்ளான். இது உலக மஹா விந்தை. உலகிலேயே தமிழன்தான் கடவுளைத் துதிப்பவர்களில் முதல்வன் என்பதை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல உருவ வழிபாடே சிறந்தது என்பதையும் வள்ளுவன் விண்டுரைக்கிறான். கடவுளின் திருப்பாதங்கள் பற்றி ஏழு குறள்களில் செப்பிவிட்டான். இதனால்தான் திருக்குறளை தமிழ் வேதம் (மறை) என்று ஒரு புலவர் திருவள்ளுவர் முன்னிலையிலேயே பாடிவிட்டார் (காண்க- திருவள்ளுவ மாலை)\nபர்த்ருஹரி, அவரவர் அறிவு, அனுபத்துக்கு ஏற்ப இறைவனை உணரலாம் என்றார். வள்ளுவன் இதைப் பல சொற்களால் விளக்குகிறான். . கடவுள் என்பவன் தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், வால் அறிவன், நெஞ்சத் தாமரையில் வீற்றிருப்பவன், சம்சார சாகரத்தை கடக்க உதவுபவன், உலகிற்கே முதல்வன், வேண்டுதல் வேண்டாமை இலாதான், ஐம்புல உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன், எண்குணத்தான் (சிவ பெருமானின் அடைமொழி) என்றெல்லாம் வருணிக்கிறான். கடவுள் வாழ்த்துக்கு அப்புறமும் இந்திரன் பிரம்மன், லெட்சுமி, நஞ்சுண்ட கண்டன் (சிவன்), பல்மாயக் கள்வன் (கிருஷ்ணன்) யமன் போன்று பல தெய்வங்களைப் பல குறள்களில் பாடுகிறான்.\nநான்கு வேதங்களிலும் வரும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் காயத��ரீ மந்திரம். அந்தணர்கள் நாள் தோறும் சூரிய ஒளியைப் பார்த்து தேஜோ மயமான இறைவனை நினைக்கும் மந்திரம். பர்த்ருஹரியும் இறைவனை தேஜோ மயமானவன்- ஒளி மயமானவன் என்று போற்றுவது குறிப்பிடத்தக்கது.\nகடவுள்வாழ்த்து | Tamil and Vedas\nசம்ஸ்கிருத பொன்மொழிகள் | Tamil and Vedas\nPosts about சம்ஸ்கிருத பொன்மொழிகள் written by Tamil and Vedas. … ந யுக்தம் பரகளத்ர …\nதிரிமூர்த்தி | Tamil and Vedas\nபர்த்ருஹரிநீதி சதகம் | Tamil and Vedas\nPosted in தமிழ் பண்பாடு, Tamil\nமுள்ளங்கிப் பிள்ளையாரும் ஒட்டக அனுமனும் (Post No.5430)\nஉலகிலேயே பழமையன மதம் – இந்து மதம். பாரசீகர்களும் கிரேக்கர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிக்கரையில் வசித்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதற்கு முன்னரும்– அநாதி காலமாக விளங்கும், இம்மதத்தை ‘சநாதன தர்மம்’ என்ற அழகிய பெயரால் அழைத்தனர். எகிப்திய, சீன, கிரேக்க, ரோமானிய கடவுளர்கள் எல்லாம் மியூஸியங்களில் ஒடுங்கிவிட்ட நேரத்தில், இந்து மதம் மட்டும் ஒரு லட்சம் கோவில்களில் இன்றும் வழிபடப்படுவதன் ரஹஸியம் என்ன இந்து மதம் மட்டும் என்றும் மார்க்கண்டேயனாக வாழ்வது எப்படி\nஇதற்குப் பதில் முள்ளங்கி கணபதி சிலையிலும் ஒட்டக வாஹன ஆஞ்சநேயர் சிலையிலும் உள்ளது. அடிப்படைக் கொள்கைகள் மாறாமல் நிற்க, அதை விளக்க வந்த அடையாளங்கள் மட்டும் இந்து மதத்தில் மாறிக்கொண்டே வ ருவதைக் காணலாம் இதனால் இது என்றும் புதுமைப் பொலிவோடு திகழ்கிறது.\nஒட்டகம் என்பது பாலைவனப் பிராணி. இந்தியாவின் வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில் காணப்படுகிறது; ஆனால் ஒரு பக்தனைக் காப்பாற்றிய பெருமை காரணமாக அதையும் கூட ஆஞ்சநேய ஸ்வாமிக்கு வாஹனம் ஆக்கிவிட்டனர் ஹிந்துக்கள் அதுவும் குறிப்பாக தென்னிந்தியக் கோவில்களில்\nஅனுமன், தமிழ் நாட்டில் பிரம்மச்சாரி; ஆனால் வடநாட்டில் மனைவியருடன் தோன்றுவார். பிள்ளையார் தமிழ்நாட்டில் பிரம்மச்சாரி; ஆனால் பல இடங்களில் சித்தி, புத்தி என்ற இரு மனைவியருடன் காட்சி தருவார்; படியாதோருக்கு இவை விநோதமாகத் தோன்றும். ஆனால் ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோருக்கு அவற்றின் பின்னுள்ள தத்துவங்கள் விளங்கும்.\n‘மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை’– என்னும் திருமூலர் வாக்கு நினைவுக்கு வரும்.\nதென் கிழக்காசிய நாடுகளில் பிள்ளையரின் ஒரு கையில் முள்ளங்கி இருக்கும். யானைக்க�� மிகவும் பிடித்தது முள்ளங்கி. விநாயகரை அறிவின் சின்னமாக, ஞானத்தின் சின்னமாக, முழு முதற்கடவுளாகப் பார்க்கும் அதே நேரத்தில் அவரை இயற்கையின் தெய்வமாகவும் பார்க்கிறோம். அதனால்தான் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எதுவுமின்றி குகைகளிலும், மரத்துக்கு அடியிலும் கணபதியைக் காண்கிறோம். தென் கிழக்காசிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மதம் கொடிகட்டிப் பறந்தது. தாய்லாந்து, லாவோஸ், இந்தோநேஷ்யா, வியட்நாம், பர்மா முதலிய பல நாடுகளில் கணபதி சிலைகள் உள. ஜப்பான் வரையிலும் கணபதி இருக்கிறார். ரோம் முதலிய பிரதேசங்களில் கணேஷ் என்பதை ஜனேஷ் என்ற இரு முகக் கடவுளாக அழைத்ததால் ஜனவரி என்ற மாதம் அவர் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது.\nமுள்ளங்கியை கணபதி கையில் கொடுத்தது ஏன்\nஅவர் விவசாயிகளை தெய்வம்; ஆகையால் யானைக்குப் பிடித்த முள்ளங்கியை அவர் கையில் கொடுத்ததாக வியட்நாமியர் பகர்வர். வியட்நாமில் மைஸன் (Myson) என்ற இடத்தில் கிடைத்த கணேசர் கையில் முள்ளங்கி இருந்தது. ஆறு முதல் எட்டு நூற்றாண்டு வரையான சில இந்திய கணபதி சிற்பங்களிலும் முள்ளங்கி உண்டு.\nஎலி என்னும் சிறிய பிராணியை பூதாஹாரமான உடல் படைத்த பிள்ளையாருக்கு வாஹனமாக்கியது ஏன் என்பதற்கும் வியட்நாமியர் விடை விளம்புவர். பயிர்களை அழிப்பது எலி; அதையும் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆள்வதால் அவ ருக்கு எலி வாஹனமாயிற்று என்பது வியட்நாமியரின் விடை.\n‘தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு’ என்பது ஆன்றோர் வாக்கு; இதையே சிறிது மாற்றி ‘சிலைகளை நம்பாதே அதன் பின்னுள்ள சிம்பலிஸத்தை (சிம்பல்= அடையாள,சின்னம்) நம்பு’ -என்பது இந்து சந்யாஸிகளின் அறிவுரை\nஆக, காலத்தின் தேவைக்கேற்ப, மக்களின் ரசனைக்கு ஏற்ப, பா மரர்களுக்கு மஹத்தான தத்துவங்களைப் புரிய வைக்க, அவ்வப்போது ஆன்றோர்களும், சான்றோர்களும், பல புதிய வடிவங்களைக் கடவுளருக்கு கொடுப்பர். ஆனால் அடிப்படையான ஸத்தியம், கருணை, அன்பு, லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து ( யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்) என்ற கொள்கைகள் மாறுபடாது. வந்த கொள்கைகளை எல்லாம் ஏற்று, அதைத் தன் மயமாக்கி, ஜீரணம் செய்து புது சக்தியாக வடித்துக் கொ டுக்கும் அபூர்வ சக்தி இந்து மதத்தின் தனிச் சிறப்பு. இதனால்தான் ‘என்றுமுள தென் தமிழ்’ போல், என்று முள மதமாக – ஆதி அந்தமற்ற சநாதன சமய���ாக இந்து மதம் நிற்கிறது. ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றிய’ இந்த சமயம் அழியாது நிற்கும்.\nமுள்ளங்கி கணபதியும் ஒட்டக மாருதியும் வாழ்க\nPosted in இயற்கை, சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஒட்டக வாஹன, கணபதி, முள்ளங்கி\nபாப்பாவுக்கு பாரதியார்- படங்கள் மூலம் பாடம்\nபாரதியார் பாடிய ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற பாடல் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டது. பாகவத புராணத்தில் பறவைகளையும் மிருகங்களையும் காடு மலைகளையும் வைத்து தத்தாத்ரேயர் பாடம் கற்றது போல பாரதியாரும் தன் வாழ்வில் கற்றார். இதை அவர் பாடிய காகம், கிளி, குருவி, குயில் பாட்டுகளில் தெளிவாகக் காணலாம். இங்கே சிறுவர்களுக்கும் அதே உத்தியைப் பயன் படுத்துகிறார். ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த் (William Wordsworth- Daffodils) ‘டாஃfஓடில்ஸ்’ என்னும் பூக்கள் பற்றிப் பாடிய பாடல் உலகப் பிரசித்தமானது. இன்னும் ஒரு பாடலில் புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு (Up Up My Friends, Quit your books) இயற்கையிடம் பாடம் கற்க வாருங்கள்; ரிஷி முனிவர்களிடம் கற்பதை விட அதிகம் கற்கலாம் என்கிறார்.\nஇதோ பாரதியார் பாடலைப் படங்கள் மூலம் காண்போம்.\nபாரதியாரின் பாடல் மூலம் விக்கிபீடியவில் இருந்து எடுக்கப்பட்டது; நன்றி\nஓடி விளையாடு பாப்பா, – நீ\nகூடி விளையாடு பாப்பா, – ஒரு\nசின்னஞ் சிறுகுருவி போலே – நீ\nவண்ணப் பறவைகளைக் கண்டு – நீ\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.\nகொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்\nஎத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு\nபாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்\nவாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது\nவண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு\nஅண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை\nகாலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு\nகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு\nமாலை முழுதும் விளையாட்டு – என்று\nபொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்\nதெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு\nபாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்\nமோதி மிதித்துவிடு பாப்பா – அவர்\nதுன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்\nஅன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்\nசோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்\nசொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,\nதேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ\nதமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்\nஅமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்\nசெல்வம் நிற���ந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்\nவடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்\nகிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்\nவேத முடையதிந்த நாடு, – நல்ல\nவீரர் பிறந்த திந்த நாடு,\nசேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்\nசாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;\nநீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு\nஉயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்\nவயிர முடைய நெஞ்சு வேணும்; – இது\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு\nTagged படங்கள், பாப்பாவுக்கு பாரதியார்\n72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் (POST No.5421)\nதமிழுக்கு பெரும் சேவை செய்த பெரியார்களில் ஒருவர் முருகதாஸ் சுவாமிகள். இவர் பத்து வயதிலேயே கவி பாடியவர். கோலிக் குண்டு விளையாடும் இடை வேளையிலும் கவி எழுதுவாராம். எப்பொழுதும் இதற்காக எழுத்தாணியையும் பனை ஓலையையும் கூடவே எடுத்துச் செல்வாராம். அப்படிச் சிறுவயதிலேயே இவர் பாடிய முதல் நூல் பன்னிருமாலை ஆகும். முருகப் பெருமான் அவரது 12 கரங்களில் தாங்கிய ஆயுதம் முதலியவற்றை போற்றித் துதி பாடிய கவிகள் அவை. இவர் செய்த மஹத்தான சாதனை- எவரும் செய்யாத சாதனை- 72 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தாம் அறிந்த முறையில் செய்யுட்களில் தந்தமை ஆகும். அகத்தியர் முதல் துவங்கி நாம் அதிகம் அறியாத அறிவுத்தன்மைப் புலவர் வரை 2828 செய்யுட்களில் பாடிவிட்டார்.\n‘புலவர் புராணம்’ என்ற பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை மூன்று தொகுதிகளில் இவை வெளியாகிற்று. திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் சரிதம் எழுதியுள்ளார். இவர் முருகன் மீது பக்தி பூண்டதால் முருக தாசர் என்று அழைக்கப்பட்டார். தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்ற பெயர்களும் உண்டு. இவர் திருநெல்வேலியில் 1838ல் பிறந்து 1898-ல் இறந்தார் என்று 1901 ஆம் ஆண்டு வெளியான ‘புலவர் புராண’ முகவுரையில் வி. கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.\nஇது ஒரு புது வகை இலக்கியம் என்றும் வருங்கால சந்ததியினர் இவர் விட்டுவிட்ட விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி முகவுரை கூறுகிறது. முருகதாசர் இந்துக் கவிஞர் வரலாறு மட்டுமே யாத்துள்ளார். பௌத்த, சமணர்கள் எவரும் இல்லை. மேலும் அவர் அறிந்த வகையில் கால வரிசைப்படி கவிஞர்களை வைத்துள்ளார். நல்ல தூ���, செம்மையான பாக்கள் அவை. முருக்தாசரின் மகன் கொடுத்த தகவலின் படி அவர் எழுதிய வேறு நூல்கள்:–\nதில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம்,தெய்வத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், அருணகிரிநாதர் புராணம், நான்கு நூல், திருச்செந்தூர் திருப்புகழ், திருச்செந்தூர் கோவை, திருவாமாத்தூர் தலபுராணம்,ஏகபாதத்திதழகலந்தாதி, பதிகச் சதகம், சதகப் பதிகம், திருமகளந்தாதி.\nதமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் இலங்கையிலுள்ள தலங்களையும் இவர் தரிசித்தார். இவர் பல பெரியோர்களைச் சந்தித்து சைவ மடங்களுடன் தொடர்பு கொண்டார். ஆயினும் சைவ வைணவ வேற்றுமை இவருக்கில்லை என்பது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய இரு கோவில்கள் மீதும் பாடியிருப்பதிலிருந்து புலப்படும். இவர் இருபது வயதாகும் முன்னர் சென்னைக்கும் வந்து அங்குள்ள கந்தசாமிக் கோவிலில் தனது சொற்பொழிவாலும் கவி புனையும் திறத்தாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை புரிந்தாலும் வேறு எவரும் செய்யாத ‘புலவர் புராணம்’ என்ற புதுமைப் படைப்பே இவருக்குப் புகழ் ஈட்டித் தந்தது. அறுபது வயது வரை தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் ஒரு குடிசையில் இவர் வாழ்ந்தார் என்றும் தெரிகிறது.\nசென்னைத் தமிழ்ப் பண்டிதர் வி. கிருஷ்ணமாச்சாரி கையில் அவரது படைப்புகளை அவரது குடும்பத்தினர் தந்ததால் அவர் மூன்று பகுதிகளாக 72 புலவர் வரலாற்றையும் வெளியிட்டார்.\nஇதோ 72 புலவர்க்ளின் பெயர்கள்:\n(ஒவ்வொரு புலவர் பற்றியும் முருகதாசர் பாடியதைத் தனியே இன்னொரு கட்டுரையில் தருகிறேன்)\nPosted in சமயம். தமிழ், தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged ‘புலவர் புராணம்’, முருகதாஸ் சுவாமிகள்\nபசு ஹிந்துக்களுக்கு தெய்வம்(Post No.5420)\nபசு ஹிந்துக்களுக்கு தெய்வம்; அதை வதை செய்யாதே\nபசு ஹிந்துக்களுக்கு வெறும் மிருகம் அல்ல; அது தெய்வம்.\nஆகவே தான் அதை வதை செய்யக்கூடாது என்கின்றனர் ஹிந்துக்கள்.\nபசுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பொருளாதார ரீதியாக வல்லுநர்கள் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தார்மீக ரீதியாக நமது இதிஹாஸ புராணங்கள் பசுவின் மேன்மையைப் பற்றிக் கூறுவதை நாம் முதலில் ஏற்கிறோம்.\nபத்ம புராணத்தில் பாதாள காண்டத்தில் 18 மற்றும் 19 அத்தியாயங்களில் வரும�� ஒரு சம்பவம் பசுவின் பெருமையைக் கூறுகிறது.\nஜனக மஹாராஜா தனது புவி வாழ்வை விட்ட உடனேயே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவர்களுடன் கூடிய ஒரு அழகிய விமானம் வந்தது.\nஅதில் ஏறிச் சென்ற ஜனகர் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் யமபுரியைக் கடக்க நேர்ந்தது.\nஅது யமபுரியைக் கடக்கும் போது தீனமான குரல் ஒன்று எழுந்தது.”ஓ ஜனக மன்னரே இந்த இடத்தை விட்டுப் போகாதீர்கள். உங்கள் உடலைத் தொட்டுச் செல்லும் காற்று இந்தப் பக்கம் வீசும் போது எங்களது துன்பத்தை அது வெகுவாகக் குறைக்கிறது.”\nஇந்தக் குரலைக் கேட்ட ஜனகமன்னர் உடனே, “ஓ, அப்படியானால் நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.\nஅவரது இந்த முடிவைக் கேட்ட யமதர்ம ராஜன், “மன்னரே இங்கு இருக்க வேண்டாம்.இது பாவிகள் இருக்கும் இடம். நாம் மேலே செல்வோம்” என்றான்.\nஆனால் ஜனகரோ, “ முதலில் இந்த துன்பத்திலிருந்து இவர்களை மீட்போம். அப்புறம் தான் என்னால் நிம்மதியாக சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்” என்றார்.\nஉடனே யமதர்மன், “ மன்னரே இவர்கள் அனைவரும் பொய்யர்கள். கொள்ளையடித்தவர்கள். கற்பழித்தவர்கள். இவர்களை நிச்சயமாக நீங்கள் மீட்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் மர்யாதா புருஷோத்தமனான ராமனின் ராம நாமத்தை உச்சரித்ததால் கிடைத்த புண்ணியத்தை இவர்களுக்குத் தாருங்கள்” என்றான்.\nஉடனடியாக தனது புண்ய பலனை ஜனக மன்னர் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் துன்பம் தீர்ந்தது.\nஇப்போது ஜனகருக்கு ஒரு சந்தேகம் உதித்தது.\nஅவர் யமனை நோக்கி தான் ஏன் இந்த நரகத்தின் அருகில் வந்து இந்தக் குரலைக் கேட்க நேர்ந்தது என்று கேட்டார்.\nஅதற்கு யமன், “ ஜனகரே ஒரு சமயம் ஒரு பசு புல்லை மேய்ந்து கொண்டிருந்த சமயம் அதை நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்தச் செயல் தான் உங்களை நரகத்தைப் பார்க்கச் செய்து விட்டது” என்று பதில் கூறினான்.\nபசு எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்த பத்ம புராணம் இந்தச் சம்பவத்தை இப்படி விளக்குகிறது.\nதிரௌபதி தனது ஐந்து கணவர்களில் ஒருவர் வீட்டில் வசிக்கும் போது மற்ற நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த விதியை யாரேனும் ஒருவர் மீறி விட்டால் அவர் 12 வருடம் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஒருமுறை திரௌபதி தர்மரின் இல்லத்த��ல் இருந்தாள். அப்போது ஒரு பிராமணன் அர்ஜுனனிடம் வந்து தனது பசுவை திருடர்கள் திருடிச் செல்வதாகச் சொல்லி அதைக் காக்க வேண்டும் என்று வேண்டினான்.\nஉடனே பிராமணனின் பசுவை எப்படியேனும் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தர்மபுத்திரரின் இல்லத்தில் இருந்த தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அங்கு நுழைந்தான்.\nஆனால் விதியை மீறிய செயலுக்காக அர்ஜுனன் 12 வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.\nஆனாலும் கூட இந்த 12 வருடங்களில் அர்ஜுனன் பெறுதற்கரிய பல அஸ்திரங்களையும் பேரறிவையும் பெற்றான்.\nபசுவைக் காத்த தர்மம் அவனைப் பின் தொடர்ந்தது.\nஇந்த அஸ்திரங்களின் உதவியாலேயே குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெல்ல முடிந்தது.\nபசு தெய்வம். அதைக் காப்பது ஹிந்துக்களின் கடமை.\nஅதை வதை செய்வதைத் தடுப்பது நமது கடமையே\nPosted in தமிழ் பண்பாடு\nTagged ஜனகர், தெய்வம், பசு\nபாரதி ‘தேச விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரோ மனிதர்களின் மோட்சம், முக்தி எனப்படும் ‘ஆன்ம விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அற்புதமான கவிதை நூல். பாரதியாரோ 300 க்கும் மேலான கவிதைகளைப் பாடிய பெருங் கவிஞன்.\nஇருவர் பாட்டிலும் ‘விடுதலை’ பற்றிய பாடல்களில் ஒரே சிந்தனை ஓட்டமும், ஒருமித்த உவமைகளும் இருப்பது, கற்றோருக்கு இன்பம் தரும்.\nமுதலில் பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் கவிதையை ஒப்பிட்டு ஆராய்வோம்.\nவீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்\nஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்\nமானுட ஜன்மம் பற்றி பாரதியார் சொல்லும் கருத்து ஆதி சங்கரரும் போற்றிய கருத்து. ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’- என்பது அவ்வையின் வாக்கு.\nஇதோ ஆதி சங்கரரின் விவேக சூடாமணியின் இரண்டாவது ஸ்லோகம்:-\n‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபதஹ’. மனிதனாய் பிறப்பது அரிது என்கிறார்.\n‘மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது’– என்பது இந்தப் பாட்டில் பாரதியின் வரிகள்\nசூரியனை விட்டு விட்டு எவரும் மின்மினிப் பூச்சியை நாடுவரோ என்பது பாரதியின் வாக்கு. ஆதி சங்கரர் சொல்வார்,\nசூரியனும் மின்மினியும் போல, அரசனும் சேவகனும் போல, கிணற்று நீரும் கடல் நீரும் போல என்று முரண்பாடுகள் உள்ளன (241).\nஇந்த ஸ்லோகத்திலும் பாரதி- சங்கரர் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.\nகண்கள் இரண��டையும் விற்றுவிட்டுச் சித்திரப் படம் வாங்கினால் சிரிக்க மாட்டார்களா என்பது பாரதியின் கேள்வி.\nநிலவொளி பிரகாஸிக்கும்போது, சித்திரத்திலெழுதிய நிலவை எந்த புத்திசாலியாவது நாடுவானா என்கிறார் சங்கரர் (522)\nபொய்மை எனும் பாம்பு கடித்தவகுக்கு ஒரே மருந்து, பிரம்ம ஞானமே என்பது சங்கரரின் வாதம் (ஸ்லோகம் 61)\nபாரதி ஒரு பாட்டில் பாடுகிறார்,\n‘பயமென்னும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்\nவேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்\nஇங்கு இருவர் படியதும் பிரம்ம ஞானம், மாயப் பாம்பு பற்றியே.\nகுருவின் பெருமையைப் போற்றும் சங்கர்,\nகுருவின் சொற்களைக் கேட்ட சீடன் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபட்டுச் சென்றான்; குரு என்பவர் சதானந்தத்தில் திளைத்து உலகையே தூய்மையாக்குகிறார். அப்போது வேறுபாடுகள் மறையும்; இப்படிப்பட்ட ஆசார்ய- சிஷ்ய ஸம்வாதம் ஐயங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று மூன்று ஸ்லோகங்களில் பாடுகிறார் (576-578)\nமுற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்’\nசங்கரர் தனது 580 ஸ்லோகங்களில் பலமுறை சொல்லும் தத்வமஸி (நீயே அது/கடவுள்) என்ற உபநிஷத வாக்கியத்தையும் பாரதி பாடுகிறான்.\n‘சாமி நீ சாமி நீ கடவுள் நீயே\nதத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்’ என்று பாடுகிறான்.\nஆதிசங்கரர் போன்றோர் ஞானம் எனும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட போதும் பக்தி மார்க்கம் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதற்காக விவேக சூடாமணி, சௌந்தர்ய லஹரி, பஜ கோவிந்தம் போல 120க்-கும் மேலான துதிகளைப் பாடி வைத்தார். பாரதியும் பக்தியின் பெருமைதனைப் பாடுவான்,\nசஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்\nஅச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாசமறுப்போம்……’\nஎண்ணிய முடிதல் வேண்டும் என்ற பாட்டில், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்’- என்கிறார்.\nஇதே உவமையை ஆதி சங்கரர்,\nசூரியனைக் கண்ட இருள் விலகுவது போல, ஞானம் எய்தியவுடன் எல்லாம் பிரம்மத்தில் கரைந்து விடும் என்பார் (ஸ்லோகம் 564). அதாவது எல்லாம் ஒன்றே என்ற உணர்வு பிறக்கும்.\nபாரதியின் வேதாந்தப் பாடல்கள் அனைத்திலும் சங்கரரின் அத்வைதக் கருத்துகளைக் காணலாம். பாரதப் புதல்வர்களின்- தவ சீலர்களின்- கருத்து ஒன்றே என்பதற்கு இது எடுத்துக் காட்டு.\nவாழ்க பாரதி- வளர்க அத்வைதம்\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு\nTagged ஆதி சங்கரர், பாரதி, வீர சுதந்திரம்\n‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)\n‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)\nஇப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.\nநாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப் பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.\n‘கொழ கொழ கண்ணே’ என்று துவங்கி\n‘என் பெயர் ஈ, இது தெரியாதா’ என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged ‘கொழ கொழ கண்ணே, அம்மா சொன்ன தமிழ் ரைம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2017/04/111-god-waves-111.html", "date_download": "2020-07-11T08:11:43Z", "digest": "sha1:HTM23CJCBLTMXITA7R262QLCAP34MVBP", "length": 20550, "nlines": 299, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: தெய்வ அலை 111 God waves 111", "raw_content": "\nஅழைத்தால் எங்கே நான் வருவேன்\nஅகத்துக் குள்ளே கடவுள் நான்\nஅடியேன் பொத���வன் அடிகள் பாடல்\nஐங்குறுநூறு பத்து 31 AinguruNuru 301-310\nஅதியமான் நாணயம் Coin of Athiyaman\nநன்னூல் காண்டிகை உரை Grammar classified\nநன்னூல் காண்டிகை உரை Tamil to English\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language (3) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு 0 (4) அகநானூறு 001-050 (49) அகநானூறு 051-100 (50) அகநானூறு 101-150 (50) அகநானூறு 151-200 (50) அகநானூறு 201-250 (50) அகநானூறு 251-300 (50) அகநானூறு 301-350 (58) அகநானூறு 351-400 (50) அகநானூறு Link (401) அகநானூறு வேர் 001-050 (51) அகநானூறு வேர் 051-100 (50) அகநானூறு வேர் 101-150 (50) அகநானூறு வேர் 151-200 (50) அகநானூறு வேர் 201-250 (50) அகநானூறு வேர் 251-300 (50) அகநானூறு வேர் 301-350 (42) அகநானூறு வேர் 350-400 (6) அகநானூறு வேர் 351-400 (44) அகராதி (2) அணிகலன் (5) அணியிலக்கண மேற்கோள் (118) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (20) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (10) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (21) ஏலாதி (83) ஐங்குறுநூறு (52) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (12) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (25) கலைத்தொழில் (3) கல் (44) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (24) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குண்டலகேசி (11) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (84) சொல் (28) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (17) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம�� (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு 020 (22) புறநானூறு 040 (20) புறநானூறு 060 (20) புறநானூறு 080 (20) புறநானூறு 100 (20) புறநானூறு 101-150 (50) புறநானூறு 151-200 (50) புறநானூறு 201-250 (50) புறநானூறு 251-300 (48) புறநானூறு 301-350 (50) புறநானூறு 351-400 (50) புறநானூறு Limk 351-400 (1) புறநானூறு Link (397) புறநானூற்றுச் செய்தி 101-150 (4) புறநானூற்றுச் செய்தி 151-200 (21) புறநானூற்றுச் செய்தி 201-250 (21) புறநானூற்றுச் செய்தி 251-300 (32) புறநானூற்றுச் செய்தி 301-350 (50) புறநானூற்றுச் செய்தி 351-400 (50) புறநானூற்றுச் செய்திகள் (213) புறநானூற்றுத் தேன் 351-400 (1) புறநானூற்றூச் செய்தி 201-250 (6) பெரிய புராணம் (574) பெரியபுராணம் தொடுப்பு (24) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (67) வளையாபதி (16) வாக்குண்டாம் (30) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:13:39Z", "digest": "sha1:L55CTILWWH7VR6LEJ6DHBKMI56WWXGOL", "length": 45979, "nlines": 587, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: வாழ்வியல்", "raw_content": "\nகொசுவைக் கட்டுப்படுத்த easy mosquitoes trap\nஇக்காலத்தில் Wine என்னும் பழக்கள் திராட்சைப் பழத்திலிருந்து செய்யப்படுகிறது. பண்டைய தமிழர்கள் பழக்கள் சாற்றினை எவ்வாறு உருவாக்கினார்கள் என்று அகநானூறு 348 ஆம் பாடல் தெரிவிக்கிறது.\nதோப்பி ஊறல் (சாறாயம் - சாறு ஆயம்)\nபழுத்துத் தானே விழுந்த தேன் போல் இனிக்கும் மாம்பழம்\nமூன்றையும் கலந்து மூங்கில் குழாயில் அடைத்து பழுக்கும்படிச் செய்த ஊறல் பருகினால் பாம்பு கடு போல் சீறும்படித் திணவெடுக்கும் தோப்பி கிடைக்கும்\nதேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,\nகோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,\nபயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,\nஇறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் 5\nநெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்\nபாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்\nகடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,\nமுறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,\nகூந்தல் கொய்தல் Purananuru - 25\nகணவனை இழந்த மகளிர் மொட்டை அடித்துக்கொள்வர்\nகுவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. (பாடல்)\nஅரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்\nமுந்நீர் உணவு Purananuru - 24\nஎவ்வி அரசன் ஆண்ட மிழலை நாட்டில் மகளிர் முந்நீர் உண்டு முந்நீரில் (கடலில்) பாய்வார்களாம்.\nதாழைக் குரும்பையில் இறங்கும் கள்\nஇவை மூன்றும் சேர்ந்தது உண்ணும் முந்நீர்.\nபரதவர் உடலில் சூடு உண்டாகும் கள்ளை உண்டு குறவை ஆடுவார்களாம்.\nஉழவர்கள் வெயிலுக்காகக் கடலில் குளிப்பார்களாம்.\nமைந்தர் மலர் சூடிக்கொண்டு மகளிரின் கைகளைக் கோத்துக்கொண்டு ஆடுவார்களாம்.\nமுந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; (பாடல்)\nஅரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்\nபுலவர் - மாங்குடி கிழார்\nபகைநாடு அழிவு Purananuru - 23\nபகைவரின் நீர்த்துறையை யானை கலக்கல்\nஇப்படிச் செய்தவன் மேலும் என்ன செய்வனோ என்று மக்கள் பதைத்தல்\nஇதுதான் உன் போரின் விளைவு.\nஅரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்\nவெறிக்குரவை Purananuru - 22\nபோருக்குச் செல்லும் வீரர்கள் குரவை ஆடுவர்.\nகடலலை பொங்குவது போல ஆடுவர்.\nஇதற்கு வெறிக்குரவை என்று பெயர்.\nசின மாந்தர் வெறிக் குரவை\nஓத நீரின் பெயர்பு பொங்க; (பாடல்)\nஅரசன் - சேரமான் யானைக்கண் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை\nபுலவர் - குறுங்கோழியூர் கிழார்\nஇனி உன்னை இகழ்பவர்கள் புகழவேண்டும்.\nஅவர்கள் உன் புகழைப் பாடிச் சாகும்படி உன் வேல் பூக்கட்டும்.\nபாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே\nபுகழொடு விளங்கிப் பூக்���, நின் வேலே\nஅரசன் - கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி\nபுலவர் - ஐயூர் மூலங்கிழார்\nசோறாக்கும் தீ-தான் தெரியும். பகைவர் தீ தெரியாது.\nவெயிலின் சூடுதான் தெரியும். ஆட்சிச் சூடு தெரியாது.\nவானவில்-தான் தெரியும். கொலை-வில் தெரியாது.\nபடை என்றால் அவர்களுக்கு நிலத்தை உழும் கலப்பை மட்டுந்தான் தெரியும்.\nமண்ணைக் கருவுள்ளிருக்கும் மகளிர் தின்றால் ஒழிய, பகைவர் தொட முடியாது.\nபுதுப் பறவை வந்ததும் பழைய பறவை போனதும் அவர்களுக்குத் தெரியாது.\nஇப்படி மன்னன் நல்லாட்சி நடத்தினான்.\nஅரசன் - சேரமான் யானைக்கண் சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை\nபுலவர் - குறுங்கோழியூர் கிழார்\nஎன் தலைவரும் என் புதல்வரும் வாள் வீசிப் போரிட்டனர்.\nஇப்படிப்பட்ட செயலால் நமக்கு என்ன வெற்றி வீறாப்பு - என்று எண்ணிக்கொண்டு அழுகிறாள்.\nஅவள் அழுகையைக் கண்டு உயிரைக் கொன்ற எமனே இரக்கம் கொள்கிறான்.\nமன்னன் தன்னை எதிர்த்த ஏழு மன்னர்களின் கொட்டத்தையும் அடக்கினான்.\nஎறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்\nஎந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;\n'இன்ன விறலும் உளகொல், நமக்கு\nமூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,\nகூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,\nஎழுவர் நல் வலம் கடந்தோய்\nஅரசன் - பாண்டியன் நெடுஞ்செழியன்\nபுலவர் - குடபுல இயனார்\nமழைநீர் சேமிப்பு Purananuru 18\nநிலம் நெளியும் இடங்களில் மழைநீர் நிலைகொள்ளுமாறு தடுத்து நிறுத்த வேண்டும்.\nதடுத்து நிறுத்தியவர் தன் பெயரை இந்த உலகில் தடுத்து நிறுத்திக்கொள்வார்.\nமழைநீரைத் தடுத்து நிறுத்தாதவர் தன் பெயரை இந்த உலகில் தடுத்து நிறுத்திக்கொள்ள மாட்டார்.\nபாண்டியனுக்குப் புலவர் கூறும் அறிவுரை இது.\nநிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்\nதட்டோர் அம்ம, இவண் தட்டோரே;\nதள்ளாதோர் இவண் தள்ளாதோரே. (பாடல்)\nஅரசன் - பாண்டியன் நெடுஞ்செழியன்\nபுலவர் - குடபுல இயனார்\nஇடி போல் முரசு முழக்கி அழைத்து வழங்கினான்.\nஇடி என முழங்கும் முரசின்,\nவரையா ஈகைக் குடவர் கோவே\nஅரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக்கொண்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை\nபுலவர் - குறுங்கோழியூர் கிழார்\nவென்றவர் பகைநாட்டில் செய்த கொடுமைகள்\nவீட்டு மரங்களை அடுப்பு எரிக்க விறகு ஆக்கிக்க���ள்ளல்\nநீர் எடுத்து உண்ணும் குளத்தில் யானைகளை நீராட விடுதல்\nபட்டப்பகலில் பகைவர் ஊரைத் தீயிட்டுக் கொளுத்துதல்\nஇவை நாம நல் அமர்\nமக்களுக்கு அச்சம் தரும் போர்\nபோரின் கொடுமையைப் புலவர் குறிப்பால் உணர்த்துகிறார்.\nஅரசன் - சோழன் இராச்சூயம் வேட்ட பெருநல் கிள்ளி\nபுலவர் - பாண்டரம் கண்ணனார்\nபுகழ்வாழ்வு எது Purananuru 15\nவாழ்வு என்பது புகழுடன் வாழ்வது.\nபகைவரை அழித்துப் புகழுடன் வாழ்ந்தவர் பலரா\nபாடினி பாட வேத-வேள்வி செய்து புகழுடன் வாழ்ந்தவர் பலரா\nஉதவியவரே வாழ்ந்தவர் - இது விடை\nஅரசன் - பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி\nமன்னர் கை - புலவர் கை Purananuru 14\nதேரில் ஏறி வில்லைக் கையில் பற்றிப் போரிடுவதால் உன் கை வலிமையாக உள்ளது.\nஉன் கை சமைத்துத்தரும் உணவை உண்டு மகிழ்வதால் புலவர் கை மென்மையாக உள்ளது\nஅரசன் - சேரமான் செல்வக் கடுங்கோ வாழி ஆதன்\nசோழன் சேரனின் கருவூரைத் தாக்க யானைமேல் வந்தான்.\nவந்தவன் யானைக்கு மதம் பிடித்துவிட்டது.\nசேரனிடமிருந்த புலவர் சோழன் துன்புறாமல் இருக்கவேண்டும் என்றார்.\nசோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.\nபாணர் அணியப் பொன்னணி தாமரை வழங்குகிறாய்.\nபுலவர்கள் வாழ யானைகளிலும், தேர்களிலும் ஏற்றிப் பரிசுகள்ளை வழங்குகிறாய்.\nபகைவர் நாட்டில் கொள்ளை அடித்துக் கொண்டுவந்து இவ்வாறு வழங்குகிறாய்.\nசேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு சேர மன்னன். அவனைப் பேய்மகள் இள எயினி என்னும் பெண்புலவர் பாடுகிறார்.\nவேந்தன் கோட்டைகளைக் கடந்து வலிமை மிக்க அரசர்களைப் புறமுதுகிடச் செய்தானாம்.\nஇவனது வெற்றியைப் பாடிய பாடினிக்கு கழஞ்சு நிறை அளவில் பொன்னணிகளை வழங்கினானாம்.\nபாடினி பாட்டுக்கு பறையிசை முழக்கிய பாண்மகன் அணிந்துகொள்ள வெள்ளி நாரில் கோத்த பொன்தாமரைப் பூக்களைத் தந்தானாம்\nபாடல் சான்ற விறல் வேந்தனும்மே,\nவெப்பு உடைய அரண் கடந்து,\nதுப்பு உறுவர் புறம் பெற்றிசினே;\nபுறம் பெற்ற வய வேந்தன்\nஏர் உடைய விழுக் கழஞ்சின்,\nசீர் உடைய இழை பெற்றிசினே;\nகுரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே,\nஒள் அழல் புரிந்த தாமரை\nவெள்ளி நாரால் பூ பெற்றிசினே.\nவணங்கி ஏமாற்றுபவரை உடனே தெரிந்துகொள்\n��ருவனது நன்மை தீமைகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல தண்டனை கொடு\nவணங்கி முன் நின்றால் தண்டனையைக் குறை\nசோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி அரசனுக்குப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்.\nபிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;\nநீ மெய் கண்ட தீமை காணின்;\nஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;\nவந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,\nதண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே\nபாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி அரசனை புலவர் நெட்டிமையார் பாடுகிறார்.\nபசு போன்ற இயல்பு கொண்ட பார்ப்பனர்\nஆகியோர் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடுங்கள்\nபோரிடும்போது இந்த அரசன் இவ்வாறு எச்சரிக்கை செய்வானாம்.\n'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,\nதென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்\nபொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,\nஎம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,\nஅறத்து ஆறு நுவலும் பூட்கை\nஅந்தக் காலால் தட்டி களிற்றை ஓட்டிக்கொண்டு செல்கிறாய்\nதிருமகள் அழகை வேண்டாம் என்று ஒதுக்கிப் புண் தழும்பு இருக்கும் மார்பினைக் கொண்டிருக்கிறாய்\nஅதில் தோலாலான கேடயம் அணிந்திருக்கிறாய்\nஇரவு பகல் என்று பார்க்காமல் பகைவர் ஊர்களை எரிக்கிறாய்\nஇந்த அழுகை ஒலியை நீ விரும்புகிறாய்\nகருங்குழல் ஆதனார் என்னும் புலவர் சோழப் பெருவேந்தன் கரிகாலனிக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்\nகழல் உரீஇய திருந்து அடி,\nகணை பொருது கவி வண் கையால்,\nகண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,\nமா மறுத்த மலர் மார்பின்,\nதோல் பெயரிய எறுழ் முன்பின்,\nஎல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்\nஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்\nகொள்ளை மேவலை; ஆகலின், நல்ல\nஇல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ\nஉருவகம், மிகைமொழி அணிகள் rhetoric 254\nஆசி, சங்கீரணம் - அணி rhetoric 267\nபுணர்நிலை, பரிமாற்றம் அணி rhetoric 248\nசுட்டு அணி வகை rhetoric 245\nபுகழச்சி அணி வகை rhetoric 243\nகுண்டலகேசி ஆகலாம் Kundala-kesi alike\nகுண்டலகேசி நூல் Kundala-kesi note\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language (3) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு 0 (4) அகநானூறு 001-050 (49) அகநானூறு 051-100 (50) அகநானூறு 101-150 (50) அகநானூறு 151-200 (50) அகநானூறு 201-250 (50) அகநானூறு 251-300 (50) அகநானூறு 301-350 (58) அகநானூறு 351-400 (50) அகநானூறு Link (401) அகநானூறு வேர் 001-050 (51) அகநானூறு வேர் 051-100 (50) அகநானூறு வேர் 101-150 (50) அகநானூறு வேர் 151-200 (50) அகநானூறு வேர் 201-250 (50) அகநானூறு வேர் 251-300 (50) அகநானூறு வேர் 301-350 (42) அகநானூறு வேர் 350-400 (6) அகநானூறு வேர் 351-400 (44) அகராதி (2) அணிகலன் (5) அணியிலக்கண மேற்கோள் (118) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (20) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (10) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (21) ஏலாதி (83) ஐங்குறுநூறு (52) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (12) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (25) கலைத்தொழில் (3) கல் (44) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (24) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குண்டலகேசி (11) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (84) சொல் (28) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (17) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு 020 (22) புறநானூறு 040 (20) புறநானூறு 060 (20) புறநானூறு 080 (20) புறநானூறு 100 (20) புறநானூறு 101-150 (50) புறநானூறு 151-200 (50) புறநானூறு 201-250 (50) புறநானூறு 251-300 (48) புறநானூறு 301-350 (50) புறநானூறு 351-400 (50) புறநானூறு Limk 351-400 (1) புறநானூறு Link (397) புறநானூற்றுச் செய்தி 101-150 (4) புறநானூற்றுச் செய்தி 151-200 (21) புறநானூற்றுச் செய்தி 201-250 (21) புறநானூற்றுச் செய்தி 251-300 (32) புறநானூற்றுச் செய்தி 301-350 (50) புறநானூற்றுச் செய்தி 351-400 (50) புறநானூற்றுச் செய்திகள் (213) புறநானூற்றுத் தேன் 351-400 (1) புறநானூற்றூச் செய்தி 201-250 (6) பெரிய புராணம் (574) பெரியபுராணம் தொடுப்பு (24) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) மறைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (67) வளையாபதி (16) வாக்குண்டாம் (30) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T08:05:43Z", "digest": "sha1:5CW2II3XJO7BEJJSPTYECDHDYAKNRLON", "length": 5683, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "தெருவோரம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெருவோரத்தில் தவித்திருக்கும் எமக்கு என்ன புத்தாண்டு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதெருவோரத்தில் தவித்துக் கிடக்கும் எமக்கு என்ன புத்தாண்டு...\n – தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க குரல் எழுப்பப் போகிறார்…. July 11, 2020\nநேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி July 11, 2020\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nதலைமைச் செயலகத்தை இடிப்பதற்கு இடைக்கால தடை July 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/winter-olympics-in-south-korea-north-korean-presidents/c77058-w2931-cid303836-su6221.htm", "date_download": "2020-07-11T07:05:00Z", "digest": "sha1:5VTYGBSLGEVQGJSQ2MAI4VFWLSQ6JCWT", "length": 3754, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்: வடகொரிய அதிபரின் தங்கை வருகை", "raw_content": "\nதென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்: வடகொரிய அதிபரின் தங்கை வருகை\nதென்கொரியாவில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக வடகொரிய அதிபரின் சகோதரி தென் கொரியா வந்துள்ளார்.\nதென்கொரியாவில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக வடகொரிய அதிபரின் சகோதரி தென் கொரியா வந்துள்ளார்.\nஅணு ஆயுத சோதனை காரணமாக வடகொரியா- தென் கொரியா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் தென் கொரியாவில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இதில் வடகொரிய நாட்டினரும் பங்கேற்பது உலக நாடுகளிடையே முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரிய அதிபரின் குடும்பத்தினர் ஒருவர் தென்கொரியா வந்துள்ளது ஒரு வரலாற்று நிகழ்வு என்றே கூறப்படுகிறது.\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் இன்று காலை தென் கொரியா வந்துள்ளார். அவருடன் 10க்கும் மேற்பட்ட வடகொரிய பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர். அவர்களை தென் கோரிய அதிகாரிகள் இன்று விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர். 3 நாட்கள் பயணமாக தென் கொரியா வந்துள்ள கிம் யோ ஜாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் முக்கிய விருந்தினராக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கலந்துகொள்கிறார். இந்த ஒலிம்பிக் போட்டியானது இன்று தொடங்கி வருகிற 25ம் தேதி முடிவடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130332", "date_download": "2020-07-11T07:37:30Z", "digest": "sha1:UY23V5565QCXBN54RPSIJYN6LSMYFCGW", "length": 4136, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்", "raw_content": "\nபிரதமரை சந்தித்த மாலைத்தீவு உயர்ஸ்தானிகர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் (Omar Abdul Razzak) இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது.\nஇந்த சந்திப்பு நேற்று (29) காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.\nகொவிட் - 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மாலைதீவு எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில், மாலைத்தீவில் ஹோட்டல் துறையில் தொழில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமையைப் போன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர் ஸ்தானிகர் பிரதமரிடம் அறிவித்துள்ளார்.\nமாலைத்தீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் கேள்வி எழுப்பினார். வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000-20000க்கும் இடையிலானோர் மாலைத்தீவில் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1307066.html", "date_download": "2020-07-11T08:45:25Z", "digest": "sha1:KVISOOC5NYTZ6XWYJV6ZENKNRZ6KN2WD", "length": 7233, "nlines": 59, "source_domain": "www.athirady.com", "title": "காற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி…!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகாற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி…\nகர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, கார்வார், மங்களூரு, குடகு, ஹாசன், மைசூரு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nபெலகாவி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, காற்றில் மிதந்து கடிதம் ஒன்று பறந்து வந்து விழுந்துள்ளது.\nஇதனை கவனித்த நிர்மலா, காரை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். இந்த கடிதத்தை அங்கிருந்த பெண் ஒருவர் கார் மீது தூக்கி வீசியுள்ளார். இதில் வெள்ளத்தால் வீடின்றி தவிக்கும் தனக்கு வீடு கட்டி தருமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nஇதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து பேசிய நிர்மலா, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கினார். பின்னர், ‘வீட்டிற்காக நீங்கள் அழ வேண்டிய அவசியம் இல்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உங்களுக்கு வீடு கட்டி தரப்படும். உங்கள் பெயரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்படும்’ என உறுதி அளித்து தீர்வு வழங்கினார்.\nகொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் பிரேசில் அதிபர்..\nயாழில் தேர்தல் கடமைகளுக்கு சுகாதார, கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்ப�� தொடர்பாக கலந்துரையாடல்\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nகொரோனாவுக்கு இந்த ஆண்டு தடுப்பூசி வந்துவிடும்- அமெரிக்க நிபுணர் நம்பிக்கை..\nஅமெரிக்க சுதந்திர தினத்தன்று மெலனியா டிரம்ப் சிலைக்கு தீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-11T07:58:04Z", "digest": "sha1:CHPTGPQJOM2SZRHQEQYPWGII3ZGELB6B", "length": 4336, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "கவீந்திராசாரியார் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → கவீந்திராசாரியார்\nவரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்\nவகை: குறிப்புகள், படைப்பாளிகள்\ton பிப்ரவரி 1, 2013 by\tसंस्कृतप्रिय: 0 Comment\nகவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய்ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வெளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் – தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uprising-tamil_29.html", "date_download": "2020-07-11T08:04:37Z", "digest": "sha1:WIFHR26EORHQGBYSARXKMFWGHGENQW6Q", "length": 9844, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "எழுக தமிழ் உலகம் எங்கும் எழுகிறது - மக்கள் புரட்சி வெடி���்கிறது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎழுக தமிழ் உலகம் எங்கும் எழுகிறது - மக்கள் புரட்சி வெடிக்கிறது\nஊரூராய் தேசம் தேசமாய் எழுகின்ற இனத்தின் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்\nசெப்டம்பர் 26 ஜெனிவாவில்...
அக்டோபர் 1 கனடிய மண்ணில்.. \"எழுக தமிழ்\"
எதிர்வரும் 01-10-2016 ஆம் திகதி கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் Albert Campbell (Scarborough Town Centre) நோக்கி அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் கனடிய தமிழர் தேசிய அவையினர்.\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது ��ொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/130707-positive-role-of-women-in-tamil-cinema", "date_download": "2020-07-11T08:53:22Z", "digest": "sha1:MZY4CHYKU5HHQI37WHLNJHQEVBZ6AQIN", "length": 10324, "nlines": 193, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2017 - தமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி | Positive Role of Women in Tamil Cinema - Vikatan Thadam", "raw_content": "\nஈழ இலக்கியம் ‘‘ரயில் புறப்பட்டுவிட்டது\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\n\"தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்\" - பவா செல்லதுரை\nஅப்பாவின் சாதனங்கள் - கண்ணன்\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\nசொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்\n”இட்டு நிரப்ப முடியாத இடம்\nஉப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 7 - சி.மோகன்\nமோசடிப் புத்தகம் - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nசங்கரன் வாழ்வில் ஆறு சுளைகள் - ஆதிரன்\nபனியாரக் குழியில் காலத்தை நகர்த்தி ஆடுதல் - பெரு விஷ்ணுகுமார்\nதும்பிகள் தொலைந்த காலம் - ஸ்ரீதர்பாரதி\nமுடிவிலி ஆட்டத்தின் இருமுனைகள் - தர்மராஜ் பெரியசாமி\nயார் வீட்டில்தான் கரப்பான்பூச்சிகள் இல்லை - வசந்த் ஆதிமூலம்\nதிக்கிப் பேசுகிறவன் - ஜான் சுந்தர்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nநீரின் வடிவம் - செழியன்\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nஇந்திய சினிமா நூற்றாண்டும், தமிழ் சினிமா நூற்றாண்டும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\nகக்கூஸ்: பேரவலத்தின் பெருங்குரல் - ஜெயராணி\n‘காற்று வெளியிடை’ க்கு அப்பால் மணிரத்னத்தின் சினிமா\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்\n” - விமலாதித்த மாமல்லன்\nபெண் சினிமா: ‘எத்திரையும் புகழ் மணக்க\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஎம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் பிம்பங்களுக்குப் பின்னால்... - சுகுணா திவாகர்\nஅவர்தான் கியாரெஸ்தமி - செழியன்\nஇந்திய சினிமாவில் ஓர் அதிசயம் - சாரு நிவேதிதா\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nதமிழ் சினிமாவில் சுயம் தேடும் பாசிட்டிவ் பெண் பாத்திரங்கள் - பா.ஜீவசுந்தரி\nபடங்கள் : ‘ஸ்டில்ஸ்’ ரவி, ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/oru-kathai-sollattuma-gallery/", "date_download": "2020-07-11T06:50:05Z", "digest": "sha1:UTJOQR4GSC6E3C24B3DYJ2FSAF3A5OWQ", "length": 6489, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "ரசூல் பூக்குட்டி நடித்த ஒரு கதை சொல்லட்டுமா கேலரி", "raw_content": "\nரசூல் பூக்குட்டி நடித்த ஒரு கதை சொல்லட்டுமா கேலரி\nரசூல் பூக்குட்டி நடித்த ஒரு கதை சொல்லட்டுமா கேலரி\nஉறியடி 2 படத்தின் திரை விம���்சனம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nகஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய்\nகோயம்பேடு சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்\nகாக்டெய்ல் படத்தில் என் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள் – யோகிபாபு வேதனை\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நாளை சிபிஐ விசாரணை தொடங்குகிறது\nநடிகர் பொன்னம்பலம் திடீர் உடல்நலக்குறைவு வீடியோ -கமல் உதவி\nநான் உங்களுக்கு பழைய ரஜினிதான் – கே பி 90 வது பிறந்த நாளில் ரஜினி வெளியிட்ட வீடியோ\nஅரசுப் பள்ளிகளில் 13 முதல் ஆன்லைன் கல்வி – தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு 27ல் தேர்வு\nவிஜய் சேதுபதியின் முதல் அரசியல் படத்தில் பார்த்திபன் கைகோர்க்கிறார்\nதமிழ் திரையுலகின் கூட்டுக் கூட்டம் – என்ன பேசினார்கள்..\nநெஞ்சு நிமிர்த்தி சீனாவின் செயலிகளை விரட்டிய சாக்ஷி அகர்வால் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88,_1993", "date_download": "2020-07-11T09:05:28Z", "digest": "sha1:URV6NGN3YKF3LXG67LZU3FBDQ5L2J7CO", "length": 10283, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுப்பு யூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான்புலிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வான்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கடற்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை படைத்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவளைப் பாய்ச்சல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசு. ப. தமிழ்ச்செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 05, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூநகரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பாலசபாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவளை நடவடிக்கை, 1993 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பரதராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பாலசபாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசா பிறேமராசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லைப்பிட்டிப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் படுகொலை, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேமினி தனுஸ்கோடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் படுகொலை, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை, 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பலகாமம் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதம்பிலுவில் படுகொலைகள் ‎ (← இணைப��புக்கள் | தொகு)\nமந்துவில் குண்டுவீச்சு, 1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒதியமலைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/08/29141935/Day-One-Information-Companion-of-the-Heart.vpf", "date_download": "2020-07-11T06:48:57Z", "digest": "sha1:XO64NXQDW6SD3DOIUJVE67RE4SJTHIAP", "length": 12090, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One Information: Companion of the Heart || தினம் ஒரு தகவல் : இதயத்தின் தோழன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதினம் ஒரு தகவல் : இதயத்தின் தோழன்\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதையும் தாண்டி பாலுணர்வைத் தூண்டக் கூடிய பொருட்களும் வெங்காயத்தில் அதிக அளவில் நிறைந்துள்ளன.\nதேனீ மற்றும் குளவி கொட்டிவிட்டால் வலி உயிர் போகிறது, என்பார்கள். அதோடு அதில் இருக்கிற விஷம் சில நேரம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுவது உண்டு. அப்படி தேனீ, குளவி ஏதேனும் கொட்டிவிட்டால் உடல் திடகாத்திரம் உள்ளவர்களாலேயே தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் பெரியோர்களோ விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் சில வெங்காயத்தை எடுத்து நசுக்கித் தேய்த்து விடுவார்கள். ஆக, வெங்காயத்தில் மிக அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பொருள் இருப்பது தெரிந்ததால் நம் முன்னோர்கள் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.\nபொதுவாக நம்முடைய உடலில் அழற்சி உண்டாவதற்கு ப்ராஸ்டாகிளான்டின்ஸ் என்னும் வேதிப்பொருள்தான் காரணமாக அமைகிறது. ஆனால் வெங்காயம் அந்த பொருளை சிதைத்துவிடுகிறது. உடலில் விஷம் சேராமல் நச்சுத் தன்மையை வெளியேற்றி விடுகிறது.\nபொதுவாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்பார்கள். அதுபோலத் தான் வெங்காயமும். வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். வெங்காயத்தை மற்ற காய்கறிகள் போல் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அதை பச்சையாகவோ, சமைத்தோ, சூப்பாகவோ, சாலட்டாகவோ எப்படி வேண்டு��ானாலும் சாப்பிடலாம்.\nபொதுவாக வெங்காயம் இதயத்தின் உற்ற தோழன் என்று அழைக்கப்படுகிறது. வெங்காயத்துக்குள் இருக்கின்ற உட் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது. இயல்பாகவே வெங்காயத்திற்கு கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் இருக்கிறது. பொதுவாக ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களின் நிலை அப்படி அல்ல. பெண்கள் சிறுநீரை அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அதிகமாகி நோயை உண்டாக்கும். இதன்மூலம் சிறுநீர்தாரை தொற்று ஏற்படும். அதனால் பெண்கள் வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கழிவுப் பொருட்களைக் கரைத்து அழற்சியை குறைக்கும். சிறுநீர்தாரை தொற்று குறையும். யூரிக் அமிலம் அதிகமானால் சிறுநீர் பையில் கற்கள் உண்டாகும்.\nஇதுபோன்று யூரிக் அமிலத்தால் மூட்டுவலி தொல்லை இருப்பவர்கள் உணவில் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் கடுகு எண்ணெயுடன் வெங்காயத்தை அரைத்தோ அல்லது அதன் சாறையோ கலந்து வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டுவலி குறைய ஆரம்பிக்கும். பொதுவாக பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகிற போது, அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். நுரையீரலில் சிலருக்கு அழற்சி உண்டாகும். மூக்கில் எரிச்சல் உண்டாகும். இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயச் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். நுரையீரலில் தேங்கியிருக்கிற நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகின்ற ஆற்றல் இதற்கு உண்டு.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115752/", "date_download": "2020-07-11T09:14:15Z", "digest": "sha1:MOQRKI3PWVCFJL3BM2KQGEZBBHGKUVKZ", "length": 66612, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘குகை’ [சிறுகதை]-3 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சிறுகதை ‘குகை’ -3\nகுகை- சிறுகதை- பகுதி -1\nகுகை சிறுகதை- பகுதி 2\nநகரத்தின் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் வெவ்வேறு தனித்தன்மைகள் இருந்தன நான் பெரும்பாலும் சென்று இளைப்பாறும் ஒர் இடத்திற்கு மேலே பேருந்துநிலையம் இருக்கிறது என்பதை வரைபடத்திலிருந்து கண்டுபிடித்தேன்.பேருந்து நிலையம் பகலிலும் இரவிலும் வண்ணங்களாலும் வெளிச்சங்களாலும் கூச்சல்களாலும் கொப்பளித்துக்கொண்டிருக்கும். அதற்கு அடியில் நீள்சதுரமான பெரிய கூடமொன்று இருந்தது அது சுவர்கள் கல்லடுக்கிக் கட்டப்பட்டவையாகவும் கூரை வளைவுகளால் இணைக்கப்பட்ட குவையால் ஆனதாகவும் இருந்தது. உள்ளே மெல்லிய காற்று ஓடிக்கொண்டிருக்கும். உடல் நடுங்க வைக்கும் குளிர்.\nநான் அடிக்கடி அங்கே சென்று அமர்ந்திருந்தேன். அவ்வளவு பெரிய மக்கள் திரளுக்கு கீழே கன்னங்கரிய வெறுமை. மைபோன்ற இருட்டு. மேலே கேட்கும் ஓசைகள் கலந்து ஒரு ரீங்காரமாக மாறி அங்கே நிறைந்திருக்கும். அவற்றை ஒன்றாக கலப்பது எது என்பது தெரியவில்லை. அந்த ஓசைகள் ஒவ்வொன்றும் அங்கிருக்கும் கற்களில் கசிந்து வரும். ஒவ்வொரு குரலும் ஒரு கல். ஒட்டுமொத்தமாக அக்கற்கள் இணைந்து அந்த முழக்கத்தை உருவாக்கின.\nபெரிய சந்தை, பேருந்து நிலையம் போன்றவற்றில் எழும் ஓசை முதலில் வெறும் முழக்கமாகவே இருக்கும். ஆனால் சற்று நேரத்திலேயே அத்தனை ஓசைகளிலும் நமக்குத் தேவையான ஓசைகளை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள முடியும். அந்த ஓசைகள்தான் அந்த இடமே என்று எண்ணிக்கொள்கையில் அந்த இடம் நமக்குப் பொருள்படத்தொடங்கும். நான் மேலே பேருந்து நிலையத்திற்கு செல்லும்போது எப்போதும் ஊர்ப்பெயர்களைக் கூவி அழைக்கும் ஊழியர்களின் குரல்கள் மட்டும்தான் அங்கிருக்கும் ஓசை என்று நினைத்துக்கொள்வேன்\nஆனால் இங்கே இந்த மொத்தமான முழக்கத்தை எப்படிச் சுருக்கிகொள்வதென்று தெரியவில்லை ஆனாலும் அதை சுருக்கிக்கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாயினும் அதை அர்த்தப்படுத்தியாக வேண்டும். ஏனென்றால் ஓசைதான் ஓர் இடத்தின் பெயர். பெயரில்லாத மனிதர்களிடம் எப்படிப் பழக முடியும் அது கைப்பிடி இல்லாத பெரிய உருளைபோல பிடித்து தூக்க முயன்றால் நழுவிக்கொண்டே இருக்கும்.\nஒவ்வொரு நாளும் நான் அங்கே சென்று அமர்ந்து அந்த ஓசையை காதுகளில் நிரப்பி அதை ஒர் இசையாக அல்லது மொழியாக மாற்றிக்கொள்ள முயன்றேன். பின்னர் அது ஒருசொல்லாக மாறியது. அந்தச் சொல் நான் அறியாத ஒரு மொழியைச்சேர்ந்தது. பின்னர் அதை ‘நான்’ என்று மொழிபெயர்த்துக்கொண்டேன். ‘ஆம்’ என்றும் மொழி பெயர்க்கலாம். ஆனால் எனக்கு ‘நான்’ பிடித்திருந்தது. அங்கு சென்றமர்ந்து ‘நான்’ என்ற சொல்லைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அந்த சொல் என்னைச்சுற்றி நீர்ச்சுழி போல வட்டமிடும். என் உடலை தூக்கி சுழற்றி மையத்திற்கு கொண்டு செல்லும். மையத்தில் அந்த சொல் மிகுந்த விசையுடன் இருந்தது. அங்கே நான் பம்பரம் போல சுற்றி ஆழத்திற்கு சென்று விடுவேன்\nபிறகு நினைவு வரும்போது என் முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். தளர்ந்த காலடிகளுடன் நான் திரும்பி வந்து அலுமினிய ஏணி வழியாக ஏறி சுரங்கப்பாதை மூடி விரிப்பை சீரமைத்து என் படுக்கையில் படுத்துக்கொள்வேன். படுக்கையின் கீழே ஏதோ கை அதைத்தூக்கி ஆட்டுவதுபோலிருக்கும். அந்தச் சொல்லே கையாக மாறி என் படுக்கையை ஏந்தியிருப்பதுபோல.\nபகலெல்லாம் பெரும்பாலும் நான் தூங்கிக்கொண்டே இருந்தேன். மாலையில் விழித்துக்கொண்டு வரைபடத்தில் நகரத்தின் இடங்களைப் பார்ப்பேன். அன்று நான் செல்லவேண்டிய இடம் என்ன என்றும், முந்தைய நாள் சென்ற இடங்கள் எவையென்றும் அவற்றில் பதிவு செய்வேன். வரைபடம் என்பது நாம் விரும்ப விரும்ப விரிவது என்பது எவ்வளவு விந்தையானது விரித்துக்கொண்டே சென்றால் அதிலுள்ள ஒவ்வொன்றும் பெரிதாகின்றன. ஆனால் எத்தனைபெரியவற்றையும் நம்மால் சுருக்கி புள்ளியாக்கிவிட முடியும் அதில் என்பது மேலும் விந்தையானது.\nஎன்னிடம் ஒரு நல்ல செல்பேசி இருந்தது என் மனைவி பயன்படுத்தி விட்டு தூக்கிப்போட்டது .அந்த செல்பேசி மிக விலைமதிப்புள்ளது .ஆனால் என்மனைவி ஆறேழு மாதங்களுக்கொரு முறை செல்பேசியை மாற்றிக்கொண்டிருப்பாள். என் வீட்டில் நாலைந்து செல்பேசிகள் அவ்வாறு கிடந்தன.அவற்றை எடுத்துகொண்டு வந்து இயக்கி வரைபடங்களை விரிவாக்கிக்கொண்டேன். நான் சென்ற இடங்களை நீலப்புள்ளிகளால் குறிப்பதற்கான வசதி அதிலிருந்தது. ஒவ்வொரு நாளும் அந்நகரத்தின் வெவ்வ���று இடங்கள் வழியாக சென்று அந்நகரத்தின் அளவை நான் பெரிதாக்கிக்கொண்டிருந்தேன் என்று என் பேசியிலிருந்த வரைபடம் காட்டியது.\nபகலில் அந்த வரைபடத்தை பெரிதாக்கியபடி நான் நெடுநேரம் அதை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு நாளும் வெளிறி பலவீனமடைந்துகொண்டே இருப்பதாக அம்மா சொன்னாள். “மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறியாடா” என்று என்னிடம் கேட்டாள். “சாப்பிடறேன்” என்று என்னிடம் கேட்டாள். “சாப்பிடறேன்” என்று சொன்னேன்.“பாத்தா தெரியல்ல. உன் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. வாயைப்பார், தண்ணியே குடிக்காதவன் மாறி உலர்ந்து சுருங்கி… என்னாச்சு உனக்கு” என்று சொன்னேன்.“பாத்தா தெரியல்ல. உன் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு. வாயைப்பார், தண்ணியே குடிக்காதவன் மாறி உலர்ந்து சுருங்கி… என்னாச்சு உனக்கு” என்றாள். “ஒண்ணும் இல்லியே” என்றேன்.\nஎன் நெற்றியைத் தொட்டு “நல்லா தூங்கறியா உன் ரூம்ல சத்தமே இல்லியே” என்றாள். “நல்ல தூக்கம், அதான்” என்றேன். “அப்பறம் ஏன் பகல்ல தூங்கிட்டிருக்க உன் ரூம்ல சத்தமே இல்லியே” என்றாள். “நல்ல தூக்கம், அதான்” என்றேன். “அப்பறம் ஏன் பகல்ல தூங்கிட்டிருக்க” என்றாள். “பகல்லயும் தூக்கம் வருது. வேண்ணா மாத்திரைய நிப்பாட்டிக்கவா” என்றாள். “பகல்லயும் தூக்கம் வருது. வேண்ணா மாத்திரைய நிப்பாட்டிக்கவா” என்றேன். “வேண்டாம் வேண்டாம் அத விடக்கூடாது. சாப்டுக்கோ” என்றாள்.\nஆனால் நான் சரியாக இல்லை என்ற சந்தேகம் அம்மாவுக்கு இருந்துகொண்டே இருந்தது .நான் அறைக்குள் இருக்கும்போது என் மனைவியிடம் “அவன் ராத்திரி சரியா தூங்கறதில்லன்னு நெனக்கிறேன். முகமே மாறிப்போச்சு .டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டணும்” என்று அம்மா சொல்வதைக்கேட்டேன். என்னைப் பற்றிய இந்த மாதிரியான எந்த விஷயத்தையும் என் மனைவி காதில் போட்டுக்கொள்வதில்லை. நாக்கை சுழித்து ஏதோ ஒரு ஓசை எழுப்பிவிட்டு அவள் எழுந்து சென்றாள்.\n“டாக்டர்ட்ட போய் காட்டலாண்டா” என்றாள் அம்மா. “எதுக்கு” என்றேன். “நீ என்ன பண்ற” என்றேன். “நீ என்ன பண்ற” ராத்திரி நீ சரியா தூங்கலேன்னுதான் தோணுது” என்றாள். “தூங்கறேன்னு சொல்றேன்ல” ராத்திரி நீ சரியா தூங்கலேன்னுதான் தோணுது” என்றாள். “தூங்கறேன்னு சொல்றேன்ல நீ வந்து பாரு” என்றேன். “நேத்திக்கி ராத்திரி நான் வந்து பாத்த���ன். உள்ள ஒரு சத்தமும் இல்ல. நீ வழக்கமா நல்ல குறட்டை விடுவே” என்றாள். “நான் நல்ல கொறட்ட விட்டு தான் தூங்கறேன். இந்தக்கதவு ரொம்ப கனமா இருக்கு, அதான் கேக்கல” என்றேன் .\n“அப்டீனா நீ எதுக்கு கதவ மூடி வெக்கற கதவ தெறந்து வையி” என்றாள். நான் அம்மாவை பார்த்தேன் “கதவ தெறந்து வெச்சா பூனை வந்துருது” என்றேன். “பூன வந்தா என்ன கதவ தெறந்து வையி” என்றாள். நான் அம்மாவை பார்த்தேன் “கதவ தெறந்து வெச்சா பூனை வந்துருது” என்றேன். “பூன வந்தா என்ன பயமானா என்னைய வந்து பாக்கலாம்ல பயமானா என்னைய வந்து பாக்கலாம்ல இந்த கதவு இப்படி காட்டுத்தனமா இருக்கு. மயக்கம் கியக்கம் வந்துருச்சுன்னா எப்படி உள்ள வர்றது இந்த கதவு இப்படி காட்டுத்தனமா இருக்கு. மயக்கம் கியக்கம் வந்துருச்சுன்னா எப்படி உள்ள வர்றது சொல்லிட்டேன் ,இனிமே நீ கதவ தெறந்துதான் வெக்கணும்” என்றாள். நான் தலையசைத்தேன்\nமறுநாள் அம்மா கதவை பல முறை தட்டியிருக்கிறாள் காலையில் நான் சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டும் ஓசை கேட்டு எழுந்து திறந்தேன். “ஏண்டா கதவ மூடி வெக்கற நேத்து ராத்திரி எத்தன தடவ கதவ வந்து தட்டினேன் தெரியுமா நேத்து ராத்திரி எத்தன தடவ கதவ வந்து தட்டினேன் தெரியுமா பயந்துட்டேன்” என்றாள். நான் “நான் என்ன பண்றது பயந்துட்டேன்” என்றாள். நான் “நான் என்ன பண்றது நல்ல தூக்கம் வந்துருது” என்றேன் . “நீ கதவ தெறந்து வை” என்று சொன்னாள். “சரி” என்றேன்.\nஅதன்பிறகு அம்மா என்னைக் கண்காணிக்க தொடங்கினாள். மறுநாளும் இரவில் என் கதவைத் தட்டியிருந்தாள். மூன்றாம் நாளும் நான் கதவைப் பூட்டிவைத்திருந்ததைக் கண்டு அவளுக்கு பெரிய சந்தேகம் வந்தது. “நீ முன்னாடி கதவ மூடிவைக்க மாட்டியே. கதவ முடி வெச்சா பயமா இருக்குன்னு சொல்லுவியே” என்றாள். “இந்த வீட்டுல பயமே இல்ல. கதவு நல்ல கனமா இருக்கு” என்றேன் . “என்னடா ஆச்சு உனக்கு ஏன் இப்படி இருக்கே என்றாள். “ஒண்ணுமே பண்ணலே நல்லாதானே இருக்கேன்” என்றேன். “கனவு ஏதாவது வருதா” என்றாள். “கனவே இல்ல. நல்ல தூக்கம்” என்றேன்\nஅம்மா நான் பகலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி வந்து என் நெற்றியில் கையை வைத்துப்பார்த்தாள். அம்மாவிடம் இந்த சுரங்கத்தைப்பற்றி சொன்னாலென்ன என்று நான் எண்ணத்தொடங்கின���ன். அம்மாவுக்கு அது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் ஒருவேளை சுரங்கத்தில் நான் திரும்பி வரமுடியாமல் ஆனால் என்னை அம்மா தேடி வரவேண்டும். குறைந்த பட்சம் எவருக்காவது இப்படி ஒரு சுரங்கம் இங்கிருக்கும் செய்தி தெரிந்திருக்கவேண்டும்.\nஅம்மாவிடம் இதை எப்படி சொல்வதென்று யோசித்தேன். அப்பட்டமாக திறந்து சொன்னால் அம்மா அதிர்ச்சிதான் அடைவாள். ஏற்கனவெ அவளுக்கு நிறைய அதிர்ச்சிகள். எனவே நான் அம்மாவிடம் பேசும்போது பூடகமாகவே சொன்னேன். “அம்மா நம்ம வீட்டு அடியில் சுரங்கம் இருக்கு” என்றேன். “என்ன” என்று சமையல் செய்தபடியே கேட்டாள். “நம்ம வீட்டுக்கு அடியிலிருந்து கிளம்பிப்போகுது. இந்த சிட்டி முழுக்க இருக்கு அந்த சுரங்கம். நம்ம வீட்டுக்குள்ள இருந்து அந்த சுரங்கத்துக்குப் போயிட முடியும்” என்றேன்\nஅம்மா ஒன்றுமே சொல்லவில்லை. “உண்மையச் சொன்னா நான் டெய்லி அந்த சுரங்கத்துக்குள்ள போறேன்” என்றேன். அம்மா “சாப்பிடறியா மணி பன்னெண்டரை ஆச்சு” என்றாள் நான் “ரொம்ப இருட்டான சுரங்கம். நெறைய கிளைகள் இருக்கு .அந்த கிளை வழியாக எந்த இடத்துக்கும் போகமுடியும் .இந்த நகரம்ங்கறது மேல் இருக்கறது இல்ல. உண்மையில அது பொய். சோப்புநுரை மாதிரி. அடியில தண்ணிமாதிரி இருக்கிறதுதான் உண்மையானது” என்றேன்.\nஅம்மா தட்டுகளைக்கழுவியபடி தலையசைத்தாள். “நுரை அப்டியே போயிடும் பாத்துக்கோ .இப்போ அணுகுண்டு போட்டாங்கன்னா நம்மளச் சுத்தி இருக்கிறது எல்லாம் அப்படியே இல்லாம ஆயிடும். ஒரு ஆள் கூட இருக்கமாட்டாங்க. ஆனா சுரங்கத்துக்கு அடியில ஒண்ணுமே ஆகாது. இந்த சுரங்கம் இருக்கிறது தெரிஞ்சவங்க அதுக்குள்ள போய் தப்பிச்சுக்குவாங்க. நான் அடியில இருக்கும்போது மேல் அணுகுண்டு விழுந்துருச்சுன்னா நான் மட்டும்தான் சிட்டியில பாக்கி இருப்பேன்” என்றேன்.\nபாத்திரத்தை வெளியே போடப்போன அம்மாவுடன் சென்றபடி “ஆனா நான் வெளிய வரவே மாட்டேன். வெளிய வந்தா ரேடியேஷன் இருக்கு, பாத்துக்கோ. எல்லாரும் செத்துருப்பாங்கல்ல வெளிய வந்தா நானும் செத்திருவேன். அதனால் நான் உள்ளயே இருந்துவேன்” என்றேன். அம்மா தட்டுகளை கழுவி மேசையில் வைத்தபடி “சாப்ப்டுடா” என்றாள். நான் உட்கார்ந்துகொண்டேன். அவள் தண்ணீர் வைத்தாள். “சாதம் கொஞ்சம் போட்டுக்கோ .ரசம் இருக்கு. இன்னிக்கு சாம்பார் வெக்கல்ல’ என்றாள்.\nநான் “எல்லா சிட்டிக்கும் அடியிலே இப்படி ஒரு ரகசிய குகைவலை இருக்கும்னு நெனக்கிறேன். இது மரங்களோட வேர் அடியில இருக்கிற மாதிரி. முக்கியமானவங்களுக்கெல்லாம் இப்படி அடியில் ஒரு நகரம் இருக்கிறது தெரியும். அணுகுண்டு போட்டா அவங்க உள்ள போய்டுவாங்க. அப்பறம் அணுகுண்டோட ரேடியேஷன் போன பிறகு உள்ளே இருந்து வெளிய வந்து மறுபடியும் அந்த சிட்டிய அவங்க உருவாக்குவாங்க. மரம்லாம் முறிச்சா வேரிலிருந்து மறுபடியும் மொளைக்குதுல்ல இந்த வேர் எவ்வளோ ஆழத்துக்கு போயிருக்கோ அந்த அளவுக்கு சிட்டி பர்மனண்ட்டா இருக்கும்” என்றேன்.\nசாப்பிட்டபடி நான் பேசிக்கொண்டே சென்றேன். “சுரஙகத்திலிருந்து இந்த மாதிரி சிட்டியெல்லாம் பல முறை மொளச்சு வந்திருக்குன்னு நெனக்கிறேன். இப்ப இருக்ககூடிய சிட்டிக்கு முன்னாடி வேற ஒரு சிட்டி இருந்திருக்கும். அத அப்படியே இடிச்சுட்டாங்க. அது பழைய ராஜாக்கள் கட்டினது. அந்த எடத்த இடிச்சு வேற ஒரு சிட்டிய உருவாக்குனாங்க. இந்த சிட்டில இப்ப இருக்கிற எல்லாத்தையும் இடிச்சுட்டு வேற ஒரு சிட்டி வரும். ஆனா சொரங்கம் அப்படியே தான் இருக்கும்”\n“இப்போ சொரங்கத்துல நமக்கு நெறய பொருட்கள கொண்டு வெசுக்க முடியும். இங்க இருக்கற மாதிரி. ஆனால் அதெல்லாம் அங்க ஒர்க் பண்ணாது. நான் பார்த்துட்டேன் அங்க செல்போனுக்கு சிக்னலே கெடைக்கறதில்ல. அப்ப நான் எப்படி உள்ள வழி கண்டுபிடிக்கறன்னு கேளு” என்றபின் புன்னகைத்து “எனக்கு ஜிபிஎஸ்ஸே வேண்டியதில்லை. வெளியதான் ஜிபிஎஸ். அங்க உள்ளார ஜிபிஎஸ் வேல செய்யாது .வேல செஞ்சா கூட அந்த உள்ள இருக்கக்கூடிய மேப் எதுவுமே எந்த ஜிபிஎஸ்ஸிலும் இருக்காது”\n“ஆனா எனக்கு மன்சில் இருக்கு .எல்லா எடமும் மனசில இருக்கு. நான் எங்க வேணாலும் போவேன் .எங்க வேணாலும் வெளிய வருவேன். யோசிச்சுப் பாரு, என்னால எங்க வேணாலும் வெளிய வரமுடியும். அவங்க நெனச்சிட்டிருக்காங்க அவங்களால எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும்னு. ஆனா என்னைத் தெரிஞ்சிக்க முடியாது. நான் எங்க வெளியே வருவேன்னு அவங்களால தெரிஞ்சிக்க முடியாதில்ல அவங்க யாருமே இல்லைன்னு நெனக்கிற எடத்துல காலுக்கு அடியில நான் இருப்பேன். அவங்க ஒளிஞ்சிட்டிருகக் எடத்துல அவங்கள பாத்துட்டு கீழ ஒக்காந்திருக்கேன். நான் எந்த எடத்த வேண்ணா��ும் தெறந்துட்டு வெளிய வருவேன். அப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும் அவங்க யாருமே இல்லைன்னு நெனக்கிற எடத்துல காலுக்கு அடியில நான் இருப்பேன். அவங்க ஒளிஞ்சிட்டிருகக் எடத்துல அவங்கள பாத்துட்டு கீழ ஒக்காந்திருக்கேன். நான் எந்த எடத்த வேண்ணாலும் தெறந்துட்டு வெளிய வருவேன். அப்ப அவங்களுக்கு எப்படி இருக்கும் அலறிடுவாங்க இல்ல\nஅம்மா மூன்று மாத்திரைகளை கொண்டு வந்து என் கையில் கொடுத்து “சாப்பிட்டு படுத்துக்கோ” என்றாள் .நான் மாத்திரைகளைக் கையில் எடுத்துக்கொண்டு “படுத்துட்டு சாப்பிடறேன்” என்றேன். “ஏன் இங்கயே சாப்பிடு” என்றாள். “இல்ல சாப்டுட்டு அங்க போறதுக்குள்ள எனக்கு கால் நடுங்குது .அங்க போய் சாப்டுட்டு படுத்துடறேன்” என்றேன். “சரி” என்று அம்மா சொன்னாள்.\n“நான் எதையுமே பாக்காம இருக்கேன்னு நெனக்கறாங்க. ஆனா இங்க வெளிய இருக்கும்போதுதான் எனக்கு எதையும் பாக்க முடியாது .உள்ள சொரங்கத்துக்குள்ள போகும்போது நான் எல்லாத்தயும் பாத்துருவேன். சொரங்கத்துக்குள்ள போய் பாக்கறதுக்கு இந்த மாதிரி கண்ணு இல்ல. வேற கண்ணு அது. இப்போ இங்க வெளிச்சத்த வெச்சு பாக்கறோம். அந்த மாதிரி அங்க இருட்ட வெச்சு பாக்கணும். இருட்டில வெச்சுப்பாத்தா சுவர் வழியா பாக்க முடியும். வெளிச்சம்தான் சுவர் வழியா போக முடியாது .இருட்டு சுவர் வழியா போயிடும். இருட்டு எவ்வளவு தூரம் வேணாலும் போகும். இருட்டு போற தூரத்துக்கு வெளிச்சம் போகாது”\n“நீ ஒருவாட்டி உள்ள வா. கண்ண அந்த இருட்டுக்கு பழகிட்டன்னு வெச்சுக்கோ இருட்ட வெச்சே எல்லாத்தயும் பாத்திடலாம். அப்பதான் ஒண்ணு தெரியும். நம்ம பாக்கற மனுஷங்க எல்லாம் வெளிச்சத்த வெச்சு செஞ்சவங்க. ஆனால் இருட்ட வெச்ச செஞ்ச ஒரு வடிவம் அவங்க கிட்ட இருக்கு. நாம் ஒளிய வெச்சு பாக்கும்போது அத பாக்க முடியாது. இருட்ட வெச்சு பாக்கும்போது அந்த இருட்டுல செஞ்ச வடிவத்த பாத்தரலாம்”\n“படுத்துக்கோ” என்று அம்மா சொன்னாள். நான் என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அந்த மாத்திரைகளை டிராயருக்குள் சின்ன பெட்டிக்குள் போட்டேன் வரைபடத்தை எடுத்து அன்று செல்ல வேண்டிய திசைகளை கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். என் முகம் மலர்ந்தது. தம்மரே தம் என பாட ஆரம்பித்தேன். மென்மையாக நடனம் ஆடினேன். சன்னல் வழியாக வெளியே நின்றிருந்த மரங்கள��ப் பார்த்தேன். அவற்றின் வேர்களை எனக்குத்தெரியும் என நினைத்து சிரித்தேன்.\nஅந்தச் சின்ன அறையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நகரத்தின் எப்பகுதிக்கும் சென்று வர முடியுமென்பது என்னை கிளர்ச்சியின் உச்சத்திலேயே நிறுத்தியிருந்தது. ஆகவே நான் அறைக்குள் இருப்பதை வெறுத்தேன். அந்த வீட்டுக்குள் இருந்தே முழுமையாக வெளியேற விரும்பினேன். கொஞ்சம் கொஞ்சமாக பகலிலும் குகைக்குள் சென்றுவர ஆரம்பித்தேன். “எனக்கு தலைவலிக்குது” என்று சொல்லி கதவை மூடிக்கொள்வேன். அல்லது “களைபப இருக்கு” என்று சொல்லி அம்மாவின் கண்முன் மாத்திரையை வாயில்போடுவேன். விழுங்காமல் என் அறைக்குள் திரும்பி அதை துப்பிவிட்டு குகைக்குள் புகுந்துவிடுவேன்.\nபகலிலும் உள்ளே இருட்டுதான். குகைக்குள் பகலிரவு இல்லை. ஆகவே நாள் இல்லை. நான் சென்று மீள்வதுதான் ஒருநாள். அது எத்தனை நாட்களாகவும் இருக்கலாம். சிலசமயம் நான் திரும்பி வரும்போது அம்மா வேறு புடவை கட்டியிருந்தாள். ஆகவே ஒருநாளுக்குமேல் ஆகியிருக்கும் என கணித்துக்கொண்டேன். அம்மா என்னிடம் “ஏண்டா இப்படி இருக்கே” என்று கேட்கும்போதெல்லாம் எரிச்சலும் கோபமும் அடைந்து கதவுகளையும் மேசைகளையும் ஓங்கி அறைந்து “என்னை விட்டுரு. நான் அடியில போயிடறேன். அடியில எனக்கான வழியெல்லாம் இருக்கு” என்று கத்தினேன் .\nஅம்மா என்னை நீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். “எல்லாரும் ஞாபகம் வெச்சுக்குங்க. என்னால எல்லாருக்கு அடியிலயும் வரமுடியும் நேத்தைக்கு நான் எங்கிருந்தேன் தெரியுமா நேத்திக்கு நான் இந்த நகரத்தில இருக்கிற பெரிய ஆட்களுடைய வீட்டுக்கு அடியில இருந்தேன் .அங்க என்னன்ன தப்பு நடக்குதுன்னு என் கண்ணால பாத்தேன். ஆமா இப்பல்லாம் என்னால் கண்ணாலயே பாக்கமுடியும். சுவர்ல காத வெச்ச்சுக்கிட்டா போதும் .சத்தம் கேக்கும் .அத அப்படியே கண்ணால பாக்கற மாதிரி மாத்திக்குவேன். எனக்குத்தெரியாம ஒண்ணுமே இங்க நடக்க முடியாது”\n“என்னை கிறுக்குன்னு நெனக்கிறிங்க .எனக்கு கிறுக்கும் ஒண்ணும் கெடயாது. எனக்கு மாத்திரயெல்லாம் குடுத்து கிறுக்க கொணமாக்கணும்னு நெனக்கிறிங்க .அப்பறம் நான் ஒண்ணுக்கும் ஒதவாதவன் ஆயிடுவேன். இதோ இந்தமாதிரி என்ன நாற்காலியில உக்கார வெச்சு எனக்கு சோறு மட்டும் போட்டுட்டு இருப்பிங���க. அப்படி கெடயாது .நான் கிறுக்கன் இல்ல. அதமட்டும் ஞாபகம் வெச்சுக்குங்க” என்று கத்தினேன். பிறகு என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டேன்.\nஅந்தக்கதவு எனக்களித்த பாதுகாப்புணர்வு மிகப்பெரியது. அம்மாவிடம் இந்த வழியைச் சொல்லிவிடக்கூடாது என்ற முடிவை முன்னரே நான் எடுத்திருந்தேன் .அவர்கள் இப்போது என்னைப்பற்றி பயப்படுகிறார்கள். இப்போது நான் நினைத்தால் எந்த வீட்டுக்கும் அடியில் சென்று நின்றுவிடமுடியும் .தங்களுக்கு தெரியாமல் தங்கள் வீட்டுக்கு ஒருவன் வந்து நிற்பதென்பது எவ்வளவு பெரிய அபாயம். இந்த நகரத்தை ஆண்ட வெள்ளையர்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமான ரகசியத்தை உருவாக்கி எனக்கு அளிப்பார்கள் என்று எவரும் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.\nவெள்ளையர்கள் இந்த நகரத்தை மேலிருந்து ஆளவில்லை, அடியிலிருந்து ஆண்டிருக்கிறர்கள். அன்று முதலில் தங்கள் அலுவலகங்களை இணைத்துக்கொண்டவர்கள் பிறகு நகரத்தின் அனைத்து கட்டிடங்களின் அடியிலும் செல்லும்படி அந்தப் பாதையை விரிவு படுத்தியிருக்கிறார்கள். இந்த நகரத்திற்கு கீழே இருண்ட நகரம் ஒன்று மிகமிகக்கூர்ந்து மேலே நோக்கிக் கொண்டு பதுங்கியிருந்திருக்கிறது.\nஅன்று இந்த நகரத்தில் எவ்வளவோ நடந்திருக்கின்றன. நான்குமுறை கவர்னரை கொல்ல முயன்றிருக்கிறார்கள். இரண்டு ஆயுதப்புரட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. பிரிட்டிஷாருக்கு எதிராக எவ்வளவோ பேசப்பட்டிருக்கும்.திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் அவர்களை எதுவுமே செய்யமுடியவில்லை. அத்தனை சதிகளும் முறியடிக்கப்பட்டன. கடவுள் போல வானத்திலிருந்துகொண்டு அவர்கள் இங்குள்ள அத்தனை பேரையும் கண்காணிக்கிறார்கள் என்றும் அத்தனை பேரும் தங்களுக்குள் மிக ரகசியமாக பேசிக்கொள்வது கூட அவர்களுக்கு கேட்கிறது என்றும் அந்தக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது .இன்று கூட சிலர் வானிலிருந்து எல்லாரையும் கண்காணிக்கும் எதையோ அவர்கள் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் வைத்திருந்தது வானிலிருந்து அல்ல மண்ணுக்கு அடியிலிருந்த கண்காணிக்கும் அமைப்புதான். அத்தனை பேருக்கும் காலடிக்கு கீழே அவர்கள் அமைந்திருந்தார்கள்.\nநான் அந்த சுரங்கங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் புதிய பாதைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன். சுரங்கத்தின் சுவர்களை கையால் மெல்ல தட்டிக்கொண்டே செல்வேன். ஏதேனும் சில பகுதிகளில் ஓசை மாறுபாடு இருக்கும். அந்தபகுதியை சற்றே கையால் சுரண்டியபின் கல்விளிம்பைக் கண்டுபிடித்து இடைவெளியை உருவாக்கி நெம்பித்திறந்தால் இன்னொரு சுரங்கப்பாதை தெரியத்தொடங்கும். அதனூடாக மீண்டும் சென்றால் மீண்டும் புதிய பாதை.\nநான் ஒருமுறை சென்றுகொண்டிருக்கையில் எதிரில் ஒருவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார் .இருவரும் திடுக்கிட்டு சற்று நேரம் நின்றோம். அவர் என்னை ஒரு ஆவியாக நினைக்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது .ஆகவே நான் சற்று முன்னால் சென்று ‘குட்மார்னிங் சார்’ என்றேன். அவர் கனத்த குரலில் ‘குட்மார்னிங்’ என்று சொன்னார். அதன்பிறகு தான் அவர் வெள்ளையர் என்ற எண்ணத்தை நான் அடைந்தேன். மேலும் அருகே சென்று ‘மே ஐ ஹெல்ப் யூ சர்” என்று கேட்டேன். “நோ தாங்க்ஸ்” என்றபின் அவர் சற்று முன்னால் நடந்து நான் அதுவ்ரை கவனிக்காத ஒரு மிகச்சிறிய வழியினூடாக திரும்பி உள்ளே சென்றுவிட்டார்.\nஎனக்கு படபடப்பு அடங்க் நெடுநேரம் ஆயிற்று. உண்மையில் அந்த கைவிடப்பட்ட சுரங்க வழி என்னுடையது மட்டும்தான் என்று அதுவரை எண்ணிக்கொண்டிருந்தேன். அதற்குள் உலவுவதற்கான வழிகள் தெரிந்த பிறரும் இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அன்று மிக விரைவிலேயே என் அறைக்கு வந்துவிட்டேன். ஆனால் நிறைய எண்ணி எண்ணி என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். அங்கே அப்படி பிறர் வருவது ஒருவகையில் நல்லதுதான். அங்கு தனிமை இல்லையல்லவா அதைவிட ஏதோ ஒரு ஆபத்து என்றால் துணைக்கு ஆளிருக்கிறார்கள். நாங்கள் ஒரு சிறு குழுவாக ஆகமுடியும் .ஏன் ஒரு சமூகமாகவே ஆக முடியும்\nநான் அந்த மனிதரை மீண்டும் சந்திக்க விரும்பினேன். ஆகவே மறுநாள் அவரைத்தேடி அந்த குகைக்குள் அலைந்தேன். இரவு முழுக்க சிறிய பாதைகளினூடாக திரும்பி திரும்பி நடந்துகொண்டிருந்தேன். சில இடங்களில் குந்தி அமர்ந்தும் சில இடங்களில் குப்புறப் படுத்து கைகளால் உந்தியும் தவழ வேண்டியிருந்தது. ஓரிரு இடங்களில் எனது உடல் குகையில் மிகச்சரியாக அடைத்துக் கொண்டது. இருவிளிம்புகளையும் கைகளால் பற்றி கால்களால் மிதித்து புழு போல முன்னால் செல்ல வேண்டியிருந்தது .பிரசவம் நடப்பது போல தலைகீழாக புதிய இடங்களில் சென்று இறங்க வேண்டியிருந்த��ு\nஅன்று திரும்பி வரும்போது ஏமாற்றமாக இருந்தது .அங்கு இன்னொருவர் இருப்பதற்கான எந்த தடயத்தையும் நான் காணவில்லை. முந்தைய நாள் பார்த்தது என்னுடைய பிரமையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அடைந்தேன் .ஆனால் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது மிக அப்பால் ஒரு நிழலசைவைக் கண்டேன். திடுக்கிட்டு “சார்” என்று உரக்க அழைத்துவிட்டேன். அது ஒர் ஆங்கிலேய முதியவர். பழைய ஆங்கிலேய பாணியில் உடையணிந்திருந்தார் .நான் கணுக்காலளவு சேற்றில் காலை வைத்து விசை கூட்டுவதற்காக சுரங்கத்தின் இரு சுவர்களையும் கைகளால் பற்றி உந்தி முன்னால் சென்று “குட்மார்னிங் சார்” என்றேன்\nஅவர் புருவம் சுளித்து “நீ யார் என்று கேட்டார். தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “நான் இந்த நகரத்தில் வாழ்கிறேன். இங்கே மேலே என் வீடு. உங்களை பார்த்ததில் சந்தோஷம் .நேற்று இன்னொருவரை பார்த்தேன்” என்றேன். “நீ எப்படி இந்த வழியைக் கண்டடைந்தாய் என்று கேட்டார். தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “நான் இந்த நகரத்தில் வாழ்கிறேன். இங்கே மேலே என் வீடு. உங்களை பார்த்ததில் சந்தோஷம் .நேற்று இன்னொருவரை பார்த்தேன்” என்றேன். “நீ எப்படி இந்த வழியைக் கண்டடைந்தாய்” என்றார் .நான் “தற்செயலாக… தரையைக் காலால் உதைக்கும்போது” என்று சொன்னேன். “இது எங்களுடைய வழி” என்று அவர் கடுமையான முகத்துடன் சொன்னார். வெள்ளையர்களுக்குரிய கூரிய மூக்கு. மெல்லிய உதடுகள். அவர் கண்கள் பழுப்புநிறமாக இருந்தன. உயரமானவர், ஆகையால் முதுமையில் கூன் போட்டிருந்தார்.\n“இங்கு நிறைய பேர் இருக்கிறீர்களா இங்கு அவ்வப்போது வருவீர்களா” என்றேன். “ஆம் இது எங்களுடைய வழி” என்று அவர் மீண்டும் சொன்னார். “நான் உங்கள் வழிகளில் குறுக்கிடப்போவதில்லை .இங்கு உங்களைப் பார்த்ததனால் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தேன்” என்றேன். “இங்கு என்னைப்ப்போல பலர் வருவார்கள்” என்றார். முகம் மாறியது. குரல்தழைய “அவ்வப்போது சீமாட்டிகளும் வருவதுண்டு” என்றார். “சீமாட்டிகளா” என்றேன். “ஆம் இது அவர்களுக்கு பழக்கமான பாதை .பிறர் அறியாமல் அவர்கள் எங்குவேண்டுமானாலும் இதனூடாக செல்ல முடியும். உண்மையில் அவர்களுக்கே இந்த வழி மேலும் பழக்கமானதாக உள்ளது”\nநான் “ஆம் அவர்களுக்கு தான் இது தேவை” என��றபின் புன்னகைத்து “ஆடைகள் மாற்றிக்கொள்ளாமல், துணை இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கிளம்பிச்செல்லலாம் அல்லவா” என்றேன். “ஆம்” என்றபின் அவர் “வருகிறேன்” என்று சொல்லிவிட்டு திரும்பிச்சென்றார். சற்று அப்பால் சென்று திரும்பி என்னைப்பார்த்து “இளைஞனே உன்னிடம் ஒன்று சொல்கிறேன். இந்த வழியில் யாரைப்பார்த்தாலும் அவர்க்ளிடம் பேச முயலாதே. கூடுமானவரைக்கும் அவர்களின் கண்களில் படாமலிரு. எல்லாரும் என்னைப்போல உன்னை சகித்துக்கொள்பவர்களாக இருக்க வேண்டியதில்லை. இன்னொருவர் இதற்குள் வருவது அவர்களுக்கு பிடிக்காமல்கூட இருக்கலாம்” என்றார்\nநான் உளச்சோர்வு அடைந்தாலும் அவர் எனக்காக அதை சொன்னதில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஆம் இனிமேல் பேசமாட்டேன்” என்றேன் . “நன்று” என்று கையை வீசியபின் அவர் திரும்பிச்சென்றார்.\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் -4, எஸ் செந்தில்குமார்\nஅடுத்த கட்டுரைஇமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' -3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/11893/", "date_download": "2020-07-11T08:39:48Z", "digest": "sha1:45ALS3CJL2NGPWXOXGRSEO7T454POBBM", "length": 19511, "nlines": 77, "source_domain": "www.kalam1st.com", "title": "சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை! – Kalam First", "raw_content": "\nசமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; சிந்தித்து செயற்படுமாறு வவுனியால் மக்கள் காங்கிரஸ் தலைவர் அறிவுரை\nவன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று காலை (01) வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே. அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமுன்னாள் அமைச்சர் மேலும் கூறியதாவது,\n“வன்னி தேர்தல் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மக்களைக் கூறுபோட்டு, வாக்குகளைச் சிதறடிப்பதே இவர்களின் பிரதான இலக்கு. எங்கெங்கெல்லாம் இருந்து வந்து, இந்தப் பிரதேசத்தில் களத்தில் குதித்துள்ளார்கள். மக்களை ஏமாற்ற முடியுமென்ற பகற்கனவுடன் அலைந்து திரிகின்றார்கள். அரசியல் பலத்தை பயன்படுத்தி, ஆசை வார்த்தைகளைக் காட்டி, அதுவும் முடியாவிட்டால் அச்சுறுத்தி, அடக்குமுறைகளை மேற்கொண்���ு வாக்குகளை சூறையாட நினைக்கும் இந்த சக்திகள் குறித்து, வன்னி மாவட்ட மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக, படித்த சமூகமும், இளைஞர் கூட்டமும், வியாபாரச் சமூகமும் இந்த ஏமாற்றும் சக்திகள் விடயத்தில் கூடிய அக்கறைகாட்ட வேண்டும். நியாயத்துக்கும், உண்மைக்கும், அபிவிருத்திக்கும், எதிர்கால சந்ததியின் நல்வாழ்வுக்கும், நிம்மதிக்கும் நாம் ஒன்றுபட்டு, தொலைபேசி சின்னத்தை ஆதரிப்பதே தற்போதைய அவசரத் தேவையாக மாறியுள்ளது.\nபெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லாமல் நாம் வாழ வேண்டுமா இந்த நாட்டிலே ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்க வேண்டுமா இந்த நாட்டிலே ஜனநாயகம் மீண்டும் தழைத்தோங்க வேண்டுமா அராஜகம் ஒழிந்து சமத்துவமாகவும், சகோதர மனப்பாங்குடனும் நாம் இருக்க வேண்டுமா அராஜகம் ஒழிந்து சமத்துவமாகவும், சகோதர மனப்பாங்குடனும் நாம் இருக்க வேண்டுமா என்பதை சிந்தித்து வாக்களிக்கும் தேர்தலே இது.\n“எல்லா இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இனங்களுக்கிடையிலே பேதம் ஏற்படக் கூடாது. பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற பேதமின்றி, நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற சித்தாந்தத்திலும், அதன் வழியிலும் பயணிக்கும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலமே, நமக்கு விடிவு கிடைக்கும்.\nமதங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் பிளவுகளை உருவாக்கி, அதன்மூலம் மக்களை தூரப்படுத்தி, அதிகாரத்தை தக்கவைக்கும் சிந்தனை மேலோங்கியுள்ளது. ‘நாடு என்ன கேடுகெட்டாலும் பரவாயில்லை, ஆட்சி அதிகாரம்தான் முக்கியம்’ என்ற நோக்கத்திலேதான், பெரும்பான்மைவாதிகளின் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், சிறுபான்மை மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. நாங்கள் செய்யாத தவறுகளுக்காக தண்டிக்கப்படுகின்றோம். எங்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அபாண்டங்களை சுமத்துகின்றனர். பழிவாங்கும் நோக்கிலே குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான, தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இவ்வாறான இக்கட்டான நிலையிலேயே, நாம் தேர்தலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.\n2009 ஆம் ஆண்டு, இறுதி யுத்தத்திலே முல்லைத்தீவிலிருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் அகதி மக்கள��� அபலைகளாக, வெறுங்கையுடன், உடுத்த உடையுடன் ஓடிவந்த போது, அவர்களை அரவணைத்தோம். அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தோம். சொந்தமண்ணில் மீளக்குடியமர்த்தும் பணியையும் துரிதமாக மேற்கொண்டோம்.\nபோரினால் எல்லாமே அழிந்து கிடந்ததன. அதேபோன்று, வவுனியா வடக்கிலும், மடுப்பிரதேசத்திலும், மாந்தை, முசலி பிரதேசங்களிலும் இதே நிலைதான் காணப்பட்டது. எமக்கிருந்த அரசியல் அதிகாரத்தைக்கொண்டு, முல்லைத்தீவில், அவர்களது சொந்த மண்ணில் மீளக்குடியேற்றினோம். மிதிவெடிகள் எல்லாம் அகற்றப்பட்டு, உடைந்த சிதைவுகள் எல்லாம் துப்பரவாக்கப்பட்டு, இந்தப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, நிம்மதியுடன் வாழச் செய்தோம்.\n‘வடக்கு அகதி மக்களின் வாழ்விலே, நாம் நிறையவே செய்திருக்கின்றோம்’ என்ற மன நிம்மதி எமக்கு இருக்கின்றது. எந்த பேதமையும் இல்லாமல். இனம், மதம் என்ற உணர்வுகளுக்கு அப்பால், மனிதாபிமானத்தை மனதிற்கொண்டு, இறைவனை முன்னிறுத்தி, அவனுக்குப் பயந்தவர்களாக, இந்தக் கடினமான பணியில் நாம் வெற்றிகண்டோம்.\nஇப்போது இந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவுபெற்ற அல்லது ஓரளவு நிறைவுபெற்ற பிரதேசங்களாக காட்சியளிப்பதில், எமக்கு பெரும்பங்குண்டு என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். நாம் எப்போதுமே மக்களின் துன்ப துயரங்கள், வறுமை ஆகியவற்றை மனதில்கொண்டு, அவர்களின் நல்வாழ்வுக்கு உழைத்திருக்கின்றோம். நாம் உங்களோடு வாழ்பவர்கள். உங்களுடன் பயணம் செய்பவர்கள். உங்களுக்காக எங்களை அர்ப்பணித்தவர்கள். தற்போதும் அதே உளத்தூய்மை கொண்டவர்கள். எனவே, எமது கரத்தைப் பலப்படுத்துங்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில், சஜித் பிரேமதாஸவுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் நீங்கள் வெளிக்காட்டியவர்கள். அதேபோன்று, இம்முறை சஜித்தை தலைவராகக் கொண்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை வழங்கி, சஜித் பிரேமதாஸவின் தலைமைக்கு அங்கீகாரம் வழங்குங்கள். இதன்மூலம் வளமான எதிர்காலம் நமக்கு ஏற்படும் என்பதை மனதில் இருத்துங்கள்” என்று தெரிவித்தார்.\nமுஸ்லிம்களின் மிக முக்கியமான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது - பைசல் காசீம் து - 0 2020-07-10\nகவலையளிக்கும் விடயம், ஆனால் கட்டுப்படுத்துவோம் – இராணுவத் தள���தி கருத்து 0 2020-07-10\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 0 2020-07-10\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - இன்று அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார் 562 2020-06-15\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 332 2020-07-08\nஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் இலங்கை மாணவி 267 2020-06-15\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 224 2020-06-18\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 152 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 145 2020-06-24\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - இன்று அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டார் 562 2020-06-15\nமதரஸாக்கள், புர்கா, காதிநீதிமன்றங்களை ஒரு வாரத்திற்குள் தடை செய்யவேண்டும்- அத்துரலிய தேரர் 332 2020-07-08\nமீனவர்களின் நலன்கருதி வீதி நிர்மாணம் - ஜெமீலா ஹமீட் பிரேரணை முன்வைப்பு ; பிரதேச சபை அங்கீகாரம் 224 2020-06-18\nசரணடைந்தவர்களை கொலைசெய்த, கருணாவை சிறையில் அடையுங்கள் - பொன்சேக்கா ஆவேசம் 145 2020-06-24\n3000 படைவீரரை கொலை செய்வதுதான், தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறும் தகுதியா..\nறிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல் 129 2020-06-27\n2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு 152 2020-06-18\nஆட்டநிர்ணய சதி குறித்து விசாரணைகள் அவசியம்- நாமல் ராஜபக்ச 119 2020-06-18\nஉண்மைகள் வெளியாகும் - ICCதலைவர் பதவிக்கு நான் தயாராகவில்லை - சங்கா 98 2020-07-03\nகொரோனாவிற்குப் பின்னரான பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர 73 2020-07-01\nசங்ககாரவுக்கு சர்வதேச உயர் பதவி, தட்டிப்பறிக்க திட்டமா.. அஜித் பெரேரா தகவல் 73 2020-07-01\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 62 2020-07-10\nஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் இலங்கை மாணவி 267 2020-06-15\nஇஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 107 2020-06-26\nகராச்சி பங்குச்சந்தை தாக்குதலுக்கு, பின்னால் இருப்பது இந்தியாதான் - அடித்துச்சொல்லும் இம்ரான்கான் 72 2020-07-01\nவெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கி��ுள்ள, இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவீர்கள் 63 2020-07-04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/03/blog-post_710.html", "date_download": "2020-07-11T06:59:27Z", "digest": "sha1:NK7RS5DSU4TI5B3YFYTDW4QWWG6VIVRZ", "length": 2909, "nlines": 35, "source_domain": "www.maarutham.com", "title": "நாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை", "raw_content": "\nநாளை முதல் அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை\nநாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நடமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2020/05/blog-post_136.html", "date_download": "2020-07-11T08:23:46Z", "digest": "sha1:4WGXZPJF6TFHBUDXRIRQSOHXVNSV5HH4", "length": 3257, "nlines": 37, "source_domain": "www.maarutham.com", "title": "சிகிச்சை பலனின்றி ஆறுமுகன் தொண்டமான் உயிரிழப்பு", "raw_content": "\nசிகிச்சை பலனின்றி ஆறுமுகன் தொண்டமான் உயிரிழப்பு\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் இன்றுமாலை திடீரென உயிரிழந்ததையடுத்து அவரின் பூதவுடல் தற்போது தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்மார் அரசியல்வாதிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.மனோ கணேசன் , பந்துல குணவர்தன , மஹிந்த அமரவீர , ரவி கருணாநாயக்க, மஹிந்தானந்த அழுத்கமகே உட்பட்ட பலர் அங்கு விரைந்துள்ளனர்.\nபிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பூதவுடல் அஞ்சலிக்காக பாராளுமன்றத்தில் வைக்கப்படுமென அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தன.\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/10/bank-account-minimum-balance-penalty.html", "date_download": "2020-07-11T07:15:49Z", "digest": "sha1:Y4NCMHSY2WOB5DPDKWQW6BOLIU3JPRS2", "length": 13174, "nlines": 85, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராதம் தவிர்க்க சில டிப்ஸ்", "raw_content": "\nவியாழன், 22 அக்டோபர், 2015\nவங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராதம் தவிர்க்க சில டிப்ஸ்\nகிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கலாம்.\nவங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை இல்லாவிட்டால் நாம் போட்டு வைத்து இருந்த தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஒரு கட்டத்தில் நெகடிவ் பேலன்ஸ் தொகைக்கும் சென்று விடும். ஆமாம். அபராதமாக பிடித்து விடுவார்கள்.\nஆர்பிஐ இந்த மினிமம் பேலன்ஸ் தொடர்பாக எந்த பொது விதி முறையும் வைத்து இருப்பதில்லை.\nஅதனால் வங்கிகளுக்கிடையே இந்த மினிமம் பேலன்ஸ் தொகையும் அபராதமும் மாறுபடுகிறது.\nஅரசு வங்கிகள் என்றால் குறைந்த தொகை வைத்துக் கொண்டால் போதும். தற்போது ஆயிரம் ரூபாய் மினிமம் வைத்துக் கொண்டால் போதும்.\nஆனால் தனியார் வங்கிகளில் 5000 ரூபாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி முறை உள்ளது. அப்படி வைத்துக் கொள்ள விட்டால் ஒவ்வொரு மாதம் அல்லது காலான்டிற்கும் கணக்கிட்டு அதற்குரிய அபராதத்தை பிடித்துக் கொண்டே செல்வார்கள்.\nஉதாரணத்திற்கு ICICI வங்கியில் 5000 ரூபாய் மினிமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி முறை உள்ளது.\nஆனால் அதற்கு கீழ் நாம் ஒரு மாதம் முழுமையும் வைத்து இருந்தால் அபராதத்தை நமது டெபாசிட் தொகையில் கழித்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் 5000 ரூபாய் என்பது 4000, 3000 என்று குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கும்.\nஆனால் அண்மையில் ரிசர்வ் வங்கி கூறிய ஒரு முக்கிய விதியின் படி நமது வங்கி தொகையில் இருந்து இந்த அபராதம் பிடிக்கப்படுவதாக இருந்தால் முதலில் நமக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அப்படி தெரிவிக்காமல் பிடித்து விட்டால் ஆர்பிஐயிடம் புகார் கொடுக்க கூட நமக்கு வழி உள்ளது.\nசரி. இந்த 5000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் என்பதை ஒவ்வொரு நாளும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விதி முறைகள் இருப்பதாகத் தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த மினிமம் தொகையானது பொதுவாக மாதக்கணக்கில் அல்லது காலாண்டு கணக்கில் தான் சராசரி முறையில் கணக்கிடப்படுகிறது.\nஒரு நாள் 1,50,000 லட்ச ரூபாயை டெபாசிட் செய்து கொண்டு மற்ற நாட்களில் நாம் ஜீரோ பேலன்ஸ் கூட வைத்துக் கொள்ளலாம். அந்த சமயங்களில் அபராதம் செலுத்த தேவையில்லை.\nமாத சராசரி மினிமம் பேலன்ஸ் = 1,50,000/30 = 5,௦௦௦ ரூபாய்.\nசராசரி முறையில் தான் கணக்கிடுகிறார்கள். முப்பது நாட்களுக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் சராசரி பார்த்தால் ஐயாயிரம் ரூபாய் தாண்டி விடுகிறது. அதனால் அபராதம் கட்ட தேவையில்லை.\nஇவ்வாறு இதில் உள்ள சில நெளிவு, சுளிவுகளை பயன்படுத்தினால் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை தவிர்க்கலாம்.\nஎப்பொழுதும் இப்படி கணக்கு பார்த்து மண்டையை குழப்ப அவசியமில்லை தான். அதற்கு பதிலாக குறைந்த பட்சம் 5,௦௦௦ ரூபாய் வைத்துக் கொள்வது தேவையில்லாத தலைவலி கொடுக்காமல் இருக்கும்.\nஆனாலும் அவசர தேவை காலங்களில் அந்த ஐயாயிரம் ரூபாயை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த முறைகளை தெரிந்து வைத்து இருப்பது உதவியாக இருக்கும்.\nபிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமுந்தைய கட்டுரைகள் ஜூலை (3) ஜூன் (9) மே (6) ஏப்ரல் (1) பிப்ரவரி (1) அக்டோபர் (6) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (6) ஜூலை (4) ஜூன் (8) மே (6) டிசம்பர் (2) நவம்பர் (2) அக்டோபர் (8) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (13) ஜூலை (13) ஜூன் (12) மே (3) மார்ச் (7) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (6) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (5) ஜூன் (7) மே (5) ஏப்ரல் (10) மார்ச் (12) பிப்ரவரி (13) ஜனவரி (5) டிசம்பர் (4) நவம்பர் (2) அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூலை (6) ஜூன் (5) ஏப்ரல் (3) மார்ச் (6) பிப்ரவரி (9) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (27) அக்டோபர் (34) செப்டம்பர் (41) ஆகஸ்ட் (38) ஜூலை (44) ஜூன் (44) மே (46) ஏப்ரல் (37) மார்ச் (34) பிப்ரவரி (15) ஜனவரி (28) டிசம்பர் (27) நவம்பர் (23) அக்டோபர் (20) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (18) ஜூலை (23) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (14) மார்ச் (9) பிப்ரவரி (13) ஜனவரி (4) டிசம்பர் (37) நவம்பர் (17) அக்டோபர் (17) செப்டம்பர் (21) ஆகஸ்ட் (23) ஜூலை (5) ஜூன் (7)\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங���கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilradar.co/2020/02/1-atm-2000.html", "date_download": "2020-07-11T08:22:03Z", "digest": "sha1:HKSEBBRDKPA2TKH4SFTUTXHVIFAUKSGJ", "length": 8152, "nlines": 70, "source_domain": "www.tamilradar.co", "title": "இந்தியன் வங்கி மார்ச் 1 முதல் ATM களில் ரூ .2,000 நோட்டுகளை ஏற்றுவதை நிறுத்த உள்ளது", "raw_content": "\nஇந்தியன் வங்கி மார்ச் 1 முதல் ATM களில் ரூ .2,000 நோட்டுகளை ஏற்றுவதை நிறுத்த உள்ளது\nஇந்தியன் வங்கி நாணய கேசட்டுகளில் ரூ .2,000 க்கு பதிலாக ரூ .200 மதிப்பு நோட்டுகளை ஏற்றும்.\nவாடிக்கையாளர் நட்பு நடவடிக்கையாக இந்தியன் வங்கி ரூ .200 நோட்டுகளை ஏற்றவும், ஏடிஎம்களில் ரூ .2,000 நோட்டுகளை ஏற்றுவதையும் நிறுத்துவதையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தார்.\n\"ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுத்த பிறகு வாடிக்கையாளர்கள் சிறிய கிளை நாணய நோட்டுகளுக்கு ரூ .2,000 நோட்டுகளை பரிமாறிக்கொள்ள வங்கிக் கிளைகளுக்குள் வருகிறார்கள். அதைத் தவிர்ப்பதற்காக ஏடிஎம்களில் ரூ .2,000 நோட்டுகளை உடனடியாக ஏற்றுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம்\" என்று இந்திய வங்கி அதிகாரி கூறினார்.\nவாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளிடமிருந்து ரூ .2,000 நோட்டுகளை திரும்பப் பெற முடியும் என்றும், அவற்றை வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் டெபாசிட் செய்யலாம் என்றும் அவர் கூறினார். இந்தியன் வங்கி நாணய கேசட்டுகளில் ரூ .2,000 க்கு பதிலாக ரூ .200 மதிப்பு நோட்டுகளை ஏற்றும்.\nமார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஏடிஎம்களில் எஞ்சியிருக்கும் ரூ .2,000 நாணயத்தாள்கள் வெளியே எடுக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.\nபிசினஸ் ஸ்டாண்டர்ட்டின் படி, வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், ரூ .2,000 நோட்டுகளை அகற்றுவதற்கு காரணம், அதன் நோக்கம் தோற்கடிக்கப்பட்டது.\n\"ஏடிஎம்களில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ .2,000 நாணயத்தாள்களை குறைந்த மதிப்புடைய குறிப்புக் குறிப்புகளுடன் பரிமாற வாடிக்கையாளர்கள் கிளைகளுக்கு வருகிறார்கள், இது வாடிக்கையாளர்களை மாற்று விநியோக சேனல்களுக்கு மாற்றுவதற்கான நோக்கத்தை தோற்கடிக்கிறது\" என்று சுற்றறிக்கை தெரிவித்துள்ளது .\nஅலகாபாத் வங்கி ஏடிஎம்களைப் பற்றி விசாரித்தபோது, ​​இந்தியன் வங்கி அதிகாரி, முந்தையதை இணைத்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்படும் என்றார். இரண்டு நிறுவனங்களும் ஏப்ரல் முதல் இணைக்கப்படும்.\nஇருப்பினும், இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கையை பிற பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் பின்பற்றவில்லை.\n\"ஏடிஎம்களில் ரூ .2,000 நோட்டுகளை ஏற்றுவதை நிறுத்த எங்கள் வாடிக்கையாளர் தனியார் வங்கிகளிடமிருந்து எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் தகவலும் இல்லை\" என்று நிதி மென்பொருள் மற்றும் அமைப்புகள் (எஃப்எஸ்எஸ்) தலைவர் வி.பாலசுப்பிரமணியன் ஐ.ஏ.என்.எஸ். இந்நிறுவனம் நாட்டின் பல வங்கிகளின் ஏடிஎம் வலையமைப்பை நிர்வகிக்கிறது.\nவங்கிகளின் இணைப்பு முக்கிய நகரங்களில் ஏடிஎம்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும் என்றும், அடுக்கு III மற்றும் IV ஆகியவை அத்தகைய இயந்திரங்களை நிறுவுவதைக் காணும் என்றும் பாலசுப்பிரமணியன் கூறினார்.\nவங்கிகளும் புதிய கிளைகளைத் திறக்கின்றன, ஒவ்வொரு கிளையிலும் ஆன்-சைட் ஏடிஎம் இருக்கும்.\nபாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நல்ல எண்ணிக்கையிலான ஏடிஎம்களுக்கான முன்மொழிவுக்கான கோரிக்கையை (ஆர்.எஃப்.பி) கொண்டு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8A%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-11T07:08:21Z", "digest": "sha1:ZNCT4HU3FCBVKWWGFFBXIBJF22UFNEMF", "length": 8536, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "ஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு\nகுண்டா விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை \nகிருஷ்ணா ஜன்மாஷ்டமியின் “நான்-கிருஷ்ணா” போட்டியில் பங்கேற்று வெல்லுங்கள் \nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் \nதங்க கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வருக்கு தொடர்பு \n* உலக நிறுவனங்களை வழி நடத்தும் 58 இந்திய வம்சாவளி அதிகாரிகள் * உட்கட்சி பிரச்னையால் சிக்கல்; நேபாள பிரதமர் ஒலி கலக்கம் * லடாக் எல்லை: இன்னும் எங்கெல்லாம் சீனப் படைகள் பின்வாங்கவில்லை * கொரோனா வைரஸ்: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி\nஹிந்தி திணிப்பு என கமல், ஸ்டாலின் ஊளையிட்டு வருகின்றனர் என பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சத்துள்ளார்.\nஹிந்தி தினமான செப்., 14ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டுவிட்டர் பதிவில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஹிந்தி தான என்று, கருத்து பதிவிட்டிருந்தார்.\nஅமித்ஷாவின் இந்த கருத்து பலதரப்பில் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மைய தலைவர் கமல் உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள வீடியோவில், 1950ல் இந்தியா குடியரசான போது அரசு கொடுத்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராடோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது, என பேசிய வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டார். இது பாஜ., அரசை மறைமுகமாக விமர்சித்ததாக எதிர்ப்பு குரல் ஒலித்தது.\nஇந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.\nசட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.\nவெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.\nஇந்த விமர்சனங்களுக்கு பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறிய கருத்து: கமல் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஹிந்தி திணிப்பு என ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்க கூடாது என்று அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது முதலில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்��து மாணவர்களின் முடிவாக இருக்கட்டும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20160613&paged=2", "date_download": "2020-07-11T08:16:52Z", "digest": "sha1:7GGR74CWMIYP3DOKQEZQLGYLYIGLBSLM", "length": 6476, "nlines": 53, "source_domain": "karudannews.com", "title": "June 2016 - Page 2 of 2 - Karudan News", "raw_content": "\nவருடாந்தம் 5,000 புதிய நீரிழிவு நோயாளிகள் அதிகரிக்கின்றனர்\nநாட்டில் உள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை, வருடாந்தம் சுமார் 5,000 புதிய நோயாளிகளால் அதிகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குடிநீர் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாகவும் நாட்டில் உள்ள குடி நீர் ... Read More\nபுளோரிடா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஓமார் மனநலம் பாதிக்கப்பட்டவன்: முன்னாள் மனைவி தகவல்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில், கேளிக்கை விடுதி ஒன்றில் தனியாளாக துப்பாகிச் சூடு நடத்தி 50 பேர் இறப்பிற்குக் காரணமான நபர், மனநலம் பாதிக்கப்பட்டு, நிதானத்தை இழந்திருப்பதாக அவரது முன்னாள் மனைவி ... Read More\nகூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு\nபுதுடெல்லி – கூகுள் நிறுவனம் தனது “ஸ்ட்ரீட் வியூ” சேவையை இந்தியாவில் நிறுவ செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. காரணம் இந்திய உள்துறை அமைச்சகம் கூகுளின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு ... Read More\nஒர்லாண்டோ துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி 53 பேர் காயம் அமெரிக்க வரலாற்றில் ஒரே சம்பவத்தில் அதிக உயிர்கள் பலியான சம்பவம்\nஒர்லாண்டோ – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் தனிநபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச் சூட்டு ... Read More\nதேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி\nதேயிலை ஏற்றுமதி வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான தேயிலை ஏற்றுமதி வருமானம் சுமார் பத்து வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த புள்ளி விபரத் தகவல்களை ... Read More\nஇறப்பர் தோட்டத் தொழிலாளியின் மகனும் பாராளுமன்றம் செல்ல வேண்டும்\nமக்களுக்காக சேவை செய்வது இ.தொ.கா மட்டுமே ரமேஸ் பெருமிதம்.\nசமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக திறந்து வைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம்.\nமத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு\nடிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 03பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.\n13ம் திகதி 12 மணிக்கு நுவரெலியாவில் ஜனதிபதி பிரச்சாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/09/blog-post_1.html", "date_download": "2020-07-11T08:09:53Z", "digest": "sha1:HLSCTHLXD5ZBGRXIEB4IXL3MGRIXP4IY", "length": 26340, "nlines": 230, "source_domain": "www.thuyavali.com", "title": "முஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.! | தூய வழி", "raw_content": "\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 09:36)\nமுஹர்ரம் மாதம் புனிதமிக்க மாதம்\nமுஹர்ரம் என்பது இஸ்லாமிய வருடக்கணிப்பின் முதல் மாதம் ஆகும். இம்மாதத்தைப் பற்றி அருளாளன் அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது,\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை;” (அல்குர்ஆன் 09:36) எனக் கூறுகின்றான்.\nஅந்த நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என அல்லாஹ்வின் திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.\nமேலும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\n‘வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’(அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- -3197)\nமேலும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.\n‘ரமழான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-2157)\nஇவ்வளவு சிறப்பும், புனிதமுமிக்க முஹர்ரம் மாதத்தில் ஏதாவது விஷேட வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களோ எமக்கு கற்றுத் தந்துள்ளார்களா\nஇஸ்லாமியப் பெருநாட்கள் இரண்டு மாத்திரமே\n‘சிறந்த இரண்டுநாட்களை (பெருநாட்களாக) அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அவை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு ப் பெருநாள் ஆகிய இருநாட்களாகும்.(அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்:நஸயீ- 1735, அஹ்மத்-11773)\nமேற்படி நபிமொழி இஸ்லாத்தில் பெருநாட்கள் இரண்டுதான். முஹர்ரம் என்றொரு பெருநாள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. ஆஷுரா நோன்பின் பிண்ணனி இம்மாதத்தைப் புனிதப்படுத்துவதற்காக அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒரேயொரு தனித்துவமான வணக்கம் முஹர்ரம் 9,10 ல் நோன்பு நோற்பதாகும்.\n“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது யூதர்கள் ஒருநாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் – அதாவது ஆஷுராவுடைய (முஹர்ரம் 10 ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் – யூதர்கள் இது மாபெரும் நாள். மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார���கள் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-3397, ஸஹீஹ் முஸ்லிம்-2083)\nமுஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாஸுஆ, ஆஷுரா நோன்பினைத் தவிர வேறு எவ்விதமான வணக்கங்களிலும் ஈடுபடவில்லை. மேலும் பிறை 10ல் மாத்திரம் நோன்பு நோற்பது கூடாது. மாறாக, பிறை ஒன்பதிலும், பத்திலும் நோன்பு நோற்க வேண்டும்.\n‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷுரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூகதாதா அல்அன்சாரி (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2151)\n‘ஆஷூரா எனும் இந்த (முஹர்ரம் 10ஆம்) நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2151)\nஅல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் போதிக்க வேண்டிய மார்க்க அறிஞர்கள் ஆஷுராவின் பெயரால் அரங்கேற்றுகின்ற அனாச்சாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஊருக்கு ஊர் விதம்விதமான வணக்கவழிபாடுகளை அரங்கேற்றப்படுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். மேலும் ஆஷுராவின் பெயரால் மிம்பர் மேடைகளிலும், சொற்பொழிவுகளும் பல்வேறு கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன.\nஅல்லாஹ் வானம், பூமியைப் படைத்தது, முதன் முதலாக பூமியில் மழையைப் பொழிவித்தது. மேலும் ஆதம் (அலை) அவர்கள் தொடக்கம் ஈஸா (அலை) அவர்கள் வரை ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஆஷுரா தினத்திலேயே நடந்ததாக் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் பேருதவியால் தௌஹீத் எழுச்சியின் காரணமாக ஆஷுராவின் பெயரால் அரங்கேற்றப்படுகின்ற அனாச்சாரங்கள் பல ஊர்களில் வழக்கொழிந்து போனாலும் சில பிரதேசங்களில் இன்றும் உலமாக்களால் இவை அரங்கேற்றப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.\nஇஸ்லாமிய வரலாற்றில் ஆஷுரா நாளில் இரு நேர் எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று- நபி மூஸா (அலை) அவர்களும், அவர்களுடைய சமூகத்தவர்களும் பிர்அவ்ன் எனும் கொடுங்கோலனிடமிருந்து காப்பாற்றப்பட்டமை. மற்றையது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டமை ஆகிய சோகமான நிகழ்வாகும்.\nஇவ்விரு நிகழ்வுகளில் நாம் ஆஷுரா நோன்பு நோற்பது ஹுஸைன் (ரழி) கொல்லப்பட்டதற்காகத்தான் என இன்றுவரை எம்மில் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஆஷுரா நோன்பிற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற காரணம் மூஸா (அலை) அவர்களும், அவர்களுடைய சமூகத்தவர்களும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டதேயாகும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஷீஆக்கள் என்போர் ஆஷுரா தினத்தை மிகத்துக்ககரமான நாளாக ஆக்கிக் கொண்டு, அன்றைய தினம் தம்மைத் தாமே வருத்திக் கொள்ளக்கூடிய மிக மோசமான செயல்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம், ஆஷுரா தினத்தில்தான் ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலாவில் நடந்த போரில் ஷஹீதாக்கப்பட்டார்கள் என்பதாகும். இப்படியான நேரங்களில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் எமக்கு அழகிய முறையில் வழிகாட்டியிருக்க இந்த சீர்கெட்ட ஷீஆக்களோ ஆஷுரா தினத்தில் ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, ஹுஸைன் மௌலூதூ போன்ற பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவைகள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) மிக வன்மையாகக் கண்டித்த காரியங்களாகும்.\nஎனவே, முஹர்ரம் மாதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள புதுவழிகளில் அனைத்திலிருந்தும் விலகி நபிவழியின் அடிப்படையில் நடப்பதற்கு அருளாளன் அல்லாஹ் அருள்பாலிப்பானாக\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nகூட்டு துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்\nஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந...\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்... மாதவிடாய�� (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமி...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nஇல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும்....\nசூரிய கிரகண தொழுகை தொழும் முறைகள்\nஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கி...\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண...\nதனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான ...\nஅல் குர்ஆனும் போதை வஸ்த்துகளுக்கெதிரான எச்சரிக்கைய...\nதஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா.\nஅல்லாஹ்வுடன் அடியான் நடந்துகொள்ளும் ஒழுங்கு [ஹதீஸ்...\nஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்\nநிர்வாண கோல ஆடை அணியும் பெண் அல்லாஹ்வின் கோபத்தி...\nபெண்களின் குழப்பங்களும் – சோதனைகளும்.\nமாற்று மதத்தவர்களுடனான திருமணங்களும் இஸ்லாமிய திரு...\nதுஆக்களும், துஆ கேட்கும் ஒழுங்கு முறைகளும் Abdul H...\nஉள்ஹிய்யாவின் சட்டங்களும் அதன் ஒழுங்குகளும் Ibrahi...\nசர்வதேச முஸ்லிங்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் அறபா...\nமறுமை நாளில் அல்லாஹ்வை பார்ப்பது Kovai S.Ayyoob\nஅப்பாவியான பிறமத்த்தவர்களை கொலை செய்வதற்கு அல்குர்...\nதௌஹீத் என்பது பயங்கரவாதத்தின் அடையாளமா.\nஆஷுரா நோன்பின் நிபந்தனைகளும் சிந்தனைகளும்.\nமுஹர்ர மாதத்தில் நபிவழியும் புதுவழியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2012/06/", "date_download": "2020-07-11T09:05:07Z", "digest": "sha1:U5FGCJRJ5IL3ACKSOF7HVCTF4L3JOWTD", "length": 20014, "nlines": 424, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஜூன் 2012", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூன், 2012\nபுதன், 27 ஜூன், 2012\nசெவ்வாய், 26 ஜூன், 2012\nதிங்கள், 25 ஜூன், 2012\nஞாயிறு, 24 ஜூன், 2012\nதிங்கள், 18 ஜூன், 2012\nவியாழன், 14 ஜூன், 2012\nசெவ்வாய், 12 ஜூன், 2012\nதிங்கள், 4 ஜூன், 2012\nஉள்ளுக்குள் எல்லாமே பழசு தான்\nவெளிப் பூச்சு மட்ட���ம் தான் வேறு வேறு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nதனிமையில் இனிமை - கவிதை\nதனிமையில் இனிமை - கவிதை -------------------------------------------------- இனித்திருக்கும் நினைவுகளைக் கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத...\nகரைந்து போன வருடங்கள் -------------------------------------------- பத்தடிக்கு பத்தடி அறையில் பத்துப் பேர் படுத்திருந்த விடுதி புதனும் ச...\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/10/31/", "date_download": "2020-07-11T07:09:08Z", "digest": "sha1:NTMFGDA4NLO7ZILQVZ2DF3SGDMSUMYFU", "length": 19749, "nlines": 267, "source_domain": "chollukireen.com", "title": "31 | ஒக்ரோபர் | 2010 | சொல்லுகிறேன்", "raw_content": "\nமுதலில் இதற்கு பூந்தி தயாரிப்போம்.\nஒருகப் கடலைமாவு, கால்கப், அரிசி மாவு, 1சிட்டிகை பேக்கிங்ஸோடா\nருசிக்கு உப்பு பெருங்காயம் சேர்த்து துளி கேஸரி பவுடரும் சேர்த்து\nஜலம் விட்டு தோசைமாவு பதத்தில் கரைத்து க் காயும் எண்ணெயில்,\nபூந்திகளாக செய்து எடுத்து வைப்போம்.\nஅடுத்துஓமம் போடாத ஓமப்பொடி செய்வோம்.\n1கப் கடலைமாவு, கால்கப் அரிசி மாவு, உருக்கிய வெண்ணெய்ஒரு\nடேபிள் ஸ்பூன், 2ஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயம்\nசேர்த்து, ஜலம் விட்டுப் பிசைந்து, காயும் எண்ணெயில் ஓமப்பொடி\nஅச்சில் மாவை இட்டுப் பிழிந்து கரகர பக்குவத்தில் ஓமம் போடாத\nஓமப் பொடி தயாரித்து வைத்துக் கொள்வோம்.\nகால்கப் பொட்டுக் கடலையை லேசாக சூடு படுத்தி வைத்துக்\nவேர்க் கடலை ஒருகப் வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்வோம்.\nஇஷ்டத்திற்கு வேண்டிய முந்திரியும் வறுத்துக் கொள்வோம்.\nகறிவேப்பிலையும் ஒரு அரைகப் வறுத்துக் கொள்ளலாம்.\nகொஞ்சம் எண்ணெயைக் காய வைத்து அகலமான டீ\nவடிக்கட்டியை எண்ணெயில் வைத்து, வடிக்கட்டியில்\nசிறிது அவலைப் போட்டு வறுக்கவும். அவல் பொரிந்ததும்\nவடிக் கட்டியை மேலே தூக்கி சுலபமாக எண்ணெயை\nவடிக்கட்டி அவலை எடுத்து விடலாம்.\nஇப்படியே அவலைப் பொறித்து டிஷ��யூ பேப்பரில் போட்டு\nகடைசியில் 1டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி\nகால் டீஸ்பூன் நெய்யில் கலந்து பிசறி யாவற்றையும், ஒரு பெறிய\nதாம்பாளத்தில் சேர்த்துக் செய்தவைகள் யாவற்றையும் சேர்த்துக்\nருசி பார்த்து உப்பு காரம் சேர்க்கவும்.\nஅரிசி மிட்டாய், குச்சியாக நறுக்கி வறுத்த உருளை வறுவல்\nபொதுவாக கடலைமாவு, அரிசி மாவு, எண்ணெய், உப்பு, நெய்\nபேக்கிங் ஸோடா, பொட்டுக் கடலை,வேர்க் கடலை, முந்திரி\nஅவல்,,கறிவேப்பிலை, மிளகாய்ப் பொடி, பெருங்காயம்\nஎதிரில் யாரிடமோ சொல்வது போல எழுதிவிட்டேன் போல இருக்கிரது.\nசீரகமோ, பெருஞ்சீரகமோகூட வறுத்துப் போடலாம்.\nஒக்ரோபர் 31, 2010 at 10:14 பிப பின்னூட்டமொன்றை இடுக\nவெண்ணெய்—-ஒரு டேபிள் ஸ்பூன், சற்றே உறுக்கியது\nஎண்ணெய்—–ஒரு ஸ்பூன், நன்றாக சூடாக்கியது\nஓமம்—-ஒரு டீஸ்பூன், பொடித்து சிறிது ஜலத்தில் கறைத்து வடிக்கட்டவும்.\nஓம்ப் பொடி, பொறிப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்\nஇரண்டு மாவுகளுடன்,எண்ணெய், வெண்ணெய், உப்பு ப் பொடி கலக்கவும்.\nவடிக்கட்டிய ஓம ஜலத்தைவிட்டு மேலும் வேண்டிய ஜலம்\nவிட்டு மாவை மிருதுவாகப் பிசையவும்.\nஓமப்பொடி அச்சில் எண்ணெயைத் தடவவும்.\nமாவு சற்று சுலபமாக பிழியும் அளவிற்கு தளர்வாக\nஇருந்தால்தான் பிழிவதற்கு சுலபமாக இருக்கும்.\nஇதற்காகவே ஒரு ஸ்பூன் காயும் எண்ணெயை மாவில்\nவாணலியில் எண்ணெயைக் காய வைத்து ,,பிசைந்த மாவை\nஅச்சிலிட்டு, நெறுக்கமான வட்ட மாக மா வைப் பிழியவும்.\nவேகும் சலசல ஓசை அடங்கும் போது திருப்பிவிட்டு கரகரப்பான\nபதத்தில் அக்கரையுடன் எடுத்து வடிக்கட்டியில் டிஷ்யூ பேப்பர்\nவைத்து வடிக்கட்டி, எடுத்து வைக்கவும். மிகுதி மாவையும்\nஅதிகம் செய்வதானாலும், மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகவே\nகலராக இருக்க வேண்டுமானால் துளி மஞ்சள் கேஸரி பவுடர்,\nவிருப்பமானால் சேர்க்கலாம். ஓமப் பொடி ரெடி, சொல்வது\nகாற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும்.\nஒக்ரோபர் 31, 2010 at 10:05 பிப பின்னூட்டமொன்றை இடுக\n« செப் நவ் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஎங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜை\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/589710/amp", "date_download": "2020-07-11T09:01:21Z", "digest": "sha1:DIGAUIRBREBFPC5MDWIWIPGAE463JJNO", "length": 16969, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "Coroner's death toll rises to 3.70 lakh | கொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது | Dinakaran", "raw_content": "\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 370,870 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6,153,370 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,734,548 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 53,503 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\n* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173,763 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 82,370 பேர் குணமடைந்தனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது.\n* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 105,557 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,816,820 ஆக அதிகரித்துள்ளது.\n* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,340 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,664 ஆக உயர்ந்துள்ளது.\n* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,834 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498,440 ஆக அதிகரித்துள்ளது.\n* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,125 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286,308 ஆக அதிகரித்துள்ளது.\n* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,555 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396,575 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,771 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188,625 ஆக அதிகரித்துள்ளது.\n* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 38,376 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 272,826 ஆக உயர்ந்துள்ளது.\n* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148,950 ஆக அதிகரித்துள்ளது.\n* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,453 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,186 ஆக அதிகரித்துள்ளது.\n* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,600 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183,294 ஆக அதிகரித்துள்ளது.\n* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,951 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,257 ஆக அதிகரித்துள்ளது.\n* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,001 ஆக அதிகரித்துள்ளது.\n* துருக்கியில் 4,515 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,919 பேரும், சுவீடன் நாட்டில் 4,395 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\n* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,073 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,651 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,779 ஆக அதிகரித்துள்ளது.\n* போர்ச்சுகல் ��ாட்டில் கொரோனாவுக்கு 1,396 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,573 ஆக அதிகரித்துள்ளது. போலந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,061 ஆக அதிகரித்துள்ளது. ருமேனியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,259 ஆக உயர்ந்துள்ளது.\nஈக்வடார் நாட்டில் கொரோனாவுக்கு 3,334 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் 1,395 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் இதுவரை 4,371 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.\nபாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2-ம் இடம்; முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 14-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்...\nகொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் நல்ல பலன்; தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு... சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..\nகொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது.: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு; ஜெயராஜ்-பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ தீவிர விசாரணை...10 பேரையும் காவலில் எடுக்க இன்று மனுதாக்கல் என தகவல்\nசென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 18,616 பேர்..அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,383 பேர் சிகிச்சை: சென்னை மாநகராட்சி தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவு; 15.80 கோடி காணிக்கை; 2.63 லட்சம் பக்தர்கள் தரிசனம்...\nமுதன்முறையாக ஒரே நாளில் 27,114 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது; 22,123 பேர் பலி\nகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: இந்திய ராணுவம் அதிரடி\nசெமஸ்டர் தேர்வுகள் நடத்துவதை மறு பரிசீலனை செய்க; மாநில அரசுக்கு அதிகாரம் தேவை...மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஈரானில் சிக்கியுள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nசற்று புன்னகைக்கும் வாகன ஓட்டிகள்; இன்றுடன் 13-வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.77.91-க்கும் விற்பனை.\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.62 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.26 கோடியை தாண்டியது\nதமிழகத்தில் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கு ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/75950-2/", "date_download": "2020-07-11T07:38:53Z", "digest": "sha1:Y5O4QDLDBR33P74OQBDUDTBFWSFAWOM6", "length": 12380, "nlines": 171, "source_domain": "www.aanthaireporter.com", "title": "திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nநெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா\nதிரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ\nஇரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா\nசிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ\nகொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்\nடிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’\n12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு\nவிஜய் சேதுபதி நடிக்கும் அரசியல் அதிரடிப் படம் “துக்ளக் தர்பார்”\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா\nகொரொனா ; தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை – முதல்வர் பேச்சு\nதிருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\n1 மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள்\nகொடூரமான கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்பட்டது. இதே போல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட அனைத்து தேவஸ்தான பாராமரிப்பு கோயில்களிலும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அனைத்து கோயில்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nமத்திய அரசு 5-ம் கட்டமாக ஊரடங���கை நீட்டித்தபோதிலும், வழிபாட்டு தலங்களை 8-ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என அறிவித்தது.\nஅதன்படி ஆந்திராவில் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளன. இதில் அதிகமாக பக்தர்கள் செல்லும்முக்கிய கோவில்களில் ஆன்லைன்மூலம் தரிசனத்துக்கு முன் பதிவுசெய்து பக்தர்களை சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி வரும் 8-ம் தேதி முதல் திருப்பதி கோயில் திறக்கப்பட உள்ளது.\nஇதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் தரிசன வரிசை, லட்டு பிரசாத மையம், தலை முடி காணிக்கை செலுத்துமிடம், அன்னதான மையம் போன்ற முக்கிய இடங்களில் 3 அடி இடைவெளி இருக்கும் வகையில் தரையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மேலும், 1 மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.\nஅந்த வகையில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வரைமட்டுமே தரிசிக்க இயலும். மற்றவர்களுக்கு மறுநாள்தான் வாய்ப்பு வழங்க நேரிடும். கண்டிப்பாக அனைத்து பக்தர்களும் முகக் கவசம் அணிய வேண்டும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்கள் முதற் கொண்டு, பக்தர்கள், அவர்கள் கொண்டு செல்லும்பொருட்கள் போன்ற அனைத்தும்கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.\nமேலும் தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் தேவஸ்தான ஊழியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும். மொட்டை அடிப்பதற்கு முன்பும், பின்னரும் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். மத்திய அரசின் நிபந்தனையின்படி ஒரு அறையில் 2 பக்தர்கள் மட்டுமே தங்க வேண்டும்.\nநெடுஞ்செழியனுக்கு சிலை + ஆண்டுதோறும் அரசு விழா\nதிரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிமுறைகள் இதோ\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ\nஇரு கரம் கூப்பும் நம் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பியது கொரோனா\nசிபிஎஸ்இ ரிசல்ட் தேதி அறிவிக்கப்படவில்லை: வதந்திகளை நம்பாதீங்கோ\nகொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்\nடிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வந்த புதிய ஆப் – ’ரீல்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T07:54:47Z", "digest": "sha1:UGOQMEDCW3BF6CFXYNH7FY53HN5FZ553", "length": 18988, "nlines": 173, "source_domain": "www.colourmedia.lk", "title": "நேரம் நல்ல நேரம் |", "raw_content": "\nHome நேரம் நல்ல நேரம்\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nசார்வரி வைகாசி – ஆனி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (10.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (10.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப‌. 12:59 வரை பஞ்சமி பின்பு சஷ்டி யோகம் - இன்று அதிகாலை 4:53 வரை மரணயோகம் பின்பு...\nசார்வரி வைகாசி – ஆனி 25 ஆம் நாள் வியாழன் (09.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 25 ஆம் நாள் வியாழன் (09.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று காலை 11:37 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி யோகம் - இன்று அதிகாலை 3:01 வரை மரண யோகம்...\nசார்வரி வைகாசி – ஆனி 23 ஆம் நாள் செவ்வாய் (07.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 23 ஆம் நாள் செவ்வாய் (07.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று காலை 10:16 வரை துவிதியை பின்பு திரிதியை யோகம் - இன்று அதிகாலை 00:41 வரை மரணயோகம் பின்பு...\nசார்வரி வைகாசி -ஆனி 20 ஆம் நாள் சனிக்கிழமை (04.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி -ஆனி 20 ஆம் நாள் சனிக்கிழமை (04.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் விரதம் - பௌர்ணமி இன்று பி‌.ப. 12:02 முதல் நாளை காலை 10:58 வரை திதி - இன்று பி‌.ப....\nசார்வரி வைகாசி – ஆனி 18 ஆம் நாள் வியாழன் (02.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 18 ஆம் நாள் வியாழன் (02.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் விரதம் - பிரதோஷம் திதி - இன்று பி‌.ப. 3:15 வரை துவாதசி பின்பு திரயோதசி யோகம் - இன்று முழுவதும் சித்தயோகம் நட்சத்திரம் -...\nசார்வரி வைகாசி – ஆனி 17 ஆம் நாள் புதன் (01.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 17 ஆம் நாள் புதன் (01.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் சயன ஏகாதசி விரதம் திதி - இன்று மாலை 5:30 ஏகாதசி பின்பு துவாதசி யோகம் - இன்று அதிகாலை 4:11 வரை சித்தயோகம்...\nசார்வரி வைகாசி – ஆனி 16 ஆம் ��ாள் செவ்வாய் (30.06.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 16 ஆம் நாள் செவ்வாய் (30.06.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று இரவு 7:35 வரை தசமி பின்பு ஏகாதசி யோகம் - இன்று அதிகாலை 5:44 வரை சித்தயோகம் பின்பு...\nசார்வரி வைகாசி – ஆனி 15 ஆம் நாள் திங்கள் (29.06.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 15 ஆம் நாள் திங்கள் (29.06.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று அதிகாலை 00:24 வரை அஷ்டமி பின்பு இரவு 9:57 வரை நவமி பின்பு தசமி யோகம் - இன்று...\nசார்வரி வைகாசி – ஆனி 14 ஆம் நாள் ஞாயிறு (28.06.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 14 ஆம் நாள் ஞாயிறு (28.06.2020) வாக்கிய பஞ்சாங்கம் இந்துக்கள் பண்டிகை- ஆனி உத்திர தரிசனம் திதி - இன்று அதிகாலை 2:49 வரை சப்தமி பின்பு அஷ்டமி யோகம் - இன்று அதிகாலை 5:55...\nசார்வரி வைகாசி – ஆனி 10 ஆம் நாள் புதன் (24/06/2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 10 ஆம் நாள் புதன் (24/06/2020) வாக்கிய பஞ்சாங்கம் விரதம் - சதுர்த்தி திதி - இன்று காலை 10:42 வரை திரிதியை பின்பு சதுர்த்தி யோகம் - இன்று முழுவதும் சித்தயோகம் நட்சத்திரம் -...\nசார்வரி வைகாசி – ஆனி 8ஆம் நாள் திங்கள் (22/06/2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 8ஆம் நாள் திங்கள் (22/06/2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 12:34 வரை பிரதமை பின்பு துவிதியை யோகம் - இன்று பி‌.ப. 2:20 வரை சித்தயோகம் பின்பு...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வ��ட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது\nஐ க்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக கட்சியின் எதிர்கால செயற்திட்டம் தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைக்குமென ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். நாட்டை...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\nபாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை\nமுன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். இராஜிகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசார்வரி வைகாசி – ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம்\nசார்வரி வைகாசி - ஆனி 27 ஆம் நாள் சனிக்கிழமை (11.07.2020) வாக்கிய பஞ்சாங்கம் திதி - இன்று பி‌.ப. 2:40 சஷ்டி பின்பு சப்தமி யோகம் - இன்று அதிகாலை 5:58 வரை சித்தயோகம் பின்பு காலை...\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனத்திற்கு கல்வீச்சு\nஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தை���ா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/09010359/Business-Man-In-the-case-of-Murder-Wife-Double-lifetime.vpf", "date_download": "2020-07-11T07:32:48Z", "digest": "sha1:SWUOBIZVJVRQZLQVPMAQNGW4VJIX6CXD", "length": 11302, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Business Man In the case of Murder Wife Double lifetime || கள்ளக்காதலுக்கு இடையூறு: தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள்தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகள்ளக்காதலுக்கு இடையூறு: தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள்தண்டனை + \"||\" + Business Man In the case of Murder Wife Double lifetime\nகள்ளக்காதலுக்கு இடையூறு: தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள்தண்டனை\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழில் அதிபரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\nசென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் உதயபாலன்(வயது 36). தொழில் அதிபர். இவரது மனைவி உதயலேகா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.\nதங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த உதயபாலனை கொலை செய்து விட்டு அவரது சொத்துகளை அபகரிக்க உதயலேகாவும், பிரபாகரனும் சேர்ந்து திட்டமிட்டனர். உதயலேகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லும் போது, இந்த கொலையை அரங்கேற்ற அவர்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி, கடந்த 5.6.2017 அன்று உதயலேகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான காரைக்கால் டி.ஆர்.பட்டினத்துக்கு சென்று விட்டார்.\nதிட்டமிட்டபடி அன்றைய தினம் இரவு உதயபாலன் வீட்டுக்கு வந்த பிரபாகரன், அவரை வெட்டி கொலை செய்தார். நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு உதயபாலன் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை பிரபாகரன் எடுத்து சென்றார்.\nஇதுதொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை தொடர்பாக பிரபாகரன், உதயலேகா ஆகியோரை கைது செய்தனர்.\nவழக்கு விசாரணையின் போது பிரபாகரன் இறந்து போனார். இதைத்தொடர்ந்து உதயலேகா மீதான வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டீக்ராஜ் ஆஜராகி வாதாடினார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் உதயலேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கூட்டு சதி, கொலை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறினார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\n4. நாளுக்கு நாள் அதிகரிப்பு குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது\n5. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-11T09:30:31Z", "digest": "sha1:5WWGXSLPW2PH3X4AB62Z227YCEPRUYFS", "length": 11876, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜக்கி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசில சிறுகதைகள் - 6\nபத்மஸ்ரீ - விவாதங்களின் முடிவில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nஜெயமோகனின் சிறுகதைகள் - ஓர் பார்வை - கிரிதரன் ர���ஜகோபாலன்\nமலை ஆசியா - 2\nகுகைகளின் வழியே - 18\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.srilankantamil.com/2020/06/blog-post_88.html", "date_download": "2020-07-11T09:35:39Z", "digest": "sha1:A5OD6KFGMD2WSV3X74VGDOZLRKWDHCFU", "length": 19011, "nlines": 68, "source_domain": "www.srilankantamil.com", "title": "சீனா கொரோனா தகவல்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்காமல் மறைத்தது: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்! - SriLankanTamil.com", "raw_content": "\nHome / Unlabelled / சீனா கொரோனா தகவல்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்காமல் மறைத்தது: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nசீனா கொரோனா தகவல்களை உலக சுகாதார நிறுவனத்திற்க�� வழங்காமல் மறைத்தது: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nகொரோனா குறித்த உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா வழங்கவில்லை எனும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.\nசீனாவின் மத்திய நகரமான உகான் நகரில் கடந்த டிசம்பர் 1ஆம் திகதி வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்த 6 மாத காலத்தில் உலகில் உள்ள 200 நாடுகளுக்கு பரவி கதிகலங்க வைத்து வருகிறது.\nஉலகமெங்கும் 62¾ இலட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து இருக்கிறது. 3¾ லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்திருக்கிறது. அமெரிக்காதான் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிற நாடாக இன்றளவும் நீடிக்கிறது. அங்கு 18 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது. 1 இலட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் மோதல் போக்கு உருவானது. கொரோனா பற்றிய உண்மை தகவல்களை மூடி மறைப்பதற்கு சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அந்த அமைப்புக்கான தனது நிதியை நிறுத்தி வைத்தது.\nஇந்த நிலையில் அதிரடியாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்துடனான தனது உறவை அமெரிக்கா துண்டித்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த பெருந்தொகையை நிறுத்திக்கொண்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்போவதாக ட்ரம்ப் அறிவித்ததார்.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் இதுவரை சீனாவுக்கு வெளிப்படையாக உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளித்தது. உலக அரங்கில் சீனாவை பாராட்டியும் வந்தது.\nகுறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக சீனா விரைவான பதிலடி கொடுத்தது; வைரசின் மரபணு வரைபடத்தை பகிர்ந்து கொண்டது என்றெல்லாம் பாராட்டி மகிழ்ந்தது, உலக சுகாதார நிறுவனம்.\nஆனால் உண்மை அதுவல்ல என்று நிரூபித்துக்காட்டுகிற வகையில் இப்போது அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கு தேவையான விவரங்களை சீனா பகிர்ந்து கொள்ளாமல், பல அரசாங்க ஆய்வகங்கள் முழுமையாக கொரோனா வைரசின் மரபணு வரிசைகளை கண்டறிந்த பின்னர், அதை வெளியிட சீன அதிகாரிகள் அமர்ந்தனர் என்பது இப்போது தெரிய வந்த���ள்ளது.\nஇதற்கு காரணம், சீன பொது சுகாதார அமைப்பினுள் தகவல்களை பகிர்ந்து கொள்ள இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nசீன அரசின் உள் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மூலம் இதை அந்த செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nசீன ஆய்வுக்கூடம் ஒன்று ஜனவரி 11ஆம் திகதி வெளியிட்ட பின்னர்தான், அரசு சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரசின் மரபணு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.\nஅப்படி இருந்தும், உலக சுகாதார நிறுவனத்துக்கு தேவையான விவரங்களை, தகவல்களை, வழங்காமல் மேலும் 2 வாரங்களுக்கு இழுத்தடித்துள்ளனர்.\nஇது, ஜனவரி மாதத்தில் நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் உள் கூட்டங்களில் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து இந்த செய்தி நிறுவனத்துக்கு தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அப்போது வியக்கத்தக்க அளவில் குறைத்திருக்க முடியுமாம். தாங்கள் பெற்றுள்ள பதிவுகள், சீனாவை வெளியரங்கில் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், உள்ளுக்குள் கவலைப்பட்டதை காட்டுகின்றன என அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஅதிலும், கொரோனா வைரஸ் தொற்றால் எந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மதிப்பிடுவதற்கான விவரங்களைக்கூட சீனா உரிய நேரத்தில் பகிர்ந்து கொள்ள வில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கருதி உள்ளது.\nசீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரியான வைத்தியர் காடன் கலியா கூறும்போது, “சீன அரசு டெலிவிஷனில் வெளியாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் (கடைசி நேரத்தில்) எங்களுக்கு அவர்கள் (சீன அரசு) அதை கொடுக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.\nஇப்போது இந்த தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்தின் மீதான பிடியை அமெரிக்கா இறுக்கியுள்ள நிலையில்தான் வெளியுலகுக்கு வந்துள்ளன என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.\nஆனால் சீன ஜனாதிபதி ஜின்பிங், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சீனா உலகுக்கும், உலக வர்த்தக நிறுவனத்துக்கும் எப்போதுமே சரியான நேரத்தில் வழங்கி வந்துள்ளது என்று குறிப்பிட்டு வந்துள்ளார் என்பதுவும் நினைவுகூரத்தக்கது.\nசர்வதேச சட்டங்கள், பொது சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு நாடுகள் வழங்க வேண்டும் என்று சொல்கின்றன.\nஆனாலும் உலக சுகாத��ர நிறுவனத்துக்கு இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடிய அதிகாரம் இல்லை. மாறாக உலக சுகாதார நிறுவனம், உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.\nசீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் கூட்டணி அமைத்துக் கொண்டது என்பதைவிட, உலக சுகாதார நிறுவனம் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது என்று இந்த செய்தி நிறுவனம் கண்டறிந்து இருக்கிறது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் முயற்சி\nகொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் சீனா மிக குறைவான தகவல்களை மட்டுமே அளித்துள்ளது. ஆனால் சீனாவின் பெயர் கெட்டு விடாமல் நல்ல முறையில் திகழ்வதற்கு உலக சுகாதார நிறுவனம் முயன்றுள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய கூடுதலான தகவல்களை எப்படி சீன அதிகாரிகளை கோபப்படுத்தாமல், சீன விஞ்ஞானிகளை பாதிக்காமல், சீனாவிடம் இருந்து கேட்டுப்பெற எப்படி அழுத்தம் தருவது என உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் கவலைப்பட்டு இருக்கிறார்கள்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் தலைவர் வைத்தியர் மைக்கல் ரேயான், உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனாவை பாதுகாப்பதற்கான சிறந்த வழி, தனது சொந்த சுயாதீனமான ஆய்வை செய்வதுதான். ஏனெனில், கொரோனா வைரஸ் பரவல் மக்களிடையே கேள்விக்குரியதாக இருக்கும், பிற நாடுகளும் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கும் என்கிறார்.\nகொரோனா வைரஸ் மரபணு வரிசை முதன்முதலில் ஜனவரி 2ஆம் திகதி கண்டறியப்பட்டதில் இருந்து, ஜனவரி 30ஆம் திகதி உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது வரை, கொரோனா வைரஸ் தொற்று 100 முதல் 200 மடங்குவரை அதிகரித்துள்ளது என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தகவல்கள் கூறுகின்றன.\nசெய்தி நிறுவனம் தான் பெற்றுள்ள ஆதாரங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்ட பதிவுகள் பற்றிய ஆடியோ அல்லது எழுத்து ஆதாரங்கள் இன்றி, கேள்விகள் எழுப்பியபோது அதற்கு உலக சுகாதார நிறுவனமும், பெயரிடப்படாத மூத்த அதிகாரிகளும் பதில் அளிக்க மறுத்து விட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.\nஅதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில், “எங்கள் தலைமையும், ஊழியர்களும் உறுப்பு நாடுகளுக்கு சம அளவில் தகவல்களை பகிர்ந்து கொடுப்பதில் இரவு, பகலாக உழைத்தனர். அரசுகளுடன் வெளிப்படையான உரையாடல்களில் ஈடுபட்டது” என்று கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சீன சுகாதார கமிஷன் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்து விட்டதாம்.\nசீனா கொரோனா தகவல்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்காமல் மறைத்தது: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபொதியுடன் மன்னார் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம மனிதன் யார்; உச்சக்கட்ட பரபரப்பு: ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு\nயாழ்ப்பாண பேஸ்புக் காதலனிற்காக சொந்த வீட்டிலேயே 10 இலட்சம் ரூபா நகை திருடிய குடும்பப்பெண் கைது\n5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி ஒரே வீட்ல எப்படி வாழறாங்ன்னு நீங்களே பாருங்க \nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அடித்தது அதிஸ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/index.jsp?pid=4092374", "date_download": "2020-07-11T07:48:16Z", "digest": "sha1:WXLN6VAJTGLIWJUSWKL66RGU43KUWUWI", "length": 12724, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.! -Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\n30 நாட்கள் கூடுதல் சலுகை\nடி.டி.எச் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கை நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ் செய்யயாமல் இருந்தால், அவர்களை இலக்காக கொண்டு, புதிய நீண்ட கால ரீசார்ஜ் விருப்பங்களை டி2எச் அறிவித்துள்ளது. இதில், ஒரு வருடம், ஆறு மாதம், 3 மாதம் பிளான்களில் ரீசார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு 30 நாட்களுக்கு கூடுதலாக வழங்குகின்றது.\nடிஷ் டிவி மற்றும் டி2எச்\nமுன்னதமாக டி2எச் 55 மாதங்கள் வரை கூடுதலாக ரீசார்ஜ் செய்ய 55 நாட்கள் வரை கூடுதலாக வழங்கி வந்தது. தற்போது, 'லாயல்டி கி ராயல்டி' என்ற புதிய சலுகையின் அடிப்படையில் திருத்தியுள்ளது. இதில், டிஷ் டிவி மற்றும் டி 2 எச் இரண்டும் ஒரே எல்டிஆர் சலுகைகளை இப்போது வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nZebronics அறிமுகப்படுத்தும் Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்.\nகூடுதாக சேவை கிடைக்கும் நாட்கள்:\nஅதன் புதிய லாயல்டி கி ராயல்டி சலுகையின் ஒரு பகுதியாக, டி 2எச் சந்தாதாரர்கள் ஒரே சேனல் பேக்கை மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் ஏழு நாட்கள் இலவச சேவையைப் பெறலாம். மேலும், டி 2 ச் முறையே ஆறு நாட்கள் மற்றும் 12 மாத ரீசார்ஜ்களில் 15 நாட்கள் மற்றும் 30 நாட்கள் கூடுதல் சேவையை வழங்குகிறது.\nயாருக்கு எல்லாம் இந்த சலுகை கிடைக்காது\nபுதிய சலுகைகள் செயலில் உள்ள சந்தாதாரர்களுக்கும், கடந்த 30 நாட்களில் தங்கள் கணக்கில் ரீசார்ஜ் செய்யாத செயலற்ற சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் என்றும் டி 2 ஹெச் கூறுகிறது. 30 நாட்களுக்கு மேல் கணக்கை ரீசார்ஜ் செய்யாமல் D2h சந்தாதாரராக இருந்தால், அவர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்காது\nஇரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.\nடிஷ் டிவி இந்தியாவும் இதேபோன்ற சலுகைகளைக் கொண்டுள்ளது. ஆனால் நிறுவனம் 12 மாத ரீசார்ஜ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இலவச எஸ்.டி.பி இடமாற்று விருப்பத்தை வழங்குகிறது. செயலற்ற சந்தாதாரர்களுக்கு டிஷ் டிவி அதன் எல்டிஆர் விருப்பங்களை வழங்கவில்லை.\nடி2எச் செட் டாப் பாக்ஸ் வசதி\nடி 2 எச் செட்-டாப் பாக்ஸ் துறையில் மற்ற ஆபரேட்டர்களை விட பின்தங்கியிருக்கிறது. டிஷ் டிவி இந்தியா கடந்த மாதம் டிஷ் எஸ்எம்ஆர்டி ஹப் ஹைப்ரிட் செட்-டாப் பாக்ஸை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. மேலும் இது ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸிலிருந்து இயக்குகிறது. டிஷ் எஸ்.எம்.ஆர்.டி ஹப் சேட்டிலைட் டிவி மற்றும் ஓ.டி.டி உள்ளடக்கத்தை ஒற்றை குரல் இயக்கி ரிமோட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nடி 2 எச் இதேபோன்ற சிலவற்றைக் கொண்டு வரக்கூடும். ஆனால் இப்போது, ​​ஆபரேட்டர் டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை ஏர்டெல் டிஜிட்டல் டிவியை விட பின்தங்கியுள்ளார். ஆண்ட்ராய்டு டி.வி-இயக்கப்பட்ட கலப்பின பாக்ஸை டி 2 ஹெச் செயல்படுவதாக வதந்தி பரவியுள்ளது.\nசெயலற்ற பயனர்களையும் மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் டி2எச் நிறுவனம் தற்போது, புதிய நீண்ட கால ரீசார்ஜ் செய்யும் போது, அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக 30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்குகின்றது. இந்த திட்டம் புதிய லாயல்டி கி ராயல்டி சலுகையின் ஒரு பகுதியாக வழங்குகிறது.\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-07-11T08:19:56Z", "digest": "sha1:MG5GYHC2UIHX4ZKJH6NTCUEVBUOE7CG5", "length": 10935, "nlines": 134, "source_domain": "suriyakathir.com", "title": "‘பொன்னியில் செல்வன்’ படத்தில் 12 பாடல்கள் இடம் பெறுகிறது! – Suriya Kathir", "raw_content": "\n‘பொன்னியில் செல்வன்’ படத்தில் 12 பாடல்கள் இடம் பெறுகிறது\n‘பொன்னியில் செல்வன்’ படத்தில் 12 பாடல்கள் இடம் பெறுகிறது\nSeptember 9, 2019 Leave a Comment on ‘பொன்னியில் செல்வன்’ படத்தில் 12 பாடல்கள் இடம் பெறுகிறது\nமறைந்த எழுத்தாளர் கல்க��� அவர்களின் படைப்புகளில் அதிக கவனம் ஈர்த்தது ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல், ஏறக்குறைய 800 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் இரண்டு பாகமாக திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது. மணிரத்னம் இயக்குகிறார்.\n‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களில் வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nவைரமுத்து- மணிரத்னம் – ரஹ்மான்\nமேலும், இந்த படத்தில் நடிகர்கள் பார்த்திபன், ஜெயராம் மற்றும் நடிகைகள் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள பாடலுக்கு நாவல் நடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் சொற்களை இந்த கால இளைஞர்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளில் வைரமுத்து புதுமை செய்யவிருப்பதாகவும், மேலும் இந்த படத்திற்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nநெருக்கடியில் சோனியா காந்தி – ஏன், ஏதற்கு\nஉயர்நீதிமன்ற உத்தரவால் நின்றுபோன சசிகுமார் படம்\nதமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதன் பின்னணி\nஉதயசூரியன் சின்னத்தில்தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும். தி.மு.க. அதிரடி\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ���டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130334", "date_download": "2020-07-11T08:10:21Z", "digest": "sha1:C2QQMTOFEGIUSB6GGFANFDXWCMJIKH72", "length": 4572, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா", "raw_content": "\n24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 355 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் மொத்த உயிரிழப்பு 126,123 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.\nஅங்கு இதுவரை 2.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 1.12 இலட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்��ாத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\nஇதுவரை 2620 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\n7 மீனவர்கள் தனிமைப்படுத்தல் - மன்னார் மக்கள் அச்சப்பட தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/05/day-8-vennai-thazik-kannan-thirukolam.html", "date_download": "2020-07-11T09:02:47Z", "digest": "sha1:EMPNNDGC4WLC7C244HLFUJYK35VDHPUW", "length": 11552, "nlines": 282, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Day 8 : Vennai Thazik Kannan Thirukolam - Sri Parthasarathi Brahmothsavam", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பிரம்மோத்சவத்தில் இன்று எட்டாம் நாள் - காலை 'வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம்'. மிகச் சிறந்த இதிஹாசமான மஹாபாரதத்து நாயகன் கண்ணன் தன் பால்ய பருவ லீலைகள் தொடங்கி முழு வாழ்க்கையையும் பாடமாக தந்தவன். ஸ்ரீ பார்த்தசாரதி, கண்ணனாக,கண்ணன் சிறு வயதில் புரிந்த பல லீலைகளுள் ஒன்றான 'வெண்ணை விழுங்கிய கண்ணனாக' - தவழும் கண்ணனாக, வெண்ணை தாழியுடன் அழகான சாற்றுப்படியுடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார். உபயநாச்சிமார் தனியாக பல்லக்கிலும், அவர்களுக்கு காவலாக சேனை முதல்வர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்து அருளினர்.\nபெரியாழ்வார் தான் அருளிச்செய்த 'பெரியாழ்வார் திருமொழியில்' கண்ணபிரானது இளமைக்காலங்கள் தொடங்கி எல்லாவற்றையும் அழகாக விளக்கி பாடியுள்ளார். கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச்சதங்கைகள் கிண்கிணென்று சப்திக்கவும், இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும் நடக்கும் அழகை 'தொடர் சங்கிலிகை சலார் பிலார்' எனவும்; கண்ணன் வெண்ணை உண்ட அழகை, \" தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய எம்பிரான்\" எனவும் பலவாறாக அனுபவிக்கிறார்.\n\"கும்மாயத்தோடு வெண்ணெய் விழுங்கிக் குடத்தயிர் சாய்த்துப் பருகி, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்றுநீ வந்தாய்\" - என அவரது பாடல். குழந்தை கண்ணன் - \"குழையச்சமைத்த பருப்பையும், வெண்ணெயையும், விழுங்கி விட்டு - குடத்தில் நிறைந்த தயிரை (அந்தக் குடத்தோடு) சாய்த்து பருகிவிட்டு, அசுரரை அழித்தவன். அத்தைகைய கண்ணன் \"பழந்தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான்\" - யசோதை பழைய தாம்புக் கயிற்றை அடிப��பதாக எடுக்க, பயத்தை காண்பித்தவாறு தவழ்ந்து ஓடினானம் \". பிறிதொரு இடத்தில் \"தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்* - என குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருப்பதையும் பாடியுள்ளார்.\nஇவ்வாறு தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலா விநோதங்களை நினைவு கூறும் விதமாக, இன்று திருவல்லிக்கேணியில், ஸ்ரீ பார்த்தசாரதி, வெண்ணை தாழிக் கண்ணன் திருக்கோலம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2014/01/Jilla-Tamilmovie.html", "date_download": "2020-07-11T06:52:30Z", "digest": "sha1:SNQTM4H4KKMTM4VPCECB5MKIPSRKZU7C", "length": 47883, "nlines": 666, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : ஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nஞாயிறு, 12 ஜனவரி, 2014\nஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை\nரௌடி அப்பாவுக்கு சக்தியாய் உடனிருந்து, ரௌடித்தனம் செய்யும் மகன் (வளர்ப்பு மகன்), அப்பாவின் விருப்பத்திற்காக போலீஸில் சேர்ந்து (அஸிஸ்டென்ட் கமிஷனராக) உண்மையாக போலீஸாய் மாறி அப்பாவை வில்லனிடமிருந்துக் காப்பாற்றி, நல்லவராக்கி, அவரது விருப்பப்படி ஜெயிலுக்கும் அனுப்புவதுதான், டைரக்டர் நேசனின் இந்த “ஜில்லா”.\nஅப்பாவும் பிள்ளையுமாக, மோஹன்லாலும், விஜய்யும் மிக அருமையாகத் தங்களுடைய கதாபாத்திரங்களைக் கையாண்டிருப்பது படத்திற்கு மெருகேற்றுகிறது.\nஇண்டெர்வலுக்கு முன்பு வரை படத்தை இழுத்தாலும், இண்டெர்வலுக்கு ஜஸ்ட் முன் அப்பாவும், மகனும் மோதிக் கொள்ளும் (வார்த்தைகளை வீசி) காட்சியில், விஜய்யும், மோஹன்லாலும் அவரவர்க��ுக்கே உரித்தான ஸ்டைலில் அசத்துகிறார்கள். இரண்டாம் பகுதி இறுதி வரை, விறு விறுப்பாகப் போனாலும், படம் பார்ப்பவர்கள் எளிதாக அடுத்தடுத்தக் காட்சிகளை ஊகிக்க முடிவது, இதே கதையை நாம் பல படங்களில் சிறிய மாற்றங்களுடன் கண்ட ஒன்றானதால்தான்.\nபுதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா”. அதுவின்றி வேறொன்றும் “இல்லா” . பாடல்கள் எல்லாம் கேட்கும்படியாக இருக்கின்றன. (வரிகள் தெளிவாகக் காதில் விழுகின்றது).\nவிஜய் பாடிய பாடல் நல்லாருக்கு\n‘வெரசா போகையிலே, புதுசா போறவளே’யும், ‘கண்டாங்கிக் கட்டி வந்த பொண்ணும்’ மனதில் நிற்கின்றது. விஜய்யின் நண்பனாக வரும் “சூரி” யின் நகைச் சுவை பரவாயில்லை. நாயகி காஜல் அகர்வால் காதலியாகவும், காவல் அதிகாரியாகவும் தன் கதாபாத்திரத்தை நன்றாகவேச் செய்திருக்கின்றார்.\nகாக்கிச் சட்டையை வெறுக்கும் விஜய் லஞ்சம் வாங்கும் பெண் போலீசாரைக் கை நீட்டி அடித்தப் பெண்ணைக் கண்டதும் காதல் கொண்டு பெண் பார்க்கத் தம்பி, தங்கை மற்றும், ரௌடித் தோழர்களுடன் காஜல் அகர்வால் வீடு சென்று காத்திருக்கும் போது, காக்கி யூனிஃபார்மில் வரும் காஜலைக் கண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறும் இடம் அருமை. அதே போல் உண்மையானப் போலீசாக (மனு நீதிச் சோழனாக) மாறி, தன்னிடம் நீதி கேட்க வந்தப் பெண்ணுக்காகக் காக்கி அணிந்து, தன் அப்பாவின் ரௌடிகளையேத் தாக்கும் இடம் அருமை.\nவில்லன் சம்பத்ராஜ், வில்லனாவதற்கு முன்பும், வில்லனான பின்பும் தன் கதா பாத்திரத்தை பாராட்டும் படியாகச் செய்து, படத்தில் வில்லன் இல்லாத குறையைத் தீர்க்கிறார்.\nபூர்ணிமா ஜெயராம் அம்மாவின் கதாபாத்திரத்தை அழகாகாகச் செய்து போகிறார். விஜய், தங்கையின் கல்யாணப் பந்தியில் அழையா விருந்தாளியாய் வருமிடத்திலும், தம்பியை வில்லனிடமிருந்துக் காப்பாற்ற முயலும் இடத்திலும், நல்ல ஒரு அண்ணனையும் உருக்கமாகக் காண்பித்து நெஞ்சை நெகிழச் செய்கிறார். ஜில்லா எதிர்பார்த்த மாதிரி (உங்களை யாரு ரொம்பவெல்லாம் அவசியமில்லாம எதிர்பார்க்கச் சொன்னது) ரொம்ப ரொம்ப நல்லா இல்லனாலும், பார்க்கிற மாதிரி பரவா ‘இல்ல’தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திரை விமர்சனம், திரைப்படம்\nதிண்டுக்கல் தனபாலன் 12 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:44\nஇல்ல தான்... புரிந்து விட்டது...\nகரந்தை ஜெயக்குமார் 12 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:46\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nத்ங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி\naavee 12 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 1:27\n'ஜில்லா' -- ஜில் ஆ இல்ல என்பது உண்மைதான்..\n என் தோழி உங்களைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னார் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி\nUnknown 13 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:14\n//புதுமை என்பது விஜய், லாலேட்டன் காம்பினேஷன்தான். அதுதான் “ஜில்லா”. அதுவின்றி வேறொன்றும் “இல்லா”//\n இப்பால வ்ந்து கர்த்து சொல்லிகின பாரு அத்குதான்\nஅ.பாண்டியன் 14 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:49\nஜில்லா படத்தினைப் பற்றி அனைவருக்கும் புரியும்படி எளிய நடையில் சுருக்கமாக நறுக்கென்று ஒரு விமர்சனம் அருமை. தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை இனி தொடர்வேன். நன்றி.\nதங்களுக்கும், கீதா சகோதரி அவர்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nதங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி மகிழ்சி நாங்கள் இருவரும் சேர்ந்துதான் எழுதுகின்றோம்\nதங்கள் பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி\nஅம்பாளடியாள் 14 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:54\nசிறப்பான திரைப்பட விமர்சனத்திற்கு பாராட்டுக்களும்\nஇனிய தைப் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்களும் சகோதரா .\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு ¨\nமகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் .\n தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், இனிய பொங்கல் வாழ்த்துக்களௌக்கும்\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்\nவெங்கட் நாகராஜ் 18 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:13\n தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசைவம் பாதி வைணவம் பாதி கலந்து செய்த கலவையாம் 'இந்த...\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் ..............விருந்த...\nதலைக்கு வருவதை தலைப்பாகையோடு போக வைக்கும் மூலிகை ...\nஜில்லா - ஜஸ்ட் ஒரு பார்வை\nஅமெரிக்கக் கல்வி முறையும், இந்தியக் கல்வி முறையும்...\nமண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும்...\nமண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும்...\nமுயற்சி திருவினை ஆக்கிய GSLV D 5\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nகுட்டிக்குஞ்சுலு ஊருக்குக் கிளம்பி விட்டது\nகாஃபி வித் கிட்டு – வார்த்தைப் பஞ்சம் – செர்ரி ஜாம் – வெட்டுக்கிளி – உலக மக்கள் தொகை தினம்\nசுவிஸில் Interlaken பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..\nஉனக்காக - கிண்டில் நூல் விமர்சனம்\nகாமராஜர் போட்ட சபதம்-பிச்சை எடுத்தாவது மதிய உணவு போடுவேன்-பகுதி 1\nஅருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்-புண்ணியம் தேடி ஒருபயணம்.\nபிருந்தாவன்.மை க்ளிக்ஸ். BRINDAVAN. MY CLICKS.\nநீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)\nஆறறிவு பெற்ற மனிதர்களை விட ஐந்து அறிவு பெற்ற மிருகங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதோ\nகட்டை மட்டும் இல்லாட்டி கட்டையில் போயிடுவோம்\nநிலமும் நீரும் - கவிதை\nகொரானா காலக் குறிப்புகள் (ஜூலை 2020)\nஇனி எம்சிஏ (MCA) 2 ஆண்டுகள்\nஉன் எண்ணம் ஒன்றே போதுமே...\nஐந்தாம் நாள் - அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்\nமறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்\nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு - எனது உரைப் பதிவு\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமை நேம் இஸ் பில்லா\nபாருக்குள்ளே நல்ல ஆப் இந்த வாட்ஸப் ஆப்\nசிருங்கேரி சாரதாம்பாள் கோயில் - நிறைவுப் பகுதி\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 : 117 பதிவுகள்\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\n(எங்க வீட்டுப்) பாரம்பரியச் சமையலில் பூரி, பாதாம் பாயச வகைகள்\nஎங்கட வீட்டுக் கூஸ்பெரி🍈🍈 பறிக்கலாம் வாங்கோ..\nஇந்தியாவின் முதல் ரயிலோட்டம் இப்படித்தான் நடந்தது..\nதுர்கா மாதா - விமர்சனம்\nகொரோனா கொடுத்த புதிய வாய்ப்புகள்\nஅற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்\nஇராஜம்மாள் பாட்டி (1948 - 2020)\nகலைஞர் படைப்புலகம் - ஒலிப்புத்தகம்\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋\nகறுவாப்பட்டை - இலவங்கப்பட்டை - Cinnamon - part 2.\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nஎம்ஜிஆர் படம் ஓடினால் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி\nகரோனா அவுட்பிரே���்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅதிர்ஷ்டத்தை தரும் கிரகம் எது ராஜயோக வாழ்க்கையை வழங்கும் திசா புத்தி எ...\nதுர்கா மாதா - எனது பார்வையில்.\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nநகரத்தின் மருத்துவமனை ஒன்றின 7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிய பிம்பங்கள்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும் வண்ணத்துப் பூச்சி அக்கா நீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nபரம ஏழை என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும் காணப்பட்டான் அவன். அவன் என்பதை விட அவனுக்கும் ஒரு பெயர் வைத்துக் கொள்வோமே. கதிரவன்\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (3)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (54)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (18)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/05/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/52274/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-11T08:30:25Z", "digest": "sha1:SW65UOUOLSGEZAKNCBIJKEULCUB7OOPR", "length": 10269, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: முதல் 10 பட்டியலில் இந்தியா | தினகரன்", "raw_content": "\nHome கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: முதல் 10 பட்டியலில் இந்தியா\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: முதல் 10 பட்டியலில் இந்தியா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.38 இலட்சத்தை தாண்டிய நிலையில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு உள்நாட்டு விமான சேவை நேற்று தொடங்கி உள்ளது. ஜூன் 1ம் திகதி முதல் ரெயில் சேவையும் தொடங்க உள்ளது.\nஇந்த சூழ்நிலையில் நேற்றுக் காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 1 38 845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் ���ண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57 721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஇதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானை பின்னுக்குத் தள்ளி முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 10வது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் 55 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.46 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 23.03 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாளிகாவத்தை சூட்டில் காயமடைந்தவர் பலி\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை...\nஇலங்கையின் 2ஆவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்\nஇலங்கையில் இரண்டாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் திருகோணமலையில்...\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nபிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,...\nகடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி\nமொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/2016.html", "date_download": "2020-07-11T07:55:51Z", "digest": "sha1:OLYYK366NUO7YXTEL2W62YVQGWLJTDFJ", "length": 10924, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர் திருநாள் 2016 பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர் திருநாள் 2016 பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழர் திருநாள் 2016 பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபுலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில் நடை பெற உள்ளது.\nஇவ் நிகழ்வில் தமிழ் வார்தகர்களாகிய நீங்கள் உங்களுடைய வியாபாரங்களை விளம்பரப்படுத்தவும், வியாபாரம் செய்வதற்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.\n10.01.2016 முன்பாக உங்களுடையஇடங்களை முன்பதிவு செய்து கொள்ளவும்.\nமேலதிக தொடர்புகளிற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானிய\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந��த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nயாழில் வேட்ப்பாளராக களமிறங்கியிருக்கும் மணிவண்ணன் என்ற இளம் வேட்ப்பாளரின் ஆதரவாளர்கள் பாடசாலை சுவர் ஒன்றில் அவருடைய பெயரை எழுதியுள்ளார்கள் ...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nநீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதவானி...\nபிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்\nபிரான்ஸ் நாட்டில் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலி...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக முன்னாள் இராணுவ...\nகரும்புலி கப்டன் மில்லரின் கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nகரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்...\nவெடிபொருள் தயாரித்த போராளி மரணம்\nபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்...\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nயாழில் உருவாகும் நேர்மையான இளம் அரசியல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://elitebytes.com/ta-ta/LegalNotice.aspx", "date_download": "2020-07-11T07:39:43Z", "digest": "sha1:IFOYULVOIVPPIG6L7FE4O5SG7RFYE3QZ", "length": 6480, "nlines": 28, "source_domain": "elitebytes.com", "title": "சட்ட அறிவிப்பு | EliteBytes", "raw_content": "\nEliteBytes வலை தளத்திற்கு நல்வரவு. தளத்தை பயன்படுத்துவதின் மூலம் நீங்கள் பின்பற்ற மற்றும் தளத்தின் உங்கள் பயன்பாடு குறித்த பின்வரும் நிபந்தனைகளை உட்படுவார்கள் ஒப்புக்கொள்கிறேன்.\nEliteBytes போல இந்த தளத்தில் சேவைகளை வழங்குகிறது: மென்பொருள் பதிவிறக்க, மின்னஞ்சல் ஆதரவு மற்றும் தயாரிப்பு தகவல்.\nஎந்த மேம்படுத்தல்கள், விரிவாக்கங்கள் அல்லது இந்த தளம் வேறு எதையும் உட்பட இந்த சேவைகள் Useâ € OE ஒரு € žTerms உட்பட்டவை.\nநீ,, இனப்பெருக்கம், உரிமம், பிந்தைய விநியோகிக்க வெளியிட அல்லது EliteBytes எழுதப்பட்ட அங்கீகார இல்லாமல் முழு அல்லது ஒரு பகுதி இந்த வலை தளத்தில் இருந்து எதையும் கடத்த முடியாது.\nEliteBytes பதிவிறக்க கிடைக்கும் செய்யப்படுகிறது என்று எந்த மென்பொருள் மற்றும் அதனுடன் இணைந்த ஆவணமாக்கல் EliteBytes மற்றும் / அல்லது அதன் அளிப்போர் பதிப்புரிமை வேலை.\nஇந்த தளத்தை நீங்கள் பதிவிறக்க மென்பொருள் மற்றும் அதனுடன் இணைந்த ஆவணத்தில் எந்த பயன்படுத்த நீங்கள் மற்றும் EliteBytes இடையே உரிமம் ஒப்பந்தத்திற்கு உட்பட்டது மற்றும் அது முன் நிறுவும் அல்லது மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.\nELITEBYTES வெளிப்படையாக எந்த வகையான அனைத்து உத்தரவாதங்களும், வரம்பிடப்படும் தலைச்செம்மறி வெளிப்படையான அல்லது மறைமுகமான, உள்பட, ஆனால் இல்லை, வணிகத்தன்மைக்கான ஒரு மறைமுகமான காப்புறுதிகள், குறிப்பிட்ட நோக்கத்துக்கு அல்லாத மீறல் தகுதி ஏற்காது.\nஎந்த சூழ்நிலையிலும் ELITEBYTE மற்றும் / அல்லது அதன் அந்தந்த அளிப்பாளர்கள் அல்லது வேற்று பயன்பாடு, தரவு அல்லது இலாபம் ஆகியவற்றின் இழப்பு, நீங்கள் காரணங்களினால் ஏற்படும் வருவாய் அல்லது எந்த வகையான மூன்றாம் தரப்பு, ஒப்பந்த ஒரு IN இன் ஆக்ஷன் தலைச்செம்மறி விளைவாக சிறப்பு மறைமுகமான அல்லது முக்கியமான இழப்புகள் அல்லது இழப்புகள் வேண்டும் டார்ட் இந்த தளத்தின் பயன்பாடு அல்லது செயல்திறன் எந்த வகையிலும் அல்லது பொற���ப்பாக மாட்டார்கள், மென்பொருள், ஆவணங்கள் அல்லது தகவல்.\nவலைத்தளத்தில், மென்பொருள் அல்லது ஆவணங்களை பயன்படுத்துவதன் நிபந்தனையாக, சட்டவிரோத அல்லது பயன்பாட்டின் இவற்றை தடை செய்யப்படுகிறது அது எந்த நோக்கத்திற்காக இவைகளை கொள்ளாது.\n © பதிப்புரிமை 2005 - 2020 எலைட் பைட்ஸ் „¢ லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/226731", "date_download": "2020-07-11T08:30:33Z", "digest": "sha1:OSAAGQISYFOLLX4HPA2M3GNU2JWUW7PQ", "length": 8875, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் 3 மாதங்களுக்கு பின் இன்று மிகப் பெரிய வணிக வளாகம் திறக்கப்படுகிறது: முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் 3 மாதங்களுக்கு பின் இன்று மிகப் பெரிய வணிக வளாகம் திறக்கப்படுகிறது: முக்கிய தகவல்\nபிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திறக்கப்படாமல் இருந்த மிகப்பெரிய வணிக வளாகமான லிச் கேலரிஸ் லாபாயெட் திறக்கப்படவுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் இதுவரை 186,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28,714 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் நாட்டில் இப்போது கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nஅதன் காரணமாக ஊரடங்கு காரணமாக இருக்கும் சில விதிகள் தளர்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி சிவப்பு மண்டலமாகவும், அதற்கு அடுத்த படியாக ஆரஞ்சு மண்டலமாகவும், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதி பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதில், ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் வரும் ஜுன் 2-ஆம் திகதி முதல் பல்வேறு பார்கள், உணவகள் போன்றவை திறக்கப்படவுள்ளது.\nஇந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று தலைநகர் பாரிசில் மிக முக்கியமான வணிக வளாகமான Galeries Lafayette திறக்கப்படவுள்ளது.\nஇருப்பினும் பரிசில் மிக முக்கியமான வணிக வளாகமான Galeries Lafayette திறப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.\nபின்னர், நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறை தலைமைச் செயலகம் வளாகம் திறப்பதற���கு அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.\nஇன்று முதல் திறக்கப்படும் இந்த வளாகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T09:11:33Z", "digest": "sha1:ONBFLUGG6IUH4TXG5BK6YLLMWBWYZHLZ", "length": 7980, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேளுணர்வியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேளுணர்வியல் (Audiology, இலத்தீன் audīre, \"கேட்க\") கேட்டல், சமநிலை, மற்றும் தொடர்புடைய குறைபாடுகளைக் குறித்த கல்வித் துறையாகும்.[1] இத்துறையில் பயிற்சி பெற்று கேட்டல் குறைபாடுகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்களும் இக்குறைபாடுகள் வருமுன்னரே தடுக்க முயல்பவர்களும் கேளுணர்வியலாளர்கள் எனப்படுகின்றனர். இத்துறைசார் கல்வியில் பல்வேறு சோதனைகளைப் பயன்படுத்தி (காட்டாக, கேட்புச் சோதனைகள், காதொலி உமிழ்வு அளவீடுகள், மின்உடலியச் சோதனைகள்), ஒருவரது கேட்புத் திறனை அளவிடுகின்றனர்; வழமையான வீச்சிலா, இல்லையெனில் எந்த பகுதிகளில் (உயர், நடு, அல்லது குறைந்த அதிர்வெண்) பாதிக்கப்பட்டுள்ளது, எந்தளவில் பாதிப்புள்ளது, குறைபாட்டை விளைவிக்கும் சிதைவு எங்குள்ளது - வெளிச்செவியிலா, நடுச்செவியிலா, உட்செவியிலா, செவிநரம்பிலா அல்லது மைய நரம்பு மண்டலத்திலா - எனத் தீர்மானிக்கின்றனர். கேளுணர்வியலாளர்கள் கேள்விக் குறைபாடு உள்ளவர்களுக்குதகுந்த பரிந்துரைகளை வழங்குகின்றனர்; செவிப்புலன் உதவிச்சாதனம் பொருத்தலாமா, உட்செவிச்சுருள் பதியம் தீர்வாகுமா என பரிந்துரை வழங்குகின்றனர். தவிர இவர்கள் போலிக்காதொலி ��ோயாளிகளுக்கும் உதவி புரிகின்றனர்.\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/159", "date_download": "2020-07-11T09:10:49Z", "digest": "sha1:VZWN2QJY4F3ZQMJD74IF4N4AVRYIZH6T", "length": 5494, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/159 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n157 தோற்ற குழுக்களின் ஆறுதல் போட்டி கிரல் முதல் சுற்றில் 2ம் சுற்றில் 3ம் சுற்றில் 4ம் சுற்றில் தோற்றவர் தோற்றவர் தோற்றவன் தோற்றவர் 2 3 5 9 4 7 13 6 I 1 8 .Ꮋ 0 12 14 ,Ꮧ 6 இப்படி தோற்றவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவர்களுக்கு இடையே போட்டி நிரலை மீண்டும் தயாரிக்க வேண்டும். 2 一ーし う_ ---- 三二}二}中一。}。 8 } 6–15) 6– 10 —~— , 1 n___ 3–- - 演 三\" | 3 } 3-13) 3– 11 6 二} 14—— 7 J 14–- ) இந்தப் போட்டியில் 9ம் குழு ஆறுதல் வெற்றியாள ராகக் கருதப்படுகிறது. 3-9} இந்த போட்டி நிரல் முறை எப்படி அமைந்தது என்று இங்கே விளக்கமாகக் காண்போம். 1. எட்டு குழு முதலில் தோற்றிருக்கின்றன. அவற்றுக்கு இடையே போட்டி நடத்தி, A குழுவை தேர்ந்தெடுக்கிறோம்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/121", "date_download": "2020-07-11T08:05:03Z", "digest": "sha1:GGPQPSUIL3R3PD7DFPZJV2O36SKBKOWI", "length": 7946, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/121 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதிட்டினாலும் அவன் பழையபடி வந்து பல்லை இளிச்சிக்கிட்டுத் தான் நிக்கறான்.”\n“அந்தப் பையனின் தந்தையைச் சந்தித்து மகனைக் கண்டிக்கச் சொல்லிப் பேசிப் பார்ப்பது தானே\nபெண்ணின் அம்மாவும், நானும் வெகு சிரமப்பட்டு முயன்று அவரைச் சந்தித்தோம். அவரு டெல்லியிலும், மெட்ராஸிலுமா மாறி மாறி இருக்கிறதால பார்க்க முடியாதுன்னு தட்டிக் கழிச்சாங்க. கடைசியா எப்படியோ பார்த்துப் பேச முடிஞ்சுது. விஷயத்தை நாகரீகமா எடுத்துச் சொன்னோம். அவர் எல்லாத்தையும் கேட்டபின் ‘கூலா’ “என்ன செய்யறதும்மா; இந்தக் காலத்துப் பசங்க எல்லாருமே சின்ன வயசிலே இப்படித்தான் ஜாலியா அலையறாங்க... நாம் சொன்னா எங்க கேட்கப் போருங்க... உங்களுக்கு நான் என்ன செய்யணுமோ கூசாமக் கேளுங்க. பணம் கஷ்டம்னாக்கூட நீங்க சொல்லலாம். என்னாலே முடிஞ்சதைச் செய்ய முடியும்” என்பதாக ரேட் பேச ஆரம்பிப்பதுபோல் அவர் சொல்லிவிட்டார்.\n“எங்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கஷ்டப்படும் ஏழைப் பெண்கள் எந்த ரேட்டுக்கும் கிடைப்பார்கள் என்று பார்க்கிற அப்பனிடம் போய் மகனின் இழி செயலுக்கு நியாயம் தேடமுயன்ற எங்கள் அறியாமைக்காக வருத்தப்பட்டுக் கொண்டே திரும்பி வந்து சேர்ந்தோம். உங்களிடம் சொல்லி அந்தப் பையனை எச்சரித்து வைக்கலாம் என்று சித்ரா யோசனை சொன்னாள். அந்தப் பையன் இப்படியே தொடர்ந்து தேடி வந்துகொண்டிருந்தால் பின்னால் தன் பெண்ணுக்கு எந்த நல்ல இடத்திலுமே கல்யாணம் ஆகாமற் போய்விடுமோ என்று அந்தம்மா பயப்படறாங்க வேலையை விட்டு விட்டு இந்த ஊரிலிருந்தே, ஒழித்துக் கொண்டு போய்விடலாம்னு நினைக்கிற அளவுக்குக் கூட மனக்கஷ்டம் வந்தாச்சு அவங்களுக்கு” என்றாள் தேவகி.\nஇதைக் கேட்டு பூமி பெருமூச்சு விட்டான். பின்பு சொன்னான்,\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 06:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/250", "date_download": "2020-07-11T08:09:50Z", "digest": "sha1:BZ4AJWRQWUTASRFEDM6AXNKWC24SI3VH", "length": 7692, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/250 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபெற்றது. கத்தி முதலிய கருவிகளைச் செய்த தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட வரி ‘கத்திக்காணம்’ எனப்பட்டது. பறை யடிப்போர் ஒருவகை வரி செலுத்தி வந்தனர். அது ‘நெடும்பறை’ எனப் பெயர்பெற்றது. அறுவடைக் காலங்களில் அரசியல் திறையாக நெல்லைப் பெற வந்த அதிகாரிகட்கு ஊரார் உணவளித்தல் வழக்கம்; அதற்கென்று ஊராரிடம் பெற்று வந்த சிறுதொகை ஒருவகை வரியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் ‘எ(ல்) சோறு’ (நாட்சோறு) என்பது. ஊர் மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்று பாடு’ எனப்பட்டது. இங்ஙனம் பல துறைகளினும் வந்த வருவாய் அரசாங்கப் பண்டாரத்தை அடைந்து வந்தது. இதுகாறும் கூறியவற்றால், பல்லவ அரசாங்கம் கணக்கற்ற துறைகளில் வருவாய் பெற்றுவந்தது என்பதை நன்குணரலாம்.[1]\nபல்லவர் வரலாற்றிற் கண்ட போர்களையும், பல்லவர் கட்டிய-குடைவித்த உலகம் போற்றும் கோவில்களையும் நினைக்கும்பொழுது, அவர்தம் செல்வநிலை நன்னிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை அறியலாம். அரசியல் பண்டாரத்தைப் பொறுப்புள்ளவரே காத்து வந்தனர். தண்டன் தோட்டப் பட்டயத்தால், ‘குமாரன்’ என்பவன் பண்டாரத் தலைவன்: அவன் சமயக்கல்வி உடையவன்; அவா அற்றவன்; நடுநிலை யாளன் சிறந்த ஒழுக்கம் உடையவன். பகைவர்க்கும் உறவினர்க்கும் ஒரே படித்தானவன் என்பது தெளிவுறத் தெரிகிறது.[2] இப் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவன் அன்றி, மாணிக்கப் பண்டாரம் காப்போர் பலர் இருந்தனர். பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணை இடும் அலுவலாளர் ‘கொடுக்கப் பிள்ளை’ எனப்பட்டனர்.[3]\n↑ இத்தகைய பல வரிகள் ஏறத்தாழக் கங்கநாட்டிலும் வசூலிக்கப்பட்டன. Vide M.VK.Rao’s “Ganges otTalakad’ pp.145-150.\nஇப்பக்கம் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 09:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/land-rover/land-rover-range-rover-sport-brochures.html", "date_download": "2020-07-11T09:03:54Z", "digest": "sha1:RJZMPV5BMCOGQKBNK55BOZJK4NKYS4K4", "length": 8786, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் insurance\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர்லேண்டு ரோவர் ரேன்ஞ��� ரோவர் ஸ்போர்ட்ப்ரோச்சர்ஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் கார் பிரசுரங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\n13 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n3 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் இன் சிற்றேடுகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இ\n இல் ஐஎஸ் Land Rover Range Rover ஸ்போர்ட் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இCurrently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் on road விலை\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் நிறங்கள்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள்\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_TT", "date_download": "2020-07-11T08:19:22Z", "digest": "sha1:VT5IKX3JJP7CVTYHU6ZSRREIKG3EWAJI", "length": 8152, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி டிடி விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி டிடி\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி டிடி\nஆடி டிடி இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 14.33 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3189 cc\nடிடி மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி60 இன் விலை\nபுது டெல்லி இல் CLS இன் விலை\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் ஜிடி இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி டிடி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n40 டிஎப்எஸ்ஐ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.33 கேஎம்பிஎல் EXPIRED Rs.65.43 லட்சம் *\n45 டிஎப்எஸ்ஐ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 14.33 கேஎம்பிஎல் EXPIRED Rs.60.34 லட்சம்*\nரோடுஸ்டர்3189 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.5 கேஎம்பிஎல்EXPIRED Rs.58.0 லட்சம்*\nஆடி டிடி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிடி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிடி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/kairana-lok-sabha-election-result-418/", "date_download": "2020-07-11T07:16:25Z", "digest": "sha1:S76NKZAOVT74KX23URARCQ7RUASLNHWY", "length": 37759, "nlines": 905, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைரானா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகைரானா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nகைரானா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nகைரானா லோக்சபா தொகுதியானது உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஆர் எல்டி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது கைரானா எம்பியாக உள்ளார். 2018 பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 44,617 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கைரானா தொகுதியின் மக்கள் தொகை 23,23,008, அதில் 76.08% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 23.92% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 கைரானா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 கைரானா தேர்தல் முடிவு ஆய்வு\nஆர் எம் இ பி\t- 10th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nகைரானா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபிரதீப் செளத்ரி பாஜக வென்றவர் 5,66,961 50% 92,160 8%\nஹுகும் சிங் பாஜக வென்றவர் 5,65,909 51% 2,36,828 21%\nநஹீத் ஹசன் சமாஜ்வாடி தோற்றவர் 3,29,081 30% 0 -\nதபஸ்மம் பேகம் BSP வென்றவர் 2,83,259 39% 22,463 3%\nஹுகும் சிங் பாஜக தோற்றவர் 2,60,796 36% 0 -\nஅனுராதா சௌத்ரி ஆர் எல்டி வென்றவர் 5,23,923 64% 3,42,414 42%\nஷாநவாஸ் BSP தோற்றவர் 1,81,509 22% 0 -\nஅமீர் ஆலம் ஆர் எல்டி வென்றவர் 2,06,345 30% 38,272 6%\nநிரஞ்சன் சிங் மாலிக் பாஜக தோற்றவர் 1,68,073 24% 0 -\nவிரேந்திர வர்மா பாஜக வென்றவர் 2,89,110 40% 62,175 8%\nமுனவர் ஹசன் சமாஜ்வாடி தோற்றவர் 2,26,935 32% 0 -\nமுனவர் ஹசன் சமாஜ்வாடி வென்றவர் 1,84,636 33% 10,022 2%\nஉதய் வீர் சிங் பாஜக தோற்றவர் 1,74,614 31% 0 -\nஹர்பால் ஜேடி வென்றவர் 2,23,892 45% 22,669 5%\nஉதய்வீர் சிங் பாஜக தோற்றவர் 2,01,223 40% 0 -\nஹார் பால் ஜேடி வென்றவர் 3,06,119 59% 1,21,829 24%\nபஷீர் அகமது காங்கிரஸ் தோற்றவர் 1,84,290 35% 0 -\nஅக்தர் ஹசன் காங்கிரஸ் வென்றவர் 2,36,904 53% 98,549 22%\nஷியாம் சிங் எல்கேடி தோற்றவர் 1,38,355 31% 0 -\nகத்ரி தேவி ஜேஎன்பி (எஸ்) வென்றவர் 2,03,242 49% 59,481 14%\nநாராயண் சிங் ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,43,761 35% 0 -\nசந்தன் சிங் பிஎல்டி வென்றவர் 2,42,500 65% 1,46,858 40%\nஷஃப்காட் ஜங் காங்கிரஸ் தோற்றவர் 95,642 25% 0 -\nஷஃப்காட் ஜங் காங்கிரஸ் வென்றவர் 1,62,276 52% 72,766 23%\nகயு+ர் அலி கான் பிகேடி தோற்றவர் 89,510 29% 0 -\nஜி.எ. கான் எஸ் எஸ் பி வென்றவர் 76,415 26% 1,665 0%\nஎ.பி ஜெயின் காங்கிரஸ் தோற்றவர் 74,750 26% 0 -\nயஷ்பால் சிங் ஐஎண்டி வென்றவர் 1,34,575 48% 53,435 19%\nஅஜித் பிரசாத் ஜெயின் காங்கிரஸ் தோற்றவர் 81,140 29% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்கு��ு.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் உத்திரப்பிரதேசம்\n18 - ஆக்ரா (SC) | 44 - அக்பர்பூர் | 15 - அலிகார்க் | 52 - அலகாபாத் | 55 - அம்பேத்கர் நகர் | 37 - அமேதி | 9 - அம்ரோஹா | 24 - ஆன்லா | 69 - அசாம்கார் | 23 - பாடன் | 11 - பஹ்பாத் | 56 - பஹ்ரைச் (SC) | 72 - பல்லியா | 48 - பாண்டா | 67 - பான்ஸ்கான் (SC) | 53 - பாரா பங்கி (SC) | 25 - பரேலி | 61 - பஸ்தி | 78 - படோஹி | 4 - பிஜ்னோர் | 14 - பூலன்ந்ஷார் (SC) | 76 - சந்தவ்லி | 66 - டியோரியா | 29 - டவ்ரஹ்ரா | 60 - டோமாரியாகஞ்ச் | 22 - ஈடா | 41 - ஈடாவா (SC) | 54 - ஃபைசாபாத் | 40 - பரூகாபாத் | 49 - பேட்பூர் | 19 - பேட்பூர் சிக்ரி | 20 - பிரோசாபாத் | 13 - கவுதம் புத் நகர் | 12 - காஸியாபாத் | 75 - காஸிப்பூர் | 70 - கோஸி | 59 - கோண்டா | 64 - கோரக்பூர் | 47 - ஹமீர்பூர் | 31 - ஹர்தோய் (SC) | 16 - ஹாத்ராஸ் (SC) | 45 - ஜலவுன் (SC) | 73 - ஜவுன்பூர் | 46 - ஜான்சி | 57 - கைசர்கஞ்ச் | 42 - கன்னுஜ் | 43 - கான்பூர் | 50 - கௌசாம்பி (SC) | 28 - கேரி | 65 - குஷி நகர் | 68 - லால்கஞ்ச் (SC) | 35 - லக்னோ | 74 - மச்லிஷர் (SC) | 63 - மகாராஜ்கஞ்ச் | 21 - மெயின்பூரி | 17 - மதுரா | 10 - மீரட் | 79 - மிர்சாபூர் | 32 - மிஸ்ரிக் (SC) | 34 - மோகன்லால்கஞ்ச் (SC) | 6 - மொரடாபாத் | 3 - முஷாபர்நகர் | 5 - நகினா (SC) | 51 - புல்பூர் | 26 - பிலிபிட் | 39 - பிரதாப்கார் | 36 - ரேபரேலி | 7 - ராம்பூர் | 80 - ராபர்ட்ஸ்கஞ்ச் (SC) | 1 - சஹரன்பூர் | 71 - சலீம்பூர் | 8 - சம்பால் | 62 - சந்த் கபீர் நகர் | 27 - ஷாஜகான்பூர் (SC) | 58 - ஸ்ரவஸ்தி | 30 - சீதாபூர் | 38 - சுல்தான்பூர் | 33 - உன்னாவ் | 77 - வாரணாசி |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/531307-4-sovereign-chain-snatch-from-woman-ticket-collector-on-running-train.html", "date_download": "2020-07-11T09:09:10Z", "digest": "sha1:WJERHLCRJVK5NWFDCV67PSHTOAYN2Q4Q", "length": 17361, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் ஓடும் ரயிலில் பெண் டிக்கட் பரிசோதகரிடம் 4 சவரன் தாலி செயின் பறிப்பு | 4 Sovereign chain snatch from woman ticket collector on running train - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nசென்னையில் ஓடும் ரயிலில் பெண் டிக்கட் பரிசோதகரிடம் 4 சவரன் தாலி செயின் பறிப்பு\nசென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு சென்ற மின்சார ரயிலில் மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயிலில் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் 4 சவரன் செயினைப்பறித்து சென்ற நபரை போலீஸார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து தேடிவருகின்றனர்.\nஇன்று காலை சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் நுங்கம்பாக்கம் தாண்டிச் சென்றது. ரயிலில் பயணிகளிடம் பெண் டிக்கெட் பரிசோதகர் ரெஜினி டிக்கெட்டுகளை கேட்டு பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்.\nபீக் அவர் என்பதால் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. நுங்கம்பாக்கம் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்ட ரயில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெஜினி, முதல் வகுப்பு பெட்டியில் சோதனையில் ஈடுபட்டார். பின்னர் ரயில் புறப்பட தயாரானதும் அடுத்தப்பெட்டியில் ஏறி நின்றார்.\nரயில் புறப்பட்டு லேசாக வேகமெடுத்தது. அப்போது திடீரென கூட்டத்திலிருந்த ஒரு நபர் ரெஜினியின் கழுத்திலிருந்த 4 சவரன் தாலிச்சங்கிலியை சட்டென்று அறுத்துக்கொண்டு ஓடும் ரயிலிலிருந்து லாவகமாக இறங்கி ஓடினார்.\nசெயின் பறிக்கப்பட்ட வேகத்தில் ரெஜினி ரயிலிலிருந்து கீழே விழவிருந்தவர் கம்பியைப் பிடித்துக்கொண்டதால் உயிர் தப்பினார். கம்பியை பிடித்து சுதாரித்துக்கொண்ட ரெஜினி அவனை பிடியுங்கள் என கூச்சலிட்டார். ஆனால் ரயிலின் ஓட்டத்தில் யாரும் அந்த நபர் இறங்கி ஓடியதை கண்டுக்கொள்ளவில்லை. மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் நின்றதும் ரெஜினி இறங்கிச் சென்று போலீஸாரிடம் தகவல் தெரிவித்தார்.\nபின்னர் கோடம்பாக்கம் ரயில் நிலையம் எல்லை உள்ள மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாம்பலம் போலீஸார் ஸ்டேஷன் மற்றும் வெளியில் உள்ள நடைபாதை, சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.\nடிக்கெட் பரிசோதகரிடமே திருடன் கைவரிசை காட்டியது ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் இதேபோன்று ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக பயணியின் கைப்பையை பறித்துச் சென்ற நபரை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பதிவு செய்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத���தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nSovereignChain snatchWomanTicket collectorRunning trainஓடும் ரயில்பெண் டிக்கட் பரிசோதகர்சவரன்தாலி செயின்பறிப்பு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\n30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம்: கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் நீக்கம்;...\nகரோனாவில் இருந்து மீண்ட இளம் பெண்ணை சொந்த ஊரில் விடுவதற்காக ஆட்டோவில் 140...\nதங்கக் கடன் பத்திரத் திட்டம்; வெளியீட்டு விலை எவ்வளவு\nதற்கொலைக்கு முன் வீடியோ வெளியிட்ட பெண் காவலர்\nவீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை: இளைஞர் வெறிச் செயல்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், ரகுகனேஷுக்கு சலுகைகள் இல்லை; சிசிடிவி...\nமதுரையில் பசுமாட்டை சரமாரியாக தாக்கிய உரிமையாளர் கைது: பசுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்க...\nகாரைக்குடியில் கிராமக் கணக்குகளை தாக்கல் செய்யாத 3 விஏஓ.,க்கள் சஸ்பெண்ட்\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\n மத்திய அரசு அதிகாரி விளக்கம்\nகுடியுரிமைச் சட்டம் , தேசிய மக்கள்தொகை பதிவேடு: மாநிலங்கள் மறுக்க அதிகாரமில்லை- உள்துறை...\nஉங்கள் ���குதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rbsic-sisic.com/ta/irregular-and-special-shaped-silicon-carbide-ceramics.html", "date_download": "2020-07-11T08:50:18Z", "digest": "sha1:F7GGDAA4E2DXKYGZRYJESON26RINAXI5", "length": 15194, "nlines": 265, "source_domain": "www.rbsic-sisic.com", "title": "ஒழுங்கற்ற மற்றும் சிறப்பு-வடிவ சிலிக்கான் கார்பைட் செராமிக்ஸ் - சீனா ZhongPeng சிறப்பு செராமிக்ஸ்", "raw_content": "\nப்ளூ கேஸ் டிசல்புரிஜேசன் நாசில்களின்-FGD நாசில்களின்\nஹாலோ கூம்பு Sprial நாசில்களின்\nமுழு கூம்பு Sprial நாசில்களின்\nபாதிப்பு மற்றும் பல்ஸ் நாசில்களின்\nஎதிர்ப்பு மற்றும் அரிப்பை எதிர்ப்பு தயாரிப்புகள் அணிய\nஉயர் வெப்பநிலை எதிர்ப்பு சூளை மரச்சாமான்கள்\nகதிரியக்கத் குழாய் மற்றும் வெப்ப பரிமாற்றி\nதுல்லிய உற்பத்தி & தொடர்பாடல்\nப்ளூ கேஸ் டிசல்புரிஜேசன் நாசில்களின்-FGD நாசில்களின்\nஹாலோ கூம்பு Sprial நாசில்களின்\nமுழு கூம்பு Sprial நாசில்களின்\nபாதிப்பு மற்றும் பல்ஸ் நாசில்களின்\nஉயர் வெப்பநிலை எதிர்ப்பு சூளை மரச்சாமான்கள்\nபர்னர் நாசில்களின் மற்றும் ஃபிளேம் நாசில்களின்\nகதிரியக்கத் குழாய் மற்றும் வெப்ப பரிமாற்றி\nஎதிர்ப்பு மற்றும் அரிப்பை எதிர்ப்பு தயாரிப்புகள் அணிய\nசிறப்பு SiC பீங்கான் பாகங்கள்\nRBSC முழு கூம்பு Sprial முனை\n1.5 அங்குல தெளிப்பு desulfurization முனை\nஒழுங்கற்ற மற்றும் சிறப்பு-வடிவ சிலிக்கான் கார்பைட் செராமிக்ஸ்\nஎதிர்வினை முறையற்றது வியர் பாகங்கள் க்கான சிலிக்கான் கார்பைட் பாண்டெட் மற்றும் தாங்கு உருளைகள் எதிர்வினை கொத்தடிமைத் சிலிக்கான் கார்பைட் அமிலங்கள் மற்றும் காரங்கள் ஒரு பரவலான தாக்குப்பிடிக்கிறது இயங்கியது. மற்றும் உயர் வலிமை, உயர் கடினத்தன்மை, உயர் உடைகள் எதிர்ப்பு, உயர் வெப்பநிலை எதிர்ப்பு, அரிப்பை எதிர்ப்பு சிறந்த செயல்திறன் கொண்ட. சிறப்பு பாகங்கள் வடிவங்கள் பல்வேறு வகையான சுரங்க, பெட்ரோகெமிக்கல், உலோகவியல் உற்பத்தி, விண்வெளி மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழலில் போன்ற அணு தொழில்கள், பொருத்தமானவை. நாம் எந்த அளவு செய்ய முடியும் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஎதிர்வினை கொத்தடிமைத் சிலிக்கான் கார்பைட் for Irregular Wear Parts and Thrust Bearings\nஎதிர்வினை கொத்தடிமைத் சிலிக்கான் கார்பைட் அமிலங்கள் மற்றும் காரங்கள் ஒரு பரவலான தாக்குப்பிடிக்கிறது. மற்றும் உயர் வலிமை, உயர் கடினத்தன்மை, உயர் உடைகள் எதிர்ப்பு, உயர் வெப்பநிலை எதிர்ப்பு, அரிப்பை எதிர்ப்பு சிறந்த செயல்திறன் கொண்ட. சிறப்பு பாகங்கள் வடிவங்கள் பல்வேறு வகையான சுரங்க, பெட்ரோகெமிக்கல், உலோகவியல் உற்பத்தி, விண்வெளி மற்றும் ஒரு குறிப்பிட்ட சூழலில் போன்ற அணு தொழில்கள், பொருத்தமானவை. நாம் வாடிக்கையாளர் கோரிக்கை படி வழங்கியிருக்கும் அளவுகள் செய்ய முடியும்.\nஎதிர்ப்பு, உயர் வெப்பநிலை வலிமை மற்றும் அரிப்பை எதிர்ப்பு செய்ய எதிர்வினை கொத்தடிமைத் SiC போன்ற திருகுகள், தட்டுகள் மற்றும் தூண்டிகளைக் உடைகள் கூறுகள், ஒரு சிறந்த பொருள் அணிய. இது பெரிதும் அசுத்தமான திரவங்களை மிக அதிக சுமைகளை சுமக்க முடியும் என்று உந்துதல் தாங்கு உருளைகள் பயன்படுத்த முடியும்.\nசிலிக்கான் கார்பைட் SiC (SiSiC / RBSiC) அம்சங்கள்:\nசிராய்ப்பு / அரிப்பை எதிர்ப்பு\nசிறந்த வெப்ப அதிர்ச்சி பண்புகள்\nசிக்கலான வடிவங்கள் நல்ல பரிமாண கட்டுப்பாடு\nமாற்று / இடையே நீண்ட வாழ்க்கை மறுபடி\nஉயர் வெப்பநிலையில் வலிமை வரை 1380 ° C வரை\nமுந்தைய: ஃபைன் தொழில்நுட்ப SiC பீங்கான் தூண்டி\nஅடுத்து: RBSiC (SiSiC) கூம்பு ஸ்லீவ்\nசெங்கல் வடிவம் சிலிக்கான் கார்பைட் தயாரிப்பு\nமுறையற்றது சிலிக்கான் கார்பைட் பாகங்கள்\nவரிசையாக RBSiC பொருத்துதல்கள் மற்றும் பைப்புகள்\nRBSiC (SiSiC) பீங்கான் பாய்கள்\nRBSiC (SiSiC) கூட்டுப் பொருட்கள்\nRbsic (Sisic) கூம்பு ஸ்லீவ்\nRBSiC (SiSiC) உள் அடுக்குகளில் வாரியம்\nRbsic (Sisic) முச்சக்கர எக்ஸ்சேஞ்சர்கள்\nஒளிமுறிவு சிலிக்கான் கார்பைட் தயாரிப்பு\nமணல் குண்டு சிராய்ப்பு சிலிக்கான் கார்பைட்\nசிலிக்கான் சிஏ rbide தயாரிப்பு\nசூளை ஒரு SiSiC பீம்ஸ்\nசிறப்பு Sisic (Rbsic) பாகங்கள்\nபாதுகாப்பு RBSiC தயாரிப்புகள் அணிந்து\nஅணிந்து எதிர்ப்பு RBSiC (SiSiC) Liners\nஎதிர்ப்பு RBSiC தட்டு அணிந்து\nஅணிய எதிர்ப்பு மற்றும் அரிப்பை-எதிர்ப்பு பாகங்கள்\nஇயந்திர இல் அணிய எதிர்ப்பு RBSiC பகுதியாக\nZPC தொடர் SiC பிரிப்பான்\nஃபைன் தொழில்நுட்ப SiC பீங்கான் தூண்டி\nதடித்த சுவர் சிலிகான் கார்பைட் குழாய்\nஎதிர்வினை பிணைக்கப்பட்ட சிலிகான் கார்பைட் வடிகட்டி பிரிப்பான்\nசிறப்பு SiC பீங்கான் பாகங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Fangzi மாவட்டம், வேபபங் சிட்டி, சாங்டங், PRChina\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/DPF-Media.html", "date_download": "2020-07-11T07:29:02Z", "digest": "sha1:7AIOXFWCJ43MKZXKRUO372NTMPOCIDSC", "length": 15301, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "பல்கலை மாணவர் கைது பிழையானது-மனோ கணேசன்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / பல்கலை மாணவர் கைது பிழையானது-மனோ கணேசன்\nபல்கலை மாணவர் கைது பிழையானது-மனோ கணேசன்\nபாதுகாப்பு சோதனை என பல்கலைக்கழகத்துக்கு உள்ளே சென்று அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, இணையத்தில் பகிரங்கமாக பகிரப்படும் ஒரு படத்தை காரணமாக காட்டி, மாணவ தலைவர்களை கைது செய்வது அதிகபிரசங்கித்தனம்.\nஎந்த நாட்டிலும் பல்கலைகழகம் ஒரு நாற்று மேடை. இப்போது அமைதியாக கிடக்கும் கழகத்தில், வன்முறை என்ற விதையை விதைத்தால், அது அங்கே வன்முறை பயிராகத்தான் முளைக்கும்.\nஇந்த அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை தரும் கூட்டமைப்பு, தமது ஆதரவுக்கு பிரதியுபகாரமாக வடக்கு மாகாணத்தின் அரசாங்க நிர்வாக, படைத்தரப்பு பொலிஸ் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மற்றும் எம்பீக்கள் கூட்டிணைந்த ஒரு பொறிமுறையை இதற்குள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.\nயாழ் கட்டளை தளபதி, பிராந்திய பொலிஸ் மாஅதிபர், வான்படை, கடற்படை, மாவட்ட அரசாங்க அதிபர்கள், ஆளுநர், கூட்டமைப்பு தலைமை மற்றும் எம்பீக்கள் மட்டத்தில் இது செயற்பட்டிருக்க வேண்டும். இத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாக தீர்க்கப்பட்டிருக்கும். கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என இழுப்பட்டிருக்காது என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nஇராணுவ தரப்பு கைது செய்ய, பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த என, இது இவ்வளவு தூரம் நிழ்ந்திருக்க கூடாது.\nபல்கலைக்கழகம்தான் எப்போதும் தீவிரவாதத்திற்கு நாற்றுமேடை. யாழ் பல்கலையில் இப்போது, நானறிய, வன்முறை சிந்தனை கிடையாது. பிரிவினை சிந்தனை கிடையாது. அவை மெல்ல மெல்ல ���றைந்து வருகின்றன. மழை விட்டாலும், தூவானம் விட்டது போல் ஆங்காங்கே எச்ச சொச்சங்கள் காணப்படத்தான் செய்யும்.\nஇது இளம் மாணவர் விவகாரம். இவற்றை சாணக்கியமாகத்தான் கையாள வேண்டும். ஆனால் இத்தகைய முன்யோசனையற்ற சம்பவங்கள் துளிர் விடும் ஜனநாயக சிந்தனையை கெடுத்து விடுகின்றன.\nஜேவிபி போராளிகள் என்ன, பூக்களை வைத்துக்கொண்டா சண்டை இட்டார்கள் அவர்கள் என்ன, இந்திய படைகளுடனா சண்டை இட்டார்கள் அவர்கள் என்ன, இந்திய படைகளுடனா சண்டை இட்டார்கள் இன்று, தென்னிங்கையில் ஜேவிபி தலைவர் விஜேவீரவின் படங்கள் நாடு முழுக்க சுவரொட்டியாகவே ஒட்டப்பட்டு, கொண்டாடப்படுகின்றன.\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாவின் படங்களும் இணைய தளத்தில் அபரிதமாக தினசரி பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அறையில் படம் இருந்தது என்று இதை ஒரு பெருங்குற்றமாக கருதி கைது செய்து, சிறையில் அடைத்து, மாணவர் மத்தியில் சினத்தையும், மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்க கூடாது.\nஉண்மையில், அரசாங்கத்தை அடுத்து, வடக்கின் பிரதான மக்கள் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு நண்பர்களின் குறைபாடாகவே இதை நான் கருதுகிறேன். எனது இந்த ஆரோக்கியமான விமர்சனத்தை கூட்டமைப்பு தலைமை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.\nஇதை நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது அரசாங்கத்தின் அதிகாரபூர்வமற்ற பங்காளியாகவே இருக்கிறது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் கடந்த அக்டோபர் அரசியலமைப்பு சதி முறியடிப்பு ஆகியவற்றில் பாரிய பங்களிப்பை, கூட்டமைப்பு இந்த அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்மூலம் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் இழந்தது. இறுதியாக அவசரகால சட்டத்தையும் எதிர்க்காமல் ஏகமனதாக நிறைவேற ஆதரவளித்துள்ளது. இவை அனைத்தும் சரியே.\nஆனால் இவற்றுக்கு பிரதியுபகார விளைவாக வடக்கு மாகாணத்தின் அரசாங்க நிர்வாக, இராணுவ, பொலிஸ் ஆகியவற்றுடன் கூட்டமைப்பு தலைமை மற்றும் எம்பீக்கள் கூட்டிணைந்த ஒரு பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.\nவடக்கில் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது அவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நியதி உருவாக்க��்பட்டிருக்க வேண்டும்.\nஇப்போது யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்று பழைய யுத்தக்கால நியதிகள் செல்லாது. புதிய நியதிகள் உருவாக வேண்டும்.\nஇத்தகைய ஒரு பொறிமுறை இருந்திருந்தால், இத்தகைய விடயம் உடனடியாக தீர்க்கப்பட்டிருக்கும்.\nகைது செய்யவா, வேண்டாமா என அவ்விடத்திலேயே தொடர்பு கொண்டு பேசி முடிவெடுத்திருக்கலாம். இது எதுவும் நடைபெற வில்லை. அதனால், கைது, பொலிஸ், நீதிமன்றம், தடுத்து வைப்பு என விவகாரம் இழுப்பட்டு விட்டது.\nகைது நடைபெற்ற உடன் அங்கே சென்று கண்காணிக்கவும், நீதிமன்றத்தில் வழக்கை பேசி செயற்படவும் சட்டத்தரணிகள் உள்ளனர். இதற்கு அரசியல்வாதிகள் அவ்வளவு அவசியமில்லை.\nஆனால், ஆதரவளிக்கும் அரசுடன் கலந்து பேசி, ஒரு பொறிமுறையை உருவாக்கும் முகமாக அரசியல் தலைமை செயற்பட வேண்டும்.\nஎமது அரசுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. ஆனால் நீங்கள் அளிக்கும் ஆதரவை பிரயோஜனம் இல்லாமல் அளிக்க வேண்டாம். இந்த அரசில் இருந்துகொண்டே இதை நான் சொல்கிறேன்.\nஎனது இந்த கருத்தை எவரும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மொழிப்பெயர்த்து கூறி, உங்கள் அமைச்சரே இப்படி சொல்கிறார், பாருங்கள் என கலந்துரையாடி சிரமப்பட வேண்டியதில்லை.\nசெவ்வாய்கிழமை அமைச்சரவையில் சுத்தமான சிங்கள மொழியில் நேரடியாக அவர்களுக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் விளங்கும் முகமாக நானே இதை கூறுவேன்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_887.html", "date_download": "2020-07-11T07:02:47Z", "digest": "sha1:UKKUNYS6RKMNOMRAQZ33Q2KPBZ6DJ7SO", "length": 12251, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமி���ிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமில்க்ரீக் ட்ரைவ் மற்றும் எரின் மில்ஸ் பார்க்வே பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:30 மணிக்கு முன்னதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nலொறி மற்றும் ட்ரக் வாகனங்களே இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்து இடம்பெற்ற பின்னர், லொறி சாரதி சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் உயிரிழந்தவரின் விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/thugs-of-hindostan-the-biggest-tamil-and-telugu-release-ever-for-a-bollywood-film/", "date_download": "2020-07-11T07:44:54Z", "digest": "sha1:SEK4NSJYMRIQWJKJG65OL6SBFSVQGJMP", "length": 7669, "nlines": 198, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai \"THUGS OF HINDOSTAN\"- THE BIGGEST TAMIL AND TELUGU RELEASE EVER FOR A BOLLYWOOD FILM..!! - Cinema Paarvai", "raw_content": "\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nஎவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஎன்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nPrevious Postஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக \"சண்டிமுனி\" உருவாகுகிறது.. Next Postதனியிசைக்கலைஞ��்களை ஊக்குவிக்கும் பா.இரஞ்சித்\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nநடிகர் நடிகர் இல்லை நடிகை ஜோதிகா இயக்குனர்...\nதெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nதிரைநட்சத்திரங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்\nஆம்புலன்ஸை ஓட்டி புது சிக்கலில் சிக்கிய நடிகை ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/sexual-complaint-australian-deputy-prime-minister-resigns/c77058-w2931-cid303823-su6221.htm", "date_download": "2020-07-11T07:07:12Z", "digest": "sha1:TUR4DV2NHCDTLR2HVETNGHLNTFRLJ45W", "length": 4243, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பாலியல் புகார்: பதவி விலகுகிறார் ஆஸ்திரேலிய துணை பிரதமர்", "raw_content": "\nபாலியல் புகார்: பதவி விலகுகிறார் ஆஸ்திரேலிய துணை பிரதமர்\nமுன்னாள் ஊழியருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nமுன்னாள் ஊழியருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அமைச்சரவையைச் சேர்ந்த முன்னாள் ஊழியரான விக்கி காம்பியன் என்பவருடன் பாலியல் தொடர்பில் இருந்ததாக அந்நாட்டுத துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் மீது புகார் எழுந்தது. அத்துடன் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.\nஎதிர்க்கட்சிகள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி வந்ததை அடுத்து, \"ஊழியர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள அமைச்சர்களுக்குத் தடை விதிக்கப்படும். பதவியில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று\" ஆஸ்திரேலிய பிரதமர் மல்காம் டர்ன்புல் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தனது துணைப் பிரதமர் பதவியை ஜாய்ஸ் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வரும் திங்கட்கிழமை தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலக உள்ளதாக ஆஸ்த���ரேலிய அரசியல் வட்டாரம் கூறுகிறது.\nபார்னபி ஜாய்சுக்கு நடாலி என்ற மனைவியும், நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி நடாலியை பிரிவதாகக் கடந்த டிசம்பரில் பார்னபி அறிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=130335", "date_download": "2020-07-11T06:58:23Z", "digest": "sha1:67JTOBM7LDNXUYAXKRQT5KWDZTPV4UBA", "length": 5774, "nlines": 48, "source_domain": "tamil.adaderana.lk", "title": "டிரம்ப்பை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்!", "raw_content": "\nடிரம்ப்பை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை கைது செய்வதற்கான ஆணையை ஈரான் அரசு நேற்று பிறப்பித்தது. அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலின் உதவியையும் அந்நாட்டு அரசு நாடியுள்ளது.\nஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த 2018 ஆண்டு அறிவித்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதை அடுத்து, யுரேனியம் செறிவூட்டலை ஈரான் படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்தச் சூழலில், ஈரானின் முக்கிய படைப் பிரிவுத் தலைவர் காசிம் சுலைமானியை கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக ஈரான் அரசு வழக்குப் பதிவு செய்தது. அதில் ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்வதற்கான ஆணையையும் ஈரான் அரசு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்புக்கும் அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\nஎனினும், இந்தக் கோரிக்கையை இன்டர்போல் அமைப்பு ஏற்காது என்றே தெரிகிறது. ஈரான் அரசின் கைது ஆணை ஜனாதிபதி டிரம்ப்பை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றபோதிலும், இரு நாடுகளுக்குமிடையேயான மோதல் போக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதாரத் தடைகளாலும் கொரோனா நோய்த்தொற்று பிரச்னையாலும் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி\nஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nகிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\n18 வயதுடைய யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு\nவாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்\nநாவலப்பிட்டியில் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்த 46 முறைப்பாடுகளின் விசாரணை நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/02/", "date_download": "2020-07-11T08:04:33Z", "digest": "sha1:SL3FOQ677DB3PLDEKXX2ND4NQMMKJOTU", "length": 14005, "nlines": 290, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பிப்ரவரி 2018", "raw_content": "\nஞாயிறு, 25 பிப்ரவரி, 2018\nமண்ணு ரோட்டில் நடந்து போய்\nதார் ரோட்டில் பஸ் பிடித்து\nகீத்துக் கொட்டகை கியூவில் நின்று\nசிவப்புச் சீட்டை வாங்கிக் கொண்டு\nஅழுக்குத் திரையில் வெளிச்சம் பாயும்\nமனத் திரையில் படம் ஓடும்\nLabels: கவிதை, சினிமா, நாகேந்திரபாரதி\nவெள்ளி, 23 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, நாகேந்திர பாரதி, மண்டபம்\nவியாழன், 15 பிப்ரவரி, 2018\nகிராமத்தையும் விட்டு விட்டு ..\nLabels: கவிதை, கிராமம், நாகேந்திரபாரதி\nபுதன், 14 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nஞாயிறு, 11 பிப்ரவரி, 2018\nமாடியில் இருந்து பார்க்கும் போது\nமரங்கள் முட்டி மோதிக் கொண்டு\nதரை மட்டும் எப்போதும் போல\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பார்வை\nதிங்கள், 5 பிப்ரவரி, 2018\nLabels: கவிதை, குளிர், நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநிலமும் நீரும் - கவிதை\nநிலமும் நீரும் - கவிதை ----------------------------------------- காட்டிலும் மலையிலும் ஓடி விளையாடியும் ஒளிந்து விளையாடியும் விலங்குகளும்...\nதனிமையில் இனிமை - கவிதை\nதனிமையில் இனிமை - கவிதை -------------------------------------------------- இனித்திருக்கும் நினைவுகளைக் கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத...\nகரைந்து போன வருடங்கள் -------------------------------------------- பத்தடிக்கு பத்தடி அறையில் பத்துப் பேர் படுத்திருந்த விடுதி புதனும் ச...\nமர்ம மனங்கள் - கவிதை\nமர்ம மனங்கள் - கவிதை -------------------------------------- பார்த்து வளர்ந்தாலும் பழகித் திரிந்தாலும் சேர்ந்து நடந்தாலும் சிரித்து இர...\nநினைவலைகள் - ஊக்கப் பேச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/05/blog-post_3468.html", "date_download": "2020-07-11T09:03:51Z", "digest": "sha1:6EAAAFEJZ4ULYFORDEKMMFMLNYDBMPVR", "length": 12998, "nlines": 140, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: ஜான் பி.சான்டர்ஸ்கொலை வழக்கில் பகத்சிங் அப்பாவி!'", "raw_content": "\nஜான் பி.சான்டர்ஸ்கொலை வழக்கில் பகத்சிங் அப்பாவி\nபிரிட்டிஷ் அதிகாரி கொலை வழக்கில் இந்திய சுதந்திர போராட்ட தியாகியான பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அவர் அப்பாவி என்றும், போலீஸ் எப்ஐஆரில் அவரது பெயர் இல்லை என்ற தகவல் 83 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது.இந்திய சுதந்திர போராட்டத்தின் போது 1928 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜான் பி.சான்டர்ஸ் கொலைசெய்யப்பட்டார்.அந்த வழக்கில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) உள்ள சத்மான் சவுக் என்ற இடத்தில் 1931ம் ஆண்டு மார்ச் 23ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பகத்சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேஷி என்பவர், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பகத் சிங் மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (எப்ஐஆர்) நகலை வழங்க உத்தரவிடும்படி கேட்டிருந்தார்.இதையடுத்து பகத்சிங் மீது வழக்கு பதிவு செய்த அனார்கலி போலீஸ் நிலையத்தில் இருந்து எப்ஐஆர் நகல் இம்தியாசுக்கு வழங்கப்பட்டது. அதில், \"1928ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய 2 மர்ம நபர்கள் \"என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் புகார்தாரர் மற்றம் சாட்சியங்களின் தகவலின்படி, சுமார் 5 அடி உயரமுள்ள, சிறிய மீசையுடன், இந்துக்களை போன்ற தோற்றம் கொண்ட, வெள்ளை நிற கால் சட்டையும், சாம்பல் நிற குர்தாவும், கறுப்பு நிற தொப்பியும் அணிந்திருந்த நபர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து இம்தியாஸ் ரஷீத் குரேஷி கூறுகையில், \"இந்த வழக்கில் எப்ஐஆரில் பகத்சிங் பெயர் இல்லை. அவர் ஒரு அப்பாவி என்பதை இந்த உலகுக்கு அறிவிக்க விரும்பினேன். எனவேதான் ஆய்வு செய்து, அவர் மீது பதியப்பட்ட எப்ஐஆரை நீதிமன்றத்தின் மூலமாக பெற்று வெளியிட்டேன்\" என்று கூறியுள்ளார். பகத் சிங் அப்பாவி என்ற தகவல் 83 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநமது BSNLEU தமிழ் மாநிலசங்க. . . . செய்தி . . .\n��ிரதமர் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் . . .\nநமது துறை அமைச்சரிடம் நமது JAC கோரிக்கைமனு.\nநமது தமிழ் மாநில சங்கத்திலிருந்து . . .\n100 -வது ஒருங்கிணைந்த பணிநிறைவு பாராட்டு விழா...\nமே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .\nமே 30 - தோழர் கே.ரமணி நினைவு நாள்...\n28.05.14 மண்டல தொழிலாளர் ஆணையருடன் . . .\n04.06.14 மாவட்டம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.\nகிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்க...\nஉடனடி செயலாக்கத்திற்கு . .அவசர அழைப்பு . .\nஉ.பி.யில் ரயில் மீது எக்ஸ்பிரஸ் மோதி விபத்து: 40 ...\n13 வயதில் எவரெஸ்டில் ஏறி ஆந்திர மாணவி சாதனை...\n1வருடம் missing 45000 குழந்தைகள்-சர்வதேச தினம்.\n24.05.2014 - பரவசமூட்டிய பழனி செயற்குழு ...\nஎல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழட்டும் ....\nமேலும்...மேலும் வளர, உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம்\nநமது BSNLEU மத்திய சங்க(CHQ) செய்திகள்...\nகண்ணீர் அஞ்சலி ..தோழர்.உமாநாத் மறைந்தார்.\nநடந்தவை ..19.05.14 போடி கிளை மாநாடு ...\nநடக்க இருப்பவை ...24.05.14 பழனியில் மாவட்டசெயற்குழு.\nமேற்கு வங்கத்தில் 26 கோடீஸ்வர M.Pக்கள்.\nமோடிக்கு ஒரு திறந்த மடல் . . .\nஅநீதி களைய 3 சங்கங்கள் நடத்திய திண்டுக்கல் தர்ண...\nதோழர்.பி சுந்தரய்யா நினைவு நாள் . . .\nவேல்ஸ் + BSNL தொலைத் தொடர்பு மேலாண்மைப் படிப்பு . . ,\nதுருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் 298 ஆக உயர்வு...\nகாங்கிரஸ் எதிர்ப்பு அலையால் பாஜக ஆதாயம். . .\n18.05.14 ஞாயிறு ... நடக்க இருப்பவை . . .\nBSNL - உலகத்தரம் வாய்ந்த புதிய 'இ-மெயில்' சேவை...\nபொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.\nமக்களவை தேர்தலுக்கு அரசு செலவு ரூ.3,426 கோடி:\n19.05.14 தர்ணாவிற்கு தயாராகிறது திண்டுக்கல் . . .\n75 ஆயிரம் ரேஷன் ஊழியர்களுக்கு,சம்பளம் - சிக்கல்...\nமுக்கிய . . . செய்திகள் . . .\nSENIOR.TOA தேர்வு முடிவு செய்தி. . .\nலண்டனில் அரசுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம்.\n24.05.14 மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமே -11, அன்னையர் தினம் . . .\nபார்வையற்றவரின் மகள் 1168 மதிப்பெண் எடுத்து சாதனை ...\nநமது இனிய திருமண வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . . .\nசாரதா சீட்டு- மோசடி விசாரணை சிபிஐ-க்கு மாற்றம் . . .\nபிளஸ் 2 தேர்வு முடிவு : கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்...\nதிண்டுக்கல் D.E பாரபட்ச போக்கை மாற்றக்கோரி . . .\nகட்டுரைப் போட்டியில் மதுரை மாணவி தேர்வு . . .\n+ 2 தேர்வு முடிவுகள் (மே 9) காலை 10 மணிக்கு .\nவங்கிகளில் வாராக் கடன் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோட...\nமே-8 தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாள் . . .\nதமிழக அரசுக்கு & விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.\nமத்திய சங்க செய்தி - மாநில சங்க சுற்றறிக்கை . . .\nGM - உடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தா...\nமாவட்ட சங்க நிர்வாகிகள் & கிளச்செயலர்கள் கவனத்திற்...\n08.05.2014 அன்று நடக்க இருப்பவை . . .\nதிரு.சகாயம், IAS சொன்ன ரகசியம்..தகவல் . . .\nஜான் பி.சான்டர்ஸ்கொலை வழக்கில் பகத்சிங் அப்பாவி\nஆப்கான் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது . . .\nபிரச்சார மேடையில் ராமர் படம்:மீண்டும் சர்ச்சையில் ...\nமே-5 தோழர் காரல் மார்க்ஸ் பிறந்த நாள்\nதிருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதி மரணம்\nமதுரை SSA- யில் BSNLEU, 36 கிளைகளிலும் மே தினம் . . .\nஅனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F/", "date_download": "2020-07-11T07:05:09Z", "digest": "sha1:6P47G3YI4RA2NUA3JKYRUBFRHZERKUZH", "length": 5807, "nlines": 37, "source_domain": "cinecafe.in", "title": "ஒரே இரவில் கோடீஸ்வரரான ஏழை தொழிலாளி !! கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா ?? இன்ப அ தி ர்ச்சியில் குடும்பம் !! – Cinecafe.In", "raw_content": "\nஒரே இரவில் கோடீஸ்வரரான ஏழை தொழிலாளி கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா இன்ப அ தி ர்ச்சியில் குடும்பம் \nஒரே இரவில் கோடீஸ்வரரான ஏழை தொழிலாளி கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா இன்ப அ தி ர்ச்சியில் குடும்பம் \nசுரங்க தொழிலாளி ஒருவர் இரண்டு கற்கள் மூலமாக ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளியான சானினியு லைசர் என்பவர் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இரண்டு ‘டான்சனைட்’ எனப்படும் ரத்தினக்கற்களை கண்டுபிடித்துள்ளார்.\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.\nஒரு ரத்திக்கல்லின் எடை 9.27 கிலோவும், மற்றொன்றின் எடை 5.8 கிலோவும் இருந்துள்ளது. இந்த ரத்தினக்கற்களுக்கு அந்நாட்டு அரசு 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் அவருக்கு கொடுத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடிக்கும் மேல் இருக��கும் என்று கூறப்படுகின்றது.\nஇதுகுறித்து தெரிவித்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர், ‘எனக்கு கிடைத்த இந்த பணத்தை வைத்து ஷாப்பிங் மால் மற்றும் பள்ளியை கட்ட விரும்புகிறேன். எனது வீட்டிற்கு அருகிலேயே இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன்.\nகுழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாத ஏழ்மையான குடும்பங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளனர். நான் படித்தவன் கிடையாது. அதனால் இதை எல்லாம் என் பிள்ளைகள் முன்னெடுத்து நடத்த வேண்டும் என விரும்புகிறேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஇந்த தகவல் வைரலானதினை தொடர்ந்து இணையத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.\nஜோதிகாவின் உடன்பிறந்த சகோதிரி நடிகை நக்மா இல்லையா இருவருக்கும் இடையேயான உண்மையான உறவு இதுதான் இருவருக்கும் இடையேயான உண்மையான உறவு இதுதான் பல நாள் ரகசியம் அம்பலம் \n ஆதரவு இன்றி தவித்த 6 மாத குழந்தை ஆனால் டாக்டர் அனிதா மேரி செய்த நெகிழ வைக்கும் செயல் ஆனால் டாக்டர் அனிதா மேரி செய்த நெகிழ வைக்கும் செயல் \nஉணவு & மருத்துவம் 261\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/130587-actress-kavitha-talks-about-her-acting-and-political-career", "date_download": "2020-07-11T08:48:08Z", "digest": "sha1:ZSXIP7TEEHRKB6GNKNNWYEZWXN5ND6YK", "length": 14962, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்!'' - நடிகை கவிதா | actress kavitha talks about her acting and political career", "raw_content": "\n''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்'' - நடிகை கவிதா\n''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்'' - நடிகை கவிதா\n''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்'' - நடிகை கவிதா\n``நான் ஆந்திராவில் செட்டிலாகி ரொம்ப வருஷமாச்சு. தமிழ் மக்கள் என்னை மறந்திருப்பாங்கனு நினைக்கிறேன். என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிட்டிருக்கீங்க. சீக்கிரமே, சென்னைக்கு ஷிஃப்ட்டாக முடிவுசெய்திருக்கேன்\" என உற்சாகக் குரலில் பேசுகிறார், நடிகை கவிதா. நடிப்பு, அரசியல் என ஆந்திராவில் பிஸியாக இருப்பவர்.\n``தமிழில் நடிச்சு பல வருடங்கள் ஆகுதே. ஏன் இந்த இடைவெளி\n``இந்தக் கேள்வியைத்தான் பலரும் கேட்கிறாங்க. பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில்தான் நடிக்கிறேன். அரசியலிலும் ஆக்டிவா இருக்கேன். ஹைதராபாத்லேயே தங்கிட்டதால், தமிழ் இண���டர்ஸ்ட்ரியோடு டச் விட்டுப்போச்சு. தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் 400 படங்களுக்கும் மேலே நடிச்சுட்டேன். `நாரதன்' என் கடைசி தமிழ்ப் படம். தமிழ்ப் படங்கள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிடுவேன். அது காலத்தின் முடிவு.\"\n``ஆக்டிங் பயணம் எப்படி ஆரம்பிச்சது\n``என் பூர்வீகம், ஆந்திரா. ஆறு வயசுலயே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். அதனால், நானும் தமிழ்ப் பொண்ணுதான். சாவித்திரி, ரங்காராவ், ஜமுனா, ஜெயலலிதா, சோபன் பாபு உட்பட அன்றைய பிரபலங்கள் பலரும் என் பெற்றோருக்கு நண்பர்கள். சினிமா வட்டாரத்தில் என்னைப் பலருக்கும் தெரியும். 11 வயசுல `ஓ மஞ்சு' படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார், இயக்குநர் ஶ்ரீதர் சார். `ஆட்டுக்கார அலமேலு', `ரவுடி ராக்கம்மா', `காலமடி காலம்', `அவள் தந்த உறவு', `ஆளுக்கொரு ஆசை' எனத் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். அப்போ, சில மணி நேர ஓய்வு கிடைக்கிறதே பெரிய விஷயம்.\"\n`` `பாண்டவர் பூமி' படத்தில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு\n``சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக்கிறேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே என் கணவரிடம் சொல்லிட்டேன். ரொம்ப வருஷமா நடிக்காமல் இருந்தேன். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு. கணவர் சம்மதத்துடன், அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்படி, `பாண்டவர் பூமி', என் கரியர்ல மிக முக்கியமான, மறக்கமுடியாத படம். மேக்கப் இல்லாமல், யதார்த்தமான நடிப்பு. தமிழ்நாட்டுல விவசாயம்தான் பிரதான தொழில். கிராம மக்களின் யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற மாதிரி எல்லா நடிகர்களும் நடிச்சிருந்தோம். அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என `பாண்டவர் பூமி' படம், என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது.\"\n``ரஜினிகாந்த் உடனான உங்கள் நட்பு பற்றி...\"\n``இரண்டு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்குப் படங்களில் ரஜினிக்கு ஜோடியா நடிச்சேன். அவர் ஹீரோவா நடிச்ச ஒரு தமிழ்ப் படத்தில், கேரக்டர் ரோல் பண்ணினேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடிச்சாச்சு. ரஜினி எனக்கு ரொம்ப குளோஸ். அப்போ, எனக்குக் கன்னடம் சரியா வராது. டயலாக்கை மனப்பாடம் செய்துட்டே இருப்பேன். அதைப் பார்த்து, `பரீட்சைக்குத் தயாராகறீங்களா நல்ல மார்க் வாங்கணும்'னு கிண்டல் பண்ணுவார். அவருடன் இப்போவரை நட்பு இருக்கு. சிவாஜி சாருடன் ரெண்டு படங்களில் மகளா நடிச்சேன். அவர் எனக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததை மறக்கமுடியாது.\"\n``அரசியல் ஆர்வம் மற்றும் அரசியல் என்ட்ரி பற்றி...\"\n``எனக்கு அரசியல் ஆர்வம் எப்போதும் உண்டு. ஒருமுறை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னை அழைச்சார். `சினிமாவுல நிறைய வொர்க் பண்ணிட்டீங்க. அரசியல்லயும் மக்களுக்காகப் பணி செய்யணும்'னு கேட்டார். அவர் தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கியது, என்.டி.ராமாராவ் சார். அவருடன் பல படங்களில் நடிச்சிருக்கேன்; நல்ல நட்பு உண்டு. அதனால், 2008-ம் வருஷம் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தேன். பொதுவா, எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிறவங்க தன் கட்சியைப் பலப்படுத்த, மக்கள் ஆதரவைப் பெற பல பேரின் ஆதரவையும் உழைப்பையும் எதிர்பார்ப்பாங்க. ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்காக உழைச்ச பலரையும் புறக்கணிச்சுடுவாங்க. அப்படித்தான் சந்திரபாபு நாயுடுவும் செய்தார். அவர் ஆட்சிக்கு வர, நான் ரொம்பவே உழைச்சேன். அது தெலுங்கு மக்களுக்குத் தெரியும். அவர் முதலமைச்சர் ஆனதுமே என்னை மறந்துட்டார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ரொம்பவே வருத்தப்பட்டு கலங்கினேன். பிறகு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, ஆக்டிவா வொர்க் பண்ணிட்டிருக்கேன். பல அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும், ஆலோசகராகவும் இருக்கேன். சேனல் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துக்கிறேன். குடும்பப் பொறுப்பையும் சரியா கவனிச்சுக்கிறேன்.\" என்கிறார் இந்த ஆல்ரவுண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kaappaan-movie-day-2-public-opinion/66103/", "date_download": "2020-07-11T09:14:57Z", "digest": "sha1:HMZAC7ZNA2KU4RONTQUA3ZQUBLOHLS6W", "length": 3720, "nlines": 118, "source_domain": "kalakkalcinema.com", "title": "DAY 2 Kaappaan Public Opinion : Suriya, Arya, Mohan lal, SayyeshaaDAY 2 Kaappaan Public Opinion : Suriya, Arya, Mohan lal, Sayyeshaa", "raw_content": "\nDAY 2 Kaappaan Public Opinion : மகளிர்கள் கொண்டாடும் காப்பான் – இரண்டாம் நாள் கருத்து..\nவிஜய், அட்லீ குறித்து பேசிய கதிர் – என்ன நீங்களும் அதையே சொல்றிங்க .\nPrevious articleசைக்கிள் டாஸ்கில் தோற்ற கவின்.. தர்ஷனும் ஷெரினும் கொடுத்த ரியாக்ஷனை பார்த்தீங்களா\nNext articleஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்…. யார் ஹீரோ\nஇன்றும் உச்சத்தை எட்டிய கொரானா பாதிப்பு, அச்சத்தில் மக்கள் – முழ��� விவரம் இதோ\nதமிழகத்தில் பல்கலைக் கழக தேர்வுகளும் ரத்து அமைச்சர் அன்பழகன் அதிரடி பதில்\nஇதையும் கொஞ்சம் கவனிச்சு வாய்ப்பு கொடுங்க.. தளபதி விஜய்க்கு டேக் செய்து வனிதா வெளியிட்ட வீடியோ – இதெல்லாம் நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/thailand-zebra-crossing/4369604.html", "date_download": "2020-07-11T06:57:42Z", "digest": "sha1:H4UD76HOWGELTXSIUUB7QXM7DYL47YZ2", "length": 3407, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நில், கவனி, செல் - தாய்லந்துச் சாலைகளில் வித்தியாசமான முயற்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநில், கவனி, செல் - தாய்லந்துச் சாலைகளில் வித்தியாசமான முயற்சி\nசாலையில் விபத்துகளைக் குறைக்கவும் பாதசாரிகளின் பாதுகாப்பில் மேலும் அக்கறைகாட்டவும் தாய்லந்தில் வித்தியாசமான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசாலையில் பாதசாரிகள் கடக்கும் பகுதியில் முப்பரிமாண ஓவியம் ஒன்றைத் தொண்டூழிய நிறுவனம் வரைந்துள்ளது.\nஅந்தப்படத்தில் சில பிள்ளைகள் சாலையைக் கடப்பதுபோல் வரையப்பட்டுள்ளது. அது தூரத்திலிருந்து வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் வேகத்தை குறைக்க உதவுகிறது.\nபள்ளி ஒன்றுக்கு வெளியே வரையப்பட்ட அந்தப் படம் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றது.\nஅந்தப் படம் பிரபலமானதால் தற்போது அது சில கோவில்களுக்கும் பள்ளிகளுக்கும் வெளியே வரையப்பட்டு வருகிறது.\nதாய்லந்தில் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் ஆண்டுக்கு 10,672 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 900க்கும் மேற்பட்டோர் மரணமடைவதாக ஆய்வொன்று கூறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-11T09:30:35Z", "digest": "sha1:2HWUHCZ52ICKGOPO62G67ZFU3Y3SFTBY", "length": 6517, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தானியக்கி பணம்செலுத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவோல் மார்ட் கடையில் உள்ள NCR பாஸ்ட் லேன் தான் காசுசெலுத்துயை பயன்படுத்தும் பெண்\nதானியக்கி பணம்செலுத்தி என்பது காசாளருக்குப் பதிலாக நுகர்வோரே காசைச் செலுத்தி பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்லத்தக்க ஏற்பாட்டைக் குறிக்கும். பொருட்களின் barcodeஐ ஒவ்வொன்றாக வருடி, காசு அட்டையையோ காசையோ இட்டால் அது அதன் கணக்கை பெற���று பற்றுச்சீட்டைத் தரும். அதன் பின் நுகர்வோர் பொருட்களை பையில் இட்டு எடுத்துச் செல்வர். இது தற்போது பெரிய கடைகளில் வழமைக்கு வருகிறது.\nஇந்த இயந்திரங்கள் பல ஒரே சமயத்தில் வேலை செய்வதால், நுகர்வோர் விரைவாக காசுகொடுத்துவிட்டு வெளியேற முடியும். கடைகள் காசாளர்களை வேலைக்கு அமர்த்த தேவையில்லை. இதனால் கடையின் செலவீனம் குறைந்து பொருட்களின் விலைகள் குறையலாம்.\nஇந்த இயந்திரங்களின் வருகையால் பல்லாயிரக்கணக்கான காசாளர்கள் வேலை இழக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2013, 17:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-07-11T09:12:27Z", "digest": "sha1:CADRXIER6X6RFSIAK6BYIENQ2QKGCTAN", "length": 7176, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய்குமார் மல்கோத்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநரேந்திர மோதி தலைமையிலான ஊர்வலத்தில் விஜயகுமார் மல்கோத்திரா, தில்லி\nதில்லி சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர்\nகிரேட்டர் கைலாஷ் சட்டமன்ற தொகுதி,\n1 மகள் - 1 மகன்\nAs of 16 செப்டம்பர், 2006\nவிஜய்குமார் மல்கோத்திரா (பிறப்பு: 3 டிசம்பர் 1931), தில்லிப் பகுதி பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். தில்லி சதர் மக்களவைத் தொகுதி, தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து 6, 9 மற்றும் 14வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை தில்லி சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2008-இல் தில்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.[1] 1967-இல் தில்லி மாநகராட்சி மேயராக பணியாற்றியவர்.\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2018, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaiyan.blogspot.com/2017/08/", "date_download": "2020-07-11T08:46:44Z", "digest": "sha1:LHHL6NQGZVWMLTO2CLHQRJ3E66UIDUST", "length": 151627, "nlines": 1563, "source_domain": "vaiyan.blogspot.com", "title": "தமிழ்த்துளி Tamil-drops: August 2017", "raw_content": "\nதீம்-கதிர் வாள் முகத்தாள் செவ் வாய் மணி முறுவல் ஒவ்வா வேனும்,\n‘வாங்கும் நீர், முத்து’ என்று, வைகலும், மால்-மகன் போல் வருதிர், ஐய\nவீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய வெண் முத்தம்; விரை சூழ் கானல்\nபூங் கோதை கொண்டு; விலைஞர் போல் மீளும் புகாரே, எம் ஊர்.\nமறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செங் கை\nஇறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்-யாங்கு அறிகோம்\nநிறை மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த\nபொறை மலி பூங் கொம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே, எம் ஊர்.\nஉண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள், உறை ஒன்று இன்றித்\nதண்டா நோய் மாதர் தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம்\nவண்டால் திரை அழிப்ப, கையான் மணல் முகந்து, மதிமேல் நீண்ட,\nபுண் தோய் வேல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும் புகாரே, எம் ஊர்.\nஒப்பு நோக்குக - இதே பாணியில் கோவலன் பாட்டு\nதலைவி தலைவன் தந்த காதல் பரிசை வாங்க மறுக்கிறாள் - சொல்கிறாள் - என் புன்னகைக்குக் கதிரவன் ஒளி ஒப்பில்லை என்று \"நான் முத்து வாங்க வருகிறேன்\" என்று சொல்லிக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல நாள்தோறும் வருகின்றீர், ஐயனே, நீ தரும் முத்து மாலை எனக்கு வேண்டாம். கடலலை முத்துக்களைக் கொடுத்துவிட்டு நான் எறிந்த பூ மாலைகளை எடுத்துக்கொண்டு மீளும் புகார் எம் ஊர்.\n\"தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல் என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்\"\nமறைவிடத்தில் என்னைத் தழுவிவிட்டு விட்டுச் சென்றவரை எண்ணி என் கை வளையல்கள் கழன்று விழுந்து தூற்றுகின்றன. இது ஏழைப் பெண் எனக்கு முன்பே எப்படித் தெரியும் அன்னம் புன்னை மரத்தில் ஏறுவதைப் பார்த்து வானத்து மீன்களிடையே நிலா தோன்றுகிறது என்று எண்ணி, வண்டுகள் ஆம்பல் மலரில் மொய்க்கும் புகார் நகரம் எம் ஊர் - என்கிளாள் தலைவி.\nஉண்டாரை வெல்லும் நறவுக் கள்ளும், உணவும் ஒளிக்காமல் வைத்திருக்கும் பாக்கத்தில் கையுறை ஏதுமில்லாமல் வந்து தணிக்க முடியாத காதல் நோயைத் தருகின்றீர், ஐய, விளையாடும் வண்டல் விளையாட்டுக் கரையைக் கடல் அலை வந்து அழிக்கிறது என்று கையில் மணலை அள்ளிக் கடலைத் தூர்த்துக்கொண்டிருக்கு��் மகளிர் வாழும் புகார் எம் ஊர் - என்கிறாள், தலைவி.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nமருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,\nமணிப் பூ ஆடை-அது போர்த்து,\nகருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,\nகருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,\nநடந்த எல்லாம் நின் கணவன்\nபூவர் சோலை மயில் ஆல,\nபுரிந்து குயில்கள் இசை பாட,\nகாமர் மாலை அருகு அசைய,\nகாமர் மாலை அருகு அசைய,\nநடந்த எல்லாம் நின் கணவன்\nநாம வேலின் திறம் கண்டே;\nவாழி அவன்-தன் வள நாடு\nமகவாய், வளர்க்கும் தாய் ஆகி,\nஊழி உய்க்கும் பேர் உதவி\nஊழி உய்க்கும் பேர் உதவி\nஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்\nஆழி ஆள்வான், பகல் வெய்யோன்\n\"ஆற்றுவரி காவிரியை நோக்கிப் பாடியன\"\nகோவலன் \"புலவாய் வாழி காவேரி\" - என்று பாடினான்.\nகாவேரியின் கணவன் (அரசன் சோழன்) செங்கோல் வளையாமை காரணம் - என்று மாதவி குறிப்பிடுகிறாள்.\nவண்டுகள் இரு மருங்கும் ஒலிக்க, பூ ஆடையைப் போர்த்திக்கொண்டு கயல் மீன் கண்களை விழித்துக்கொண்டு காவேரி நடப்பது அவள் கணவன் சோழன் செங்கோல் வளையாமையே காரணம் - என்கிறாள் மாதவி (கோவலன் ஒழுக்கம் தவறாமல் இருக்கவேண்டும் என்று இதனால் உணர்த்துகிறாள்)\nசோழனின் வேல் வலிமையே காவேரியின் பெருமித ஓட்டத்துக்குக் காரணமாம். - மாதவி சொல்கிறாள்.\nகாவிரி ஆற்றின் பேருதவிக்குச் சூரியனே காரணமாம்.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும், 140\n‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்’ என,\nகலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,\nதானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,\nநிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,\nகலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன்.\n\"மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல் கோவலனிடம் இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்\"\nஇப்படி, கானல்வரிப் பாடல்களைக் கோவலன் பாடக் கேட்ட மாதவி, இவன் பாடலில் ஏதோ குறிப்பு இருக்கிறது அதனால் இவன் நிலையில் மயங்கிப் பாடுகிறான் என்று எண்ணினாள். அவன் இசையில் இன்பம் கண்டவள் போலப் புலவி நோக்கில் யாழை வாங்கினாள். தானும் கானல்வரிப் பாடல்பாணி பாடத் தொடங்��ினாள். நிலத் தெய்வம் வியக்கும்படியும், நில மக்கள் மகிழும்படியும், யாழ் போன்ற குரலோடு பாடத் தொடங்குகிறாள்.\n1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்\n\"காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தியோன் சொல்லுதல்\"\nமடமைக் குணம் கொண்ட அன்னமே, நடையைப் பார்த்துக்கொண்டு இவள் பின்னே செல்லாதே. அது உலகையே மிதித்துத் துவட்டும் நடை.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nபவள உலக்கை கையால் பற்றி,\nதவள முத்தம் குறுவாள் செங் கண்,\nதவள முத்தம் குறுவாள் செங் கண்\nபுன்னை நீழல் புலவுத் திரைவாய்\nஅன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,\nஅன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்\nகள் ‘வாய் நீலம் கையின் ஏந்தி,\nபுள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,\nபுள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்\n\"குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது\nதலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், அவளை\nவிடுத்தல் அருமையால், ஆற்றானாய்த் தன்\nஅவள் பவள வாயில் முத்துப் பல். அவள் கண் குவளை மலர் அல்ல. கொடியவை.\nபுன்னை நிழலில் அன்னத்தின் பின்னே நடப்பவள் எனக்கு ஒரு எமன்.\nநீல மலரை எறிந்து மீனைக் கவறும் பறவையை ஓட்டுபவள் கண் வேலைக் காட்டிலும் கொடியவை.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nகடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;\nஉடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;\nமிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;\nஇடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்\nகொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;\nநெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;\nவடம் கொள் முலையான் மழை மின்னுப் போல\nநுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்\nஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;\nகோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்:\nபீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து\nவாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்\n\"புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்\"\nஉன் ஐயன்மார் கடலில் புகுந்து மீன்களீன் உயிரைக் கொன்று வாழ்கின்றனர். நீயோ என் உடலுக்குள் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றாய். உன் முலை பாரமாக இருக்கிறது. இடை ஒடிந்துவிடக் கூடாதே\nஉன் ஐயன்மார் கொடிய மீன் வலையால் உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ உன் நீண்ட கண் வலையால் என்னைக் கொல்கிறாய்.\nஉன் ஐயன்மார் ஓடும் திமிலில் சென்று உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ வளையும் புருவத்தால் என்னைக் கொல்கிறாய். - அவளைத் தொட அவன் கூறும் சாக்கு போக்கு.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nபொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,\nபழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,\nமுழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,\nஎழுது-அரு மின் இடையே-எனை இடர் செய்தவையே.\nதிரை விரிதரு துறையே, திரு மணல் விரி இடமே,\nவிரை விரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,\nமரு விரி புரி குழலே, மதி புரை திரு முகமே,\nஇரு கயல் இணை விழியே-எனை இடர் செய்தவையே.\nவளை வளர்தரு துறையே, மணம் விரிதரு பொழிலே,\nதளை அவிழ் நறு மலரே, தனியவள் திரி இடமே,\nமுளை வளர் இள நகையே, முழு மதி புரை முகமே,\nஇளையவள் இணை முலையே-எனை இடர் செய்தவையே.\n\"முரி வரி (ஒடியும் இசை)\nபாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்\"\nபொழில், மலர், மணம், மணல், அவள் மொழி, அவள் முலை, மதி போன்ற அவள் முகம், புருவ வளைவு, மின்னல் இடை - இவையே என்னைத் துன்பப் படுத்துகின்றன.\nஅலை, துறை, குழல் - பிறவும் என்னைத் துன்புறுத்துகின்றன.\nதனியாக அவள் திரிவது, அவள் புன்னகை - பிறவும் என்னைத் துன்புறுத்துகின்றன.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nகயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்\nசெயல் எழுதி, தீர்த்த முகம் திங்களோ, காணீர்\nதிங்களோ, காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே\nஅம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே\nஎறி வளைகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,\nகறை கெழு வேல் கண்ணோ கடுங் கூற்றம், காணீர்\nகடுங் கூற்றம், காணீர்-கடல் வாழ்நர் சீறூர்க்கே\nமடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே\nபுலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி, கண்டார்க்கு\nஅலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்\nஅணங்கு இதுவோ, காணீர்-அடும்பு அமர் தண் கானல்\nபிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே\nதமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்\"\nகயல் மீன் போன்ற கண்களை எழுதி, வில் போன்ற புருவத்தை எழுதி, கார்மேகம் போன்ற கூந்தலை எழுதி, காமன் செயல்களை எழுதி, முழுமை செய்துவிட்ட அவள் முகம் நிலவாக இருக்கும். வானத்தில் இருந்தால் பாம்பு கிரகணமாக வந்து கவ்வும் என்��ு எண்ணி திமில் பரதவர் ஊரில் பெண் உருவில் வாழ்கிறதே.\nகடலில் மீன் பிடித்து மக்கள் வாழும் ஊருக்கு ஒலிக்கும் வளையல்களை அணிந்துகொண்டு, கண் இரண்டு பக்கங்களிலும் ஓட, பெண் உருவத்தில் ஒரு எமன் வந்திருக்கிறதே.\nஉயிரைக் கொல்லும் அணங்கு ஒன்று, காயும் மீனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டு ஐம்பால் கூந்தல் ஒப்பனையோடு அடுப்பங்கொடி படரும் கானலில் வந்திருக்கிறதே.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் -\n1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nதுறை மேய் வலம்புரி தோய்ந்து மணல், உழுத தோற்றம் மாய்வான்,\nபொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து, நுண் தாது போர்க்கும் கானல்,\nநிறை மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த\nஉறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்.\nநிணம் கொள் புலால் உணங்கல் நின்று, புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக,\nகணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி,\nமணம் கமழ் பூங் கானல் மன்னி,மற்று ஆண்டு ஓர்\nஅணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல், அடையேன் மன்னோ.\nவலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில், மலர் கை ஏந்தி,\nவிலை மீன் உணங்கல் பொருட்டாக வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்\nகொலை வேல் நெடுங் கண் கொடுங் கூற்றம் வாழ்வது\nஅலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவெனேல், அடையேன் மன்னோ.\n\" குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்\"\nகானல் துறையில் மேயும் வலம்புரிச் சங்குகள் மணலில் உழுத கோடுகளைப் புன்னைப் பூக்கள் உதிர்ந்து போர்த்திக்கொண்டிருக்கும் காணல் துறையில் நிறைமதி போன்ற முகத்தில் இருக்கும் கயல் மீன் போன்ற இவள் கண்கள் என் தலைவனுக்குச் செய்த நோயை, சுணங்கு அழகு கொண்ட இவள் முலைதான் தீர்க்க வேண்டும் போலும். - பாங்கன் கூற்று\nமீனைக் காய வைப்பதைக் காரணமாகக் கொண்டு, ஞாழல் பூவைக் கையில் ஏந்திக்கொண்டு வருத்தும் தொய்வப் பெண் ஒருத்தி இருப்பாள் என்பது தெரியாமல் போயிற்றே, தெரிந்திருந்தால் அங்குச் செல்லாமல் இருந்திருப்பேனே - தலைவன் பாங்கனுக்குச் சொல்கிறான்.\nமீன் வலையைக் காய வைத்துக்கொண்டிருக்கும் முற்றத்தில், மீனைக் காயவைப்பது போல, பூவைக் கையில் ஏந்திக்கொண்டு கொல்லும் கண்களுடன் ஒரு பெண்-எமன் வாழும் என்பது தெரிந்திருந்தால் அங்கு நான் செல்லாமல் இருந்திருப்பேனே - தலைவன் பாங்கனுக்குச் சொல்கிறான்.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nகரிய மலர் நெடுங் கண் காரிகைமுன் கடல்-தெய்வம் காட்டி காட்டி,\nஅரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று, ஏழையம் யாங்கு அறிகோம், ஐய\nவிரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்\nபுரி வளையும் முத்தும் கண்டு-ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே, எம் ஊர்.\nகாதலர் ஆகி, கழிக் கானல், கையுறை கொண்டு, எம் பின் வந்தார்\nஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப, நிற்பதை யாங்கு அறிகோம், ஐய\nமாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீலப்\nபோதும், அறியாது-வண்டு ஊசலாடும் புகாரே, எம் ஊர்.\nமோது முது திரையான் மொத்துண்டு, போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம்\nமாதர் வரி மணல்மேல் வண்டல் உழு து அழிப்ப, மாழ்கி, ஐய\nகோதை பரிந்து அசைய, மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலைப்\nபோது சிறங்கணிப்ப, போவார் கண் போகாப் புகாரே, எம் ஊர்.\n\"புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல் -\nதோழி தலைமகன் முன் நின்று வரைவு கடாதல்\"\nகாரிகை ஒருத்தியிடம் கடல் தெய்வத்தைக் காட்டி, \"பிரியமாட்டேன்\" என்று சொன்ன சூள்-உரை பொப்பார் என்று ஏழைப் பெண் எங்கனம் உணர்வேன், ஐயனே. கடலில் தோன்றும் சங்கையும் முத்துக்களையும் பார்த்து வானத்து நிலாவும் மீன் கூட்டமும் என்று எண்ணிஇக்கொண்டு ஆம்பல் ஏமாந்து பூக்கும் புகார் நகரம்தான் எம் ஊர் - தலைவி கூற்று\nகாதலர் ஆகிக் கானல் நிலத்தில் கையுறைப் பரிசுப் பொருள் எடுத்துக்கொண்டு என் பின் அவர் வந்தார். பின் ஏதும் அறியாதவர் போல இருப்பார் என்று ஏழைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும், ஐயனே, மாதரார் கண்களையும், மலர்ந்த நீல மலர்களையும் பார்த்து எது உண்மையான பூ என்று தெரியாமல் வண்டு ஊசலாடும் புகார் நகரமே எம் ஊர். - தலைவி கூற்று\nகடல் அலையில் வரும் சங்கு மகளிர் மணலில் விளையாடும் வண்டலை உழுது அழிக்கக் கண்டு மகளிர் தாம் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையைக் கழற்றி எறிந்து சங்குப் பூச்சிகளை ஓட்டுவதைப் பார்த்து, மாலையில் உள்ள குவளைப் பூக்கள் கண் சிமிட்டும் நகரமாகிய புகாரே எம் ஊர்.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் -\n1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nமங்கை மாதர் பெரும் கற்பு என்று\nமன்னும் மாதர் பெரும் கற்பு என்று\nஉழவர் ஓதை, மதகு ஓதை,\nஉடை நீர் ஓதை, தண்பதம் கொள்\nவிழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,\nவிழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப\nநடந்த எல்லாம் வாய் காவா\n\"முகம் உடை வரி-ஆற்று வரி காவிரியை நோக்கிப் பாடியன்\"\nகாவேரி ஆறே, உன் அரசன் சென்னி கங்கை ஆற்றைப் புணர்ந்தாலும் நீ ஊடல் கொள்ளமாட்டாய். இது மாதரின் பெருங் கற்பு என அறிந்துகொண்டேன். நீ வாழி.\nசென்னி = சோழன். மாலையில் முளைத்தெழும் திங்கள் போன்ற வெண்கொற்றக் குடை உடைய செங்கோல் அரசன்.\nஇமயத்தில் வில் பொறித்து மீண்டபோது கங்கையில் நீராடியவன்.\nகாவேரி ஆறே, உன் அரசன் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவி கொள்ள மாட்டாய். இது மாதரின் பெருங் கற்பு என அறிந்துகொண்டேன். நீ வாழி.\nஉழவர் ஓசை, மதகில் நீர் பாயும் ஓசை, கரையை உடைத்துக்கொண்டு ஓடும் நீரின் ஓசை, விழாக் கொண்டாடும் ஓசை, நெல் அடிக்கும் ஓசை, - சிறக்கும்படி நடந்த காவிரியே, இவை அனைத்தும் போராளிகளின் ஓசையைக் கேட்கும் அரசன் வளவனால் வந்த வளம் என்று அறிந்துகொள்.\nகோவலன் வளம் மாதவியின் சிறப்பு என்பது குறிப்பு.\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nசித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,\nமைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,\nபத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று\nஇத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-\nகண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்,\nநண்ணிய குறும்போக்கு, என்று நாட்டிய\nஎண் வகையால் இசை எழீஇ;\nபண் வகையான் பரிவு தீர்ந்து;\nமரகதமணித் தாள் செறிந்தமணிக் காந்தள் மெல் விரல்கள்,\nபயிர் வண்டின் கிளை போல, பல் நரம்பின்மிசைப் படர;\nவார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,\nசீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,\nஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த\nஎட்டு வகையின் இசைக் கரணத்துப்\nபட்ட வகை தன் செவியின் ஓரத்து-\nகோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,\nகாவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும், 20\nமாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன்.\nமாதவியின் தோழி வயந்தமாலையின் கையில் யாழ் இருந்தது. மாதவி அந்த யாழைத் தொழுதாள். அதனைத் தன் கையில் வாங்கினாள். அதன் நரம்புகளைத் திருத்தினாள். கோவலனிடம் நீட்டினாள். அதனை அவன் வாங்கி மீட்டிக்கொண்டு கானல்வரிப் பாடல்களைப் பாடத் தொடங்கினான்.\nஇந்தச் செய்தி இங்குக் கட்டுரை (அக்கால உரைநடை) வ��ிவில் இங்குத் தரப்பட்டுள்ளது.\nசித்திர வேல்லைப்பாடுடைய துணியில் யாழ் போர்த்தப்பட்டிருந்தது, மரத்தில் பறித்த பூக்கள் அதன் மேல் தூவப்பட்டிருந்தன. கண்ணில் மை தீட்டிக்கொண்டு மணக் கோலத்துடன் இருக்கும் பெண் போல அந்த யாழ் அழகுடன் காணப்பட்டது. அதன் பத்தர், கோடு, ஆணி, நரம்பு ஆகிய பகுதிகளில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டிருந்தன. அதனை மாதவி தொழுது வாங்கினாள்.\nஎன்று நாட்டிய எட்டு வகைகளில் இசையைக் கூட்டிப் பார்த்தாள். பண் வகைகளைப் பாடிப் பார்த்தாள். மரகதக் கல் மோதிரம் அணிந்த அவளது விரல்கள் - காந்தள் போன்ற விரல்கள் - குரல் எழுப்பும் வண்டுகள் போல நரம்புகளை வருடின.\nஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் கரணத்துப் பட்ட வகைகளில் தன் காதுகளைக் கொடுத்துக் கேட்டுப் பார்த்தாள்.\n\"நான் உன்னை ஏவவில்லை, பின்னர் நான் பாடவேண்டிய பாணி யாது\" என்று வினவிய வண்ணம் கோவலன் கையில் யாழை யீட்டினாள்.\nஅவன் அதனை வாங்கி, காவிரியை நோக்கிய ஆற்று-வரி, கடல்நிலம் கானலை நோக்கிய கானல்-வரி ஆகிய வரிப்பாடல்களை வாசிக்கத் தொடங்கினான். மாதவியின் மனம் மகி.உமாறு வாசிக்கத் தொடங்கினான்.\nயாழ் உறுப்புகளைக் காட்டும் படங்கள்\nஇளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி\nபெரியபுராணம் பாயிரம் PeriyaPuranam preface\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\nஊன் அடைந்த உடம்பின் பிறவியே\nதான் அடைந்த உறுதியைச் சாருமால்\nதேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்\nமா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.\nஎடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்\nநடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்\nதடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்\nகடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.\nமதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்\nதுதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்\nபொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை\nவிதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.\nஅளவிலா அடியார் புகழ் கூறுகேன்\nஅளவு கூட உரைப்பது அரிது ஆயினும்\nதெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்\nபொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்\nபெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை\nஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்\nஅப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்\nஇப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்\nமெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்\nமேய இ��் உரை கொண்டு விரும்புமாம்\nசேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய\nதூய பொன்னணி சோழன் நீடூழிபார்\nஆய சீர் அநபாயன் அரசவை\nஅருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்\nதெருளில் நீரிது செப்புதற்காம் எனின்\nவெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய\nபொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே\nஇங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்\nதங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற\nபொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற\nசெங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் - சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் நூற்பயன் PeriyaPuranam 10\nஇங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்\nதங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற\nபொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற\nசெங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.\nஇருள் இரண்டு வகை. அக-இருள், புற-இருள். புற இருளை ஞாயிறு போக்கும். அக இருளைத் திருத்தொண்டர் புராணம் என்னும் இந்த நூல் போக்கும்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 9\nஅருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்\nதெருளின் நீரிது செப்புதற்காம் எனின்\nவெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய\nபொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே\nதிருத்தொண்டு என்பது அருளின் நீர்மை. அறிய முடியாத தெளிவைக் காட்டிலும் நீர்மை உடையது. இதனைச் சொல்வதற்கு அரிது. இது அச்சம் இல்லாத உண்மை விளக்கம். வானத்தின் நிழலைக் காட்ட முடியுமா காட்ட முனைவது போல தொண்டர் பெருமையைச் சொல்லத் தொடங்குகிறேன்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் அனபாயன் அரசவை PeriyaPuranam 8\nமேய இவ் உரை கொண்டு விரும்புமாம்\nசேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய\nதூய பொன்னணி சோழன் நீடூழிபார்\nஆய சீர் அநபாயன் அரசவை\nதிருத்தொண்டர் பற்றி நான் விரும்பிக் கூறும் இந்த உரையை சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த அனபாயன் அரசவை (மூன்றாம் குலைத்துங்கன் 1178 - 1218) விரும்பும்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 7\nஅப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்\nஇப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்\nமெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்\nநான் சொல்லும் பொருளின் சிறப்பினை எண்ணி எல்லாரும் அதனை ஏற்றுக்கொள்வர். என் உரை சிறிது ஆயினும் மெய்பொருளுக்கு உரியவர் அதன் மேன்மையை எண்ணி ஏற்றுக்கொள்வர்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 6\nதெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்\nபொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்\nபெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை\nஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்\nதெரிந்துகொள்ள முடியாத பெருமை உடையவர்கள் திருத்தொண்டர். ஒப்பில்லாத அவர்களின் புகழைச் சொல்லுகிறேன். பெருகிக் கிடக்கும் தெளிந்த ஊற்றுநீர்க் கடலை நாய் நக்குவது போல நக்குகிறேன்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 5\nஅளவிலா அடியார் புகழ் கூறுகேன்\nஅளவு கூட உரைப்பது அரிது ஆயினும்\nஅளவில்லாத பெருமை உடையவர்கள் சிவனடியார். அவர்களின் அளவில்லாத புகழைக் கூறுகிறேன். அவர்களின் பெருமையில் துளி அளவு கூட உரைப்பது அரிது. எனினும் எனக்கு இருக்கும் அளவில்லாத ஆசையால் இதனைச் சொல்கிறேன்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 4\nமதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்\nதுதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்\nபொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை\nவிதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.\nநிலாவினை வளர்க்கும் சடைமுடி கொண்ட தில்லை அம்பலவாணன் அவையில் இருக்கும் பெருமக்கள், நாயன்மார்கள் பற்றிய சொல்லைக் கேட்டுத் துய்க்கும் பேரவைப் பெருமக்கள் விதி முறைமையில் விளங்கி வெல்ல வேண்டும் என வாழ்த்தித் தொடங்குகிறோம்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் கடக்களிறு PeriyaPuranam 3\nஎடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்\nநடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்\nதடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்\nகடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.\nஎடுத்துக்கொண்டிருக்கும் ‘மாக்கதை’ இனிய தமிழால் நடக்க வேண்டி நமக்கு மேன்மை தந்து அருள் புரியும் ஐந்து கையும், அகன்று விரிந்த காதும், நீண்ட முடியும் கொண்ட மதம் பொழியும் களிற்றினை (பிள்ளையாரை) எண்ணத்துக்குள் இருத்திக்கொள்வோம்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் தில்லை நடஞ்செய் வரதர் PeriyaPuranam 2\nஊன் அடைந்த உடம்பின் பிறவியே\nதான் அடைந்த உறுதியைச் சாருமால்\nதேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்\nமா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.\nதேன் அடைந்துகிடக்கும் பொழில் சூழ்ந்த தில்லையில் நடனமாடிக்கொண்டிருக்கும் வரதனின் பொன்னடிகளைத் தொழ, ஊனில் அடைந்துகொண்டிருக்கும் உடம்பு பிறவிப் பயனை அடையும்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nசைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nபெரியபுராணம் உலகெலாம் PeriyaPuranam 1\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\nஅவனை உலகமெல்லாம் உணர்ந்திருக்கிறது. உணராமலும் இருக்கிறது. சொல்ல மட்டும் தெரியவில்லை. அவன் சடையில் நீர் இருக்கிறது. அதில் நிலா உலாவுகிறது. அவன் அளவுக்கு அடங்காத ஒளி வடிவில் இருக்கிறான். விண் வெளி அம்பலத்தில் ஆடுகிறான். அவன் அடிகள் மலர் போன்றவை. அதில் அவன் சிலம்பு அணிந்துகொண்டு ஆடுகிறான். அவனை நாம் வாழ்த்துவோம். வணங்குவோம்.\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் - சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு\nதீம் கவி செவிகள் ஆரத்\nஆங்கு அவன், புகழ்ந்த நாட்டை\nஅன்பு எனும் நறவம் மாந்தி,\nமூங்கையான் பேசல் உற்றான் என்ன\nயான் மொழியல் உற்றேன 1\nநீண்ட அடிகள் நான்கு கொண்ட பாக்களால் வால்மீகி என்பான் தேவர்களின் செவி குளிருமாறு புகழ்ந்த நாட்டை (கோசலம்) அன்பு என்னும் நறவத் தேனைப் பருகி அந்த மயக்கத்தில் ஊமையன் பேசுவது போல, சொல்லத் தொடங்குகிறைன்.\nவரம்பு எலாம் முத்தம்; தத்தும்\nமடை எலாம் பணிலம்; மாநீர்க்\nகுரம்பு எலாம் செம்பொன்; மேதிக்\nகுழி எலாம் கழுநீர்க் கொள்ளை;\nபரம்பு எலாம் பவளம்; சாலிப்\nபரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்\nகரம்பு எலாம் செந்தேன��; சந்தக்\nகா எலாம் களி வண்டு ஈட்டம். 2\nவரப்புகளிலெல்லாம் முத்துகள். நீர் தத்தும் வரப்புகளிலெல்லாம் சங்குகள். ஓடும் நீர்களில் எல்லாம் செம்பொன், எருமைக் கூட்டங்கள் எல்லாம் கழுநீர்ப் பூக்களை மேயும் கொள்ளை. நீர்ப்பரப்பெல்லாம் பவளம். நெல் வயல்களிலில் எல்லாம் அன்னப்பறவைகள். கரம்பு நிலப் பாறைகளில் எல்லாம் தேன் கூடுகள். காடுகளில் எல்லாம் வண்டுகு கூட்டம்.\nஆறு பாய் அரவம்; மள்ளர்\nஆலை பாய் அமலை; ஆலைச்\nசாறு பாய் ஒதை; வேலைச்\nசங்கின் வாய் பொங்கும் ஓசை;\nஏறு பாய் தமரம்; நீரில்\nஎருமை பாய் துழனி; இன்ன\nமாறு மாறு ஆகி தம்மின்\nமயங்கும் மா மருத வேலி. 3\nஅரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி, என்பன ஒலியைக் குறிக்கும் சொற்கள். ஆறு, உழவரின் கரும்பாலை, கரும்பாலைச் சாறு, சங்கு, எருதுகள், எருமைகள், - இவற்றின் ஒலிகள் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும்.\nபாலகாண்டம் - நாட்டுப் படலம்\nகம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயம் - தமிழ் வளம் - கதைமாந்தர்கள் தமிழர் பண்பாடு நோக்கில்\nதொல்காப்பியம் புறத்திணையியல் Tolkaappiyam Public Affairs\nதமிழ் இலக்கியத்தில் தமிழரின் வாழ்வியல் பாகுபாடு\nஅகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்\nபுறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்,\nஉட்கு வரத் தோன்றும் ஈர்-ஏழ் துறைத்தே\nவேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்\nஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்\nபடை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,\nபுடை கெடப் போகிய செலவே, புடை கெட\nஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்\nமுற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய\nஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,\nநோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,\nதந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என\nவந்த ஈர்-ஏழ் வகையிற்று ஆகும்\nமறம் கடைக்கூட்டிய குடிநிலை, சிறந்த\nகொற்றவை நிலையும்-அத் திணைப் புறனே\nவெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன்\nவெறியாட்டு அயர்ந்த காந்தளும்; உறுபகை\nவேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்\nபோந்தை, வேம்பே, ஆர், என வரூஉம்\nமாபெருந் தானையர் மலைந்த பூவும்\nவாடா வள்ளி, வயவர் ஏத்திய\nஓடாக் கழல்-நிலை உளப்பட ஓடா\nஉடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்\nமாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்\nதாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்\nஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்\nசீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்\nதலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்\nஅனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்\nவரு தார் தாங்கல், வாள் வாய்த்துக் கவிழ்தலென்று\nஇரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்\nவாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க\nநாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்\nகாட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல்\nசீர்த்த மரபின் பெரும்படை, வாழ்த்தல், என்று\nஇரு-மூன்று மரபின் கல்லொடு புணரச்\nஎஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்\nஅஞ்சு தகத் தலைச் சென்று, அடல் குறித்தன்றே\nஇயங்கு படை அரவம், எரி பரந்து எடுத்தல்,\nஅடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்,\nபொருளின்று உய்த்த பேராண் பக்கமும்,\nவரு விசைப் புனலைக் கற் சிறை போல\nபிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்,\nவென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும்\n,குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,\nஅழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ,\nகழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே\nமுழு முதல் அரணம் முற்றலும் கோடலும்\nஅனை நெறி மரபிற்று ஆகும்' என்ப\nகொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்,\nஉள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்,\nதொல் எயிற்கு இவர்தலும்,தோலது பெருக்கமும்,\nஅகத்தோன் செல்வமும், அன்றி முரணிய\nபுறத்தோன் அணங்கிய பக்கமும், திறல் பட\nஒரு தான் மண்டிய குறுமையும், உடன்றோர்\nவரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட,\n'குடையும், வாளும், நாள்கோள்; அன்றி,\nமடை அமை ஏணிமிசை மயக்கமும்; கடைஇச்\nசுற்று அமர் ஒழிய வென்று கைக் கொண்டு,\nமுற்றிய முதிர்வும்; அன்றி, முற்றிய\nஅகத்தோன் வீழ்ந்த நொச்சியும்; மற்று அதன்\nநீர்ச் செரு வீழ்ந்த பாசியும்; அதாஅன்று,\nஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்;\nமதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்;\nஇகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்;\nவென்ற வாளின் மண்ணொடு ஒன்ற,\nதொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ,\nவகை நால்-மூன்றே துறை' என மொழிப\nமைந்து பொருளாக வந்த வேந்தனைச்\nசென்று தலை அழிக்கும் சிறப்பிற்று' என்ப\nகணையும் வேலும் துணையுற மொய்த்தலின்,\nசென்ற உயிரின் நின்ற யாக்கை\nஇரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு\nஇரு பாற்பட்ட ஒரு சிறப்பின்றே\nதானை, யானை, குதிரை, என்ற\nநோனார் உட்கும் மூவகை நிலையும்;\nவேல் மிகு வேந்தனை மொய்த்தவழி, ஒருவன்\nதான் மீண்டு எறிந்த தார் நிலை; அன்றியும்,\nஇருவர் தலைவர் தபுதிப் பக்கமும்;\nஒருவன், ஒருவனை, உடை படை புக்கு,\nகூழை தாங்கிய எருமையும்; படை அறுத்து,\nகளிறு ��றிந்து எதிர்ந்தோர் பாடும்; களிற்றொடு\nபட்ட வேந்தனை அட்ட வேந்தன்\nவாளோர் ஆடும் அமலையும்; வாள் வாய்த்து,\nஇரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்\nஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்;\nசெருவகத்து இறைவன் வீழ்ந்தென, சினைஇ,\nஒருவன் மண்டிய நல் இசை நிலையும்;\nபல் படை ஒருவற்கு உடைதலின், மற்றவன்\nஒள் வாள் வீசிய நூழிலும்; உளப்படப்\nபுல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.\nதா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்\nபாகுபட மிகுதிப் படுத்தல்' என்ப\n'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,\nஐவகை மரபின் அரசர் பக்கமும்,\nஇரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,\nமறு இல் செய்தி மூ வகைக் காலமும்,\nநெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,\nநால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,\nபால் அறி மரபின் பொருநர்கண்ணும்,\nஅனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்\nதொகை நிலைபெற்றது' என்மனார் புலவர்\nகூதிர், வேனில், என்று இரு பாசறைக்\nகாதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்;\nஏரோர் களவழி அன்றி, களவழித்\nதேரோர் தோற்றிய வென்றியும்; தேரோர்\nவென்ற கோமான் முன்தேர்க் குரவையும்;\nஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்;\nபெரும் பகை தாங்கும் வேலினானும்,\nஅரும் பகை தாங்கும் ஆற்றலானும்,\nபுல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்;\nஒல்லார் நாண, பெரியவர்க் கண்ணிச்\nசொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து,\nதொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்;\nஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்;\nதுகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்;\nகடி மனை நீத்த பாலின்கண்ணும்;\nஎட்டு வகை நுதலிய அவையகத்தானும்;\nகட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்;\nஇடை இல் வண் புகழ்க் கொடைமையானும்;\nஇரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே\nபாங்கு அருஞ் சிறப்பின் பல்லாற்றானும்\nநில்லா உலகம் புல்லிய நெறித்தே\nமாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்,\nகழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,\nபண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்\nபுண் கிழித்து முடியும் மறத்தினானும்,\nஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்\nபேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,\n\" என்று இரங்கிய மன்னையானும்\n\"இன்னது பிழைப்பின் இது ஆகியர்\nதுன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்,\nஇன் நகை மனைவி பேஎய் புண்ணோன்-\nதுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,\nநிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி\nமுலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்\nதலையொடு முடிந��த நிலையொடு தொகைஇ,\nஈர்-ஐந்து ஆகும்' என்ப, பேர் இசை\nமாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்\nதாமே எய்திய தாங்க அரும் பையுளும்,\nகணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்\nநனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து\nதனி மகள் புலம்பிய முதுபாலையும்,\nகழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ\nஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,\nகாதலி இழந்த தபுதார நிலையும்,\nகாதலன் இழந்த தாபத நிலையும்,\nநல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்\nசொல் இடையிட்ட பாலை நிலையும்,\nமாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த\nதாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்,\nமலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்\nபலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு,\nநிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே\nபாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;\nநாடும் காலை, நால்-இரண்டு உடைத்தே\n'அமரர்கண் முடியும் அறு வகையானும்,\nபுரை தீர் காமம் புல்லிய வகையினும்,\nஒன்றன் பகுதி ஒன்றும்' என்ப\nவழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ,\nபரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்,\nமுன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை,\nவண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே\n'காமப் பகுதி கடவுளும், வரையார்,\nஏனோர் பாங்கினும்' என்மனார் புலவர்\nகுழவி மருங்கினும் கிழவது ஆகும்\n'ஊரொடு தோற்றமும் உரித்து' என மொழிப-\nமெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே\nகொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற\nவடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே\n'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,\nஅடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,\nசேய் வரல் வருத்தம் வீட வாயில்\nகண்படை கண்ணிய கண்படை நிலையும்,\nகபிலை கண்ணிய வேள்வி நிலையும்,\nவேலை நோக்கிய விளக்கு நிலையும்,\nஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,\nகைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,\nதொக்க நான்கும் உள' என மொழிப\nதாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்\nசூதர் ஏத்திய துயிலெடை நிலையும்;\nகூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும்,\nஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி,\nபெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ,\nசென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;\nசிறந்த நாளினில் செற்றம் நீக்கி,\nநடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;\nமன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;\nபரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;\nபெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி,\nநடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;\nஅச���சமும் உவகையும் எச்சம் இன்றி,\nநாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;\nஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்\nகாலம் மூன்றொடு கண்ணிய வருமே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 88 Tolkaappiyam Public Affairs 88\nசூதர் - கூத்தர் - பாணர் - பொருநர் - விறலி - பிறந்த நாள் - மண்ணு மங்கலம் - ஓம்படை\nசூதர் - புகழை விரும்பும் மன்னனை அவனது புகழைப் பாடி உறக்கத்திலிருந்து எழுப்புவர். இது துயிலெடை நிலை\nகூத்தர், பாணர், பொருநர், விறலி முதலானோரை வழியில் கண்டு வள்ளல் ஒருவனிடம் தான் பெற்றுவந்த பரிசில் பற்றுக் கூறி அவர்களை அவன் பால் அனுப்புதல் ஆற்றுப்படை\nபிறந்த நாள் கொண்டாடுவது பெருமங்கலம்\nபுகழ் பெற்ற நாளைக் கொண்டாடுவது மண்ணுமங்கலம்\nஅரசனின் ஆட்சியைப் பாராட்டுவது குடைநிழல்\nநல்லிணக்கம் இல்லாதவரை அச்சுறுத்தும் வகையில் கொண்டாடுவது வாள்மங்கலம்\nபகைவர் கோட்டையை அழித்ததை எண்ணிக் கொண்டாடுவது மண்ணுமங்கலம்\nபரிசில் பெறக் காத்திருப்பது கடைக்கூட்டு நிலை\nபெற்ற பின்னர் வாழ்த்துவது பரிசில் விடை\nஅச்சமோ, மகிழ்ச்சியோ இல்லாமல் நல்ல நாளோ, பறவை போன்ற சகுனமோ பார்ப்பது காலம் கண்ணிய ஓம்படை\nஇவையும் பாடாண் திணையில் வரும்.\nதாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்;\nகூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி, பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;\nசிறந்த நாளினில் செற்றம் நீக்கி, பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்;\nநடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;\nமன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;\nபரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;\nபெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி, நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;\nஅச்சமும் உவகையும் எச்சம் இன்றி, நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்; காலம் கண்ணிய ஓம்படை\nஉளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே\nதாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்\nசூதர் ஏத்திய துயிலெடை நிலையும்;\nகூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும்,\nஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி,\nபெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ,\nசென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;\nசிறந்த நாளினில் செற்றம் நீக்கி,\nநடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;\nமன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;\nபரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;\nபெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி,\nநடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;\nஅச்சமும் உவகையும் எச்சம் இன்றி,\nநாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;\nஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்\nகாலம் மூன்றொடு கண்ணிய வருமே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 87 Tolkaappiyam Public Affairs 87\nஇயன்மொழி - கடைநிலை - கண்படை - வேள்வி நிலை - விளக்கு நிலை - செவியறிவுறூஉ - புறநிலை வாழ்த்து - கைக்கிளை\nகொடுப்பவரைப் புகழ்ந்து கொடுக்காதவரைப் பழித்தல்\nதானே முன்வந்து ஒருவனின் இயல்புகளைப் பாடல்\nதொலைவிலிருந்து வந்திருக்கும் தன் வருத்தம் நீங்க அரசனிடம் எடுத்துச் சொல் என்று அரண்மனை வாயில் காவலனை வேண்டும் கடைநிலை\nநிரந்தரமாகக் கண்ணுறங்கும் இறப்புப் பற்றிப் பாடும் கண்படை நிலை\nவேள்வி செய்யும் பார்ப்பன்னுக்கு பசுக்களை வழங்கும் வேள்வி நிலை\nஅரசனின் வெற்றி வேலைப் புகழ்ந்து பாடும் விளக்கு நிலை\nமருந்து போல உதவும் சொற்களால் கூறும் வாயுறை வாழ்த்து\nநிலைமையை அறிந்துகொள்ளுமாறு கூறும் செவியறிவுறூஉ\nபிறன் ஒருவனைக் காப்பாற்றும்படி தெய்வத்தை வேண்டும் புறநிலை வாழ்த்து\nதகாத செயல் புரியும் கைக்கிளை (ஒருதலைக் காமம்) நான்கு வகை\nஆகியவை பாடாண் திணையில் வரும்.\n'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,\nஅடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,\nசேய் வரல் வருத்தம் வீட வாயில்\nகண்படை கண்ணிய கண்படை நிலையும்,\nகபிலை கண்ணிய வேள்வி நிலையும்,\nவேலை நோக்கிய விளக்கு நிலையும்,\nஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,\nகைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,\nதொக்க நான்கும் உள' என மொழிப\nதொல்காப்பியம் புறத்திணையியல் 86 Tolkaappiyam Public Affairs 86\nகொற்றம் என்பது அரசனின் வெற்றிச் சிறப்பு.\nஓர் அரசனின் கொற்றம் வளைவது பற்றிப் பேசுவது கொற்ற வள்ளை ஆகும்.\nஇரவலர் புரவலை நீயும் அல்லை எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.\nதொல்காப்பியம் புறத்திணையியல் 85 Tolkaappiyam Public Affairs 85\nகொடிநிலை - கந்தழி - வள்ளி\nகொடிநிலை - கடவுளின் புகழ் கொடிகட்டிப் பறக்கும் தன்மை\nகந்தழி - கடவுள் தகாதவர்களை அழிக்கும் தன்மை\nவள்ளி - கடவுளின் வரம் தரும் வள்ளண்மை\nஇந்த மூன்றும் கடவுள் வாழ்த்துக்குப் பொருந்தி வரும்\nகொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற\nவடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 84 Tolkaappiyam Public Affairs 84\nஊரொடு தோற்றம் என்னும் உலா நூலில் பாராட்டும்போது தலைவனுக்குச் சூட்டப்பட்ட மெய்ப்பெயரால் குறிப்பிட்டுப் பாராட்டுவர்.\nமெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 83 Tolkaappiyam Public Affairs 83\nகடவுளையோ, மனிதனையோ தலைவனாக வைத்துப் போற்றும்போது அவன் ஊரில் உலா வருவதாகப் பாடுவதும் உண்டு.\n'ஊரொடு தோற்றமும் உரித்து' என மொழிப-\nதொல்காப்பியம் புறத்திணையியல் 82 Tolkaappiyam Public Affairs 82\nவிரும்பும் தலைவனைக் குழந்தையாகப் பாவித்து வாழ்த்துவதும் உண்டு.\nகுழவி மருங்கினும் கிழவது ஆகும்\nதொல்காப்பியம் புறத்திணையியல் 81 Tolkaappiyam Public Affairs 81\nகடவுள் மேல் காமம் கொள்வதும் உண்டு.\nமக்கள் மீது காமம் கொள்வதுஉம் உண்டு.\nஅமரர் மேல் காமம் கொள்வது ஒருவகை\nஅமரர் என்போர் விரும்பத் தக்க மேல்-உலக மக்கள்\nகடவுள் என்பவர் உணர்வுகளையும் கடந்தவர்\n'காமப் பகுதி கடவுளும், வரையார்,\nஏனோர் பாங்கினும்' என்மனார் புலவர்\nதொல்காப்பியம் புறத்திணையியல் 80 Tolkaappiyam Public Affairs 80\nவழங்கிவரும் பாடல்களில் இது புலனாகும்.\nசெந்துறை யாப்புப் பாடல்களாலும், இசை வண்ணம் சேர்ந்த பாடல்களாலும் கூட இந்த வாழ்த்துப் பகுதிகள் இரண்டும் அமையும்.\nவழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ,\nபரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்,\nமுன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை,\nவண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 79 Tolkaappiyam Public Affairs 79\nஅமரர் - கடவுள் வாழ்த்து\nஅமரர் என்போர் தேவர் அல்லது தெய்வம்.\nஆணோ, பெண்ணோ தெய்வத்தைத் தழுவி இன்பம் காண விரும்பிப் போற்றுவது பாடாண் திணையின் ஒரு பகுதி.\nமற்றொரு பகுதி மக்களைப் பாடுவது.\n'அமரர்கண் முடியும் அறு வகையானும்,\nபுரை தீர் காமம் புல்லிய வகையினும்,\nஒன்றன் பகுதி ஒன்றும்' என்ப\nதொல்காப்பியம் புறத்திணையியல் 78 Tolkaappiyam Public Affairs 78\nபுறத்திணையில் வரும் பாடாண் திணை என்பது, அகத்திணையில் வரும் கைக்கிளைத் திணையின் புறப்பகுதியாகக் கொள்ளப்படும்.\nஇது எட்டுப் பாகுபாடுகளைக் கொண்டது.\nபாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;\nநாடும் காலை, நால்-இரண்டு உடைத்தே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 77 Tolkaappiyam Public Affairs 77\nபேய் - வஞ்சினம் - தொடாக் காஞ்சி - அஞ்சி - மகட்பால் - மைதானந்தம் - முதுபாலை - கையறு நிலை - தபுதார நிலை - பாலை நிலை - காடு வாழ்த்து\nஇளமை நிலையாமையைக் காட்டும் முதுமை\nதன் புண்ணைத் தானே கிழித்துக்கொண்டு சாகும் மறம்\nஒருவன் போரின்போது பட்ட புண்ணைச் சுற்றத்தாரும் பேயும் பாதுகாத்தல்\nஇறந்தபோது ஒருவனை இன்னவன் எனப் போற்றும் மன்னை\nஇன்னது செய்யாவிட்டால் இன்னவன் ஆவேனாகுக எனக் கூறும் வஞ்சினம்\nகணவன் புண்ணைப் பேய் தொடாமல் மனைவி பாதுகாக்கும் தொடாக் காஞ்சி\nகணவன் மீது பாய்ந்த வேலால் மனைவி தன்னை குத்திக்கொண்டு மாய்ந்த அஞ்சி\nவேந்தனுக்குப் பெண் தர மறுக்கும் மறக்குடி பற்றிப் பேசும் மகட்பாற் காஞ்சி\nதன் முலையையும் முகத்தையும் கணவனோடு வைத்துக்கொண்டு அவனோடு தானும் இறந்துபோன தொகை நிலை\nபுகழோடு மாய்ந்த மகனைச் சுற்றி வளைத்துக்கொண்டு அவனது சுற்றத்தார் அழும் பூசல் மயக்கம்.\nதனக்கு நேர்ந்ததை எண்ணித் தாமே துன்புறுதல் - பையுள்\nகணவனோடு மாய்ந்த மனைவியை மற்றவர்கள் போற்றும் மூதானந்தம்\nகாட்டு வழியில் கணவனை இழந்த மனைவி புலம்பும் முதுபாலை\nஇறந்தவருக்காக இறக்காமல் இருப்பவர்கள் அழும் கையறுநிலை\nகாதலியை இழந்து கணவன் வருந்தும் தபுதார நிலை\nகாதலனை இழந்து மனைவி வருந்தும் தாபத நிலை\nகணவன் உடல் எரியும் ஈமத் தீயில் மனைவி தன்னை இட்டு எரித்துக்கொள்ளும் பாலை நிலை\nதாயை இழந்த மகன் வருந்தும் தலைப்பெயல் நிலை\nபலரும் மாண்டு போக, நான் சாகாமல் இருக்கிறேனே - என்று முதியோர் சுடுகாட்டை வாழ்த்தும் காடு வாழ்த்து\nஇவை காஞ்சித் திணையின் மற்றொரு பத்து\nமாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்,\nகழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,\nபண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப் புண் கிழித்து முடியும் மறத்தினானும்,\nஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,\n\" என்று இரங்கிய மன்னையானும்\n\"இன்னது பிழைப்பின் இது ஆகியர்\" எனத் துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்,\nஇன் நகை மனைவி பேஎய் புண்ணோன்- துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,\nநீத்த கணவன்-தீர்த்த வேலின் பேஎத்த மனைவி அஞ்சியானும்,\nநிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்,\nமுலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ,\nபேர் இசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல்-மயக்கத்தானும்,\nதாமே எய்திய தாங்க அரும�� பையுளும்,\nகணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்,\nநனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனி மகள் புலம்பிய முதுபாலையும்,\nகழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,\nகாதலி இழந்த தபுதார நிலையும்,\nகாதலன் இழந்த தாபத நிலையும்,\nநல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச் சொல் இடையிட்ட பாலை நிலையும்,\nமாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்,\nமலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப் பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு,\nநிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே\nமாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்,\nகழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,\nபண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்\nபுண் கிழித்து முடியும் மறத்தினானும்,\nஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்\nபேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,\n\" என்று இரங்கிய மன்னையானும்\n\"இன்னது பிழைப்பின் இது ஆகியர்\nதுன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்,\nஇன் நகை மனைவி பேஎய் புண்ணோன்-\nதுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,\nநிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி\nமுலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்\nதலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ,\nஈர்-ஐந்து ஆகும்' என்ப, பேர் இசை\nமாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்\nதாமே எய்திய தாங்க அரும் பையுளும்,\nகணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்\nநனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து\nதனி மகள் புலம்பிய முதுபாலையும்,\nகழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ\nஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,\nகாதலி இழந்த தபுதார நிலையும்,\nகாதலன் இழந்த தாபத நிலையும்,\nநல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்\nசொல் இடையிட்ட பாலை நிலையும்,\nமாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த\nதாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்,\nமலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்\nபலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு,\nநிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 76 Tolkaappiyam Public Affairs 76\nகாஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அத்திணையின் புறப்பகுதி ஆகும்.\nஉலக வாழ்வின் நிலையற்ற தன்மையைக் கூறுவது காஞ்சித் திணை.\nபாங்கு அருஞ் சிறப்பின் பல்லாற்றானும்\nநில்லா உலகம் புல்லிய நெறித்தே\nதொல்காப்பியம் புறத்திணையியல் 75 Tolkaappiyam Public Affairs 75\nஎண்பேராயம் - ஏரோர் களவ��ி - தேரோர் களவழி - அவிப்பலி - காமம் நீத்த பால் - கண்ணுமை\nபகட்டின் உழவர், ஆவின் ஆயர் சிறப்பினைச் சொல்லும் பகுதி\nஎன்று 18 துறைகளைக் கொண்டது வாகைத்திணை.\nவேனில், என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்;\nகளவழித் தேரோர் தோற்றிய வென்றியும்;\nதேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்;\nஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்;\nபெரும் பகை தாங்கும் வேலினானும், அரும் பகை தாங்கும் ஆற்றலானும், புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்;\nஒல்லார் நாண, பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து, தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்;\nஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்;\nபகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்;\nகடி மனை நீத்த பாலின்கண்ணும்;\nஎட்டு வகை நுதலிய அவையகத்தானும்;\nகட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்;\nஇடை இல் வண் புகழ்க் கொடைமையானும்;\nஎன்று இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே\nகூதிர், வேனில், என்று இரு பாசறைக்\nகாதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்;\nஏரோர் களவழி அன்றி, களவழித்\nதேரோர் தோற்றிய வென்றியும்; தேரோர்\nவென்ற கோமான் முன்தேர்க் குரவையும்;\nஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்;\nபெரும் பகை தாங்கும் வேலினானும்,\nஅரும் பகை தாங்கும் ஆற்றலானும்,\nபுல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்;\nஒல்லார் நாண, பெரியவர்க் கண்ணிச்\nசொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து,\nதொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்;\nஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்;\nதுகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்;\nகடி மனை நீத்த பாலின்கண்ணும்;\nஎட்டு வகை நுதலிய அவையகத்தானும்;\nகட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்;\nஇடை இல் வண் புகழ்க் கொடைமையானும்;\nஇரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே\nபெரியபுராணம் பாயிரம் PeriyaPuranam preface\nபெரியபுராணம் நூற்பயன் PeriyaPuranam 10\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 9\nபெரியபுராணம் அனபாயன் அரசவை PeriyaPuranam 8\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 7\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 6\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 5\nபெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 4\nபெரியபுராணம் கடக்களிறு PeriyaPuranam 3\nபெரியபுராணம் தில்லை நடஞ்செய் வரதர் PeriyaPuranam 2\nபெரியபுராணம் உலகெலாம் PeriyaPuranam 1\nதொல்காப்பியம் புறத்திணையியல் Tolkaappiyam Public A...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 88 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையிய��் 87 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 86 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 85 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 84 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 83 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 82 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 81 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 80 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 79 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 78 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 77 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 76 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 75 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 74 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 73 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 72 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 71 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 70 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 69 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 68 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 67 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 66 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 65 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 64 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 63 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 62 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 61 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 60 Tolkaappiyam Publi...\nதொல்காப்பியம் புறத்திணையியல் 59 Tolkaappiyam Publi...\n1 தமிழ்நூல் வெளி (2) 2 அடியேன் பொதுவன் கண்டது (42) 3 நோக்கம் (5) 4 God (3) Agananuru (398) Aingurunuru (2) Iṉiyavai nāṟpatu | happy (41) Iṉṉā nāṟpatu | unhappy (41) Kalittogai (2) Kurunthogai (457) MullaiPattu (1) Natrinai (402) Nedunalvadai (23) pages link (1) Paripadal (2) Puram 400 (399) Tamil language (3) Ten Poems (1) Tirikaṭukam (107) Tirukkural (2) Tirukkural-Translation (135) Tolkappiyam (41) அகநானூறு 0 (4) அகநானூறு 001-050 (49) அகநானூறு 051-100 (50) அகநானூறு 101-150 (50) அகநானூறு 151-200 (50) அகநானூறு 201-250 (50) அகநானூறு 251-300 (50) அகநானூறு 301-350 (58) அகநானூறு 351-400 (50) அகநானூறு Link (401) அகநானூறு வேர் 001-050 (51) அகநானூறு வேர் 051-100 (50) அகநானூறு வேர் 101-150 (50) அகநானூறு வேர் 151-200 (50) அகநானூறு வேர் 201-250 (50) அகநானூறு வேர் 251-300 (50) அகநானூறு வேர் 301-350 (42) அகநானூறு வேர் 350-400 (6) அகநானூறு வேர் 351-400 (44) அகராதி (2) அணிகலன் (5) அணியிலக்கண மேற்கோள் (118) அறநெறிச்சாரம் (221) அறிவியல் (24) அறிவோம் (6) ஆசாரக்கோவை (102) ஆத்திசூடி (110) ஆத்திசூடி வெண்பா (5) இசை (8) இணைய தளம் (20) இரட்டைப்புலவர் (11) இலக்கியத் துளி (3) இறையனார் அகப்பொருள் (60) இனியவை நாற்பது (43) இன்றைய அரசியல் (1) இன்னாநாற்பது (43) இன்னிலை (47) ஈட்டி70 (6) உடல் நலம் (10) உடல்-கலை (9) உயிரினம் (12) உலகநீதி (15) உலா-குலோத்துங்கன் (12) ஏர் எழுபது (21) ஏலாதி (83) ஐங்குறுநூறு (52) ஐந்திணை50 (51) ஐந்திணை70 (69) ஔவை (2) ஔவை-குறள் (12) கடவுள் வாழ்த்து (12) கட்டுரை (23) கதை (2) கம்பராமாயணம் (1261) கம்பராமாயணம் - படலம் (119) கருத்தோட்டம் (5) கலித்தொகை (151) கலை (25) கலைத்தொழில் (3) கல் (44) களவழி40 (43) களவியல் உரை (1) காசு (13) காணொளி (24) காப்புரிமை (1) கார்40 (42) காளமேகப்புலவர் (161) குண்டலகேசி (11) குறிஞ்சிப்பாட்டு (143) குறிப்பு (1) குறுந்தொகை (457) குறுந்தொகை-தேன் (402) குற்றாலக்குறவஞ்சி (91) கூத்து (2) கைந்நிலை (33) கையெழுத்து (28) கொங்கு மண்டல சதகம் (104) கொன்றைவேந்தன் (95) சித்தர் (1) சிலப்பதிகாரம் (463) சிறுபஞ்சமூலம் (100) சிறுபாணாற்றுப்படை (33) சீவகசிந்தாமணி (84) சொல் (28) தமிழகம் (3) தமிழியல் (42) தமிழ் (17) தமிழ் அறிவோம் (46) தமிழ் வளர (1) தமிழ்-எண் (23) தமிழ்-பொருளியல் (5) திணைமாலை (154) திணைமொழி (51) திரிகடுகம் (108) திருக்குறள் (917) திருக்குறள் பத்து (142) திருக்குறள் பார்வை (26) திருக்குறள் பாவுரை (69) திருக்கை-வழக்கம் (1) திருமந்திரம் (1) திருமுருகாற்றுப்படை (17) திருவருட்பா (2) திருவாசகம் (52) திருவாய்மொழி (5) திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ் (10) தெய்வ அலை (120) தொல்காப்பியத் தெளிவு (21) தொல்காப்பியம் (434) நக்கீரர் உரை (3) நந்திக்கலம்பகம் (120) நல்வழி (42) நற்றிணை (407) நற்றிணைச் செய்திகள் (401) நன்னூல் (2) நாலடியார் (401) நான்மணிக்கடிகை (107) நினைவலை (14) நீதிநெறி விளக்கம் (103) நூல் (1) நெடுநல்வாடை (25) படம் (4) பட்டினத்தார் (92) பட்டினப்பாலை (51) பணி (7) பண்பாடு (16) பதிற்றுப்பத்து (97) பரிபாடல் (38) பழங்கதை (1) பழமொழி (405) பறவை (2) பார்வை (5) பாவாணர் (21) புலவர்-ஈழம் (1) புறநானூறு 020 (22) புறநானூறு 040 (20) புறநானூறு 060 (20) புறநானூறு 080 (20) புறநானூறு 100 (20) புறநானூறு 101-150 (50) புறநானூறு 151-200 (50) புறநானூறு 201-250 (50) புறநானூறு 251-300 (48) புறநானூறு 301-350 (50) புறநானூறு 351-400 (50) புறநானூறு Limk 351-400 (1) புறநானூறு Link (397) புறநானூற்றுச் செய்தி 101-150 (4) புறநானூற்றுச் செய்தி 151-200 (21) புறநானூற்றுச் செய்தி 201-250 (21) புறநானூற்றுச் செய்தி 251-300 (32) புறநானூற்றுச் செய்தி 301-350 (50) புறநானூற்றுச் செய்தி 351-400 (50) புறநானூற்றுச் செய்திகள் (213) புறநானூற்றுத் தேன் 351-400 (1) புறநானூற்றூச் செய்தி 201-250 (6) பெரிய புராணம் (574) பெரியபுராணம் தொடுப்பு (24) பெரும்பாணாற்றுப்படை (61) பொதுவன் (38) பொதுவன் பாட்டு (16) பொருநராற்றுப்படை (30) மணிமேகலை (408) மண் (12) மதுரைக்காஞ்சி (84) மருத்துவம் (1) மலைபடுகடாம் (90) ம��ைசையந்தாதி (1) மின்னூல் (1) மு.வ. (7) முக்கூடற்பள்ளு (85) முதுமொழிக் காஞ்சி (11) முத்தொள்ளாயிரம் (137) முத்தொள்ளாயிரம் ஆங்கிலத்தில் (131) முல்லைப்பாட்டு (4) மூதுரை (33) மொழி (4) யாப்பு (1) வரலாறு (67) வளையாபதி (16) வாக்குண்டாம் (30) வாழ்வியல் (27) விண் (42) விநாயகர்அகவல் (8) விவேகசிந்தாமணி (138) வெற்றிவேற்கை (19) வேலை (17)\nதிருக்குறள் / விளக்கம் / Translation\nதெய்வ அலை God Waves\nசித்தர் பாடல்கள் Sittar poems\nஐந்திணை எழுபது Aintinai Elubadu\nஐந்திணை ஐம்பது Aintinai Aimbadu\nஇனியவை நாற்பது Iniyavai 40\nகொன்றை வேந்தன் விளக்கம் KontraiVendan\nஏர் எழுபது ER ELUPATU\nநாலாயிர திவ்வியப் பிரபந்தம் DiviyapPirabandam 4000...\nபொதுவன் பாட்டு Poems of Podhuvan\nவிநாயகர் அகவல் Vinayakar Agaval\nதமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil\nதமிழ் அறிவோம் Tamil language\nஅகநானூறு செய்தி பாடல் விளக்கம் ஆங்கிலம் Agananuru ...\nவாணி - எழுத்துப்பிழை திருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/2103", "date_download": "2020-07-11T08:51:42Z", "digest": "sha1:OVO6HMBYX75IGR5BP4C7OSCQ3O46Q2OT", "length": 12715, "nlines": 160, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மன்றங்களில் வழிபாடு செய்ய வேண்டிய முறைகள் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் மன்றங்களில் வழிபாடு செய்ய வேண்டிய முறைகள்\nமன்றங்களில் வழிபாடு செய்ய வேண்டிய முறைகள்\n1. அம்மன் திருவுருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றுதல், எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழித்தல் வேண்டும்.\n2. முன்பு உள்ள அலங்காரத்தைக் களைதல் வேண்டும்.\n3. தூய்மையான மஞ்சள் நீர் கொண்டு துணியினால் அன்னையின் படத்தை சுத்தம் செய்தல், வழிபாட்டுக்குரிய பொருட்கள் இடம், முதலியன சுத்தம் செய்தல் வேண்டும்.\n4. அன்னையின் படத்திற்கு மஞ்சள், குங்குமப்பொட்டு ஒற்றைப் படையில் வைத்தல் வேண்டும்.\n5. மலர் அலங்காரம் செய்தல் வேண்டும்.\n6. அன்னையின் ஆசீர்வாதம் பெற்று காமாட்சி விளக்கினை ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு இருப்பின் ஏற்றி வைக்க வேண்டும்.\n7. தேங்காய் உடைத்து அம்மனுக்குப் படையல் செய்தல். சுண்டல், சர்க்கரைப்பொங்கல், உப்பில்லாத வெண்பொங்கல், தயிர், நெய், வெல்லம், வாழைப்பழம், வேப்பிலையிட்டு அதற்குரிய பாத்திரத்திலேயே செய்து அதே பாத்திரத்தில் படைக்க வேண்டும். இயன்றவரை பொங்கல் மன்றத்திலேயே செய்தல் வேண்டும்.\n8. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ ,மஞ்சள், எலுமிச்சம்பழம் முதலியன படைத்தல் மன்றத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தது.\n9. அ���்னையின் அலங்காரப் படையல் முடிந்தவுடன் உபயதாரர் கற்பூர ஆரத்தி செய்து முதலில் அன்னையின் அலங்காரத்திற்கு மட்டும் எலுமிச்சம் பிழிந்து திருஷ்டி கழித்தல் வேண்டும்.\n11. அன்னையின் படத்திற்கு முன்பு வலது பக்கத்தில் ஆண்களும், இடது பக்கத்தில் பெண்களும் 1008 போற்றிப் படிப்பதற்கு ஒற்றைப்படையில் வரிசையாக இடைவெளி விட்டு உட்காருதல் வேண்டுதல்.\n12. உபயதாரர் கற்பூர ஆரத்தியுடன் கூட்டு வழிபாடு செய்பவர்கள் அனைவரையும் வலம் வந்து எலுமிச்சம்பழம் பிழிந்து திருஷ்டி கழித்தல் வேண்டும்.\n2. அ. வேண்டுதற்கூறு படித்தல்\nஆ. அடிகளார் 108 போற்றி படித்தல்\n3. அ. 1008 போற்றித் திருவுரு – வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மட்டும்\nஆ. 1008 போற்றி மலர்கள் – செவ்வாய், புதன், வியாழன் மட்டும்\n4. 108 போற்றித் திருவுரு ப்டித்தல்\n5. சக்தி கவசம் படித்தல்\n7. சக்தி வழிபாடு படித்தல்\n13. வேண்டுதற்கூறு முடியும் போதும், 1008 போற்றி முடியும் போதும் உபயதாரர் அன்னையின் படத்திற்குக் கற்பூர ஆராதனை செய்தல்.\n14.108 போற்றித்திருவுரு படிக்கும்போது தொடர் கற்பூரம் எரிதல், குங்கும அர்ச்சனை செய்பவர்கள் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருத்தல் அவசியம்.\n15.உபயதாரர் கற்பூர ஆராதனை செய்தல்.\n16உபயதாரர் பொதுமக்களுக்குத் தீபாராதனை காட்டுதல்\n17.வழிபாட்டில் கூட்டுவழிபாடு செய்தவர்கள் பாத பூசை செய்யும் முறைப்படி ஆண்களும் , பெண்களும் தனித்தனியாக செய்தல் வேண்டும்.\n18. செவ்வாடைத் தொண்டர்கள் , வீபூதி, குங்குமம், பிரசாதம் விநியோகித்தல் வேண்டும்.\n19. பெண் தொண்டர்கள் வேப்பிலையும் தீர்த்தமும் விநியோகித்தல் வேண்டும்.\n20. உபயதாரருக்கு மாலை அணிவித்து மன்ற மரியாதை செய்து பிரசாதம் வழங்குதல் வேண்டும்.\n21. பொதுமக்களுக்குப் பிரசாதங்கள் வழங்குதல் வேண்டும்.\n22. எல்லோரையும் நிற்க வைத்து எலுமிச்சம்பழம் பிழிந்துத் திருஷ்டி கழித்தல் வேண்டும்.\n23. கலையுமுன்பு மன்றச் செய்திகள் இருப்பின் பக்தர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.\nசக்தி ஒளி 1986 மே\nPrevious articleமருவூர் ஆலயம் செல்ல துடக்கு ஒரு தடையா…\nNext articleயார் அந்த மனித உருவில் வந்தது…..\nஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய யோகம் தரும் யாகம் வீட்டிலேயே யாகம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்.\nஅன்னை ஆதிபராசக்தி அருளிய வழிபாட்டு முறைகள்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்ச��யாளர்கள் கண்டுபிடிப்பு\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nசித்தர் பீடத்தில் 49வது ஆடிப்பூர பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/galle-district-wanduramba/", "date_download": "2020-07-11T07:20:47Z", "digest": "sha1:EJYRCPNBKQHMIGBIQGGRIF2P2O5PFNSH", "length": 3777, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் காலி மாவட்டத்தில் - வந்துரம்ப", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகாலி மாவட்டத்தில் - வந்துரம்ப\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ooraar-varaintha-oviyam-10014101", "date_download": "2020-07-11T06:57:26Z", "digest": "sha1:G6XY574LWIPZRCW2X24V6MXP5NDRKAR3", "length": 11289, "nlines": 171, "source_domain": "www.panuval.com", "title": "ஊரார் வரைந்த ஒவியம் - துரை.குணா - கருப்புப் பிரதிகள் | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , தலித்தியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதான் பிறந்த மண்ணில் தாம் வாழும் காலத்திலேயே சாதாரண மக்களின் அன்பு. பாசம், நட்பு என மிகுதியானதோர் பிணைப்பை ஒரு காவியமாக தீட்டி “ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நூலிற்கான உழைப்பின் மூலம் வியக்க வைத்துளளார் துரைகுணா. கொந்தளிப்பான நிகழ்ச்சிகளை எளிதாகவும், கடினமான துயரத்தை மிருதுவாகவும் தொகுத்து சிறிய நூலாக்கி வாசிக்கும் பொழுது அதிரவைக்கும் பிரம்மையை ஏற்படுத்துகிறது. இப்பணி எனிதானதல்ல என்பதை உணர்க்றேன் என்றாலும் இதில் வரும் கருத்துகள் சம்பவங்கள் பெயர்கள் எல்லாம் ஊரார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமாகும். உண்மைகளை துருவி துருவி ஆராயும் போது இயக்கவியல் மனம் மிளிரச்செய்துவிடும் என்பதை இந்த சிறிய நூல் உணர்த்துகிறது. குணா தனது இளம் வயதில் சமூகத்தில் நடக்கும் அக்கிரமத்தை வெளிப்படுத்தும் விதம் பாரதி கண்ட அக்கினி குஞ்சாய் எழுத்துலகில் சிறகடித்திட எதிர்காலம் பிரகாசமாய் தெரிகிறது. சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்வில் கண்முன்னே நடக்கும் கொடுமையை காணாமல் செல்லும் மனிதர்களுக்கும் மத்தியில், ‘ஊர் ஓடும்போது ஒத்துஒடு’ என வியாக்கானம் சொல்லி சுரண்டல் நீடப்பது சமூக ஏற்றத்தாழ்வுகள் வளர்வது தாங்கிக் கொள்ளமுடியாத துயரமாகும். சுரண்டப்படும் மக்களோடு உணைந்து பணியாற்றிடும் போது அம்மக்களின் விழிப்புணர்வுக்கு மிகுந்த உந்துசக்தியாக ஊரார் வரைந்த ஓவியம் எனும் நூல் இருப்பது சிறப்பானதாகும்.\nஊரார் வரைந்த ஓவியம்தேர் நெல கொண்டு நின்ன எடமெல்லாம் தென்தூசி பறந்தது அருவாளோடு கம்பீரமாய் சுத்தி காவலுக்கு நின்ன தெய்வமெல்லாம் உசுர கையில புடுச்சிக்கிட்டு கழிஞ்சிக்கிட்டு நின்னுச்சி அருவாளோடு கம்பீரமாய் சுத்தி காவலுக்கு நின்ன தெய்வமெல்லாம் உசுர கையில புடுச்சிக்கிட்டு கழிஞ்சிக்கிட்டு நின்னுச்சி மேல் சாதி காரனை, கீழ்சாதி காரன் அடிச்சது இதுதான் முதல்முறை. நம்பவே முடியல, பார்த்த கூத்தாயிக்கே வேத்துப்போச்சி மேல் சாதி காரனை, கீழ்சாதி காரன் அடிச்சது இதுதான் முதல்முறை. நம்பவே முடியல, பார்த்த கூத்தாயிக்கே வேத்துப்போச்சி\nபித்தன் - கவிக்கோ:கவிதை தொகுப்பு......\nபை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை)\nகாலம் அதியசித்து நிற்கும் மகத்தான பத்து உலக திரைப்படங்களுள் ஒன்றாக இன்றளவும் விமர்சகர்களால் தொடர்ந்து கணிக்கப்பட்டு வரும் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ தன் ஐம்..\n101 திரைக்கதை எழுதும் கலை\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடி��ம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\nஅசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையி..\nபிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய ..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655924908.55/wet/CC-MAIN-20200711064158-20200711094158-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}